வெளிநாட்டில் மலர்ந்த கள்ளக்காதல்: ஏற்காடு இளம்பெண் கொலையில் வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்

வெளிநாட்டில் மலர்ந்த கள்ளக்காதல்: ஏற்காடு இளம்பெண் கொலையில் வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்

கள்ளக்காதலியை கொன்று அவரது உடலை சூட்கேசில் அடைத்து ஏற்காடு மலைப்பாதையில் வீசியது ஏன்? என்பது குறித்து கைதான கள்ளக்காதலன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
26 March 2024 12:00 AM GMT