6,200 பெண்கள் மேல்முறையீடு செய்துள்ளனர்

6,200 பெண்கள் மேல்முறையீடு செய்துள்ளனர்

வேலூர் மாவட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன்பெறாத 6,200 பெண்கள் மேல்முறையீடு செய்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
24 Sep 2023 5:24 PM GMT
ரூ.6,722 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயம்

ரூ.6,722 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரூ.6,722 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
3 Jun 2023 6:45 PM GMT
8 மாதங்களில் 6,719 ஆக்கிரமிப்புகள் அகற்றம் - சென்னை மாநகராட்சி நடவடிக்கை

8 மாதங்களில் 6,719 ஆக்கிரமிப்புகள் அகற்றம் - சென்னை மாநகராட்சி நடவடிக்கை

சென்னை மாநகராட்சி நடவடிக்கையால் 8 மாதங்களில் 6,719 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
22 Feb 2023 5:26 AM GMT
7-வது ஊதிய குழு பரிந்துரைகளை அமல்படுத்த ரூ.6,000 கோடி நிதி

7-வது ஊதிய குழு பரிந்துரைகளை அமல்படுத்த ரூ.6,000 கோடி நிதி

7-வது ஊதிய குழு பரிந்துரைகளை அமல்படுத்த ரூ.6,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
18 Feb 2023 5:00 AM GMT
சிவகங்கை, சிங்கம்புணரி தாலுகாவில் 6,039 ஏக்கர் பாசன வசதி பெறும்

சிவகங்கை, சிங்கம்புணரி தாலுகாவில் 6,039 ஏக்கர் பாசன வசதி பெறும்

பெரியாறு வைகை தண்ணீர் மூலம் சிவகங்கை மற்றும் சிங்கம்புணரி தாலுகாவில் உள்ள 6,039 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் என்று கலெக்டர் கூறினார்.
12 Sep 2022 5:48 PM GMT
கோலார், சிக்பள்ளாப்பூரில் கனமழையால்  வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு 6 ஆயிரம் கோழிகள் செத்தன

கோலார், சிக்பள்ளாப்பூரில் கனமழையால் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு 6 ஆயிரம் கோழிகள் செத்தன

கோலார், சிக்பள்ளாப்பூரில் கனமழை பெய்தது. துமகூருவில் தரைப்பாலம் இடிந்தது. மேலும் செல்லப்பட்டது. கோலாரில், வெள்ளத்தில் 6 ஆயிரம் கோழிகள் செத்தன.
27 Aug 2022 5:43 PM GMT
6,264 பயனாளிகளுக்கு ரூ.101 கோடி கடன்

6,264 பயனாளிகளுக்கு ரூ.101 கோடி கடன்

விழுப்புரத்தில் 6,264 பயனாளிகளுக்கு ரூ.101 கோடி கடனை கலெக்டர் மோகன் வழங்கினார்.
9 Jun 2022 5:52 PM GMT
பெங்களூருவில் ரூ.6,000 கோடியில்  உள்கட்டமைப்பு வசதிகள்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி

பெங்களூருவில் ரூ.6,000 கோடியில் உள்கட்டமைப்பு வசதிகள்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி

ரூ.6 ஆயிரம் கோடியில் பெங்களூருவில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுவதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
27 May 2022 2:41 PM GMT