நுபுர் சர்மாவும், அவரது வார்த்தைகளும் ஒட்டுமொத்த நாட்டையும் தீக்கிரையாக்கிவிட்டது - சுப்ரீம் கோர்ட் கண்டனம்

நுபுர் சர்மாவும், அவரது வார்த்தைகளும் ஒட்டுமொத்த நாட்டையும் தீக்கிரையாக்கிவிட்டது - சுப்ரீம் கோர்ட் கண்டனம்

நுபுர் சர்மா மனுவை சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்தது மேலும் "எந்தவொரு பரிகாரத்தையும் தேட ஐகோர்ட்டை அணுக வேண்டும் என கூறினர்.
1 July 2022 6:29 AM GMT