ஜிப்மரில் மருந்துகள் தட்டுப்பாடு நிலவியது தவறு தான்... ஒப்புக் கொண்ட கவர்னர் தமிழிசை

"ஜிப்மரில் மருந்துகள் தட்டுப்பாடு நிலவியது தவறு தான்..." ஒப்புக் கொண்ட கவர்னர் தமிழிசை

ஜிம்பர் மருத்துவமனையில் பாரசிட்டமல் மாத்திரை இல்லாதது தவறு தான் என்று அம்மாநில துணைநிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
23 Sep 2022 10:56 AM GMT