நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கில் பீகாரை சேர்ந்த இடைத்தரகர்கள் 3 பேர் கைது

'நீட்' தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கில் பீகாரை சேர்ந்த இடைத்தரகர்கள் 3 பேர் கைது

‘நீட்' தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ படிப்பில் மாணவ, மாணவிகள் சேர்க்கப்பட்ட வழக்கில் பீகார் மாநிலத்தை சேர்ந்த இடைத்தரகர்கள் 3 பேரை தேனி சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.
12 Dec 2022 6:36 PM GMT