20 ஓவர் கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்காவை 30 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இந்தியா
20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து அந்த அணி 201 ரன்கள் எடுத்துள்ளது.
டி20 கிரிக்கெட் தொடர்: தொடர்ந்து 8-வது வெற்றியை பதிவு செய்த இந்தியா

2023 ஆசியன் போட்டிகள், 2024 டி20 உலக கோப்பை மற்றும் 2025-ம் ஆண்டு நடந்த ஆசிய கோப்பை ஆகியவையும் இந்த வெற்றிகளில் அடங்கும்.
நாளை எஸ்.ஐ. எழுத்து தேர்வு: தூத்துக்குடியில் 5,146 பேர் எழுத உள்ளனர்

தூத்துக்குடியில் எஸ்.ஐ. எழுத்து தேர்வு நடைபெறும் 4 மையங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள உணவு ஸ்டாலில், தேர்வர்கள் நேரடியாக பணம் கொடுத்து மட்டுமே மதிய உணவு வாங்கி கொள்ளலாம்.
20 ஓவர் கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்காவை 30 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இந்தியா
20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து அந்த அணி 201 ரன்கள் எடுத்துள்ளது.
கொலை முயற்சி வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 141 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
முதல்-அமைச்சர் வருகை: நெல்லை மாநகரில் நாளை, நாளை மறுநாள் டிரோன்கள் பறக்க தடை
திருநெல்வேலியில் 2 நாட்கள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொருநை அருங்காட்சியகத்தை திறந்து வைக்க உள்ளார்.
தெலுங்கானாவில் 41 மாவோயிஸ்டுகள் போலீசில் சரண்
2025-ம் ஆண்டில் மட்டும் மாவோயிஸ்டு அமைப்பின் 509 உறுப்பினர்கள், தெலுங்கானா போலீசில் சரண் அடைந்து உள்ளனர்.
திருப்பூரில் கறிக்கோழி பண்ணை விவசாயிகள் உற்பத்தி நிறுத்த போராட்டம் அறிவிப்பு
கறிக்கோழி பண்ணை விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவனும், துர்க்கை அம்மனும் அருள்மழை பொழியும் ‘பட்டீஸ்வரம்’
வீட்டில் ஏதேனும் கவலை, பிரச்சினை, சிக்கல், குழப்பம் இருந்தால் பட்டீஸ்வரம் துர்க்கையை மனதார நினைத்து தீபம் ஏற்றி வழிபட்டால் தீர்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை.



















