தூத்துக்குடி மாவட்டத்தில் 88 பேரின் வங்கி கணக்கு முடக்கம்

தூத்துக்குடி மாவட்டத்தில் 88 பேரின் வங்கி கணக்கு முடக்கம்

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை, கடத்தலில் ஈடுபட்ட 88 பேரின் வங்கி கணக்கு முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக, போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.
6 Jun 2022 11:37 AM GMT