தொடர்ந்து ஐதராபாத்துக்கு சென்ற மெஸ்ஸி, அங்கு தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி உள்ளிட்டோருடன் இணைந்து விளையாடினார். இந்த நிகழ்ச்சியில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அவருக்கு மெஸ்ஸி அர்ஜென்டினா அணியின் சீருடையை பரிசாக வழங்கினார்.