கூட்டணி குறித்து முடிவெடுக்கப்பட்டு விட்டது... பின்னர் அறிவிப்போம் - பிரேமலதா சஸ்பென்ஸ்

கூட்டணி குறித்து முடிவெடுக்கப்பட்டு விட்டது... பின்னர் அறிவிப்போம் - பிரேமலதா சஸ்பென்ஸ்

தேமுதிக இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

வழக்கு விசாரணை 21-ந்தேதிக்கு தள்ளி வைப்பு: பொங்கல் பண்டிகைக்கு 'ஜனநாயகன்' ரிலீஸ் இல்லை

வழக்கு விசாரணை 21-ந்தேதிக்கு தள்ளி வைப்பு: பொங்கல் பண்டிகைக்கு ஜனநாயகன் ரிலீஸ் இல்லை
ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது.

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு எத்தனை தொகுதிகள்? - நயினார் நாகேந்திரன் பதில்

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு எத்தனை தொகுதிகள்? - நயினார் நாகேந்திரன் பதில்
கடந்த 2021 சட்டசபை தேர்தல் போலவே இந்த முறையும் அ.தி.மு.க. - பாஜக கூட்டணி அமைத்துள்ளது.

"பராசக்தி" படத்திற்கு 'யு/ஏ' சான்றிதழ்.. திட்டமிட்டபடி நாளை வெளியாகிறது

பராசக்தி படத்திற்கு யு/ஏ சான்றிதழ்.. திட்டமிட்டபடி நாளை வெளியாகிறது
தணிக்கை வாரியம் பராசக்தி திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.

வாட்ஸ்-அப் தகவல் பரிமாற்றம் கண்காணிக்கப்படுகிறதா? - மத்திய அரசு விளக்கம்

வாட்ஸ்-அப் தகவல் பரிமாற்றம் கண்காணிக்கப்படுகிறதா? - மத்திய அரசு விளக்கம்
வாட்ஸ்-அப் தகவல் பரிமாற்றம் கண்காணிக்கப்படுகிறதா? என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
கூட்டணி குறித்து முடிவெடுக்கப்பட்டு விட்டது... பின்னர் அறிவிப்போம் - பிரேமலதா சஸ்பென்ஸ்

கூட்டணி குறித்து முடிவெடுக்கப்பட்டு விட்டது... பின்னர் அறிவிப்போம் - பிரேமலதா சஸ்பென்ஸ்

தேமுதிக இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தீப மை வினியோகம் தொடங்கியது

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தீப மை வினியோகம் தொடங்கியது
கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி 11 நாட்கள் மலை உச்சியில் மகா தீபம் காட்சி அளித்தது.

துபாயில் கோலாகல திறப்பு விழா ‘பேந்தர் ஹப்’ & ‘ஏ.டி.கே ஸ்கொயர்’ உணவகத்தை திறந்து வைத்தார் ஷாருக்கான்

துபாயில் கோலாகல திறப்பு விழா ‘பேந்தர் ஹப்’ & ‘ஏ.டி.கே ஸ்கொயர்’ உணவகத்தை திறந்து வைத்தார் ஷாருக்கான்
துபாய் தேராவில் ஜுவல் ஆப் கிரீக் வளாகத்தில் அமைந்த ‘பேந்தர் ஹப்’ மற்றும் ‘ஏ.டி.கே ஸ்கொயர்’ உணவகங்களை நடிகர் ஷாருக்கான் பிரமாண்ட விழாவில் திறந்து வைத்தார்.

நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்

நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்

13 மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை புத்தகக் கண்காட்சியில் சென்சஸ் மையம் - பொதுமக்கள் பார்வையிட அழைப்பு

சென்னை புத்தகக் கண்காட்சியில் சென்சஸ் மையம் - பொதுமக்கள் பார்வையிட அழைப்பு

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் குறித்து ஆழமான புரிதலை பெற பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

‘நம்ம அரசு’ வாட்ஸ்-அப் சாட்பாட் சேவை தொடக்கம் - அரசு சேவைகள் இனி மக்களின் விரல் நுனியில்

‘நம்ம அரசு’ வாட்ஸ்-அப் சாட்பாட் சேவை தொடக்கம் - அரசு சேவைகள் இனி மக்களின் விரல் நுனியில்

தமிழ்நாட்டின் டிஜிட்டல் மாற்றப் பயணத்தை வெளிப்படுத்தும் முக்கிய தளமாக இது உள்ளது.

60 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பந்தய சைக்கிள்கள் - உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

60 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பந்தய சைக்கிள்கள் - உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

சிறந்த சைக்கிள் வீரர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும் கேடயங்களை உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.