மதுரையில் முதலீட்டாளர்கள் மாநாடு; ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு இன்று ஒப்பந்தம்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ரூ.37 ஆயிரம் கோடி முதலீடுகளுடன் 56 ஆயிரத்து 766 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது.
மதுரையில் முதலீட்டாளர்கள் மாநாடு; ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு இன்று ஒப்பந்தம்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ரூ.37 ஆயிரம் கோடி முதலீடுகளுடன் 56 ஆயிரத்து 766 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது.
சென்னை: சாலை விபத்தில் இளம்பெண் உயிரிழப்பு
விபத்தை ஏற்படுத்திவிட்டு தலைமறைவான லாரி டிரைவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இளம்பெண்ணை தாக்கி தங்க செயின் பறிப்பு: 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
உடன்குடி அருகே 2 பெண்கள் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, 2 வாலிபர்கள் திடீரென வழிமறித்து பைக்குடன் சேர்த்து அவர்களை கீழே தள்ளி விட்டுள்ளனர்.
மனைவியுடன் தகராறு: 2 குழந்தைகளை கொன்று வாலிபர் தற்கொலை
பாபுராமுக்கும் அவரது மனைவிக்கும் இடையே கடந்த சில நாட்களாக அடிக்கடி சண்டை வந்துள்ளது.
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 5 யூனிட்டுகள் நிறுத்தம்: 1,050 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு
தூத்துக்குடியில் உள்ள அனல்மின் நிலையத்தில் 5 அலகுகள் மூலம் 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.






















