மங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு ஓரிரு நாளில் என்.ஐ.ஏ.விடம் ஒப்படைப்பு; போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா அறிவிப்பு

மங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு ஓரிரு நாளில் என்.ஐ.ஏ.விடம் ஒப்படைப்பு; போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா அறிவிப்பு

மங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு ஓரிரு நாளில் என்.ஐ.ஏ.விடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்படும் என்று போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா தெரிவித்துள்ளார்.
23 Nov 2022 6:45 PM GMT