பொருநை, தமிழரின் பெருமை என உரக்கச் சொல்வோம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
நம்முடைய பெருமையையும் வரலாற்றையும் நாம் முதலில் தெரிந்து கொண்டால் தான், உலகத்திற்கு அதை எடுத்துச் சொல்ல முடியும் என மு.க.ஸ்டாலின் பேசினார்.
மனித வனவிலங்கு மோதல் மேலாண்மை: கூடலூரில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கட்டுப்பாட்டு மையம் திறப்பு

மனித வனவிலங்கு மோதல்களை தடுக்க தொலைநோக்குப் பார்வையுடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருநை, தமிழரின் பெருமை என உரக்கச் சொல்வோம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
நம்முடைய பெருமையையும் வரலாற்றையும் நாம் முதலில் தெரிந்து கொண்டால் தான், உலகத்திற்கு அதை எடுத்துச் சொல்ல முடியும் என மு.க.ஸ்டாலின் பேசினார்.
மகளிர் அணி நிர்வாகியிடம் அத்துமீறியதாக புகார்: தவெக நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் நீக்கம்
தவெக கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோக்களும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின
100 நாள் வேலை திட்டத்தின் மீது பாஜக அரசு புல்டோசரை ஏற்றிவிட்டது - சோனியா காந்தி கண்டனம்
விபி-ஜி ராம் ஜி திட்டத்துக்கு சோனியா காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
‘நாகூர் ஹனீபாவின் குரல் மதங்களை கடந்து அனைவராலும் நேசிக்கப்படுகிறது’ - உதயநிதி ஸ்டாலின்
நாகூர் ஹனீபா பாடிய பிறகுதான் திராவிட இயக்கத்தின் மாநாடுகள் தொடங்கும் என உதயநிதி ஸ்டாலின் நினைவுகூர்ந்தார்.




















