3 நோயாளிகள் உயிரிழந்த விவகாரம்: விசாரணை அறிக்கையின்படி தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை - முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி

3 நோயாளிகள் உயிரிழந்த விவகாரம்: விசாரணை அறிக்கையின்படி தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை - முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி

3 நோயாளிகள் உயிரிழந்த விவகாரத்தில் விசாரணை அறிக்கையின்படி தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
17 Sep 2022 7:56 PM GMT