தஞ்சையில் 10 டன் பூக்கள் விற்பனை

தஞ்சையில் 10 டன் பூக்கள் விற்பனை

வைகாசி விசாகம் மற்றும் வைகாசி கடைசி முகூர்த்த தினம் என்பதால் தஞ்சையில் பூக்கள் விலை அதிகரித்து காணப்பட்டது. நேற்று ஒரு நாளில் மட்டும் 10 டன் பூக்கள் விற்பனை செய்யப்பட்டது.
12 Jun 2022 6:24 PM GMT
நடந்து சென்ற பெண்ணிடம் 10 பவுன் சங்கிலி பறிப்பு

நடந்து சென்ற பெண்ணிடம் 10 பவுன் சங்கிலி பறிப்பு

தஞ்சையில், நடந்து சென்ற பெண்ணிடம் 10 பவுன் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 கொள்ளையர்கள் பறித்துச் சென்றனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
8 Jun 2022 7:21 PM GMT
கடைக்குள் புகுந்து கத்திமுனையில் பெண்ணிடம் 10 பவுன் சங்கிலி பறிப்பு

கடைக்குள் புகுந்து கத்திமுனையில் பெண்ணிடம் 10 பவுன் சங்கிலி பறிப்பு

திருவண்ணாமலையில் கடைக்குள் புகுந்து கத்திமுனையில் பெண்ணிடம் 10 பவுன் தாலி சங்கிலியை பறித்து சென்ற வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
8 Jun 2022 6:21 PM GMT
பயிற்சி பெற்ற 10 இளம் வக்கீல்களுக்கு ஆணை

பயிற்சி பெற்ற 10 இளம் வக்கீல்களுக்கு ஆணை

சட்டம் ஏற்றுதல், சட்ட ஆலோசனை வழங்க பயிற்சி பெற்ற 10 இளம் வக்கீல்களுக்கு பணி ஆணைய முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார்,
8 Jun 2022 4:29 PM GMT
தூத்துக்குடியில் வீடு புகுந்து 10 பவுன் நகை   திருடிய மர்மநபர்கள்

தூத்துக்குடியில் வீடு புகுந்து 10 பவுன் நகை திருடிய மர்மநபர்கள்

தூத்துக்குடியில் வீடு புகுந்து 10 பவுன் நகை திருடிய மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
8 Jun 2022 11:42 AM GMT
யாசகம் பெற்றதன் மூலம் கிடைத்த பணம்:  ரூ.10 ஆயிரத்தை, இலங்கை தமிழர்களுக்காக வழங்கிய முதியவர்

யாசகம் பெற்றதன் மூலம் கிடைத்த பணம்: ரூ.10 ஆயிரத்தை, இலங்கை தமிழர்களுக்காக வழங்கிய முதியவர்

யாசகம் பெற்றதன் மூலம் கிடைத்த பணம் ரூ.10 ஆயிரத்தை இலங்கை தமிழர்களுக்காக முதியவர் ஒருவர், தஞ்சையில் இருந்து முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்தார்.
6 Jun 2022 6:44 PM GMT
விவசாயி வீட்டில் ரூ.10 லட்சம் நகைகள் கொள்ளை

விவசாயி வீட்டில் ரூ.10 லட்சம் நகைகள் கொள்ளை

திருவெண்ணெய்நல்லூர் அருகே விவசாயி வீட்டில் ரூ.10 லட்சம் மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்துசென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
5 Jun 2022 5:18 PM GMT
தூத்துக்குடி-மதுரை பைபாஸ் ரோட்டில் பாலம் அமைக்கும் பணி நடந்து வருவதால் திங்கட்கிழமை முதல் வருகிற 10-ந் தேதி வரை போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி-மதுரை பைபாஸ் ரோட்டில் பாலம் அமைக்கும் பணி நடந்து வருவதால் திங்கட்கிழமை முதல் வருகிற 10-ந் தேதி வரை போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது.

பாலம் பணிக்காக தூத்துக்குடி-மதுரை பைபாஸ் ரோட்டில் திங்கட்கிழமை முதல் 10 நாட்களுக்கு போக்குவரத்து நிறுத்தம்
5 Jun 2022 11:40 AM GMT
ஒரே சமயத்தில் 10 சிலைகளை வெளிநாட்டில் இருந்து மீட்பது இதுவே முதல் முறை- கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம்

ஒரே சமயத்தில் 10 சிலைகளை வெளிநாட்டில் இருந்து மீட்பது இதுவே முதல் முறை- கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம்

கடந்த 40 ஆண்டுகால வரலாற்றில் ஒரே சமயத்தில் 10 சிலைகளை வெளிநாட்டில் இருந்து மீட்பது இதுவே முதல் முறை என கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் கூறினார்.
4 Jun 2022 6:06 PM GMT
போதைப்பொருள் வழக்கில் கேரளாவை சேர்ந்த 2 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை:  சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு

போதைப்பொருள் வழக்கில் கேரளாவை சேர்ந்த 2 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை: சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு

போதைப்பொருள் வழக்கில் கேரளாவை சேர்ந்த 2 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு சிறப்பு கோர்ட்டு தீர்ப்பளித்தது.
4 Jun 2022 4:04 PM GMT
கேரளாவுக்கு கடத்த முயன்ற 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; வாலிபர் கைது

கேரளாவுக்கு கடத்த முயன்ற 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; வாலிபர் கைது

களியக்காவிளையில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 10 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து, வாலிபரை கைது செய்தனர்.
3 Jun 2022 10:04 PM GMT
8 குழந்தைகளுக்கு தலா ரூ. 10 லட்சம் உதவி

8 குழந்தைகளுக்கு தலா ரூ. 10 லட்சம் உதவி

விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பால் பெற்றோரை இழந்த 8 குழந்தைகளுக்கு தலா ரூ.10 லட்சம் வீதம் நிவாரணநிதிக்கான சேமிப்பு சான்றிதழை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் வழங்கினார்.
30 May 2022 6:20 PM GMT