சுப்ரீம் கோர்ட்டின் 53-வது தலைமை நீதிபதியாக நீதிபதி சூர்யகாந்த் யாதவ் நியமனம்

சுப்ரீம் கோர்ட்டின் 53-வது தலைமை நீதிபதியாக நீதிபதி சூர்யகாந்த் யாதவ் நியமனம்

நீதிபதி சூர்யகாந்த் யாதவ், நவம்பர் 24ம் தேதி தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காலையில் குறைந்து, மாலையில் அதிகரித்த தங்கம் விலை.!

காலையில் குறைந்து, மாலையில் அதிகரித்த தங்கம் விலை.!
சென்னையில் ஆபரணத்தங்கம் விலை மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது.

தேவர் நினைவிடத்தில் சசிகலாவுடன் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் சந்திப்பு

தேவர் நினைவிடத்தில் சசிகலாவுடன் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் சந்திப்பு
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் தரையில் அமர்ந்து வி.கே. சசிகலா வழிபாடு செய்தார்.

‘இந்த நாட்டிற்காக இளமையை அர்ப்பணித்தோம்; எங்களை விரட்டுவதா?’ - அமெரிக்க துணை அதிபரிடம் இந்திய வம்சாவளி பெண் கேள்வி

‘இந்த நாட்டிற்காக இளமையை அர்ப்பணித்தோம்; எங்களை விரட்டுவதா?’  - அமெரிக்க துணை அதிபரிடம் இந்திய வம்சாவளி பெண் கேள்வி
தனது மனைவி உஷா நிச்சயம் ஒருநாள் கிறிஸ்தவராக மாறுவார் என்று நம்புவதாக ஜே.டி.வான்ஸ் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் அமீபா மூளைக்காய்ச்சலுக்கு மூதாட்டி பலி

கேரளாவில் அமீபா மூளைக்காய்ச்சலுக்கு மூதாட்டி பலி
அமீபா மூளைக்காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை கேரளாவில் 31 ஆக உயர்ந்துள்ளது.
சுப்ரீம் கோர்ட்டின் 53-வது தலைமை நீதிபதியாக நீதிபதி சூர்யகாந்த் யாதவ் நியமனம்

சுப்ரீம் கோர்ட்டின் 53-வது தலைமை நீதிபதியாக நீதிபதி சூர்யகாந்த் யாதவ் நியமனம்

நீதிபதி சூர்யகாந்த் யாதவ், நவம்பர் 24ம் தேதி தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 30-10-2025

இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 30-10-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

கவினின் “கிஸ்” திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

கவினின் “கிஸ்” திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
சதிஷ் இயக்கத்தில் கவின், பிரீத்தி அஸ்ரானி நடிப்பில் உருவான 'கிஸ்' திரைப்படம் வரும் நவம்பர் 7ம் தேதி ஜீ5 தளத்தில் வெளியாகவுள்ளது.

போதை பொருள் கும்பலுக்கு எதிரான வேட்டை; பிரேசிலில் 132 பேர் பலி

போதை பொருள் கும்பலுக்கு எதிரான வேட்டை; பிரேசிலில் 132 பேர் பலி

பிரேசில் நாட்டில் ஜனாதிபதி லூயிஸ் இனேசியோ லூலா டா சில்வா தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.

அருணாசலேஸ்வரர் கோவிலில் வருகிற 4-ந் தேதி அன்னாபிஷேகம்

அருணாசலேஸ்வரர் கோவிலில் வருகிற 4-ந் தேதி அன்னாபிஷேகம்

வருகிற 4-ந் தேதி மற்றும் 5-ந் தேதி ஆகிய நாட்களில் பவுர்ணமி வர உள்ளது.

தோழி வீட்டில் ரூ.2 லட்சம், செல்போன் திருடிய பெண் போலீஸ் அதிகாரி

தோழி வீட்டில் ரூ.2 லட்சம், செல்போன் திருடிய பெண் போலீஸ் அதிகாரி

பிரமிளா தனது வீட்டில் குழந்தைக்கு பள்ளி கட்டணம் செலுத்துவதற்காக ரூ.2 லட்சம் வைத்திருந்தார்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை:  போக்சோவில் இருவர் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் இருவர் கைது

ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து சிறுமிக்கு, 2 வாலிபர்களும் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.