மும்பையில் 8 ரெயில் நிலையங்களின் ஆங்கிலேயர் கால பெயர்கள் மாற்றம் - மராட்டிய மந்திரிசபை ஒப்புதல்
புறநகர் ரெயில் நிலையங்களின் ஆங்கிலேயர் கால பெயர்களை மாற்றுவதற்கு மராட்டிய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது.
13 March 2024 3:28 PM GMTதமிழ்நாட்டில் 34 ரெயில் நிலையங்களை மேம்படுத்த அடிக்கல் நாட்டிய பிரதமருக்கு நன்றி - கவர்னர் ஆர்.என்.ரவி
உலகத் தரம் வாய்ந்த பொது வசதிகள் தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளுக்கு அதிக இணைப்பு, வசதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
26 Feb 2024 8:22 AM GMTதமிழகத்தில் உலகத்தரத்தில் மேம்படுத்தப்படும் 34 ரெயில் நிலையங்கள்: பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்
நாடு முழுவதும் 554 ரெயில் நிலையங்களை உலகத்தரத்தில் மேம்படுத்துவதற்கான பணிகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.
26 Feb 2024 7:47 AM GMTதமிழகத்தில் உலகத்தரத்தில் மேம்படுத்தப்படும் 34 ரெயில் நிலையங்கள்: இன்று அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி
தமிழகத்தில் 4 ரெயில்வே மேம்பாலத்தையும், 114 சுரங்க ரெயில் பாதையையும் மோடி திறந்து வைக்கிறார்.
25 Feb 2024 11:59 PM GMTகுடியரசு தின விழா: ரெயில் நிலையங்களில் பலத்த பாதுகாப்பு
குடியரசு தின விழாவையொட்டி அனைத்து மாநிலங்களும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என மத்திய உளவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
25 Jan 2024 3:53 AM GMTஅவசர கால ஜன்னல் வழியாக ஏறி ரெயிலில் இடம்பிடித்த பெண் - வைரலாகும் வீடியோ
வீடியோவில் தண்டவாளத்திற்கு இருபுறமும் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
5 Jan 2024 7:59 AM GMTபுத்தாண்டையொட்டி ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்...!
தமிழகம் முழுவதும் புத்தாண்டை வரவேற்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.
31 Dec 2023 6:13 AM GMTரெயில் நிலையங்களில் செல்பி பூத் - ராகுல் காந்தி கிண்டல்
மக்கள் உழைத்து சம்பாதித்த பணம் செல்பி ஸ்டாண்டு அமைப்பதற்காகவா என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்
30 Dec 2023 10:30 PM GMTஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் இருந்து மீட்கப்பட்ட கர்ப்பிணிக்கு குழந்தை பிறந்தது
ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் சிக்கி தவித்த கர்ப்பிணி பெண்ணை விமானப்படை வீரர்கள் பத்திரமாக மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
20 Dec 2023 5:33 AM GMTரெயில் நிலையத்தில் சிக்கி தவித்த ஒன்றரை வயது குழந்தை மீட்பு... பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட நெகிழ்ச்சி வீடியோ
3 நாட்களாக ரெயில் நிலையத்தில் சிக்கி தவிக்கும் பயணிகளை மீட்கும் பணி இன்று காலை தொடங்கியது.
19 Dec 2023 7:11 AM GMTஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் சிக்கி தவிக்கும் 500 பயணிகள்... மீட்கும் பணி தீவிரம்
ரெயில் நிலையத்தை தண்ணீர் கடுமையாக சூழ்ந்ததால் எஞ்சிய 500 பயணிகளை மீட்க முடியாத நிலை உருவானது.
19 Dec 2023 1:22 AM GMTமாதவரம் - சோழிங்கநல்லூர் இடையே மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைக்க ரூ.1,817 கோடியில் ஒப்பந்தம்
2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தில் மாதவரம்-சோழிங்கநல்லூர் இடையே ரூ.1,817.54 கோடியில் மெட்ரோ ரெயில் நிலையம் அமைக்க டாடா பிராஜெக்ட்ஸ் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
14 Oct 2023 5:43 AM GMT