ஆந்திரா: ஏரியில் விஷம் கலந்த தண்ணீர் குடித்த 3000 வாத்துக்கள் பலி

ஆந்திரா: ஏரியில் விஷம் கலந்த தண்ணீர் குடித்த 3000 வாத்துக்கள் பலி

ஆந்திரா அருகே மேய்ச்சலுக்கு சென்ற 3000 வாத்துக்கள் ஏரியில் விஷம் கலந்த தண்ணீர் குடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தன.
6 Aug 2022 5:05 AM GMT