ஆறுதல் அளிக்கும் நிவாரணம்; ஆனால் முழு பயன் இல்லையே!

ஆறுதல் அளிக்கும் நிவாரணம்; ஆனால் முழு பயன் இல்லையே!

பருவம் தவறிய மழையால், பெரும் இழப்புக்கு காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் ஆளாகியுள்ளார்கள். 80 சதவீதத்துக்கு மேல் அறுவடை முடிந்தபிறகு, 20 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதல் செய்ய மத்திய அரசாங்கம் அறிவித்திருப்பதால், பெரிய அளவில் பயன் இல்லை என்பது விவசாயிகள் கருத்து.
27 Feb 2023 6:57 PM GMT