சென்னையில் பல்வேறு இடங்களில் செல்போன் பறித்த 4 பேர் கைது; 16 வயது சிறுமியும் சிக்கினார்

சென்னையில் பல்வேறு இடங்களில் செல்போன் பறித்த 4 பேர் கைது; 16 வயது சிறுமியும் சிக்கினார்

சென்னையில் பல்வேறு இடங்களில் செல்போன் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். அந்த கும்பலுடன் 16 வயது சிறுமியும் சிக்கினார்.
23 Jun 2022 7:26 AM GMT
ரூ.16 லட்சத்தில் சாலை, வடிகால் வசதி

ரூ.16 லட்சத்தில் சாலை, வடிகால் வசதி

முதலியார்பேட்டையில் ரூ.16 லட்சத்தில் சாலை, வடிகால் வசதியை சம்பத் எம்.எல்.ஏ. தொடங்கிவைத்தார்.
18 Jun 2022 4:13 PM GMT
16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்

16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்

விழுப்புரம் அருகே 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பொக்லைன் எந்திர ஆபரேட்டர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
4 Jun 2022 2:50 PM GMT
6 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி ஏந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

6 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி ஏந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

6 வழிச்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 16 கிராமங்களில் கருப்புக்கொடி ஏந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 Jun 2022 11:55 AM GMT
கிழக்கு லடாக் விவகாரம்: 16-வது கட்ட பேச்சுவார்த்தைக்கு இந்தியா-சீனா ஒப்புதல்

கிழக்கு லடாக் விவகாரம்: 16-வது கட்ட பேச்சுவார்த்தைக்கு இந்தியா-சீனா ஒப்புதல்

கிழக்கு லடாக் விவகாரத்தில், 16-வது கட்ட பேச்சுவார்த்தைக்கு இந்தியா-சீனா ஒப்புதல் வழங்கி உள்ளது.
31 May 2022 7:34 PM GMT
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் 16 அடி உயர கருணாநிதி சிலை

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் 16 அடி உயர கருணாநிதி சிலை

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் நேற்று நடந்த கோலாகல விழாவில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 16 அடி உயர சிலையை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு திறந்து வைத்து புகழாரம் சூட்டினார்.
28 May 2022 11:44 PM GMT
அடகுக்கடை சுவரில் துளையிட்டு ரூ.1¼ கோடி நகை கொள்ளை

அடகுக்கடை சுவரில் துளையிட்டு ரூ.1¼ கோடி நகை கொள்ளை

அடகுக்கடையின் சுவரில் துளையிட்டு ரூ.1¼ கோடி மதிப்பிலான நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர்.
24 May 2022 10:12 PM GMT
16½ பவுன் நகை கொள்ளை

16½ பவுன் நகை கொள்ளை

ஆரல்வாய்மொழியில் பேரூராட்சி ஊழியர் வீட்டின் கதவை உடைத்து 16½ பவுன் நகையை கொள்ளை அடித்து சென்ற மர்ம நபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
24 May 2022 2:45 PM GMT