எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தோல்வி:  மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை  விக்கிரவாண்டியில் சோகம்

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தோல்வி: மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை விக்கிரவாண்டியில் சோகம்

விக்கிரவாண்டியில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
21 Jun 2022 2:13 PM GMT