பொங்கல் ஒரு உலகளாவிய விழாவாக மாறிவிட்டது: பிரதமர் மோடி பேச்சு
டெல்லியில் மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
சபரிமலையில் தோன்றிய மகர ஜோதி...சரண கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்

தீபாராதனையின்போது வானில் மகர நட்சத்திரம் தோன்றிய நிலையில், பொன்னம்பல மேட்டில் 3 முறை மகர ஜோதியாக அய்யப்பன் காட்சி அளித்தார்.
பொங்கல் பண்டிகை: வீட்டில் பொங்கல் வைக்க நல்ல நேரம்

பொங்கல் தினத்தன்று புதிய பானையில் புது அரிசியிட்டு பொங்கல் வைத்து சூரிய பகவானுக்கு படையலிட்டு வழிபடுவது வழக்கம்.
பொங்கல் ஒரு உலகளாவிய விழாவாக மாறிவிட்டது: பிரதமர் மோடி பேச்சு
டெல்லியில் மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
எல்லை தாண்டிச் சென்று பாகிஸ்தானியரை மணந்த சீக்கிய பெண் கைது
சரப்ஜீத் கவுர்- நசீர் ஹுசைன் தம்பதியினர் லாகூர் ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.
சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் தீ விபத்து
தீ விபத்துக்கான காரணம் குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொங்கலுக்கு சென்றவர்கள் திரும்ப வசதியாக நெல்லையில் இருந்து தாம்பரத்திற்கு 18-ந்தேதி சிறப்பு ரெயில்
சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 20ம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள்
பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.




















