வௌி மாவட்டங்களுக்கு போதிய பஸ்கள் இல்லாததால் கோயம்பேடு பஸ் நிலையத்தில் நள்ளிரவில் பயணிகள் ஆர்ப்பாட்டம்

வௌி மாவட்டங்களுக்கு போதிய பஸ்கள் இல்லாததால் கோயம்பேடு பஸ் நிலையத்தில் நள்ளிரவில் பயணிகள் ஆர்ப்பாட்டம்

வெளி மாவட்டங்களுக்கு போதிய பஸ்கள் இல்லாததால் கோயம்பேடு பஸ் நிலையத்தில் நள்ளிரவில் பஸ்களை சிறை பிடித்து பயணிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
24 May 2023 3:29 AM GMT