மத்திய மந்திரிசபை செயலாளர் தலைமையில் ஒரே பாலின ஜோடிகளின் பிரச்சினைகள் குறித்து ஆராய குழுசுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல்

மத்திய மந்திரிசபை செயலாளர் தலைமையில் ஒரே பாலின ஜோடிகளின் பிரச்சினைகள் குறித்து ஆராய குழுசுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல்

ஒரே பாலின ஜோடிகளின் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்கு மத்திய மந்திரிசபை செயலாளர் தலைமையில் குழுவை அமைப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்தது.
3 May 2023 6:59 PM GMT
உக்ரைனில் படித்த இந்திய மருத்துவ மாணவர்களுக்கு இறுதி வாய்ப்பு - மத்திய அரசு தகவல்

உக்ரைனில் படித்த இந்திய மருத்துவ மாணவர்களுக்கு இறுதி வாய்ப்பு - மத்திய அரசு தகவல்

உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மருத்துவ மாணவர்கள் பகுதி 1, பகுதி 2 தேர்வுகளை எழுத வாய்ப்பு வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
28 March 2023 12:27 PM GMT
சர்வதேச பல்கலைக்கழகங்களோடு ஒத்துழைக்க ஜி20 கல்வி பணிக்குழுக் கூட்டத்தில் முடிவு -மத்திய அரசு தகவல்

சர்வதேச பல்கலைக்கழகங்களோடு ஒத்துழைக்க ஜி20 கல்வி பணிக்குழுக் கூட்டத்தில் முடிவு -மத்திய அரசு தகவல்

நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கற்றலை மேம்படுத்த உலகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களோடு ஒத்துழைக்க வேண்டும் என்று ஜி20 கல்வி பணிக்குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
2 Feb 2023 6:44 PM GMT
ஆழ்கடலுக்குள் மனிதர்களை அனுப்பும் சமுத்ராயன் திட்டம் 2026-ல் நிறைவுபெறும் - மத்திய அரசு தகவல்

ஆழ்கடலுக்குள் மனிதர்களை அனுப்பும் சமுத்ராயன் திட்டம் 2026-ல் நிறைவுபெறும் - மத்திய அரசு தகவல்

ஆழ்கடலுக்குள் மனிதர்களை அனுப்பும் சமுத்ராயன் திட்டம் 2026-ம் ஆண்டில் நிறைவுபெறும் என மத்திய இணை மந்திரி ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
21 Dec 2022 3:39 PM GMT
சுப்ரீம் கோர்ட்டில் 70 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளது - மத்திய அரசு தகவல்

சுப்ரீம் கோர்ட்டில் 70 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளது - மத்திய அரசு தகவல்

சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்குகள் சதவிகிதம் கடந்தாண்டை விட 0.65 சதவீதம் குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
16 Dec 2022 12:07 PM GMT
ஜம்மு-காஷ்மீரில் கடந்த 3 ஆண்டுகளில் 9 காஷ்மீர் பண்டிட்டுகள் கொல்லப்பட்டுள்ளனர் - மத்திய அரசு தகவல்

ஜம்மு-காஷ்மீரில் கடந்த 3 ஆண்டுகளில் 9 காஷ்மீர் பண்டிட்டுகள் கொல்லப்பட்டுள்ளனர் - மத்திய அரசு தகவல்

ஜம்மு-காஷ்மீரில் கடந்த 3 ஆண்டுகளில் 9 காஷ்மீர் பண்டிட்டுகள் கொலை செய்யப்பட்டுள்ளனர் என மத்திய இணை மந்திரி நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார்.
14 Dec 2022 12:57 PM GMT