விவசாயி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

விவசாயி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

வாணியம்பாடி அருகே நடந்த கொலை வழக்கில் அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, உடலை வாங்க மறுத்து பொதுமக்கள், உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
13 Dec 2022 5:29 PM GMT