நாட்டில் 2 ஆண்டுகளில் 157 புதிய செவிலியர் கல்லூரிகள்; மத்திய அரசு அறிவிப்பு

நாட்டில் 2 ஆண்டுகளில் 157 புதிய செவிலியர் கல்லூரிகள்; மத்திய அரசு அறிவிப்பு

நாட்டில் அடுத்த 2 ஆண்டுகளில் 157 புதிய செவிலியர் கல்லூரிகள் உருவாக்க ரூ.1,570 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசு அறிவித்து உள்ளது.
26 April 2023 2:38 PM GMT