தஞ்சையில் 10 டன் பூக்கள் விற்பனை
வைகாசி விசாகம் மற்றும் வைகாசி கடைசி முகூர்த்த தினம் என்பதால் தஞ்சையில் பூக்கள் விலை அதிகரித்து காணப்பட்டது. நேற்று ஒரு நாளில் மட்டும் 10 டன் பூக்கள் விற்பனை செய்யப்பட்டது.
12 Jun 2022 6:24 PM GMTநடந்து சென்ற பெண்ணிடம் 10 பவுன் சங்கிலி பறிப்பு
தஞ்சையில், நடந்து சென்ற பெண்ணிடம் 10 பவுன் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 கொள்ளையர்கள் பறித்துச் சென்றனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
8 Jun 2022 7:21 PM GMTகடைக்குள் புகுந்து கத்திமுனையில் பெண்ணிடம் 10 பவுன் சங்கிலி பறிப்பு
திருவண்ணாமலையில் கடைக்குள் புகுந்து கத்திமுனையில் பெண்ணிடம் 10 பவுன் தாலி சங்கிலியை பறித்து சென்ற வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
8 Jun 2022 6:21 PM GMTபயிற்சி பெற்ற 10 இளம் வக்கீல்களுக்கு ஆணை
சட்டம் ஏற்றுதல், சட்ட ஆலோசனை வழங்க பயிற்சி பெற்ற 10 இளம் வக்கீல்களுக்கு பணி ஆணைய முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார்,
8 Jun 2022 4:29 PM GMTதூத்துக்குடியில் வீடு புகுந்து 10 பவுன் நகை திருடிய மர்மநபர்கள்
தூத்துக்குடியில் வீடு புகுந்து 10 பவுன் நகை திருடிய மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
8 Jun 2022 11:42 AM GMTயாசகம் பெற்றதன் மூலம் கிடைத்த பணம்: ரூ.10 ஆயிரத்தை, இலங்கை தமிழர்களுக்காக வழங்கிய முதியவர்
யாசகம் பெற்றதன் மூலம் கிடைத்த பணம் ரூ.10 ஆயிரத்தை இலங்கை தமிழர்களுக்காக முதியவர் ஒருவர், தஞ்சையில் இருந்து முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்தார்.
6 Jun 2022 6:44 PM GMTவிவசாயி வீட்டில் ரூ.10 லட்சம் நகைகள் கொள்ளை
திருவெண்ணெய்நல்லூர் அருகே விவசாயி வீட்டில் ரூ.10 லட்சம் மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்துசென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
5 Jun 2022 5:18 PM GMTதூத்துக்குடி-மதுரை பைபாஸ் ரோட்டில் பாலம் அமைக்கும் பணி நடந்து வருவதால் திங்கட்கிழமை முதல் வருகிற 10-ந் தேதி வரை போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது.
பாலம் பணிக்காக தூத்துக்குடி-மதுரை பைபாஸ் ரோட்டில் திங்கட்கிழமை முதல் 10 நாட்களுக்கு போக்குவரத்து நிறுத்தம்
5 Jun 2022 11:40 AM GMTஒரே சமயத்தில் 10 சிலைகளை வெளிநாட்டில் இருந்து மீட்பது இதுவே முதல் முறை- கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம்
கடந்த 40 ஆண்டுகால வரலாற்றில் ஒரே சமயத்தில் 10 சிலைகளை வெளிநாட்டில் இருந்து மீட்பது இதுவே முதல் முறை என கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் கூறினார்.
4 Jun 2022 6:06 PM GMTபோதைப்பொருள் வழக்கில் கேரளாவை சேர்ந்த 2 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை: சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு
போதைப்பொருள் வழக்கில் கேரளாவை சேர்ந்த 2 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு சிறப்பு கோர்ட்டு தீர்ப்பளித்தது.
4 Jun 2022 4:04 PM GMTகேரளாவுக்கு கடத்த முயன்ற 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; வாலிபர் கைது
களியக்காவிளையில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 10 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து, வாலிபரை கைது செய்தனர்.
3 Jun 2022 10:04 PM GMT8 குழந்தைகளுக்கு தலா ரூ. 10 லட்சம் உதவி
விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பால் பெற்றோரை இழந்த 8 குழந்தைகளுக்கு தலா ரூ.10 லட்சம் வீதம் நிவாரணநிதிக்கான சேமிப்பு சான்றிதழை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் வழங்கினார்.
30 May 2022 6:20 PM GMT