துபாயில் இருந்து மங்களூருவுக்கு விமானம் மூலம் கடத்திய ரூ.37 லட்சம் தங்கம் சிக்கியது

துபாயில் இருந்து மங்களூருவுக்கு விமானம் மூலம் கடத்திய ரூ.37 லட்சம் தங்கம் சிக்கியது

துபாயில் இருந்து மங்களூருவுக்கு விமானம் மூலம் கடத்திய ரூ.37 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்க வரித்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக உடுப்பியை சேர்ந்த பயணியை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
18 May 2022 10:06 PM GMT