மாலையில் மீன்பிடிக்க செல்ல அனுமதி, காலையில் திடீர் தடை:    படகுகளில் அவசரமாக கரை திரும்பிய மீனவர்கள்    கடலூரில் மீன்வளத்துறையின் அடுத்தடுத்த அறிவிப்பால் குழப்பம்

மாலையில் மீன்பிடிக்க செல்ல அனுமதி, காலையில் திடீர் தடை: படகுகளில் அவசரமாக கரை திரும்பிய மீனவர்கள் கடலூரில் மீன்வளத்துறையின் அடுத்தடுத்த அறிவிப்பால் குழப்பம்

கடலூரில் நேற்று முன்தினம் மாலையில் மீன்பிடிக்க செல்ல அனுமதி வழங்கிய நிலையில் நேற்று காலை திடீரென தடை விதிப்பதாக மீன்வளத்துறையினர் தெரிவித்தனர். இதனால் கடலுக்குள் சென்ற மீனவர்கள் அவசரமாக கரைக்கு திரும்பினார்கள்.
11 Dec 2022 6:45 PM GMT