சகுந்தலா ஜகந்நாதன் அருங்காட்சியகம் (நாட்டுப்புற கலைகள்) : 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த நாட்டுப்புற கலைகள் சர் சி.பி.ராமசாமி அய்யர் அவர்கள் வாழ்ந்த வீடு அருங்காட்சியகமாக அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பழங்காலப் பொருட்களான பாரம்பரிய ஓவியம், பழங்கால பாம் இலைகள், இசைக்கருவிகள்,கற்சிலைகள், பாரம்பரிய உடை அலங்காரம் ஆகியவை இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.