<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Tue, 25 Aug 2026 04:35:02 +0000</lastBuildDate><item><title>கடமானை வேட்டையாடிய 6 பேர் கைது: நாட்டு துப்பாக்கி பறிமுதல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/6-arrested-for-hunting-deer-country-made-gun-seized</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/6-arrested-for-hunting-deer-country-made-gun-seized#comments</comments><guid isPermaLink="false">b6077d7e-7571-4e72-b479-5b5095fb3399</guid><pubDate>Tue, 25 Aug 2026 04:21:11 +0000</pubDate><atom:updated>2026-08-25T04:21:11.832Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,arrest,பறிமுதல்,seized,நீலகிரி,நாட்டு துப்பாக்கி,hunt,வேட்டை,கடமான்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/wnx5f5hp/162.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/wnx5f5hp/162.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோத்தகிரி, </p><p>கோத்தகிரி அருகே வனப்பகுதியில் துப்பாக்கியால் சுட்டு கடமானை வேட்டையாடிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.</p><h2>கடமான்</h2><p>நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கட்டபெட்டு வனச்சரகத்திற்கு உட்பட்ட கக்குச்சி அருகே உள்ள கனாகம்பை வனப்பகுதியில் வனச்சரகர் ஜெயகுமார் தலைமையிலான வனத்துறையினர் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். </p><p>அப்போது அங்கு கடமானின் தோல் கிடந்ததை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88">வனத்துறையினர்</a> பார்த்து ஆய்வு செய்தனர். இதில், மர்ம நபர்கள் கடமானை வேட்டையாடி விட்டு, அதன் இறைச்சியை கொண்டு சென்றது தெரியவந்தது.</p><h2>விசாரணை</h2><p>இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் கோவை மாவட்டம் காரமடை திம்மம்பாளையம் புதூரை சேர்ந்த வேலு (வயது 36), சூர்யா (32), மாணிக்கம் (36), ஊட்டி கனாக்கம்பையை சேர்ந்த செந்தில்குமார் (45), விஸ்வநாதன் (38), சின்னதுரை (43) ஆகிய 6 பேர் வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து கடமானை நாட்டு துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடியது தெரியவந்தது.</p><h2>சிறை</h2><p>இதையடுத்து அவர்கள் 6 பேரையும் நேற்று வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்கள் வேட்டைக்கு பயன்படுத்திய நாட்டு துப்பாக்கி, கத்தி மற்றும் கடமானின் தோல் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் கைது செய்யப்பட்ட 6 பேரையும் வனத்துறையினர் நேற்று இரவு கோத்தகிரி மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.</p><h2>வனத்துறை</h2><p>இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், கடமான், வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்ட, மிக உயரிய பாதுகாப்பு கொண்ட விலங்காகும். இவற்றை வேட்டையாடுவது பிணையில் வெளிவர முடியாத கடுமையான தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே, வனவிலங்குகளை வேட்டையாடுவதோ அல்லது அவற்றின் இறைச்சியை வாங்குவதோ சட்டப்படி குற்றம். எனவே, யாரும் இத்தகைய செயல்களில் ஈடுபடக்கூடாது என்றனர்.</p>]]></content:encoded></item><item><title>3 தமிழர்கள் மீதும் மிக அருகில் இருந்து துப்பாக்கியால் சுட்டது அம்பலம்; பிரேத பரிசோதனையில் &apos;பகீர்&apos; தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/revelation-that-the-three-tamils-were-shot-at-from-very-close-range-shocking-details-emerge-from-the-post-mortem</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/revelation-that-the-three-tamils-were-shot-at-from-very-close-range-shocking-details-emerge-from-the-post-mortem#comments</comments><guid isPermaLink="false">e23c9a8a-11f8-4d72-b6e5-72974b62ba77</guid><pubDate>Tue, 25 Aug 2026 04:18:52 +0000</pubDate><atom:updated>2026-08-25T04:18:52.055Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Encounter,துப்பாக்கி,Tamilans,தமிழர்கள்,என்கவுண்ட்டர்,சாம்ராஜ்நகர்,பிரேத பரிசோதனை அறிக்கை,postmortem,Samrajnagar</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/6y7b2wjk/CHENNAI-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/6y7b2wjk/CHENNAI-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சாம்ராஜ்நகரில் நடந்த என்கவுண்ட்டரில் 3 தமிழர்கள் பலியான வழக்கில் பிரேத பரிசோதனை அறிக்கையில் பகீர் தகவல் வெளியாகி உள்ளது. அவர்கள் 3 பேர் மீதும் மிக அருகில் இருந்து துப்பாக்கியால் சுடப்பட்டது தெரியவந்துள்ளது.</p><h2>3 தமிழர்கள்</h2><p>கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் காவேரி வனப்பகுதிக்கு உட்பட்ட சாக்கியா கிராமத்தையொட்டிய வனப்பகுதி யில் கடந்த 15-ந் தேதி வனத்துறையினரால் அந்தோணிசாமி, ஜான் ரோஸ் பீட்டர் மற்றும் செபஸ்டின் டேவிட் குமார் ஆகியோர் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் வனவிலங்குகளை வேட்டையாடியதாக வனத்துறையினர் கூறியிருந்தனர். ஆனால் இது ஒரு திட்டமிட்ட கொலை என்று பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டினர்.</p><p>இதுகுறித்து சாம்ராஜ்நகர் மாவட்ட உதவி கலெக்டர் தினேஷ் குமார் மீனா தலைமையிலான அதிகாரிகள் குழுவினரும், போலீசாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று என்கவுண்ட்டரில் பலியான 3 பேரின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது. அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.</p><h2>திடீர் திருப்பம்</h2><p>அதாவது என்கவுண்ட்டரில் பலியான செபஸ்டின் டேவிட் குமாரின் உடலில் இருந்த துப்பாக்கி குண்டுகள் மிகவும் அருகில் இருந்து சுடப்பட்டவை என்றும், அவரது உடலில் உள்காயங்கள் இருந்ததாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. உடலில் நெஞ்சு, தொடை, வயிற்றுப் பகுதிகளில் துப்பாக்கி குண்டுகள் துளைத்ததற்கான காயங்களும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.</p><p>மேலும் அந்த தோட்டாக்களின் அளவும், ஏற்கனவே சம்பவம் நடந்த இடத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட தோட்டாக்களின் அளவும் சரியாக இருப்பதாகவும், அதனால் அவரை மிகவும் அருகில் இருந்தே என்கவுண்ட்டர் செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அதேபோல்தான் அந்தோணிசாமி மற்றும் ஜான் ரோஸ் பீட்டர் ஆகியோரின் உடல்களிலும் துப்பாக்கி குண்டுகள் துளைத்திருந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.</p><p>அதுமட்டுமின்றி 3 பேரின் உடல்களிலும் 8.5 சென்டி மீட்டர் அகலத்தில், 6 சென்டி மீட்டர் ஆழத்துக்கு காயங்கள் உள்ளன. அவை எப்படி ஏற்பட்டது என்பது குறித்து தெரியவில்லை என்றும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன்காரணமாக இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மிலாது நபியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் நாளை மூடல்: சென்னை கலெக்டர் அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tasmac-shops-to-be-closed-tomorrow-on-account-of-milad-un-nabi-chennai-collector-announces</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tasmac-shops-to-be-closed-tomorrow-on-account-of-milad-un-nabi-chennai-collector-announces#comments</comments><guid isPermaLink="false">01b2dcca-9c29-4a23-9f0f-ef8272daa51d</guid><pubDate>Tue, 25 Aug 2026 04:13:53 +0000</pubDate><atom:updated>2026-08-25T04:13:53.853Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Tasmac,Shops closed,மிலாது நபி,collector announcement,கலெக்டர் அறிவிப்பு,டாஸ்மாக் கடைகள் மூடல்,milad-e-nabi</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/53a2by96/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/53a2by96/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%BF">மிலாது நபி</a>யை முன்னிட்டு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">டாஸ்மாக் கடைகள் </a>நாளை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D">மூடப்படும்</a> என்று சென்னை கலெக்டர் மாலதி ஹெலன் அறிவித்துள்ளார்.</p><h2>மிலாது நபியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் நாளை மூடல்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D">சென்னை மாவட்ட கலெக்டர்</a> மாலதி ஹெலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:</p><p>மிலாது நபியை முன்னிட்டு நாளை (புதன்கிழமை) சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், எப்.எல்.2 உரிமம் கொண்ட பார்கள், எப்.எல்.3 உரிமம் கொண்ட ஓட்டல்களை சேர்ந்த பார்கள் மற்றும் எப்.எல்.3 (ஏ), எப்.எல்.3 (ஏ.ஏ.) முதல் எப்.எல்.11 வரை உரிமம் கொண்ட மதுபான விற்பனையகங்கள், மதுபான கூடங்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டிருக்க வேண்டும். மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என அறிவிக்கப்படுகிறது. தவறினால் மதுபானம் விற்பனை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>விஜய்-ஐ சந்தித்து தவெகவில் இணையும் பிரபல மலையாள நடிகர்; கேரளாவில் முக்கிய பொறுப்பு?

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/popular-malayalam-actor-to-join-tvk-after-meeting-vijay</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/popular-malayalam-actor-to-join-tvk-after-meeting-vijay#comments</comments><guid isPermaLink="false">f85c4d96-16dd-4c67-ac13-567516b25b2e</guid><pubDate>Tue, 25 Aug 2026 04:11:35 +0000</pubDate><atom:updated>2026-08-25T04:11:35.036Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,cinema News,Vijay,விஜய்,கேரளா,Kerala,சினிமா செய்தி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/mbjm8tii/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/mbjm8tii/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[   <p>சென்னை,</p><p>தமிழகத்தில் முதல்-அமைச்சர் <a href="https://www.dailythanthi.com/">விஜய் </a>தலைமையிலான தவெக அரசின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனிடையே, கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற பிற தென்மாநிலங்களில் கட்சியை வளர்க்க தவெக திட்டமிட்டு வருகிறது. அதற்கான பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது. </p><p>இதனிடையே, பிரபல மலையாள நடிகர் தேவன். இவர் மலையாளத்தில் 80க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் பாட்ஷா, வாத்தியார், ஆதி, சிவகாசி போன்ற படங்களிலும் நடித்து புகழ்பெற்றுள்ளார்.</p><h2>பாஜகவில் இருந்து விலகல்</h2><p>இதனிடையே, இவர் கேரளா மக்கள் கட்சி என்ற கட்சியை கடந்த 2024ம் தொடங்கினார். இதனை தொடர்ந்து அவர் பாஜகவில் இணைந்தார். அவருக்கு பாஜக மாநில துணைப்பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக பாஜகவில் இருந்த தேவன் கடந்த 17ம் தேதி  பதவியை ராஜினாமா செய்தார். மேலும், பாஜகவில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தார். கடினமான உழைத்தும் பாஜகவில் தனக்கு போதிய முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்று கூறி அவர் அக்கட்சியிலிருந்து விலகியுள்ளார். </p><h2>தவெகவில் இணையும் நடிகர் தேவன்</h2><p>இந்நிலையில், பாஜகவில் இருந்து விலகிய நடிகர் தேவன் தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் தேவன் வரும் 10ம் தேதி சென்னைக்கு வந்து முதல்-அமைச்சர் விஜய்-ஐ சந்தித்து தவெகவில் இணைய உள்ளார். அவருக்கு கேரளாவில் தவெக மாநிலத்தலைவர் பதவி வழங்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>கோவை குற்றாலம் அருவியில் குளிக்க தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/bathing-prohibited-at-coimbatore-courtallam-falls</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/bathing-prohibited-at-coimbatore-courtallam-falls#comments</comments><guid isPermaLink="false">cae957a1-133d-4c79-85de-59cd0117fdc7</guid><pubDate>Tue, 25 Aug 2026 04:00:29 +0000</pubDate><atom:updated>2026-08-25T04:00:29.444Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Covai,குளிக்க தடை,Courtallam Falls,அருவி,bathing prohibited,கோவை குற்றாலம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/ruv3qxo8/covai-cutralam.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/ruv3qxo8/covai-cutralam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை</p><p>கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் போளுவாம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில் கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. கோவையின் பிரதான சுற்றுலாத்தலமான இந்த நீர்வீழ்ச்சிக்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.</p><h2>கோவை குற்றாலம் அருவி</h2><p>இந்த நீர்வீழ்ச்சியில் வாரந்தோறும் திங்கட்கிழமை தவிர்த்து மற்ற 6 நாட்களும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D">கோவை குற்றாலம்</a> அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.</p><h2>குளிக்க தடை</h2><p>இதனால் கோவை குற்றாலம் அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து இன்று கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி, அருவியில் நீர்வரத்து சீராகும் வரை கோவை குற்றாலம் அருவி மூடப்படும் என்றும், மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலா பயணிகள் கோவை குற்றாலத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் வனத்துறை அறிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நீலகிரியில் சுருக்கு கம்பியில் சிக்கி சிறுத்தை பலி: விவசாயி கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/leopard-dies-after-getting-stuck-in-barbed-wire-in-nilgiris-farmer-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/leopard-dies-after-getting-stuck-in-barbed-wire-in-nilgiris-farmer-arrested#comments</comments><guid isPermaLink="false">62b475ec-4e08-49fa-bc32-7678ee85c0c5</guid><pubDate>Tue, 25 Aug 2026 03:53:28 +0000</pubDate><atom:updated>2026-08-25T03:53:28.202Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,farmer,விவசாயி,arrest,நீலகிரி,Nilgiri,சிறுத்தை உயிரிழப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/i8gza26z/161.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/i8gza26z/161.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஊட்டி, </p><p>ஊட்டி அருகே சுருக்கு கம்பியில் சிக்கி சிறுத்தை இறந்தது. இதுதொடர்பாக சுருக்கு வைத்த விவசாயியை வனத்துறையினர் கைது செய்தனர்.</p><p>நீலகிரி மாவட்டத்தில் வனவிலங்குகள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளன. இதனால் வனவிலங்குகள் தாக்கி மனிதர்கள் பலியாவதும். நாட்டு வெடி மற்றும் சுருக்கு வைத்து காட்டுப்பன்றிகள், மான், முயல் போன்றவற்றை வேட்டையாடும் சம்பவங்கள் நடைபெறுவது வாடிக்கையாக உள்ளது. குறிப்பாக காடுகள், தேயிலை தோட்டங்கள். தனியார் பட்டா நிலங்களின் எல்லைகளில் சுருக்கு அதிகளவில் வைக்கப்படுகின்றன. இதில் சிறுத்தை, புலி போன்ற வனவிலங்குகளும் சிக்கி உயிரிழக்கின்றன.</p><h2>சிறுத்தை</h2><p>இந்தநிலையில் நீலகிரி வன கோட்டத்திற்கு உட்பட்ட ஊட்டி தெற்கு வனச்சரகம் இத்த லார் அருகே அட்டுபாயில் கரிக்காடு பகுதியில். இத்தலார் பகுதியை சேர்ந்த ரகுநாத் என்பவர் தனியார் விளைநிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். இந்த நிலம், காப்பு காட்டுக்கு மிக அருகில் உள்ளது. இதற்கிடையே இந்த விளைநிலத்தில் உள்ள வேலியில் சிறுத்தை சிக்கி உயிருக்கு போராடுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் வனத்துறையினர் அங்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். அப்போது பெண் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88">சிறுத்தை</a> சுருக்கு கம்பியில் சிக்கி இருந்தது கண்டறியப் பட்டது.</p><p>இதைத்தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் கஷ்யப் ஷஷாங் ரவி தலைமையில் வன கால்நடை மருத்துவர் வரவழைக்கப்பட்டு சுருக்கு கம்பியில் சிக்கிய சிறுத்தையை மீட்க மயக்க ஊசி செலுத்தப்பட்டது. பின்னர் அதன் வயிற்றில் சுற்றியிருந்த சுருக்கு கம்பியை வெட்டியெடுத்து மீட்கப்பட்டது. சிறுத்தையின் உடலில் ஏற்பட்டிருந்த காயத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தது.</p><h2>கைது</h2><p>இதுதொடர்பாக வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து, விவசாயியான சண்முகநாதன் (வயது 57) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தோட்டத்தில் கேரட் பயிரிட்டு வருவதால், அங்கு மான், காட்டுப்பன்றிகள் தொல்லை அதிகமாக இருந்துள்ளது. அதனை தடுக்கவும், அச்சுறுத்தவும் கிளச் வயர் மூலமாக சண்முகநாதன் சுருக்கு வைத்ததும், எதிர்பாராதவிதமாக சிறுத்தை சிக்கி கொண்டதும் தெரியவந்தது. அவரை வனத்துறையினர் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.</p>]]></content:encoded></item><item><title>மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500-வழங்காதது ஏன்? பிரேமலதா கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-is-the-womens-entitlement-of-rs-2500-not-being-provided-premalatha-questions</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-is-the-womens-entitlement-of-rs-2500-not-being-provided-premalatha-questions#comments</comments><guid isPermaLink="false">7f3c2111-b4e9-49ba-92be-be27233ef9f0</guid><pubDate>Tue, 25 Aug 2026 03:35:36 +0000</pubDate><atom:updated>2026-08-25T03:35:36.514Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Vijay,விஜய்,மகளிர் உரிமைத்தொகை,பிரேமலதா</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/u3b6gybc/lathaa33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ 
மகளிர் உரிமைத்தொகை]]></media:title><media:description type="html"><![CDATA[ பிரேமலதா கேள்வி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/u3b6gybc/lathaa33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தே.மு.தி.க. நிறுவனத்தலைவர் விஜயகாந்தின் பிறந்த நாளை அவரது கட்சியினர் ஒவ்வொரு ஆண்டும் வறுமை ஒழிப்பு தினமாக கடைப்பிடித்து வருகின்றனர். இதை யொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் நேற்று வறுமை ஒழிப்பு தின நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமை தாங்கினார். </p><p>இதில் பொருளாளர் எல்.கே.சுதீஷ் எம்.பி., உயர்மட்டக்குழு உறுப்பினர் நல்லதம்பி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் போது, ராமாபுரம் எம்.ஜி.ஆர். காது கேளாதோர் பள்ளிக்கு ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையை பிரேமலதா விஜயகாந்த் வழங்கினார்.</p><p>பின்னர் நிருபர்களிடம் பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது:-</p><p>வறுமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு டெல்லி தமிழ் சங் கத்துக்கு ரூ.1 லட்சம் நிதி வழங்குகிறோம். தேர்தலில் வாக் குறுதி அளித்தால் அதை நிறைவேற்ற வேண்டும். நிறை வேற்ற முடியாது என்றால் ஏன் வாக்குறுதி கொடுக்கிறீர் கள்? த.வெ.க. அரசு இன்றுவரை <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88%20">மகளிர் உரிமைத்தொகை </a>ரூ.2,500 வழங்காதது ஏன்? 'மாற்றம், மாற்றம்' என்று கூறி எந்தவிதமான மாற்றமும் தமிழ்நாட்டில் இல்லை. </p><p>தே.மு.தி.க., தி.மு.க.வுடன்தான் கூட்டணி என்பதில் உறுதியாக உள்ளது. ஒரு கட்சியில் 2 பேர் வெற்றி பெற்றதும் அமைச்சர் பதவிக்காக கூட்டணி மாறி சென்று விட்டார்கள். எனக்கும் அழைப்பு வந்தது, ஆனால் நான் செல்ல வில்லை. எங்களுடைய கூட்டணி நிலைப்பாட்டில் என்றைக்கும் மாற்றம் இருக்காது.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>அஞ்செட்டி அருகே வனப்பகுதியில் கிடந்த மண்டை ஓடு, எலும்பு;
கொலையா? போலீசார் விசாரணை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/skull-and-bones-found-in-forest-near-anchetty-murder-police-investigating</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/skull-and-bones-found-in-forest-near-anchetty-murder-police-investigating#comments</comments><guid isPermaLink="false">737d4d3b-77dc-431c-98f3-12186a0d1ade</guid><pubDate>Tue, 25 Aug 2026 03:33:07 +0000</pubDate><atom:updated>2026-08-25T03:33:07.053Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>வனப்பகுதி,Forest,Police investigating,போலீசார் விசாரணை,Bones,மண்டை ஓடு,அஞ்செட்டி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/aigu5p28/89.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/aigu5p28/89.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தேன்கனிக்கோட்டை,</p><p>அஞ்செட்டி அருகே வனப்பகுதியில் மண்டை ஓடு, தொடை எலும்பு மற்றும் நொறுங்கிய செல்போன் கண்டெடுக்கப்பட்டது. அவற்றை போலீசார் கைப்பற்றி யாரேனும் கொலை செய்யப்பட்டார்களா? என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><h2>மண்டை ஓடு</h2><p>கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே பனையூர் கிராமத்தையொட்டி, அடர்ந்த காப்பு காடு உள்ளது. இங்குள்ள குந்துக்கோட்டை வனப்பகுதியில் வனக்காப்பாளர் சிவக்குமார் ரோந்து சென்றார். அப்போது அங்கு மனித மண்டை ஓடு மற்றும் தொடை எலும்பு, ஒரு ஜோடி செருப்பு மற்றும் உடைந்த செல்போனின் உதிரி பாகங்கள் கிடந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.</p><p>அதன்பேரில், வனத்துறையினர் அஞ்செட்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் விரைந்து சென்று வனப்பகுதியில் கிடந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%81">மண்டை ஓடு</a> மற்றும் பொருட்களை கைப்பற்றி பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>இறந்து போன நபர் யார்? அவர் கொலை செய்யப்பட்டரா? என்று போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனிடையே பனையூர் கிராமத்தை சேர்ந்த சின்னசாமி என்பவர் சுமார் 4 மாதங்களுக்கு முன்பு காணாமல் போய் உள்ளார். அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும் கூறப்படுகிறது. இறந்தவர் அவராக இருக்கலாமா? என்று போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.</p><p>இறந்தவரின் எலும்பு மற்றும் மண்டை ஓட்டை பரிசோதனை செய்த பின்பு தான் அவரது வயது மற்றும் விவரங்கள் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். வனப்பகுதியில் மண்டை ஓடு, எலும்பு கிடந்த சம்பவம் அஞ்செட்டி அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நீலகிரி: ஓவேலியை தொடர்ந்து கூடலூரிலும் புலி நடமாட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nilgiris-after-oveli-tigers-also-roam-in-gudalur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nilgiris-after-oveli-tigers-also-roam-in-gudalur#comments</comments><guid isPermaLink="false">6b774cd3-c11e-48ce-bdfd-8b6bd05b0612</guid><pubDate>Tue, 25 Aug 2026 03:30:04 +0000</pubDate><atom:updated>2026-08-25T03:30:04.141Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>நீலகிரி,Tiger,புலி,Nilgiri</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/8qkp4nff/6.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/8qkp4nff/6.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நீலகிரி, </p><p>நீலகிரி மாவட்டம் ஓவேலி லாரஸ்டன் பகுதியில் புலியை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். இருப்பினும், புலியை பிடிக்கும் வரை பொதுமக்கள் வெளியே தனியாக நடமாடக்கூடாது என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட புத்தூர் வயல் கவலையில் உள்ள குடியிருப்பு பகுதியில் உள்ள தேயிலை தோட் டத்தில் நேற்று மதியம் செடிகள் அசைவதை பெண்கள் கண்டனர். அப்போது மழை பெய்து கொண்டிருந்தது. அந்த சமயத்தில் புலி ஒன்று தேயிலை செடிகளுக்கு இடையே நடமாடுவதை கண்டு பீதி அடைந்து கூச்சலிட்டனர். இதனால் பதற்றம் ஏற்பட்டது. </p><p>மதிய வேளை என்பதால் வீட்டில் இருந்த பெண்கள் சத்தம் எழுப்பினர். இதனால் புலி அங்கிருந்து சென்றது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும் போது, புத்தூர்வயல் கவலை, விமல கிரி, மார்த்தோமா நகர் பகுதியில் நீண்ட காலமாக புலி ஒன்று நடமாடு கிறது. வழக்கமாக இரவில் உலா வரும் நிலையில் பட்டப்பகலில் வீட்டின் அருகே வந்து உள்ளதால் பாதுகாப்பில்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, புலியை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.</p>]]></content:encoded></item><item><title>காங்கிரஸ் அமைச்சர்களின் இடம் ஆட்டம் காணுமோ என்ற சந்தேகம் எழுகிறது: நடிகை கஸ்தூரி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/doubts-arise-as-to-whether-the-positions-of-congress-ministers-are-shaky-actress-kasthuri</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/doubts-arise-as-to-whether-the-positions-of-congress-ministers-are-shaky-actress-kasthuri#comments</comments><guid isPermaLink="false">d8478929-f573-4606-9158-35b564be33bc</guid><pubDate>Tue, 25 Aug 2026 03:28:21 +0000</pubDate><atom:updated>2026-08-25T03:28:21.513Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,காங்கிரஸ்,Congress,நடிகை கஸ்தூரி,Actress Kasthuri,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/1ha14b7k/CHENNAI-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/1ha14b7k/CHENNAI-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>கும்பகோணம்,</p><p>கும்பகோணத்தில் கோவில்களில் சாமி தரிசனம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பின்னர் நடிகை கஸ்தூரி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-</p><p>சட்டமன்றத்திலும் பொதுவெளியிலும் நாகரிகமான பேச்சுவழக்கை பின்பற்ற வேண்டும். அரசியல் காரணங்களுக்காக பெண்களையும் அவர்களின் குடும்பத்தாரையும் தரக்குறைவாக பேசுவது பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. அரசியல் லாபத்திற்காக ஒருவரை இழிவுபடுத்த நினைத்து, ஒட்டுமொத்தப் பெண்களின் சுதந்திரத்தையும் முடக்க முயல்வது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.</p><p>த.வெ.க. அரசு 100 நாட்களை கடந்துள்ள நிலையில், மக்கள் பொறுமையுடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள். பாலியல் பிரச்சினைகள் மற்றும் போதை கலாசாரத்திற்கு முந்தைய ஆட் சியை காரணம் காட்டாமல் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். பரந்தூர் திட்டம் கைவிடப்படுவதாக முதல்-அமைச்சர் விஜய் அறிவித்திருப்பது தமிழகத்தின் மிகப்பெரிய பின்னடைவு. திமுக அரசு கொண்டுவந்த ஒரே காரணத்துக்காக தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய வளர்ச்சி திட்ட பணிகளை தவெக அரசு கைவிடும் என்றால் அது மிகப்பெரிய தவறு.</p><p>சேலம் விவசாயிகளுக்கு நீதி கிடைத்தது போல், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாத வகையில் பரந்தூரிலும் என்ன செய்ய முடி யும் என்பது குறித்து முதல்-அமைச்சர் விஜய் மறுபரிசீலனை செய்ய வேண்டும். த.வெ.க. காங்கிரஸ் கூட்டணி நல்ல முறையில் இருக்கும் போதே மேகதாது அணை விவகாரத்தில் நிரந்தர தீர்வு காண உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண் டும்.</p><p>த.வெ.க.வுடன் காங்கிரஸ் கட்சிக்கு மோதல் போக்கு ஏற்பட்டு விட்டதோ? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இன்றைய முதல்-அமைச்சர் நாளயை பிரதமர் என்ற த.வெ.க.வினர் கருத்துவிற்கும், பேறுகால விடுப்பு அறிவிப்பிற்கும் காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இடைத்தேர்தலில் த.வெ.க. தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்று பெரும்பான்மை பெற்றால் காங்கிரஸ் அமைச்சர்களின் இடம் ஆட்டம் காணுமோ? என்ற சந்தேகம் எழுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>போதைப்பொருள் வழக்கில் முன்னாள் அமைச்சரின் உறவினர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/former-ministers-relative-arrested-in-drug-case</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/former-ministers-relative-arrested-in-drug-case#comments</comments><guid isPermaLink="false">08f666eb-fe18-455b-9378-88a90c3c95de</guid><pubDate>Tue, 25 Aug 2026 03:24:41 +0000</pubDate><atom:updated>2026-08-25T03:24:41.671Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,போதைப்பொருள்,former minister,முன்னாள் அமைச்சர்,வழக்கு,drug case,உறவினர் கைது,relative arrested</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/c45mincw/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கைது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/c45mincw/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னையில் போதைப்பொருள் வழக்கில் முன்னாள் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D">அமைச்சரின்</a> உறவினர் ஒருவரை போலீசார் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது </a>செய்தனர்.  </p><h2>போதைப்பொருள் பறிமுதல்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88">சென்னை</a> அயனாவரத்தை சேர்ந்த சாய்தீபக் (வயது 25), கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D">போதைப்பொருள்</a> பதுக்கி விற்ற வழக்கில் திரு.வி.க. நகர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள 20 கிராம் மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது. </p><h2>அமைச்சரின் உறவினர் கைது</h2><p>விசாரணையில், பெங்களூருவை சேர்ந்த துளசிராமிடம் இருந்து போதைப் பொருளை வாங்கி, 'ஜில்லு' கணேசுக்கு விற்றதாக தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த துளசிராம் மற்றும் 'ஜில்லு' கணேசை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில், தனிப்படை போலீசார் நேற்று ஓட்டேரியில் நம்மாழ்வார்பேட்டையை சேர்ந்த 'ஜில்லு' கணேஷ்(33) என்பவரை கைது செய்தனர். இவர், முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவின் உறவினர் என கூறப்படுகிறது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், தலைமறைவாக உள்ள துளசிராமை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>ஓணம் பண்டிகை: தோவாளை மார்க்கெட்டில் ஒரே நாளில் 1,000 டன் பூக்கள் விற்பனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/onam-festival-1000-tonnes-of-flowers-sold-in-a-single-day-at-thovalai-market</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/onam-festival-1000-tonnes-of-flowers-sold-in-a-single-day-at-thovalai-market#comments</comments><guid isPermaLink="false">a8f0cdbf-8427-45a8-ae99-b70cead7161f</guid><pubDate>Tue, 25 Aug 2026 03:17:06 +0000</pubDate><atom:updated>2026-08-25T03:17:06.320Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Onam festival,ஓணம் பண்டிகை,Thovalai,தோவாளை,தோவாளை மலர் சந்தை,Thovalai flower market</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/ltoixz4w/CHENNAI-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/ltoixz4w/CHENNAI-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>குமரி,</p><h2>தோவாளை மார்க்கெட்</h2><p>தோவாளையில் புகழ்பெற்ற பூ மார்க்கெட் உள்ளது. தினமும் இந்த மார்க்கெட்டில் பல விதமான பூக்கள் பல்வேறு இடங்களிலிருந்து வந்து குவிகின்றன. சிறு வியாபாரிகள் முதல் பெரிய வியாபாரிகள் வரை பூக்களை வாங்கி விற்பனை செய்து வருகின்றனர். இங்கிருந்து பூக்கள் உள்ளூர் மட்டுமன்றி வெளி மாவட்டங்களுக்கும், அண்டை மாநிலமான கேரளத்திற்கும் விற்பனையாகின்றன.</p><p>இங்கு பண்டிகை, கோவில் திருவிழா, முகூர்த்தம் உள்ளிட்ட நாட்களில் பூக்களின் விலை உயர்ந்தும், விழாக்கள் இல்லாத நாட்களில் குறைவாகவும் இருக்கும். குறிப்பாக ஓணம் மற்றும் சரஸ்வதி பூஜை நாட்களில் பூக்களின் விலை மிக அதிகமாக இருக்கும். மேலும், ஓணம் பண்டிகையையொட்டி வெளியூர்களிலிருந்து ஆயிரக்கணக்கான டன் பூக்கள் வந்து குவியும். அவை அனைத்தும் 2 நாட்களில் விற்று தீர்ந்துவிடும். வருடத்தில் ஒரு நாள் மட்டும் இந்த மார்கெட்டில் இரவு ஓணம் பண்டிகை சிறப்பு விற்பனை நடை பெறும்.</p><h2>1,000 டன் பூக்கள் விற்பனை</h2><p>இந்த ஆண்டு ஓணம் பண்டிகை நாளை (புதன்கிழமை) கொண்டாப்படுகிறது. இதனால் தோவாளை மார்க்கெட் களை கட்டி உள்ளது. பூக்கள் வெளியூர்களிலிருந்து டன் கணக்கில் வந்து விற்பனையாகி கொண்டிருக்கிறது. இதையொட்டி ஆண்டுக்கு ஒருநாள் நடைபெறும் ஓணம் சிறப்பு விற்பனை நேற்று இரவு 11 மணிக்கு தொடங்கி விடிய விடிய நடைபெற்றது.</p><p><strong>இதுகுறித்து பூ வியாபாரிகள் சங்கத்தலைவர் கிருஷ்ணகுமார் கூறியதாவது:-</strong></p><p>ஓணம் பண்டிகையையொட்டி வெளியூர்களில் இருந்து முன்பதிவு செய்யப்பட்ட கிரேந்தி, செவ்வந்தி, ரோஜா, அரளி உள்ளிட்ட கலர் பூக்கள் 2 நாட்களாக 1,000 டன் வந்து மார்க்கெட் டில் வந்து குவிந்தன. அவை அனைத்தும் நேற்று ஒரே நாளில் விற்பனையானது. மேலும் உள்ள பூக்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) பகல் முழுவதும் விற்பனையாகிவிடும். கேரளத்தில் இருந்து வருகை தந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் பூக்களை வாங்கி செல்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>இறைச்சி சமைத்து சாப்பிட்டபோது விபரீதம்: கிணற்றில் விழுந்த தொழிலாளி உயிரிழப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-worker-died-after-accidentally-falling-into-a-well-while-washing-a-vessel-used-to-cook-meat</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-worker-died-after-accidentally-falling-into-a-well-while-washing-a-vessel-used-to-cook-meat#comments</comments><guid isPermaLink="false">e3d489ed-0e52-432d-bdf6-ecbad96be920</guid><pubDate>Tue, 25 Aug 2026 02:44:14 +0000</pubDate><atom:updated>2026-08-25T02:44:14.917Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>உயிரிழப்பு,ஆரணி,Die,தொழிலாளிWorker,கிணறுwell</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/yqvgucio/294.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பலி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/yqvgucio/294.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஆரணி, </p><p>ஆரணி அருகே விவசாய நிலத்தில் மது அருந்திய நண்பர்கள் கறிசமைத்து சாப்பிட்டனர். அதன்பின் பாத்திரத்தை கழுவுவதற்காக போதையில் கிணற்றில் இறங்கிய தொழிலாளி தவறி விழுந்து பலியானார்.</p> <h2>தொழிலாளி</h2><p>ஆரணி பள்ளிக்கூடத் தெருவை சேர்ந்த பூங்காவனம் (வயது 35). கூலி தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் இவர் மற்றும் இவரது 3 நண்பர்கள் சேவூர் பைபாஸ் சாலையையொட்டி உள்ள விவசாய நிலத்தில் மது அருந்தி உள்ளனர். அப்போது அவர்களே கோழி மற்றும் ஆட்டு இறைச்சி எடுத்துச் சென்றதாகவும் அந்த இடத்திலேயே கல்லால் அடுப்பு மூட்டி போதையிலேயே சமைத்து சாப்பிட்டு உள்ளனர். </p><p>அதன்பிறகு 4 பேரும் உணவு பாத்திரங்களை கழுவி உள்ளனர். கடாயை கழுவுவதற்காலிக பூங்காவனம் விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் இறங்கி தண்ணீரை எடுக்க முயன்றார். அப்போது அவர் கால் தவறி கிணற்றில் விழுந்து விட்டார். வெகு நேரமாகியும் வெளியே வராததால் உடன் வந்த நண்பர்கள் கிணற்றில் குதித்து அவரைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.</p><h2>மீட்பு பணி</h2><p>இது குறித்து அவர்கள் 108 அவசர ஆம்புலன்ஸ்க்கும். ஆரணி தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். ஆரணி தீயணைப்பு நிலைய அலுவலர் ஏழுமலை தலைமையில் படைவீரர்கள் சென்று சுமார் 2 மணி நேரம் போராடி பூங்காவனத்தின் உடலை பிணமாக மீட்டனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து ஆரணி நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88">விசாரணை</a> நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சாலையில் நடந்து சென்ற பெண்ணை கீழே தள்ளி பாலியல் தொல்லை: ரவுடி கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rowdy-arrested-for-pushing-down-and-sexually-harassing-a-woman-walking-on-the-road</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rowdy-arrested-for-pushing-down-and-sexually-harassing-a-woman-walking-on-the-road#comments</comments><guid isPermaLink="false">41bd9dc9-fb3a-405f-a1db-b39c94365486</guid><pubDate>Tue, 25 Aug 2026 02:37:30 +0000</pubDate><atom:updated>2026-08-25T02:37:30.569Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Walking,Woman,rowdy arrested,ரவுடி கைது,sexually harassing,நடந்து சென்ற பெண்,பாலியல் தொல்லை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/8dnpjg6y/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பெண்ணுக்கு பாலியல் தொல்லை; கைது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/8dnpjg6y/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னை ராயப்பேட்டை பகுதியில் சாலையில் நடந்து சென்ற பெண்ணை கீழே தள்ளி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88">பாலியல் தொல்லை</a> கொடுத்த ரவுடியை போலீசார் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்தனர்.  </p><h2>பெண்ணுக்கு பாலியல் தொல்லை</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88">சென்னை</a> ராயப்பேட்டை, பீட்டர்ஸ் சாலை மேம்பாலத்திற்குக் கீழே நேற்று முன்தினம் மாலையில் பெண் ஒருவர் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே சாலையில் அந்த பெண்ணை பின்தொடர்ந்து சென்று போதை ஆசாமி ஒருவர், தகராறில் ஈடுபட்டுள்ளார். அந்த பெண் சத்தம்போடவே, அந்த பெண்ணின் கழுத்தைப் பிடித்து கீழே தள்ளி கொலை மிரட்டலிலும் ஈடுபட்டுள்ளார். அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் தெரிகிறது.</p><h2>ரவுடி கைது</h2><p>இதுதொடர்பாக அந்த பெண் கொடுத்த புகாரின்பேரில் அண்ணாசாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, பெண்கள் வன்கொடுமை சட்டப்பிரிவின் கீழ், வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். இதையடுத்து பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த சென்னை மயிலாப்பூர், அம்பேத்கர் பாலம் பகுதியை சேர்ந்த சதீஷ் (வயது 36) கைது செய்யப்பட்டார். ரவுடியான அவர், நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். </p>]]></content:encoded></item><item><title>மரபணு நோயால் உயிருக்கு போராடும் 6 மாத குழந்தை: அரசு உதவி கோரி பெற்றோர் மனு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/parents-petition-government-for-help-for-six-month-old-infant-battling-a-genetic-disease</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/parents-petition-government-for-help-for-six-month-old-infant-battling-a-genetic-disease#comments</comments><guid isPermaLink="false">33af504a-1ff7-476c-ab3b-5d523b8ec314</guid><pubDate>Tue, 25 Aug 2026 02:23:13 +0000</pubDate><atom:updated>2026-08-25T02:23:13.408Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Government,ஊட்டி,நீலகிரி,அரசு,Parents,ஊசி,Help,கலெக்டர் அலுவலக</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/nahsshrt/293.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பெற்றோர் மனு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/nahsshrt/293.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஊட்டி, </p><p>மரபணு நோயால் உயிருக்கு போராடும் ஆறு மாத குழந்தைக்கு தமிழக அரசு உதவ வேண்டும் எனக் கோரி பெற்றோர், குழந்தையுடன் நீலகிரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.</p> <h2>குழந்தை</h2><p>ஊட்டி அருகே ஆறு குச்சி கிராமத்தைச் சேர்ந்த முருகன் - பிரேமலதா தம்பதியின் 6 மாத குழந்தை லக்ஸ்வின், மரபணு குறைபாட்டால் முதுகெலும்பு தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளது, குழந்தை மூன்று மாதங்களாக உயிருக்கு போராடி வரும் நிலையில், அந்த நோயை குணப்படுத்த உடனடியாக, 16 கோடி ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டில் இருந்து வரவழைக்கும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%8A%E0%AE%9A%E0%AE%BF">ஊசி</a> மருந்தை செலுத்த வேண்டும். இல்லாவிட்டால், குழந்தை உயிருக்கு ஆபத்து ஏற்படும்' என, கர்நாடக மாநிலம், பெங்களூருவில் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.</p><h2>மனு</h2><p>கூலி வேலை செய்யும் தங்களால் இத்தொகையை செலுத்த முடியாத நிலையில், தமிழக அரசு உதவ வேண்டும் எனக் கோரி பெற்றோர், குழந்தையுடன் நீலகிரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். </p><p>குழந்தையின் உயிரைக் காப்பாற்ற வென்டிலேட்டர் உதவியுடன் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று வருவதாகவும், சிகிச்சைக்கான மருத்துவச்சான்றுகளை அரசிடம் அளித்துள்ளதாகவும் தந்தை முருகன் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>ஒசூர் -பொம்மசந்திரா இரு மாநில மெட்ரோ ரெயில் சேவை சாத்தியமில்லை: பெங்களூரு மெட்ரோ அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/inter-state-metro-rail-service-between-hosur-and-bommasandra-is-not-feasible-bengaluru-metro-announces</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/inter-state-metro-rail-service-between-hosur-and-bommasandra-is-not-feasible-bengaluru-metro-announces#comments</comments><guid isPermaLink="false">f634295d-5d83-42ea-b081-d146ab394fd1</guid><pubDate>Tue, 25 Aug 2026 02:22:15 +0000</pubDate><atom:updated>2026-08-25T02:22:15.654Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Hosur,ஓசூர்,Metro Rail service,மெட்ரோ ரெயில் சேவை</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/49os408j/6.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/49os408j/6.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>பெங்களூரு,</p><p>கர்நாடக மாநிலம், பொம்மசந்திராவிலிருந்து, மாநில எல்லையான அத்திப்பள்ளி வரை, 11.7 கி.மீ., தூரத்திற்கு மெட்ரோரயில் சேவையை நீட்டிக்க, அம்மாநில அரசு ஆலோசிக்கிறது. அங்கிருந்து, தமிழகத்தின் ஒசூர் வரை, 11 கி.மீ., தூரத்திற்கு இந்த சேவையை நீட்டிக்க கோரிக்கை வலுத்துள்ளது.</p><p>இது சாத்தியமானால், தென்னிந்தியாவில் இரு மாநிலங்களுக்கு இடையே, முதல் மெட்ரோ ரயில் சேவை என்ற அந்தஸ்து கிடைக்கும். அதற்காக, சென்னை மெட்ரோரயில் நிறுவனம், பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர்.</p><p>கடந்தாண்டு அக்டோபரில், பொம்மசந்திரா -ஒசூர் மெட்ரோ ரயில் நேரடி இணைப்பு, தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமில்லை' என, கர் நாடகா மாநில அரசிற்கு, பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் நிறுவனம் அறிக்கை அளித்தது. இந்நிலையில், தமிழக முதல்வர் விஜய், தென்னிந்திய முதல்வர்கள் -மாநாட்டில், ஒசூர் பொம்மசந்திரா மெட்ரோ ரயில் சேவை குறித்து வலியுறுத்தியதாக தகவல் வெளியானது.</p><p>இச்சூழலில், பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் நிறுவனம், 'இணைப்பு திட்டம் மீண்டும் சாத்தியமில்லை' என்ற அறிக்கையை, கர்நாடகா மாநில அரசுக்கு வழங்கி யுள்ள தகவல் வெளியாகி உள்ளது.</p><p>சென்னை, பெங்களூரு இரு மெட்ரோ நிறுவனங்களும் வெவ்வேறு தொழில்நுட்ப கட்ட மைப்புகளை கொண்டது. இவற்றை, ஒரே பாதையில் இணைத்து இயக்குவது பெரும் தொழில்நுட்ப சவாலாக இருக்கும்.</p><p>மேலும், நிர்வாக அனுமதி, நிதி,வருவாய் பங்கீடு பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள், உயர் மின் அழுத்த வேறுபாடு, சிக்னல் கட்டமைப்புகள் போன்றவையும் வேறுபட்டிருப்பதால், இத்திட்டம் சாத்தியமில்லை என, கர்நாடகா அரசிற்கு, பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் அறிக்கை அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>பவானிசாகர் அணையின் நீர்மட்டம் சரிவு: குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/bhavanisagar-dam-water-level-declines-risk-of-water-shortage</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/bhavanisagar-dam-water-level-declines-risk-of-water-shortage#comments</comments><guid isPermaLink="false">bc141f7d-0fbe-4525-8b90-784424d23bdb</guid><pubDate>Tue, 25 Aug 2026 02:21:19 +0000</pubDate><atom:updated>2026-08-25T02:21:19.217Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Bhavanisagar Dam,பவானிசாகர் அணை,நீர்மட்டம் குறைவு,drinking water shortage,குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்,low water level</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/rd24u1hp/88.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/rd24u1hp/88.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>பவானிசாகர், </p><p>நீர்வரத்து தொடர்ந்து குறைந்து வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 53 அடிக்கு கீழ் சரிந்துள்ளது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.</p><h2>பவானிசாகர் அணை</h2><p>தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை என்ற பெருமையும், தமிழ்நாட்டின் 2-வது பெரிய அணை என்ற பெருமையும் கொண்டது பவானிசாகர் அணை. நீலகிரி மலைப்பகுதியில் இருந்து கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வழியாக வரும் பவானி ஆறும், கூடலூர் பகுதியில் இருந்து தெங்குமரஹாடா வழியாக வரும் மாயாறும் பவானிசாகர் அணையின் நீர்வரத்து ஆதாரங்களாக விளங்குகின்றன.</p><p>இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 120 அடி. ஆனால் சேறு, சகதிகள் போக 105 அடி மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்க முடியும். அணையில் இருந்து கீழ் பவானி வாய்க்காலில் திறக்கப்படும் தண்ணீர் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடியாகவும், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகின்றன.</p><h2>நீர்வரத்து குறைவு</h2><p>அதேபோல் பவானி ஆற்றில் திறக்கப்படும் நீரின் மூலம் அரக்கன்கோட்டை- தடப்பள்ளி மற்றும் காலிங்கராயன் பாசனப்பகுதியைச் சேர்ந்த சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதுமட்டுமின்றி ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது பவானிசாகர் அணை என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக மழை பெய்யாத காரணத்தால் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. அதே நேரத்தில் அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டதால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைய தொடங்கியது. நேற்று காலை 10 மணி அளவில் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 52.60 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1,661 கன அடி தண்ணீர் மட்டுமே வந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் வினாடிக்கு 750 கன அடியும், கீழ் பவானி வாய்க்காலில் வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கன அடியும் என மொத்தம் வினாடிக்கு 3 ஆயிரத்து 50 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.</p><h2>குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88">பவானிசாகர் அணை</a>யின் நீர்மட்டம் 53 அடிக்கு கீழ் சென்றதாலும், அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து குறைந்து வருவதாலும் ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.</p> ]]></content:encoded></item><item><title>சென்னை: மூளைச்சாவு அடைந்த ஒன்றரை வயது குழந்தையின் உடல் உறுப்புகள் தானம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-organs-of-a-brain-dead-one-and-a-half-year-old-child-donated</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-organs-of-a-brain-dead-one-and-a-half-year-old-child-donated#comments</comments><guid isPermaLink="false">9faf420a-2e5b-4bab-aacb-a921b6711398</guid><pubDate>Tue, 25 Aug 2026 02:08:35 +0000</pubDate><atom:updated>2026-08-25T02:08:35.623Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>குழந்தை,child,மூளைச்சாவு,உடல் உறுப்புகள்,body organs,Brain-Dead</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/mfp37geo/5.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/mfp37geo/5.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில், 19 மாத குழந்தை, முளை பாதிப்பு தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டிருந்தது. கடந்த ஆறு நாட்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்தாலும், குழந்தையின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்தது. தொடர் கண்காணிப்பு மற்றும் அதிதீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தன.</p><p>ஆனால், குழந் தையின் உடல் நிலையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை குழந்தை மூளைச்சாவு அடைந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, குழந்தையின் உடல் உறுப்புகளை தானம் செய்ய, பெற்றோர் முன்வந்தனர். அதன்படி, இதயம், கல்லீரல், இரண்டு சிறுநீரகம் தானமாக பெறப்பட்டன.</p><p>இதன் வாயிலாக, 'தமிழகத்தில், மிகவும் குறைந்த வயதுடைய உடல் உறுப்பு கொடையாளார்' என்ற பெருமையை அக்குழந்தை பெற்றது. இதற்கு முன், 20 மாத குழந்தையின் உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டிருந்தது. இந்த உறுப்பு தானச் செயலுக்கு, அரசு சார்பில், குழந்தை உடலுக்கு மரியாதை செய்யப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>திருவள்ளூர்: சிமெண்டு கல்லால் தாக்கப்பட்ட வடமாநில தொழிலாளி உயிரிழப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thiruvallur-northern-state-worker-dies-after-being-hit-by-cement-stone</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thiruvallur-northern-state-worker-dies-after-being-hit-by-cement-stone#comments</comments><guid isPermaLink="false">5e5ff865-e545-4322-baa3-38feb54905b4</guid><pubDate>Tue, 25 Aug 2026 02:07:35 +0000</pubDate><atom:updated>2026-08-25T02:07:35.521Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தாக்குதல்,Thiruvallur,திருவள்ளூர்,Murder case,கொலை,Death,attack,உயிரிழப்பு,வழக்குப்பதிவு,வடமாநில தொழிலாளர்கள்,Northern State workers,registered</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/7an89z6v/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வடமாநில தொழிலாளி உயிரிழப்பு.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/7an89z6v/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவள்ளூர், </p><p>திருவள்ளூர் மாவட்டம், ஆவடி பகுதியில் சிமெண்டு கல்லால் தாக்கப்பட்ட <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF">வடமாநில தொழிலாளி</a> ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை தொடர்ந்து, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">கொலை</a> வழக்காக பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.  </p><h2>வடமாநில தொழிலாளர்கள்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">திருவள்ளூர்</a> மாவட்டம், ஆவடி அடுத்த பட்டாபிராம் கரிமேடு அண்ணாநகர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த சமீம் (வயது 23), நசீம்(29), ஜார்கண்டை சேர்ந்த இஸ்மாயில்ஷேக்(20) ஆகியோர் தங்கி வேலை செய்து வந்தனர். </p><h2>கல்லால் தாக்குதல்</h2><p>சமையல் செய்வது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், கடந்த 16-ந்தேதி இரவு தூங்கிக் கொண்டிருந்த சமீம், நசீம் ஆகியோரை இஸ்மாயில்ஷேக் சிமெண்டு கல்லால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் இருவரும் படுகாயமடைந்தனர். </p><h2>கொலை வழக்குப்பதிவு</h2><p>சமீம், மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">உயிரிழந்தார்.</a> இதையடுத்து பட்டாபிராம் போலீசார் இஸ்மாயில்ஷேக்கை கைது செய்து, இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>கோயம்பேடு சந்தையில் வரத்து குறைவால் எலுமிச்சை விலை கிடுகிடு உயர்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/lemon-prices-rise-sharply-due-to-shortage-in-supply-in-koyambedu-market</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/lemon-prices-rise-sharply-due-to-shortage-in-supply-in-koyambedu-market#comments</comments><guid isPermaLink="false">c2830bec-e5f6-45c7-9982-26772b1ed968</guid><pubDate>Tue, 25 Aug 2026 02:03:16 +0000</pubDate><atom:updated>2026-08-25T02:03:16.064Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Koyambedu market,lemon,கோயம்பேடு சந்தை,shortage,வரத்து குறைவு,விலை கிடுகிடு உயர்வு,prices rise,எலுமிச்சை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/i6qh56j3/lemon.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/i6qh56j3/lemon.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோயம்பேடு,</p><p>கோயம்பேடு காய்கறி சந்தைக்கு எலுமிச்சை பழங்களின் வரத்து வெகுவாக குறைந்துள்ளதால், அதன் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது ஒரு கிலோ எலுமிச்சை பழம் ரூ.250 வரை விற்பனை செய்யப்படுகிறது.</p><h2>விளைச்சல் குறைவு</h2><p>கோயம்பேடு சந்தைக்கு ஆந்திரா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து எலுமிச்சை பழங்கள் வரத்து உள்ளது. ஆனால், தற்போது அந்த பகுதிகளில் விளைச்சல் குறைந்துள்ளதால், மராட்டிய மாநிலத்தில் இருந்து எலுமிச்சை பழங்கள் கொண்டு வரப்படுகின்றன.</p><p>மராட்டியத்தில் இருந்து ரெயில் மற்றும் லாரிகள் மூலம் எலுமிச்சை பழங்கள் சென்னை வருவதற்கு சுமார் 4 நாட்கள் ஆகிறது. இதனால், வழியிலேயே அதிகளவில் பழங்கள் அழுகி சேதமடைகின்றன.</p><h2>விலை உயர்வு</h2><p>கோயம்பேடு சந்தைக்கு தினமும் 150 முதல் 180 டன் வரை எலுமிச்சை பழங்கள் தேவைப்படும் நிலையில், தற்போது 20 முதல் 30 டன் மட்டுமே வரத்து உள்ளது. அதிலும் சுமார் 10 டன் மட்டுமே தரமான எலுமிச்சை பழங்கள் இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக ஒரு கிலோ எலுமிச்சை பழம் ரூ.250 வரையிலும், ஒரு பழம் ரூ.5 முதல் ரூ.10 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.</p><p>இதற்கிடையே, சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் <a href="https://www.dailythanthi.com/topic/lemon">எலுமிச்சை</a> பழங்களின் விற்பனையும் பாதிக்கப்பட்டுள்ளது. விற்பனை குறைந்ததால் சந்தையில் பழங்கள் தேங்குவதுடன், அவை அழுகி குப்பையில் கொட்டப்படும் நிலையும் ஏற்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தொடர் மழை: அமராவதி அணையின் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/incessant-rains-amaravati-dam-water-level-rises-sharply</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/incessant-rains-amaravati-dam-water-level-rises-sharply#comments</comments><guid isPermaLink="false">9657e64d-5cd7-45a5-b460-35782c5eac09</guid><pubDate>Tue, 25 Aug 2026 02:01:40 +0000</pubDate><atom:updated>2026-08-25T02:01:40.143Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Rain,மழை,அமராவதி அணை,amaravathi dam</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/c6dk5b4i/4.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/c6dk5b4i/4.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>உடுமலை,  </p><p>நீர்ப்பிடிப்பு பகுதியில் கொட்டித்தீர்த்த மழையால், அமராவதி அணையின் நீர்மட்டம் 58 அடைய எட்டியது.</p><h2>அமராவதி அணை</h2><p>உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் 90 அடி உயரம் கொண்ட அமராவதி அணை உள்ளது. இந்த அணைக்கு கேரளம் மற்றும் தமிழக வனப்பகுதியில் உள்ள ஆறுகள், ஓடைகள் மூலமாக மழைக்காலங்களில் நீர்வரத்து அளிக்கிறது. மேலும் இந்த அணையை ஆதாரமாக கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டத்தில் பழைய ஆயக்கட்டு பாசனத்தில் 29 ஆயிரத்து 387 ஏக்கரும், புதிய ஆயக்கட்டு பாசனத்தில் 25 ஆயிரத்து 250 ஏக்கரும் ஆக மொத்தம் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.</p><p>இந்த சூழலில் ஆடிப்பட்டம் சாகுபடிக்காக கை கொடுத்து உதவும் தென் மேற்கு பருவ மழை இந்த ஆண்டில் முற்றிலுமாக ஏமாற்றி விட்டது. இதனால் நீர்வரத்து நின்று போய் அணை குறைந்தபட்ச நீர் மட்டமே தள்ளாடி வந்தது.</p><h2>57.91 அடியாக உயர்வு</h2><p>இந்த சூழலில் கடந்த மாதம் 28-ந்தேதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான கேரள வனப்பகுதியில் மழை பெய்ய தொடங்கியது. தற்போதும் மழை கொட்டித்தீர்த்த வண்ணம் உள்ளது. இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டது. எனவே அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. அதன்படி கடந்த மாதம் 29-ந் தேதி முதல் நேற்று வரை 33.37 அடி உயர்ந்து, 57.91 அடியை தொட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். நேற்று காலை 6 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 164 கன அடி தண்ணீர் வந்தது. கடந்த ஆண்டு இதே நாளில் அணை 88.16 அடியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>பாலம் கட்ட அனுமதிக்க ரூ.3 லட்சம் லஞ்சம்: 2 நீர்வளத்துறை அதிகாரிகள் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/3-lakh-bribe-to-permit-bridge-construction-2-water-resources-department-officials-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/3-lakh-bribe-to-permit-bridge-construction-2-water-resources-department-officials-arrested#comments</comments><guid isPermaLink="false">9ec4b1e9-1e6f-4406-a003-ff7aee2e4353</guid><pubDate>Tue, 25 Aug 2026 01:54:34 +0000</pubDate><atom:updated>2026-08-25T01:54:34.826Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருவாரூர்,கைது,arrest,லஞ்சம்,Water Resources Department,நீர்வளத்துறை,bribe</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/yuedhpjv/292.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/yuedhpjv/292.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவாரூர், </p><p>தங்கும் விடுதிக்கு செல்ல வாய்க்காலில் பாலம் கட்ட ரூ.3 லட்சம் லஞ்சம் வாங்கிய நீர் வளத்துறை என்ஜினீயர்கள் 2 பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார் பொறி வைத்து பிடித்தனர்.</p> <h2>நீர்வளத்துறை அலுவலகம்</h2><p>நாகை மாவட்டம் வேளாங்கண்ணியை சேர்ந்த அபினேஷ் தங்கும் விடுதி கட்டி வருகிறார். தனது விடுதி முன்பாக செல்லும் வாய்க்காலில் பாலம் கட்ட அனுமதி கோரி திருவாரூர் நீர்வளத்துறை அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.</p><p>இந்த விண்ணப்பத்தை ஆய்வு செய்த நீர்வளத்துறை வெண்ணாறு வடிநிலக்கோட்ட உதவி செயற்பொறியாளர் மாணிக்கவேல்(வயது 46), உதவி என்ஜினீயர் வினோத்(36) ஆகியோர் பாலம் கட்டுவதற்கு அனுமதி வழங்க அபினேசிடம், லஞ்சமாக ரூ.3 லட்சம் கேட்டுள்ளனர்.</p><h2>லஞ்ச ஒழிப்பு துறை</h2><p>ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத அபினேஷ் இது குறித்து திருவாரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் 1 போலீசார், லஞ்சம் கேட்ட நீர்வளத்துறை அதிகாரிகளை கையும், களவுமாக பிடிக்க முடிவு செய்தனர்.</p><p>இதற்காக ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை அபினேஷிடம் கொடுத்து இந்த பணத்தை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D">லஞ்சம்</a> கேட்ட நீர்வளத்துறை அதிகாரிகளிடம் வழங்குமாறு தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து நேற்று திருவாரூர் நீர்வளத்துறை அலுவலகத்திற்கு சென்ற அபினேஷ் அங்கிருந்த உதவி செயற்பொறியாளர் மாணிக்கவேல் மற்றும் உதவி பொறியாளர் வினோத் ஆகியோரிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்தார்.</p><p>அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு நந்தகோபால், இன்ஸ்பெக்டர்கள் சித்ரா, அனிதா மற்றும் போலீசார் திடீரென அலுவலகத்துக்குள் நுழைந்து உதவி செயற்பொறியாளர் மாணிக்கவேல் மற்றும் உதவி பொறியாளர் வினோத் ஆகியோரை கையும், களவுமாக பிடித்தனர். அவர்களிடம் இருந்து லஞ்சப்பணம் ரூ.3 லட்சத்தை பறிமுதல் செய்தனர். பிடிபட்ட 2 பேரிடமும் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை விமான நிலையத்தில் பறவைகள் தொல்லையால் பயணிகள் அவதி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/passengers-suffer-due-to-bird-nuisance-at-chennai-airport</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/passengers-suffer-due-to-bird-nuisance-at-chennai-airport#comments</comments><guid isPermaLink="false">89999bb1-976e-4bf8-8ea4-9459956cd5bf</guid><pubDate>Tue, 25 Aug 2026 01:40:57 +0000</pubDate><atom:updated>2026-08-25T01:40:57.018Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,airport,விமான நிலையம்,பயணிகள் அவதி,pigeon,புறா,Passengers suffer,தொல்லை,nuisance,காகம்,crow</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/gctzpr8z/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BE.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விமான பயணியின் உணவை உண்ணும் புறா.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/gctzpr8z/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BE.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">சென்னை விமான நிலையத்தில்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BE">புறா</a>க்கள், காகங்கள் சுற்றித்திரிவதாகவும், உணவகங்களில் பயணிகள் உணவு சாப்பிடும்போது பறவைகள் பறந்து வந்து தட்டுகளில் உள்ள உணவை சாப்பிடுவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>சென்னை விமான நிலையத்தில் பறவைகள் தொல்லை</h2><p>சென்னை மீனம்பாக்கம் உள்நாடு மற்றும் வெளிநாடு விமான நிலையங்களில் பயணிகளுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டு வருவதாக சமூக வலைதளங்களில் புகார்கள் அதிகரித்துள்ளன. விமான நிலையத்தின் பாதுகாக்கப்பட்ட புறப்பாடு பகுதிகளில் புறாக்கள், காகங்கள் சுற்றித்திரிவதாகவும், உணவகங்களில் பயணிகள் உணவு சாப்பிடும்போது பறவைகள் பறந்து வந்து தட்டுகளில் உள்ள உணவை சாப்பிடுவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உணவை சாப்பிட முடியாமல் பயணிகள் அப்படியே விட்டுச்செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். </p><h2>வலைகள் பழுது</h2><p>விமான நிலையத்துக்குள் பறவைகள் வருவதை தடுக்க வலைகள் பொருத்தப்பட்டுள்ளது. சில இடங்களில் அந்த வலைகள் பழுதடைந்து தொய்வு ஏற்பட்டதால் பறவைகள் உள்ளே வந்திருக்கலாம் என்று விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது. பழுதடைந்த வலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளது. இதேபோல், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளின் உடைமைகள் கன்வேயர் பெல்ட்டில் தாமதமாக கிடைப்பதாகவும், லக்கேஜ்களை எடுத்துச் செல்லும் டிராலிகள் பழுதடைந்த நிலையில் இருப்பதாகவும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">பயணிகள் புகார்</a> தெரிவித்துள்ளனர். </p><h2>நடவடிக்கைகள் தீவிரம்</h2><p>இதுகுறித்து நிர்வாகம் அளித்துள்ள பதிலில், "பழுதடைந்த டிராலிகளை குழுவினர் கண்டறிந்து அப்புறப்படுத்தி, சீரமைத்து வருவதாக தெரிவித்துள்ளது. மேலும், இனிமேல் பழுதடைந்த டிராலிகளை உடனடியாக கண்டறிந்து அகற்றி சீரமைக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும்" என்றும் கூறியுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>சென்னை விமான நிலையத்தில் ரூ.14.5 கோடி  உயர்ரக கஞ்சா பறிமுதல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/high-grade-cannabis-worth-145-crore-seized-at-chennai-airport</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/high-grade-cannabis-worth-145-crore-seized-at-chennai-airport#comments</comments><guid isPermaLink="false">cb9cf909-e7d3-46de-8008-2a20a66d9918</guid><pubDate>Tue, 25 Aug 2026 01:28:41 +0000</pubDate><atom:updated>2026-08-25T01:28:41.356Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Chennai Airport,seized,Cannabis,விமான நிலையத்தில்,உயர்ரக கஞ்சா</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/wg8rgnmp/291.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை விமான நிலையம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/wg8rgnmp/291.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மீனம்பாக்கம், </p><p>சென்னை விமான நிலையத்தில் ரூ.14. 4 கோடி உயர்ரக கஞ்சாவை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், அதனை தாய்லாந்தில் இருந்து கடத்தி வந்த பெண்ணை கைது செய்தனர்.</p><h2>சென்னை விமான நிலையம்</h2><p>தாய்லாந்தில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு பெருமளவில் போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து விமான நிலைய சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுடன் இணைந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.</p><p>அப்போது தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணித்தவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் கண்காணித்து, சந்தேகப்படும்படியான பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர்.</p><h2>சோதனை</h2><p>இதில் சுற்றுலா பயணியாக தாய்லாந்து சென்று திரும்பிய பெண் ஒருவரின் சூட்கேஸ் ஸ்கேனிங் செய்யப்பட்டபோது. அதில் சந்தேகப்படும்படியான பொருட்கள் இருப்பது தெரியவந்தது. அந்த பெண்ணிடம் அதிகாரிகள் விசாரணை செய்த போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார்.</p><p>இதையடுத்து சூட்கேசை திறந்து சோதனை செய்தபோது, தாய்லாந்து நாட்டு உணவுப்பொருட்கள் அடங்கிய 6 பாக்கெட்டுகள் இருந்தன. அவற்றை பிரித்து சோதனை செய்ததில், பதப்படுத்தப்பட்ட உயர்ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் மொத்தம் 14 கிலோ 437 கிராம் ஹைட்ரோபோனிக் கஞ்சா இருப்பது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு ரூ.14. 5 கோடி என கூறப்படுகிறது.</p><h2>கைது</h2><p>இதையடுத்து போதைப்பொருளை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-seizure-of-cannabis">பறிமுதல் </a>செய்த அதிகாரிகள், அந்த பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பெண், சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு கடத்தல் குருவியாக செயல்பட்டாரா?, போதைப்பொருளை யாரிடம் ஒப்படைக்க கொண்டு வந்தார்?. அவரை தாய்லாந்துக்கு அனுப்பி வைத்த கும்பலைச் சேர்ந்தவர்கள் யார்? என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>பெண் தூய்மை பணியாளரை சுத்தியலால் அடித்துக்கொன்ற முதியவர்: கள்ளத்தொடர்பை முறித்ததால் ஆத்திரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/elderly-man-beats-female-cleaner-to-death-with-hammer-outrage-as-he-breaks-off-illicit-relationship</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/elderly-man-beats-female-cleaner-to-death-with-hammer-outrage-as-he-breaks-off-illicit-relationship#comments</comments><guid isPermaLink="false">5565670a-e3b5-4fee-acae-fe58da4a29ba</guid><pubDate>Tue, 25 Aug 2026 01:12:51 +0000</pubDate><atom:updated>2026-08-25T01:12:51.185Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருவள்ளூர்,murder,கொலை,பெண்,Woman,தூய்மை பணியாளர்,Tiruvallur,cleaner,Elderly man arrested,முதியவர் கைது,கள்ளத்தொடர்பு விவகாரம்,illicit Relationship</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/905h9kr6/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BE.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கைது செய்யப்பட்ட முனிவேல், கொலை செய்யப்பட்ட லதா]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/905h9kr6/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BE.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவள்ளூர், </p><p>திருவள்ளூர் மாவட்டத்தில் பூட்டிய வீட்டுக்குள் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D">பெண் தூய்மை பணியாளர்</a> பிணமாக கிடந்த வழக்கில், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">கள்ளத்தொடர்பை</a> முறித்ததால் அவரை சுத்தியலால் அடித்துக் கொன்ற முதியவரை போலீசார் கைது செய்தனர்.</p><h2>பெண் தூய்மை பணியாளர் பிணமாக மீட்பு</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">திருவள்ளூர்</a> மாவட்டம், ஆவடி அடுத்த கரலப்பாக்கம் யாதவர் தெருவை சேர்ந்த லதா (வயது 45), கரலப்பாக்கம் ஊராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக வேலை செய்து வந்தார். கணவர் இறந்துவிட்ட நிலையில், குழந்தைகள் இல்லாததால் வீட்டில் தனியாக வசித்து வந்தார். </p><p>கடந்த 22-ந்தேதி லதாவின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால், அப்பகுதி பொதுமக்கள் முத்தாபுதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு சென்று பார்த்தபோது, வீடு வெளிப்புறமாக பூட்டப்பட்டிருந்தது. சந்தேகமடைந்த போலீசார் பூட்டை உடைத்து உள்ளே சென்றபோது, லதா உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தது தெரியவந்தது. உடலை கைப்பற்றிய போலீசார், கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். </p><h2>முதியவர் கைது</h2><p>விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த முனிவேல்(65) என்பவர் லதாவை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் லதாவுக்கும், முனிவேலுக்கும் 12 ஆண்டுகளுக்கும் மேலாக கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 20-ந்தேதி லதா வேலை முடிந்து வீட்டுக்கு வந்தபோது, முனிவேலும் அங்கு சென்றார். அப்போது, வயதாகிவிட்டதால் இனிமேல் தன்னுடன் தொடர்பில் இருக்க வேண்டாம் என லதா கூறியதாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. </p><h2>சுத்தியலால் அடித்துக்கொலை</h2><p>இதில் ஆத்திரமடைந்த முனிவேல், லதாவை தாக்க முயன்றபோது அவர் முனிவேலை தள்ளிவிட்டதாக தெரிகிறது. பின்னர் லதா தரையில் தலையணை வைத்து தூங்கிக் கொண்டிருந்தபோது, சமையல் அறை அருகே கிடந்த இரும்பு சுத்தியலை எடுத்த முனிவேல், அவரது தலையில் பலமாக தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த லதா, சம்பவ இடத்திலேயே மூளை சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து வீட்டை வெளிப்புறமாக பூட்டிவிட்டு முனிவேல் தப்பிச் சென்றுவிட்டது விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து முத்தாபுதுப்பேட்டை போலீசார் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">கொலை</a> வழக்குப்பதிவு செய்து, கைதான முனிவேலை சிறையில் அடைத்தனர்.</p>]]></content:encoded></item><item><title>கட்டுமான தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம்: இ.பி.எப்.ஓ. புதிய திட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/pension-for-construction-workers-new-epfo-scheme</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/pension-for-construction-workers-new-epfo-scheme#comments</comments><guid isPermaLink="false">2fc178cc-1215-4825-8e83-b702eb6dafe1</guid><pubDate>Tue, 25 Aug 2026 01:10:52 +0000</pubDate><atom:updated>2026-08-25T01:10:52.933Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,pension,ஓய்வூதியம்,Construction worker,கட்டுமான தொழிலாளர்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/o3989buj/290.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கட்டுமான தொழிலாளர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/o3989buj/290.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>கட்டுமான தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது குறித்து தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் பரிசீலனை செய்துவருகிறது.</p><h2>கட்டுமான தொழிலாளர்கள்</h2><p>'இ.பி.எப்.ஓ. 3.0' என்ற புதிய தளத்தின் ஒரு பகுதியாக, கட்டுமான தொழிலாளர்கள் நல வரி மூலம் திரட்டப்பட்ட உபரி நிதியை இதற்காக பயன்படுத்தத் திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த ஓய்வூதிய திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணிபுரிந்த கட்டுமான தொழிலாளர்களை பயனாளிகளாக சேர்க்க ஆலோசிக்கப்படுகிறது.</p><h2>மத்திய அறங்காவலர் குழு</h2><p>சமீபத்தில் நடந்த மத்திய அறங்காவலர் குழு கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்கப்பட்டது. திட்டம் இறுதி செய்யப்பட்ட பிறகு, இறுதி முடிவுக்காக மீண்டும் அறங்காவலர் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது. கட்டுமான பணிகளுக்கு விதிக்கப்படும் இந்த வரி, 1996-ம் ஆண்டு சட்டத்தின் கீழ் மாநில அரசுகளால் நிர்வகிக்கப்படுகிறது. இதன் பயன்பாடு கவலையளிக்கும் வகையில் இருந்ததால், இந்த நிதியை முறையாக பயன்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.</p> <p>கடந்த 2024-ம் ஆண்டு ஜூன் மாத நிலவரப்படி, நாடு முழுவதும் 5.7 கோடி தொழிலாளர்கள் நல வாரியங்களில் பதிவு செய்திருக்கின்றனர். அதே ஆண்டு மார்ச் மாதம் வரை, இந்த வாரியங்கள் ரூ.1 லட்சத்து 12 ஆயிரம் கோடி வரியாக வசூலித்துள்ளன. இதில் ரூ.64 ஆயிரத்து 190 கோடி செலவிடப்பட்டு உள்ளது. வட்டி மற்றும் இதர வருவாய்கள் போக, ரூ.65 ஆயிரத்து 970 கோடி கையிருப்பில் உள்ளது.</p><h2>முறைசாரா துறை</h2><p>கட்டுமான தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த மாநில அரசுகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியமாகும். மேலும், அவர்களுக்கு இ.எஸ்.ஐ. <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">மருத்துவ காப்பீட்டு</a> வசதிகளை வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதற்கான பங்களிப்பை கட்டுமான தொழிலாளர் நல நிதியிலிருந்து செலுத்தவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. முறைசாரா துறையில் உள்ள தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு அளிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்தத் திட்டம் கருதப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>குடும்ப கட்டுப்பாடு செய்த பெண் கர்ப்பமானதால் அதிர்ச்சி; டாக்டர்களிடம் உறவினர்கள் வாக்குவாதம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/shocked-as-woman-who-used-family-planning-becomes-pregnantrelatives-argue-with-doctors</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/shocked-as-woman-who-used-family-planning-becomes-pregnantrelatives-argue-with-doctors#comments</comments><guid isPermaLink="false">e9a5aaef-1fd0-405c-ab2e-7b587359bfaf</guid><pubDate>Tue, 25 Aug 2026 01:07:30 +0000</pubDate><atom:updated>2026-08-25T01:07:30.990Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>family,பெண்,கர்ப்பம்,pregnant woman,வாக்குவாதம்,குடும்ப கட்டுப்பாடு,Planning,argue</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/2d7a8uaq/pregnant.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/2d7a8uaq/pregnant.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஈரோடு, </p><p>ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் குடும்ப கட்டுப்பாடு செய்த பெண் கர்ப்பம் அடைந்ததால் அவருடைய உறவினர்கள் டாக்டர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.</p><h2>குடும்ப கட்டுப்பாடு</h2><p>ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ், கூலி தொழிலாளி. இவருடைய மனைவி சத்தியபிரியா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 2021-ம் ஆண்டு, சத்தியபிரியாவுக்கு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் 2-வது குழந்தை பிறந்தது. அப்போது குடும்ப கட்டுப்பாடு செய்து விடும்படி சத்தியபிரியா கூறி உள்ளார். இதையடுத்து குடும்ப கட்டுப்பாடு செய்ய கணவன், மனைவியிடம் கையெழுத்து பெற்று, ஒப்புதல் வழங்கினர். குழந்தை பிறப்பு மருத்துவ குறிப்பு டிஸ்சார்ஜ் ஆவணத்தில், சத்தியபிரியாவுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துள்ளதாக குறிப்பிட்டு அனுப்பி வைத்தனர்.</p><h2>மீண்டும் கர்ப்பம்</h2><p>ஆனால் மீண்டும் சத்தியபிரியா கர்ப்பமானதால், அவரது குடும்பத்தார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த சுரேஷ், சத்தியபிரியா தம்பதியினர் இதுகுறித்து புகார் தெரிவித்தனர். இதையடுத்து குழந்தை மற்றும் மகப்பேறு பிரிவு டாக்டர்கள், சத்தியபிரியாவை அழைத்து சென்று பரிசோதனை செய்து அவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BF">கர்ப்பமாக </a>இருப்பதை உறுதி செய்து, தொடர் சிகிச்சை. பரிசோதனைக்கு பரிந்துரைத்தனர்.</p><h2>வாக்குவாதம்</h2><p>இதற்கிடையில், ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் உள்ள ஆவணங்களை எடுத்து வந்த டாக்டர்கள் அங்குள்ள ஆவணத்தில், சத்தியபிரியாவுக்கு 2-வது குழந்தை பிறந்தபோது அவருடைய உடல் நிலை மோசமாக இருந்ததால், அப்போது அவருக்கு குடும்ப கட்டுப்பாடு செய்யவில்லை. என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் சத்தியபிரியாவுக்கு வழங்கிய 'டிஸ்சார்ஜ் குறிப்பில்' குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக தவறாக குறிப்பிட்டு விட்டனர் என தெரிவித்தனர்.</p><p>இதனால் ஆத்திரம் அடைந்த அவரது குடும்பத்தினர். டாக்டர்களிடம் வெகுநேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>நீலகிரி: குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் கருஞ்சிறுத்தை - பொதுமக்கள் அச்சம்

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nilagiri-black-panther-roaming-residential-areas-public-fear</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nilagiri-black-panther-roaming-residential-areas-public-fear#comments</comments><guid isPermaLink="false">8e4a0a01-c39a-48fe-bcc6-3cd96dd65ee2</guid><pubDate>Tue, 25 Aug 2026 01:03:36 +0000</pubDate><atom:updated>2026-08-25T01:03:36.066Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Nilgiris,நீலகிரி,கருஞ்சிறுத்தை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/gotl5pbs/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/gotl5pbs/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நீலகிரி,  </p><p><a href="https://www.dailythanthi.com/">நீலகிரி </a>மாவட்டம் முழுவதும் கடந்த சில ஆண்டுகளாக வனவிலங்குகள் தொல்லை அதிகரித்து வருகிறது. வனப்பகுதியில் தீவன பற்றாக்குறை, குறைந்த எல்லைக்குள் அதிக வனவிலங்குகள் உள்பட பல்வேறு காரணங்களால் வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து வருகின்றன. </p><h2>கருஞ்சிறுத்தை</h2><p>இந்நிலையில்,  குன்னூர் அருகே கரோலினா பகுதியில் நேற்று இரவு கறுஞ்சிறுத்தை உலா வந்தது. இரை தேடி குடியிருப்பு பகுதிகளில் கருஞ்சிறுத்தை சுற்றித்திரிவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.  </p> ]]></content:encoded></item><item><title>ஈரோடு-ஜோலார்பேட்டை ரெயில் சேவையில் மாற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/change-in-erode-jolarpettai-train-service</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/change-in-erode-jolarpettai-train-service#comments</comments><guid isPermaLink="false">4691d5eb-4598-4c9d-9804-d4a8bcea2306</guid><pubDate>Tue, 25 Aug 2026 00:55:37 +0000</pubDate><atom:updated>2026-08-25T00:55:37.334Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>ரெயில் சேவை,train service,Erode,ஈரோடு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/ebflpop3/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/ebflpop3/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,</p><p>சேலம்-ஜோலார்பேட்டை வழி மார்க்கத்தில் சாமல்பட்டி- திருப்பத்தூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள காகங்கரை ரெயில்வே யார்டு பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற உள்ளது. இதையொட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) ஈரோடு-ஜோலார்பேட்டை இடையே இயக்கப்படும் பாசஞ்சர் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. </p><p>அதன்படி ஈரோடு-ஜோலார்பேட்டை பாசஞ்சர் ரெயில் (56108) ஈரோட்டில் இருந்து காலை 6 ' மணிக்கு புறப்படும். இந்த ரெயில் மொரப்பூர் ரெயில் நிலையத்துடன் நிறுத்தப்படும். மொரப்பூரில் இருந்து ஜோலார்பேட்டைக்கு ரெயில் இயக்கப்படாது. இதேபோல் ஜோலார்பேட்டை- ஈரோடு பாசஞ்சர் ரெயில் (56107) இன்று ஜோலார்பேட்டையில் பிற்பகல் 2.45 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக மொரப்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 3.47 மணிக்கு புறப்பட்டு ஈரோடு செல்லும். </p><p>இதனால் ஜோலார்பேட்டை-மொரப்பூர் இடையே ரெயில் இயக்கப்படாது என சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரி கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் 2-ம் கட்டமாக 750 ஏ.சி. மின்சார பஸ்கள்: முதல்-அமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைக்கிறார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/750-ac-electric-buses-for-chennai-phase-2-chief-minister-vijay-to-inaugurate-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/750-ac-electric-buses-for-chennai-phase-2-chief-minister-vijay-to-inaugurate-today#comments</comments><guid isPermaLink="false">d6f9e1b6-d032-4079-a445-58e75b30fa26</guid><pubDate>Tue, 25 Aug 2026 00:45:49 +0000</pubDate><atom:updated>2026-08-25T00:45:49.492Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,Chennai,சென்னை,Electric Buses,மின்சார பஸ்,CM Vijay,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/xlet9leq/CHENNAI-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/xlet9leq/CHENNAI-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னையில் 2-ம் கட்டமாக 750 ஏ.சி. மின்சார பஸ் சேவையை முதல்-அமைச்சர் விஜய் இன்று (செவ்வாய்கிழமை) தொடங்கிவைக்கிறார். </p><p>சென்னையில் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கத்தில், சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் முதல் கட்டமாக ரூ.697 கோடி மதிப்பீட்டில் 625 தாழ்தள மின்சார பஸ்கள் வியாசர்பாடி, பெரும்பாக்கம், பூந்தமல்லி, சென்டிரல் பணிமனை மற்றும் தண்டையார்பேட்டை-1 ஆகிய 5 பணிமனைகளில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.</p><p>இதனைத் தொடர்ந்து, 2-ம் கட்டமாக 750 புதிய தாழ்தள குளிர்சாதன மின்சார பஸ்கள் ஆலந்தூர், சென்டிரல் பணிமனை-2, பெரம்பூர், பாடியநல்லூர், ஆவடி, கே.கே.நகர் மற்றும் அய்யப்பன்தாங்கல் ஆகிய 7 பணிமனைகளில் இருந்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>இதில், முதன் முதலாக ஆலந்தூர் பணிமனையில் இருந்து 130 ஏ.சி. மின்சார பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இந்த மின்சார பஸ்கள் இயக்கத்தை முதல்-அமைச்சர் விஜய் சென்னை தலைமைச் செயலகத்தை இருந்தபடி இன்று (செவ்வாய்கிழமை) தொடங்கி வைக்கிறார். மேலும், சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் இருந்து 5 மின்சார பஸ்களை முதல்-அமைச்சர் விஜய் கொடியசைத்து தொடங்கிவைக்கிறார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்று முதல் இரவு நேர மின்சார ரெயில்கள் ரத்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/night-time-suburban-train-services-in-chennai-cancelled-starting-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/night-time-suburban-train-services-in-chennai-cancelled-starting-today#comments</comments><guid isPermaLink="false">c614964b-5cdd-4347-bab9-b4480647a768</guid><pubDate>Tue, 25 Aug 2026 00:45:20 +0000</pubDate><atom:updated>2026-08-25T00:45:20.207Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,மின்சார ரெயில்கள்,suburban trains</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/l167fyvs/2.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/l167fyvs/2.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,  </p><p>சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் ரூ.842 கோடியில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தற்போது இரும்பு நடைமேம்பாலம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் செப்டம்பர் 6-ந்தேதி வரையில் இரவு 11.15 மணி முதல் அதிகாலை 4.15 மணி (5 மணி நேரம்) வரையில் மின் சார ரெயில்கள் செல்லும் தண்டவாள பகுதியில் பணிகள் நடைபெற உள்ளது. </p><p>எனவே சென்னை கடற்கரையில் இருந்து இன்று முதல் செப்டம்பர் 6-ந்தேதி வரையில் இரவு 10.20 மணி முதல் 11.59 வரை இயக்கப்படும் மின்சார ரெயில்களும், அதிகாலை 3.50 மணிக்கு புறப்படும் ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது. செங்கல்பட்டு மற்றும் தாம்பரத்தில் இருந்து இயக்கப் படும் ரெயில்கள் கடற்கரை-தாம்பரம் இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது. எனவே, பயணிகள் தங்களுக்கு ஏற்றவாறு திட்டமிட்டு பயணம் மேற்கொள்ள ரெயில்வே நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சட்டசபையில் இன்று எந்தெந்த துறைகள் மீது விவாதம்..?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/which-departments-are-being-debated-in-the-assembly-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/which-departments-are-being-debated-in-the-assembly-today#comments</comments><guid isPermaLink="false">d209aa0b-e551-4656-b0b3-8fa8b3ad83c1</guid><pubDate>Tue, 25 Aug 2026 00:22:14 +0000</pubDate><atom:updated>2026-08-25T00:22:14.179Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சட்டசபை,Assembly,debate,விவாதம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/259kzuk5/tnaet.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-25/259kzuk5/tnaet.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை</p><p>சட்டசபையில் இன்று எந்தெந்த துறைகள் மீது விவாதம் நடைபெறும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.</p><p><a href="https://www.dailythanthi.com/news/india">சட்டசபையில்</a> த.வெ.க. அரசின் முதல் பொது பட்ஜெட் கடந்த 5-ந்தேதியும், வேளாண்மை பட்ஜெட் 6-ந்தேதியும் தாக்கல் செய்யப்பட்டது. பொது மற்றும் வேளாண்மை பட்ஜெட் மீதான விவாதம் கடந்த 7, 10, 11 ஆகிய 3 நாட்கள் நடைபெற்றது. நிதி அமைச்சர் மரிய வில்சன், வேளாண்மை அமைச்சர் வினோத் ஆகியோர் தங்களது பதிலுரையை கடந்த 12-ந்தேதி வழங்கினார்கள்.</p><p>இந்தநிலையில் சுதந்திர தின கொண்டாட்டத்தினை முன்னிட்டு, 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு, அதன் பின்னர் சட்டசபை கடந்த 17-ந்தேதி மீண்டும் கூடியது.  அது முதற்கொண்டு, பல்வேறு துறைகள் மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. பின்னர், இந்த துறைகளின் சார்பில் புதிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகின்றன.</p><h2>கவன ஈர்ப்பு தீர்மானம்</h2><p>தமிழ்நாட்டில் ஹீமோபிலியா (Hemophilia) மரபணுக் கோளாறால் பாதிக்கப்பட்ட மருத்துவப் பயனாளிகளுக்கு எமிசிஜுமாப் (Emicizumab) என்ற மருந்தை விலையில்லாமல் வழங்க வேண்டியது குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் கவனத்திற்கு தவெக எம்.எல்.ஏ. டாக்டர் எம்.எஸ். ரவி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர உள்ளார்.</p><p>அதைபோல பழனி தொகுதி, ஆயக்குடி பேரூராட்சியில் உள்ள அரசு மாணவியர் விடுதிக்கு புதிய கட்டடம் கட்டித்தர வேண்டியது குறித்து சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசின் கவனத்திற்கு அதிமுக எம்.எல்.ஏ. கு. ரவி மனோகரன் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர உள்ளார். இந்த இரண்டு தீர்மானங்களுக்கும் அமைச்சர்கள் பதில் அளிக்க உள்ளனர்.</p><h2>டிஜிட்டல் சேவைகள்</h2><p>இந்நிலையில், சட்டசபையில் இன்று எந்தெந்த துறைகள் மீது விவாதம் நடைபெறும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி, சட்டசபையில் இயற்கை வளங்கள் துறை, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் ஆகிய துறைகள் மீதான மானியக்கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது.</p><p>எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பேசியவுடன் அவர்களது கேள்விகளுக்கு துறையின் அமைச்சர்கள் டி.கே.பிரபு (இயற்கை வளங்கள்), கீர்த்தனா (தொழில்), குமார் (தகவல் தொழில்நுட்பம்) ஆகியோர் பதிலுரை வழங்குவார்கள். மேலும் அவர்கள் துறையின் சார்பில் புதிய அறிவிப்புகளை வெளியிடுவார்கள்.</p>]]></content:encoded></item><item><title>கோவில் உண்டியல் திருடுவோம்... சரக்கடிப்போம்... பிடிக்க வந்தால் கடிப்போம் - அமாவாசை திருடர்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-will-steal-temple-offerings-we-will-booze-if-you-catch-us-we-will-bite-amavasai-thieves</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-will-steal-temple-offerings-we-will-booze-if-you-catch-us-we-will-bite-amavasai-thieves#comments</comments><guid isPermaLink="false">386cf6b0-02c5-4630-8e08-3802b8f6a676</guid><pubDate>Mon, 24 Aug 2026 16:28:52 +0000</pubDate><atom:updated>2026-08-24T16:28:52.416Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,arrest,புதுக்கோட்டை,Pudukottai,thieves,தனிப்படை போலீசார்,திருடர்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/qypd8u7q/Untitled-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/qypd8u7q/Untitled-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>புதுக்கோட்டை,</p><p>அமாவாசை நாளில் கோவில்களில் உண்டியல் திருடிய அமாவாசை திருடர்களை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.</p><h2>உண்டியல் திருட்டு</h2><p>புதுக்கோட்டை மாவட்டத்தில் அடிக்கடி கோவில் உண்டியல்கள் திருடப்பட்டு வருகிறது. பல சம்பவங்களில் இதுவரை யாரும் பிடிபடவில்லை. கடந்த மாதம் அமாவாசை நாளில் கீரமங்கலம் கொடிக்கரம்பையில் ஒரு கோவிலில் திருட முயன்றபோது கிராம மக்கள் திரண்டதால் பைக் மற்றும் செல்போனை போட்டுவிட்டு தப்பி ஓடியவர்கள் சற்று தூரத்தில் ஒரு வீட்டு வாசலில் நின்ற பைக்கை திருடிச் சென்றுவிட்டனர்.</p><p>அதேபோல இந்த மாதம் அமாவாசை நாளில் கீரமங்கலம் காவல் சரகம் மேற்பனைக்காடு கிராமத்தில் மழைமாரியம்மன் கோவில், வீரமாகாளியம்மன் கோவில் என ஒரே இரவில் 2 கோவில்களிலும் உண்டியல்கள் திருடப்பட்டிருந்தது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆலங்குடியில் 2 கோவில்களிலும், ஆவுடையார்கோவிலில் ஒரு கோவிலிலும் உண்டியல்கள் திருட்டு நடந்துள்ளன. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.</p><h2>தனிப்படை போலீசார்</h2><p>இந்த நிலையில் கோவில்களில் உண்டியல் உடைத்தவர்களை கண்டுபிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். முதல்கட்டமாக அமாவாசை திருடர்கள் பற்றிய விவரங்களை சேகரித்து, பழைய வழக்குகளில் உள்ளவர்களின் கைரேகை பதிவுகளை வைத்து பார்த்தபோது சில கைரேகைகள் ஒத்துப் போனது. அதன் அடிப்படையில் அறந்தாங்கி அருகே நாகுடி வேதியன்குடி கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தன் மகன் காளிதாஸ் சில்லரை காசு மூட்டையை தலைக்கு வைத்து படுத்திருந்தபோது தனிப்படை போலீசார் கைது செய்தனர். </p><p>காளிதாஸிடம் விசாரித்தபோது, "நான் சிறையில் இருந்தபோது அறந்தாங்கியில் உள்ள திருநாளூர் கிராமத்தைச் சேர்ந்த கோழி திருடன் விஜய், தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் தாலுகா களசங்காடு ஆடு திருடன் கோவிந்தராஜ் மகன் நாகராஜ் ஆகியோர் எனக்கு பழக்கமானார்கள். வெளியே வந்ததும் இன்ஸ்டாகிராமில் பேசிக்கொள்வோம். அடிக்கடி அறந்தாங்கியில் சந்திப்போம். பகலில் ஊர் ஊராகப் போய் நோட்டம் பார்த்துவிட்டு பைக்குகள் கிடைத்தால் திருடுவோம்.</p><h2>திருடுவோம்... சரக்கடிப்போம்</h2><p>இரவில் உண்டியல்கள் உடைத்து திருடி பங்கு வைத்து செலவு செய்வோம். நன்றாக சரக்கடிப்போம்; சாப்பிடுவோம். போன மாதம் கொடிக்கரம்பையில் உண்டியல் உடைக்கும்போது, ஆட்கள் வந்ததால் பைக், செல்போனை விட்டுவிட்டு, ஒரு வீட்டு வாசலில் நின்ற பைக்கை திருடி தப்பிட்டோம். அப்போதே எங்களை பிடித்துவிடுவீர்கள் என்று நினைத்தோம். ஆனால் பிடிக்கவில்லை. அதன் பிறகு பல பைக்குகள், உண்டியல்கள் திருடிவிட்டோம் என்று கூறியுள்ளார். மேலும் நாகராஜை பிடிக்கும்போது ஜாக்கிரதையாக இருங்கள். யாராவது பிடிக்க வந்தால் கடித்துவிட்டு தப்பிவிடுவான் என்று கூறியுள்ளார்.</p><p>அதேபோல பதுங்கி இருந்த நாகராஜை போலீசார் பிடிக்கும்போது 2 பேரை கடித்துவிட்டு தப்பிக்க முயன்றுள்ளார். இருப்பினும் போலீசார் அவரை மடக்கிப் பிடித்தனர். அதே போல திருநாளூர் விஜய்யையும் கைது செய்து, அமாவாசை உண்டியல் திருடர்கள் 3 பேரையும் தனிப்படை போலீசார் கீரமங்கலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். </p><h2>சிறையில் அடைப்பு</h2><p>கீரமங்கலம் காவல் ஆய்வாளர் சத்தியதேவி, அவர்களிடம் விசாரணை செய்து, அவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட பொருட்களை கைப்பற்றினார். தொடர்ந்து அமாவாசை திருடர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். துரிதமாக செயல்பட்டு திருடர்களை பிடித்த ஆலங்குடி டிஎஸ்பி மனோகரன், தனிப்படை போலீசார் மற்றும் கீரமங்கலம் போலீசாருக்கு மேற்பனைக்காடு கிராம மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>அது நான்தான், அமைச்சர் கீர்த்தனா இல்ல... வைரல் வீடியோ பெண் விளக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/its-me-not-minister-keerthana-viral-video-woman-clarifies</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/its-me-not-minister-keerthana-viral-video-woman-clarifies#comments</comments><guid isPermaLink="false">5c2b56a0-259c-4633-8ab6-3d6b6b8d392e</guid><pubDate>Mon, 24 Aug 2026 16:14:07 +0000</pubDate><atom:updated>2026-08-24T16:14:07.856Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Viral Video,வைரல் வீடியோ,பெண்,விளக்கம்,To clarify,அமைச்சர் கீர்த்தனா,Minister Keerthana</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/idcuve2x/miniss.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ பெண்]]></media:title><media:description type="html"><![CDATA[ அது நான்தான், அமைச்சர் கீர்த்தனா இல்ல... வைரல் வீடியோ பெண் விளக்கம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/idcuve2x/miniss.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சமூக வலைதளங்களில் தமிழக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE">அமைச்சர் கீர்த்தனா</a> என தவறாக கூறி, மேலைநாட்டு உடையில் பெண் ஒருவர் காரில் இருந்து இறங்கும் வீடியோ அண்மையில் காட்டுத்தீயாய் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. </p><h2>வீடியோ</h2><p>இந்த விவகாரம் தமிழக அரசியல் களத்தில் பெரும் புயலை கிளப்பிய நிலையில், அந்த வீடியோவில் இருக்கும் உண்மையான பெண் தற்போது "அது நான்தான், அமைச்சர் இல்ல..." என்று உருக்கமான விளக்கம் அளித்துள்ளார்.</p><h2>மனவேதனை</h2><p>சமூக வலைதளங்களில் வைரலாக்கப்படும் வீடியோவில் இருப்பது அமைச்சர் கீர்த்தனா அல்ல, அது நான்தான் என்று அந்த பெண் திட்டவட்டமாக தெளிவுபடுத்தியுள்ளார். தேவையற்ற அரசியல் காரணங்களுக்காக தனது வீடியோவை எடுத்து, தவறான தகவல்களுடன் பரப்பி வருவதை பார்த்து கடும் மனவேதனை அடைந்ததாக அவர்  கூறியுள்ளார். </p><h2> வேண்டுகோள்</h2><p> தனக்கும் அரசியலுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றும், தன்னை பற்றிய வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் அவர் உருக்கமாக கேட்டுக்கொண்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சாத்தான்குளம் வழக்கில் மரண தண்டனை பெற்ற ரகு கணேஷ் - தந்தையின் இறுதிசடங்கில் பங்கேற்க கோர்ட்டு அனுமதி </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/court-grants-permission-to-raghu-ganeshsentenced-to-death-in-the-sathankulam-caseto-attend-his-fathers-funeral</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/court-grants-permission-to-raghu-ganeshsentenced-to-death-in-the-sathankulam-caseto-attend-his-fathers-funeral#comments</comments><guid isPermaLink="false">00b5158f-3b86-440e-821c-0e1410fa5df0</guid><pubDate>Mon, 24 Aug 2026 16:08:48 +0000</pubDate><atom:updated>2026-08-24T16:08:48.157Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சாத்தான்குளம்,மதுரை ஐகோர்ட்டு கிளை,Sathankulam case</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/0tw80qox/State-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/0tw80qox/State-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த 2020-ம் ஆண்டில் விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அவர்கள் இருவரையும் போலீசார் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த இருவரும் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். கொரோனா ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்த சமயத்தில் அவர்கள் இருவரும் இறந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.</p><p>இந்த சம்பவம் தொடர்பாக அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்பட 10 போலீசார் கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அதில் பால்துரை என்பவர் 2020-ம் ஆண்டு ஆகஸ்ட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார். </p><p>இந்த இரட்டைக் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரித்தது. இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் நடைபெற்றது. தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான 9 போலீஸ்காரர்களும் குற்றவாளிகள் என நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பளித்தார். இதையடுத்து 9 போலீஸ்காரர்களுக்கும் இரட்டை தூக்கு தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். </p><p>இந்நிலையில், மரண தண்டனை கைதியாக மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் எஸ்.ஐ. ரகு கணேஷுக்கு 2 நாட்கள் அவசரகால விடுப்பு வழங்கி மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளது. நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியைச் சேர்ந்த ரகு கணேஷின் தந்தை காலமான நிலையில், இறுதிச் சடங்குகளில் பங்கேற்க ரகு கணேஷுக்கு அனுமதி வழங்கக்கோரி அவரது மனைவி மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்க ரகு கணேஷுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>போராட்டத்தை கைவிட பால் உற்பத்தியாளர் சங்கத்திற்கு தமிழக அரசு கடிதம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-government-writes-to-milk-producers-association-to-call-off-the-protest</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-government-writes-to-milk-producers-association-to-call-off-the-protest#comments</comments><guid isPermaLink="false">b8c6da58-7f9b-47c2-b096-f2cafe54989e</guid><pubDate>Mon, 24 Aug 2026 15:50:08 +0000</pubDate><atom:updated>2026-08-24T15:50:08.118Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,TN govt,பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/7nvcvpcy/State-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/7nvcvpcy/State-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பால் கொள்முதல் விலை உயர்வு கோரி பால் உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ள போராட்டம் மற்றும் அவர்களது கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பாக பால் உற்பத்தியாளர் சங்கத்திற்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. இது தொடர்பாக பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத்துறை ஆணையர் அஜய் யாதவ் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“பால் உற்பத்தியாளர்களின் பால் கொள்முதல் விலை உயர்வு கோரிக்கை தொடர்பாக இரண்டு அல்லது மூன்று தினங்களுக்குள் தங்களுடன் நேரில் கலந்து பேசி சுமுகமான முடிவெடுக்க பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே தங்களது கோரிக்கை பரிசீலிக்கப்படுவதை எதிர்நோக்கி தாங்கள் பால் நிறுத்த போராட்டத்தை உடனடியாக கைவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>‘கோரிக்கைகளுக்காக போராடும் தூய்மை பணியாளர்களை கைது செய்வது கண்டிக்கத்தக்கது’ - நெல்லை முபாரக்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/arresting-sanitation-workers-who-are-protesting-for-their-demands-is-condemnable-nellai-mubarak</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/arresting-sanitation-workers-who-are-protesting-for-their-demands-is-condemnable-nellai-mubarak#comments</comments><guid isPermaLink="false">00d87a7d-48c7-4884-8d2d-8c6e212f7aa6</guid><pubDate>Mon, 24 Aug 2026 15:20:01 +0000</pubDate><atom:updated>2026-08-24T15:20:01.943Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நெல்லை முபாரக்,Nellai Mubarak</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/g63vgmn3/State-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/g63vgmn3/State-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காகத் தொடர்ச்சியாகப் போராடி வரும் தூய்மைப் பணியாளர்களைக் குண்டுக்கட்டாகக் கைது செய்யும் நடவடிக்கை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.</p><p>தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகள் முற்றிலும் நியாயமானவை. அக்கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து அரசு தூய்மைப் பணியாளர்களுடன் முறையான பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>‘பரந்தூர் விமான நிலையம் வேண்டாம் என்றால் த.வெ.க. அரசு என்ன செய்யப்போகிறது?’ - எல்.முருகன் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/if-the-parandur-airport-project-is-rejected-what-does-the-tvk-government-intend-to-do-l-murugan-asks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/if-the-parandur-airport-project-is-rejected-what-does-the-tvk-government-intend-to-do-l-murugan-asks#comments</comments><guid isPermaLink="false">81591ae2-5935-47af-9a6a-fef762ca4e6f</guid><pubDate>Mon, 24 Aug 2026 15:08:49 +0000</pubDate><atom:updated>2026-08-24T15:08:49.607Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>எல்.முருகன்,L.Murugan,பரந்தூர் விமான நிலையம்,Parandur Airport</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/9y5fa526/State-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/9y5fa526/State-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>மத்திய இணை மந்திரி எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-</p><p>“சென்னை விமான நிலையத்தின் அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டும், சென்னை நகரின் வளர்ச்சியை மையப்படுத்தியும் காஞ்​சிபுரம் மாவட்​டம் பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது . பரந்தூர் பகுதியில் முந்தைய தி.மு.க. அரசு இடத்தை தேர்வு செய்வதற்கே பல காலம் தாமதம் செய்தது. பெரும் தாமதம், நெருக்கடி, சிக்கல் என பல கட்ட தடைகளை தாண்டி விமான நிலையத்திற்கு பரந்தூர் தேர்வு செய்யப்பட்டது. </p><p>ரூ.27,400 கோடி மதிப்​பில், சுமார் 5,746 ஏக்​கர் பரப்​பள​வில் இந்த விமான நிலையம் அமைக்கும் பணிகள் நடந்து வந்தன. இதற்​காக சுமார் 1,700 ஏக்கருக்கும் அதிகமான நிலம் கையகப்​படுத்​தப்​பட்​டுள்​ளதாக தெரிகிறது. </p><p>இந்த நிலையில் தமிழகத்தில் பரந்தூரில் 2-வது விமான நிலையம் அமைக்கும் பணி கைவிடப்படுவதாக சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்துள்ளது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. எதற்காக இந்த திட்டம் கைவிடப்படுகிறது என்பது குறித்து விரிவான விளக்கம் எதுவும்  தரப்படவில்லை. முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யின் இந்த முடிவு என்பது முழுக்க முழுக்க அரசியல் அன்றி வேறல்ல. </p><p>தேர்தலுக்கு முன்பு பரந்தூர் பகுதிக்கு சென்ற ஜோசப் விஜய், த.வெ.க. ஆட்சியமைந்தால் பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து செய்யப்படும் என பேசினார். எனவே பரந்தூர் விமான நிலையத்தை த.வெ.க. அரசு முழுக்க முழுக்க அரசியலாகவே பார்ப்பதாக தெரிகிறது. பரந்தூர் பகுதியில் கையகப்படுத்தப்பட்ட நிலத்தை த.வெ.க. அரசு என்ன செய்யப்போகிறது? என்ற கேள்வியும் எழுகிறது. இதற்காக செலவிடப்பட்ட இழப்பீட்டுத் தொகை என்னாகும் என்னாகும்?</p><p>த.வெ.க. அரசின் இந்த முடிவால் சென்னைக்கு புதிய விமான நிலையம் என்பது கானல் நீராகி விடும். இப்போது பரந்தூர் வேண்டாம் என்றால் த.வெ.க. அரசு என்ன செய்யப்போகிறது? வேறு இடம் என்றால் சென்னைக்கான இரண்டாவது விமான நிலையம் அமைப்பது பெரும் காலதாமதமாகும் என்ற கவலை எழுகிறது. சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்கும் வகையில் புதிய இடத்தை அடையாளம் காணுவது எப்படி? எப்போது? என்ற கேள்வி எழுகிறது.</p><p>நாடு முழுவதும் பல நகரங்களில் புதிய விமான நிலையங்கள் அமைக்கும் பணி பெருமளவு முடிந்து வருகின்றன. சென்னையின் தற்போதைய விமான நிலையத்தின் பயணிகளை கையாளும் திறன் என்பது வெகுவாக குறைந்து வருகிறது. பெங்களூரு, ஐதராபாத் என தென் மாநிலங்களில் உள்ள மற்ற பல விமான நிலையங்கள் சென்னையை முந்தி செல்கின்றன.</p><p>பரந்​தூர் விமான நிலை​யத் திட்​டம் கைவிடப்​பட்​டால் அந்த பகுதியின் ஒட்​டுமொத்த போக்​கு​வரத்து மற்​றும் வணிக வளர்ச்​சியும் பெரிய அளவில் தடைபடும். மெட்ரோ ரெயில் மற்​றும் சாலை உள்​கட்​டமைப்​புத் திட்டங்களின் நிலையும் கேள்விக்குரியாகி விடும். பூந்தமல்லி வரை இருக்கும் மெட்ரோ ரெயில் திட்​ட​மும் பரந்​தூரை மையப்​படுத்தி நீட்​டிக்கப்படவும் திட்டமிடப்பட்டு இருந்தது. </p><p>பரந்தூர் விமான நிலையத்தை முதன்​மைப்​படுத்தி பரந்​தூர் வழி​யாகச் செல்​லும் வகை​யில் சென்னை - பெங்​களூர் விரைவு வழிச்​சாலை உருவாக்கப்​பட்​டு வருகிறது. வி​மான நிலை​யம் நிறுத்​தப்​பட்​டால், பல  கோடி மதிப்​பீட்​டில் உரு​வாக்​கப்​பட்ட சென்னை - பெங்​களூர் விரைவுச் சாலை மற்​றும் உள்​கட்​டமைப்​பு திட்டங்களின் நிலை என்ன? என்ற கேள்வி எழுகிறது.</p><p>தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கவும்,  உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் மத்திய அரசு தொடர்ந்து ஆர்வத்துடன் பணியாற்றி வருகிறது. தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்களை பொறுத்தவரையில் த.வெ.க. அரசு அரசியலை விடுத்து மக்களின் நலனையும், மாநிலத்தின் வளர்ச்சியையும் மனதில் கொண்டு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிடும் முடிவை திரும்ப பெற வேண்டும்  என  கேட்டுக் கொள்கிறேன். தமிழகத்தின் நலனை மனதில் கொண்டு பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் பணிகளை மீண்டும் தொடங்கி முழுவீச்சில் நடத்தி  முடித்திட வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p> ]]></content:encoded></item><item><title>சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88#comments</comments><guid isPermaLink="false">bc1989a0-d6c2-4e0e-8003-e9646eb97baf</guid><pubDate>Mon, 24 Aug 2026 15:02:27 +0000</pubDate><atom:updated>2026-08-24T15:02:27.761Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Rain,கனமழை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/27o6bdd7/rain-in-chennai.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/27o6bdd7/rain-in-chennai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னையில் கடந்த சில நாட்களாக பகலில் வெயில் வாட்டி வதைத்தும், மாலை மற்றும் இரவு நேரங்களில் கனமழை கொட்டியும் வருகிறது. நேற்று இரவில் திடீரென இடி மின்னலுடன் கனமழை கொட்டியதால் வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அரை மணி நேரத்திற்கும் மேலாக சென்னையில் எழும்பூர், நுங்கம்பாக்கம், கிண்டி, கோயம்பேடு, ஈக்காட்டுதாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. திடீர் மழையை எதிர்பார்க்காத மக்கள் பலரும் குடை எதுவும் இல்லாததால், மழையில் நனைந்தபடி சென்றதை பார்க்க முடிந்தது.</p><p>இந்த நிலையில், இன்று காலை முதல் சென்னையில் வானம் மேகமூட்டத்துடனும், வெயிலின் தாக்கம் குறைவாகவும் இருந்த நிலையில், இரவு 8 மணியளவில் திடீரென மழை வெளுக்கத் தொடங்கியது. சென்ட்ரல், எழும்பூர், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், கிண்டி, எம்.ஆர்.சி. நகர், பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. கனமழை பெய்து வருவதால் சென்னையில் பல்வேறு இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் பலரும் மழையில் நனைந்தபடியே சென்றதையும் பார்க்க முடிந்தது.</p>]]></content:encoded></item><item><title>‘முருகப்பெருமானே தி.மு.க.வுக்கு வாக்களிப்பார்’ - சேகர்பாபு எம்.எல்.ஏ.</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/lord-murugan-himself-will-vote-for-the-dmk-mla-sekar-babu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/lord-murugan-himself-will-vote-for-the-dmk-mla-sekar-babu#comments</comments><guid isPermaLink="false">5a437024-d638-418d-9c69-bfe4c701f5ae</guid><pubDate>Mon, 24 Aug 2026 14:51:15 +0000</pubDate><atom:updated>2026-08-24T14:51:15.237Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Sekar Babu,சேகர்பாபு,முருகப்பெருமான்,Lord Murugan,தி.மு.க.</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/owyg0flt/State-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-24/owyg0flt/State-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை தலைமைச் செயலகத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ.வும், முன்னாள் அறநிலையத்துறை அமைச்சருமான சேகர்பாபு இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-</p><p>“அரசியலுக்காக நாங்கள் ஒருபோதும் ஆண்டவனை பயன்படுத்துவது இல்லை. நாங்கள் பக்தியை வைத்து பகை வளர்ப்பவர்கள் அல்ல, பக்தியை வைத்து இறை நம்பிக்கையை வளர்ப்பவர்கள். திருச்செந்தூர் முருகன் கோவிலை தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின், 400 கோடி ரூபாய் செலவில் புனரமைத்துள்ளார். </p><p>எல்லாம் வல்ல தமிழ்க்கடவுளான முருகனுக்கு 22 நாடுகள் பங்கேற்ற முத்தமிழ் முருகன் மாநாட்டை நடத்திக் காட்டியவர். பழனி முருகன் கோவிலுக்கு பெருந்திட்ட வரைவு வாயிலாக குடமுழுக்கை நடத்தியது நாங்கள்தான். முதல் படை வீடான திருப்பரங்குன்றத்திலும் முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில்தான் குடமுழுக்கை கண்டோம். மருதமலையிலும், சுவாமிமலையிலும் பக்தர்களின் கஷ்டங்களை புரிந்து கொண்டு, மின்தூக்கியை நாங்கள்தான் கொண்டுவந்தோம். </p><p>முருகப்பெருமானுக்கு வாக்களிக்கும் உரிமை இருக்குமேயானால், தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற பணிகளுக்காக, தி.மு.க.வுக்குத்தான் அவர் வாக்களித்திருப்பார். அந்த அளவிற்கு தமிழ்க்கடவுள் முருகனின் பெருமைக்கு பெருமை சேர்த்த ஆட்சி தி.மு.க. ஆட்சி.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார். </p> ]]></content:encoded></item></channel></rss>