முருகன் உள்ளிட்ட 4 பேரை இலங்கை அனுப்ப நடவடிக்கை

முருகன் உள்ளிட்ட 4 பேரை இலங்கை அனுப்ப நடவடிக்கை

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான முருகன் உள்ளிட்ட 4 பேரை இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
14 Sep 2023 12:58 PM GMT
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை தொடர்ந்து நளினி உள்பட 6 பேரும் சிறையில் இருந்து விடுதலை

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை தொடர்ந்து நளினி உள்பட 6 பேரும் சிறையில் இருந்து விடுதலை

சுப்ரீம் கோர்ட்டு விடுதலை தீர்ப்பையடுத்து ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டு காலம் சிறைவாசம் அனுபவித்த நளினி உள்பட 6 பேரும் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இதில் 4 பேர் திருச்சி சிறப்பு முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
12 Nov 2022 8:25 PM GMT
6 பேர் விடுதலையும் மக்கள் மனநிலையும்  சட்ட வல்லுனர்கள்-பாதிக்கப்பட்டவர்கள் கருத்து

6 பேர் விடுதலையும் மக்கள் மனநிலையும் சட்ட வல்லுனர்கள்-பாதிக்கப்பட்டவர்கள் கருத்து

6 பேர் விடுதலை குறித்து மக்கள் மனநிலை மற்றும் சட்ட வல்லுனர்கள்-பாதிக்கப்பட்டவர்கள் கருத்து தொிவித்துள்ளனா்.
11 Nov 2022 9:30 PM GMT
ராஜீவ்காந்தி கொலை வழக்கு: நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலை கோரிய வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

ராஜீவ்காந்தி கொலை வழக்கு: நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலை கோரிய வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை போல தங்களை விடுதலை செய்யக் கோரும் நளினி உள்ளிட்ட 6 பேரின் மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை நடைபெறுகிறது.
3 Nov 2022 5:53 AM GMT
சிறையில் சாப்பிடாமல், யாருடனும் பேசாமல் முருகன் ஜீவசமாதி அறநிலை போராட்டம் - வழக்கறிஞர் தகவல்

சிறையில் சாப்பிடாமல், யாருடனும் பேசாமல் முருகன் ஜீவசமாதி அறநிலை போராட்டம் - வழக்கறிஞர் தகவல்

சிறையில் சாப்பிடாமல், யாருடனும் பேசாமல் முருகன் ஜீவசமாதி அறநிலை போராட்டத்தை மேற்கொண்டுள்ளார் என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
13 Sep 2022 2:25 PM GMT
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி முதல்அமைச்சருக்கு ரவிச்சந்திரன் கடிதம்..!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி முதல்அமைச்சருக்கு ரவிச்சந்திரன் கடிதம்..!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி முதல்அமைச்சருக்கு ரவிச்சந்திரன் கடிதம் எழுதியுள்ளார்.
25 May 2022 8:35 AM GMT
உதயநிதி ஸ்டாலினுடன் பேரறிவாளன் சந்திப்பு

உதயநிதி ஸ்டாலினுடன் பேரறிவாளன் சந்திப்பு

சேலத்தில் சினிமா படப்பிடிப்புக்காக தங்கியுள்ள உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.வை நேற்று பேரறிவாளன் சந்தித்து நன்றி தெரிவித்தார். அப்போது, தனது மகனுக்கு திருமணம் செய்து வைக்க இருப்பதாக அற்புதம்மாள் கூறினார்.
20 May 2022 8:46 PM GMT