நாளுக்கு நாள் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு: மதுரை அரசு ஆஸ்பத்திரியில் புறநோயாளிகள் பிரிவு தொடக்கம் - இன்று முதல் கூடுதல் பணியாளர்களுடன் செயல்படுகிறது

நாளுக்கு நாள் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு: மதுரை அரசு ஆஸ்பத்திரியில் புறநோயாளிகள் பிரிவு தொடக்கம் - இன்று முதல் கூடுதல் பணியாளர்களுடன் செயல்படுகிறது

காய்ச்சல் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைதொடர்ந்து, மதுரை அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சல் பரிசோதனைக்காக புறநோயாளிகள் பிரிவு தொடக்கம் இன்று முதல் கூடுதல் பணியாளர்களுடன் செயல்பட இருக்கிறது.
16 March 2023 8:29 PM GMT