இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் - பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாத்திட உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி பிரதமருக்கு, மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
சிபிஐ விசாரணை: நாளை டெல்லி செல்கிறார் தவெக தலைவர் விஜய்

டெல்லி வரும் விஜய்க்கு பாதுகாப்பு வழங்கக் கோரி த.வெ.க. சார்பில் டெல்லி காவல்துறைக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது
இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் - பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாத்திட உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி பிரதமருக்கு, மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அதிக ஒருநாள் போட்டியில் விளையாடிய வீரர்: 5வது இடத்திற்கு முன்னேறிய விராட் கோலி
5வது இடத்திற்கு விராட் கோலி முன்னேறியுள்ளார்.
கேரளா: பத்மநாபசுவாமி கோவிலில் அமித்ஷா சாமி தரிசனம்
மத்திய உள்துறை மந்திரியும் , பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா கேரளா சென்றுள்ளார்.
கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்
வருவாய்த் துறையில் பணிபுரியும் கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.




















