வாரம் ஒருமுறையோ, எப்போதாவதோ ஷாம்பு பயன்படுத்துவது தலைமுடியில் இறந்த சரும செல்கள், வியர்வை, அழுக்கு படிந்து உச்சந்தலையில் எரிச்சல், அரிப்பு அல்லது பொடுகுக்கு வழிவகுக்கும். சுற் றுப்புற மாசுபாடுகள் தலையில் படிந்து துர்வாசனை வீசக்கூடும். கூந்தலின் பொலிவு குறையும்.