பரமத்திவேலூரில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் மீண்டும் அமைக்கப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு

பரமத்திவேலூரில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் மீண்டும் அமைக்கப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகாவில் வெற்றிலை ஆராய்ச்சி மையத்தை மீண்டும் அமைக்க வேண்டும் என்று வெற்றிலை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
22 Sep 2022 6:54 PM GMT