கிணற்றை மீட்க கோரி செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்தி வாலிபரால் பரபரப்பு

கிணற்றை மீட்க கோரி செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்தி வாலிபரால் பரபரப்பு

தாரமங்கலம் அருகே கிணற்றை மீட்க கோரி செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 Sep 2022 2:33 PM GMT