12,500 சோலை மரக்கன்றுகள் நட திட்டம்

12,500 சோலை மரக்கன்றுகள் நட திட்டம்

பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை பகுதிகளில் சாலை விரிவாக்கத்தின் போது அகற்றப்பட்ட மரங்களுக்கு ஈடாக, 12,500 சோலை மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டு உள்ளது என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
4 Jun 2023 10:00 PM GMT
அனாதையாக சுற்றித்திரிந்த 12 பேர் உறவினர்களிடம் ஒப்படைப்பு - இறந்து போனதாக கருதப்பட்ட பெண் உயிருடன் மீட்பு

அனாதையாக சுற்றித்திரிந்த 12 பேர் உறவினர்களிடம் ஒப்படைப்பு - இறந்து போனதாக கருதப்பட்ட பெண் உயிருடன் மீட்பு

சென்னையில் சாலைகளில் அனாதையாக சுற்றித்திரிந்த 12 பேர் மீட்கப்பட்டு அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இறந்து போனதாக கருதப்பட்ட பெண் உயிருடன் மீடகப்பட்டு, அவரது குடும்பத்தினரிடம் சேர்க்கப்பட்டார்.
25 Feb 2023 7:28 AM GMT