<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Sun, 06 Sep 2026 02:42:32 +0000</lastBuildDate><item><title>பன்றியை பிடிக்க புதைத்து வைத்திருந்த கண்ணிவெடி வெடித்து 2-ம் வகுப்பு மாணவி படுகாயம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-2nd-grade-student-was-seriously-injured-when-a-landmine-buried-to-catch-a-pig-exploded</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-2nd-grade-student-was-seriously-injured-when-a-landmine-buried-to-catch-a-pig-exploded#comments</comments><guid isPermaLink="false">ce67c4e9-fbec-498d-b34b-3874e7d17bb3</guid><pubDate>Sun, 06 Sep 2026 02:18:13 +0000</pubDate><atom:updated>2026-09-06T02:18:13.642Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கள்ளக்குறிச்சி,Kallakurichi,Cuddalore,கடலூர்,police investigation,படுகாயம்,பள்ளி மாணவி,seriously injured,Schoolgirl,landmine,கண்ணிவெடி,போலீசார் விசாரணை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/1uhf8au5/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கண்ணிவெடி.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/1uhf8au5/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கள்ளக்குறிச்சி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">கள்ளக்குறிச்சி</a> மாவட்டம் தியாகதுருகம் அருகே அசகளத்தூரில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF">பன்றி</a>யை பிடிக்க புதைத்து வைத்திருந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF">கண்ணிவெடி</a> வெடித்து 2-ம் வகுப்பு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">மாணவி படுகாயம் </a>அடைந்தார்.</p><h2>2-ம் வகுப்பு மாணவி</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">கடலூர்</a> மாவட்டம், வேப்பூர் அருகே ஜா.ஏந்தல் கிராமத்தை சேர்ந்த மணிமாறன் (வயது 34) மகள் நிஷாந்தனா(7). இந்த சிறுமி அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறாள். </p><h2>கண்ணிவெடி வெடித்து மாணவி படுகாயம்</h2><p>இந்த நிலையில் ஜா.ஏந்தல் கிராமத்தையொட்டி உள்ள கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே அசகளத்தூரில் தனிநபர் நிலத்திற்கு நேற்று முன்தினம் மாலை நிஷாந்தனா இயற்கை உபாதை கழிக்க சென்றுள்ளார். அப்போது அங்கு பன்றிகளை பிடிக்க புதைத்து வைத்திருந்த கன்னிவெடியை நிஷாந்தனா மிதித்துள்ளார். இதில் அந்த வெடி வெடித்து சிதறியது. இதில் நிஷாந்தனாவின் இடது காலில் பலத்த காயம் ஏற்பட்டதால் வலியால் அலறி துடித்தாள். </p><h2>போலீசார் விசாரணை</h2><p>இந்த சத்தம் கேட்டதும் ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் உடனே அவளை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நிஷாந்தனாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வரஞ்சரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>கூடலூர் நகருக்குள் உலா வரும் காட்டு யானை: பொதுமக்கள் அச்சம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/wild-elephant-wanders-into-gudalur-town-public-alarmed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/wild-elephant-wanders-into-gudalur-town-public-alarmed#comments</comments><guid isPermaLink="false">b94966dc-b62a-4eb4-a669-bcad23907535</guid><pubDate>Sun, 06 Sep 2026 02:13:04 +0000</pubDate><atom:updated>2026-09-06T02:13:04.043Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>நீலகிரி,காட்டு யானை,wild elephant,Nilgiri</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/snemylca/5.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/snemylca/5.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நீலகிரி,</p><p>கூடலூர் நகருக்குள் உலா வரும் காட்டு யானையால் நிம்மதியை இழந்த மக்கள் தீப்பந்தம் மூலம் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.</p><h2>ஊருக்குள் உலா வரும் காட்டு யானை</h2><p>நீலகிரி காவட்டம் கூடலூர் நகருக்குள் காட்டு யானை ஒன்று முகாமிட்டு வருகிறது. மேல் கூடலூர், கெவிப்பாரா, அரசு மேல்நிலைப்பள்ளி, செம்பாலா, கோத்தர்வயல், மார்த்தோமா நகர், புத்தூர்வயல் என நகராட்சி பகுதிகளில் பொதுமக்கள் குடியிருப்புகளை தினமும் முற்றுகையிட்டு வருகிறது.</p> <p>இதனால் பொதுமக்கள் அன்றாட பணிகளை மேற்கொள்ள முடியாமல் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இதேபோல் வீடுகளில் பராமரிக்கப் பட்டு வரும் வாழை, தென்னை உள்ளிட்ட பயிர்களையும் தின்று பழகி விட்டதால் காட்டு யானையை வனத்துறையினர் விரட்டினாலும் தொடர்ந்து ஊருக்குள் வந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்த நிலையில் கூடலூர் மரப்பாலம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் காட்டு யானை நுழைந்தது. </p><h2>தீப்பந்தம் மூலம் விரட்டும் மக்கள்</h2><p>நாள்தோறும் காட்டு யானையால் மிகுந்த பாதிப்புக்கு ஆளாவதாக பொதுமக்கள் தங்களது வேதனையை தெரிவித்தனர்.  மேலும் அதை விரட்டினாலும் தொடர்ந்து ஊருக்குள் வருவதால் பாதுகாப்பற்ற நிலை காணப்படுவதாகவும் தெரிவித்தனர். இந்த நிலையில் ஊருக்குள் நுழைந்த காட்டு யானை தீப்பந்தம் மூலம் பொதுமக்கள் விரட்டினர். இதனால் யானை அங்கிருந்து சென்றது.</p> <p>இதேபோல் செம்பாலாவிலும் காட்டு யானை நுழைந்து பொதுமக்கள் வீடுகளை சுற்றி அமைத்திருந்த தடுப்புகளை உடைத்து சேதப்படுத்தியது. இது குறித்து பொதுமக்கள் கூறும் போது. தினமும் குடியிருப்பு பகுதியில் வளைந்து பாதுகாப்பு சுற்றுச்சுவர் மற்றும் தடுப்புகளை காட்டு யானை சேதப்படுத்துகிறது. எனவே வனத்துறையினர் இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.</p><p>இவ்வாறு அவர்கள் கூறினர்.</p> ]]></content:encoded></item><item><title>நைனாமலை பக்தர்களுக்கு சூப்பர் வசதி! ரூ.30 கோடியில் மலைச்சாலை பணி நிறைவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/super-facilities-for-nainamalai-devotees-hill-road-work-completed-at-a-cost-of-rs-30-crore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/super-facilities-for-nainamalai-devotees-hill-road-work-completed-at-a-cost-of-rs-30-crore#comments</comments><guid isPermaLink="false">f3798135-fabb-478a-a49b-086db3ba3104</guid><pubDate>Sun, 06 Sep 2026 02:08:49 +0000</pubDate><atom:updated>2026-09-06T02:08:49.686Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பக்தர்கள்,சேந்தமங்கலம்,Completed,road work,நிறைவு,சாலை பணிகள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/b4kbw96b/97.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நைனாமலை ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/b4kbw96b/97.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேந்தமங்கலம், </p><p>சேந்தமங்கலம் நைனாமலை கோவிலுக்கு ரூ.30 கோடியில் மலைச்சாலை அமைக்கும் பணி முடிவடைந்தது. அதைத் தொடர்ந்து நேற்று வாகனங்களில் பக்தர்கள் ஆர்வமாக சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பினர்.</p><h2>நைனாமலை கோவில்</h2><p>நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் இருந்து புதன்சந்தை செல்லும் வழியில் சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் வரலாற்று புகழ்வாய்ந்த நைனாமலை வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. அடிவாரத்தில் இருந்து சுமார் 3 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள அந்த மலை கோவிலுக்கு பக்தர்கள் வழக்கமாக சுமார் 2 ஆயிரத்து 500 படிக்கட்டுகளை கடந்து சென்று பெருமாள் மற்றும் குவலயவல்லி தாயாரை வணங்கிவிட்டு திரும்புவார்கள்.</p><p>மலைமேல் ஏற முடியாத பக்தர்கள் அடிவாரத்தில் உள்ள பெருமாளை வணங்கி நிற்கும் பக்த ஆஞ்சநேயரை வணங்கி விட்டு திரும்புவார்கள். இந்த நிலையில் மலைக்கோவிலில் உள்ள பெருமாளை தரிசிக்க மலைச்சாலை அமைத்து அங்கு பஸ்சில் பயணம் செய்ய வேண்டும் என்று பல ஆண்டுகளாக பக்தர்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.</p><h2>ரூ.30 கோடியில் தார்சாலை</h2><p>இந்தநிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நெடுஞ்சாலை துறை மூலமாக ரூ.30 கோடி செலவில் அடிவாரத்தில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவிற்கு மலைச்சாலை அமைக்கும் பணி முடிவுற்றது. அதைத் தொடர்ந்து அந்த மலைச்சாலை வழியாக அரசு பஸ் இயக்க வேண்டும் என்று கோவில் நிர்வாகத்தினர் சமீபத்தில் நாமக்கல் மாவட்ட கலெக்டர் மதுபாலனை சந்தித்து முறையிட்டனர். அதைத் தொடர்ந்து அவர் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் அந்த மலைச்சாலையை ஆய்வு செய்த பின் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">பக்தர்கள்</a> பஸ்சில் பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்தார்.</p><p>இந்தநிலையில் நேற்று பக்தர்கள் ஆர்வமாக இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் அந்த மலைக்கு சென்று பெருமாளை தரிசனம் செய்துவிட்டு கீழே இறங்கினர். வருகிற 11-ந் தேதி முதல் 5 வாரங்களுக்கு அந்த கோவிலில் புரட்டாசி திருவிழா நடைபெறுகிறது.</p>]]></content:encoded></item><item><title>கோவை-சொரனூர் பயணிகள் ரெயில் 20-ந்தேதி ரத்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-shoranur-passenger-train-cancelled-on-the-20th</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-shoranur-passenger-train-cancelled-on-the-20th#comments</comments><guid isPermaLink="false">c3c81679-a191-4d01-bc00-cd81eab9034b</guid><pubDate>Sun, 06 Sep 2026 02:01:17 +0000</pubDate><atom:updated>2026-09-06T02:01:17.699Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோவை,passenger train,பயணிகள் ரெயில்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/k6bkocjm/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/k6bkocjm/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>பாலக்காடு,  </p><p>பாலக்காடு ரெயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு நாட்களில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் சில ரெயில் சேவைகள் முழுமையாகவும், பகுதியாகவும் ரத்து செய்யப்பட உள்ளன. இதன் ஒரு பகுதியாக சொரனூர்-கோவை பயணிகள் ரெயில் வருகிற 20, 29-ந்தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. </p><p>22-ந் தேதி வழக்கமாக 8.20 மணிக்கு பதிலாக காலை 8.50 மணிக்கு சொரணூரில் இருந்து புறப்படும்.</p><p>கோவை-சொரனூர் பயணிகள் ரெயில் 20-ந்தேதி முழுமையாக ரத்து செய்யப்படும். பயணிகள் தங்கள் பயணத்தின் போது ரெயில்வே கால அட்டவ ணையை சரிபார்த்து கொள்ளுமாறு ரெயில்வே நிர்வாகம் அறிவுறுத்தி உள் ளது.</p>]]></content:encoded></item><item><title>பராமரிப்பு பணியாளர்களுக்கு பாதுகாப்பு அரண்... காவிரி ரெயில்வே பாலத்தில் புதிய நடைபாதை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/safety-barrier-for-maintenance-workers-new-footpath-on-cauvery-railway-bridge</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/safety-barrier-for-maintenance-workers-new-footpath-on-cauvery-railway-bridge#comments</comments><guid isPermaLink="false">62401d1e-5d08-4d31-89c9-a19ed0b915aa</guid><pubDate>Sun, 06 Sep 2026 01:44:38 +0000</pubDate><atom:updated>2026-09-06T01:44:38.762Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பணியாளர்கள்,maintenance work,பராமரிப்பு பணி,ரெயில்வே பாலம்,Railway Bridge,நடைபாதை,footpath</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/6m74em6x/96.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  நடைபாதை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/6m74em6x/96.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஈரோடு,</p><p>ஈரோடு காவிரி ரெயில்வே மேம்பாலத்தில் புதிய நடைபாதைகள் அமைக்கப்பட்டதால், ஆபத்தான பணிக்கு விடிவுகாலம் பிறந்து உள்ளது.</p><h2>காவிரி ரெயில்வே மேம்பாலம்</h2><p>ஈரோடு வழியாக தினமும் 100-க்கும் மேற்பட்ட ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கேரள மாநிலத்தில் இருந்து வடமாநிலங்களுக்கு இயக்கப்படும் பெரும்பாலான எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஈரோடு வழியாக இயக்கப்படுகிறது. ஈரோடு காவிரி ஆற்று ரெயில்வே மேம்பாலத்தில் இரு மார்க்கமாக செல்லும் ரெயில்கள் தடையின்றி செல்வதற்காக 2 ரெயில்வே தண்டவாளங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.</p><p>பயணிகள் ரெயில்கள், சரக்கு ரெயில்கள் என அதிகமான ரெயில்கள் கடந்து செல்வதால் அடிக்கடி பாலத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அப்போது தண்டவாளத்தில் விரிசல்கள் உள்ளதா? போல்ட், நட்டுகள் சரியாக பொருத்தப்பட்டு உள்ளதா? 2 தண்டவாளங்களுக்கு இடையே உள்ள தூரம் சரியாக உள்ளதா? என்று நவீன எந்திரங்கள் மூலமாக கண்காணிக்கப்படுகிறது.</p><h2>ஆபத்தான பணி</h2><p>காவிரி ரெயில்வே மேம்பாலம் சுமார் 500 மீட்டர் நீளம் கொண்டது. 50 அடிகள் வரை உயரமுடையது. இதனால் ரெயில்வே மேம்பாலத்தில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதில் ஊழியர்களுக்கு பெரும் சவால் ஏற்படுகிறது. குறிப்பாக 300 மீட்டர் தொலைவில் உள்ள இடத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ள வேண்டுமென்றாலும் ஊழியர்கள், தொழிலாளர்கள் ரெயில்வே தண்டவாளத்தின் மையப்பகுதியில் நடந்து செல்ல வேண்டி இருந்தது. அப்போது ரெயில் வந்துவிட்டால் உடனடியாக ஒதுங்குவதற்கு இடம் கிடையாது. இதனால் ஆங்காங்கே குறிப்பிட்ட தொலைவில் அமைக்கப்பட்டு உள்ள மேடையில் மட்டுமே விரைந்து ஓடிச்சென்று ஒதுங்கி நிற்க வேண்டும். எனவே ஆபத்தான முறையில் பணியாற்றி வந்தனர்.</p><h2>நடைபாதை </h2><p>இந்தநிலையில் ஊழியர்கள் பாதுகாப்பான முறையில் சென்று வரும் வகையில் இருபுறங்களிலும் புதிதாக நடைபாதை அமைக்க ரெயில்வே நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்ட தூண்களில் நடைபாதை அமைக்கப்பட்டது. மேலும், பாலம் தொடங்கும் பகுதியில் புதிதாக இரும்பு தூண்கள் அமைக்கப்பட்டு உள்ளன. புதிய <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88">நடைபாதை</a> அமைக்கப்பட்டதால் ஊழியர்களின் ஆபத்தான பயணத்துக்கு விடிவுகாலம் பிறந்து உள்ளது.</p><p>இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறும்போது, "காவிரி ஆற்று ரெயில்வே தண்டவாளத்தில் செல்ல வேண்டும் என்றால் தண்டவாளத்தின் நடுப்பகுதியில் மட்டுமே நடந்து செல்ல வேண்டி இருந்தது. ரெயில்கள் வரும்போது அவசர அவசரமாக ஒதுங்க வேண்டி இருக்கும். புதிதாக நடைபாதை மேம்பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. இனிமேல் ஊழியர்கள் ரெயில்வே தண்டவாளத்தின் வழியாக நடந்து செல்ல வேண்டிய அவசியம் இல்லை. பராமரிப்பு பணி மேற்கொள்ள வேண்டிய இடத்துக்கு நடைபாதை வழியாக நடந்து செல்லலாம். புதிய நடைபாதை அமைக்கும் பெரும்பாலான பணிகள் முடிவடைந்து விட்டன", என்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சுட்டெரிக்கும் வெயிலுக்கு சுருண்டு விழுந்து இறந்ததா காகங்கள்?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/did-the-crows-curl-up-and-die-in-the-scorching-sun</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/did-the-crows-curl-up-and-die-in-the-scorching-sun#comments</comments><guid isPermaLink="false">9c4d4234-b72a-406e-9a83-43c10f9cccc1</guid><pubDate>Sun, 06 Sep 2026 01:40:39 +0000</pubDate><atom:updated>2026-09-06T01:40:39.832Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tirunelveli,திருநெல்வேலி,Action,நடவடிக்கை,heat,Death,கோரிக்கை,இறப்பு,Request,பாளையங்கோட்டை,Palayankottai,எஸ்.டி.பி.ஐ. கட்சி,காகங்கள்,crows,Intense,SDPI Party,கடும் வெயில்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/97dzfqbx/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சுட்டெரிக்கும் வெயிலுக்கு சுருண்டு விழுந்து இறந்ததா காகங்கள்?]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/97dzfqbx/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p>நெல்லையில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">சுட்டெரிக்கும் வெயிலுக்கு</a> சுருண்டு விழுந்து இறந்ததா <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">காகங்கள்</a>? என்பது குறித்து <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">மாவட்ட நிர்வாகம்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88">நடவடிக்கை</a> எடுக்க வேண்டும் என <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%90-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">எஸ்.டி.பி.ஐ. கட்சி</a> சார்பில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88">கோரிக்கை</a> வைக்கப்பட்டுள்ளது. </p><h2>கடும் வெயிலால் தண்ணீர் தேடி அலையும் உயிரினங்கள்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF">திருநெல்வேலி</a> மாவட்டத்தில் சமீபகாலமாக கடும் வெயில் சுட்டெரித்து வருகிறது. காலை முதல் மாலை வரை வெப்ப அலை வீசுவதால் வெயிலின் தாக்கத்துக்கு பறவைகள், விலங்குகள் என எதுவும் தப்பவில்லை. குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் வேகமாக வற்றிக்கொண்டே வருவதால் நாய், ஆடு, மாடுகள், காகங்கள் என ஏராளமான மற்ற உயிரினங்களும் தாகத்தால் தண்ணீர் தேடி அலைவதை பார்க்க முடிகிறது. </p><h2>காகங்கள் சுருண்டு விழுந்து இறக்கும் சம்பவம்</h2><p>இந்த நிலையில் பாளையங்கோட்டை அருகே உள்ள பர்கிட் மாநகரில் கடந்த சில தினங்களாக காக்கைகள் ஆங்காங்கே அதிகளவில் சுருண்டு விழுந்து இறக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. </p><h2>எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை</h2><p>இது தொடர்பாக எஸ்.டி.பி.ஜ. கட்சியின் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் பர்கிட் அலாவுதீன் கூறுகையில், "நெல்லை பாளையங்கோட்டை அருகே உள்ள பர்கிட் மாநகர் பகுதியில் கடந்த சில தினங்களாக காக்கைகள் ஆங்காங்கே இறந்து கிடக்கிறது. இது வெயிலின் தாக்கத்தால் நடைபெறும் நிகழ்வா? அல்லது ஏதேனும் வைரஸ் பாதிப்பா என்பது குறித்து மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>பணிக்கு திரும்பாத டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள் 33 பேர் பணியிடை நீக்கம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/33-tasmac-supervisors-suspended-for-failing-to-return-to-work</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/33-tasmac-supervisors-suspended-for-failing-to-return-to-work#comments</comments><guid isPermaLink="false">0189c1de-d754-48a0-8173-0a9c172507a2</guid><pubDate>Sun, 06 Sep 2026 01:38:53 +0000</pubDate><atom:updated>2026-09-06T01:38:53.004Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,டாஸ்மாக்,Tasmac,பணியிடை நீக்கம்,suspended,டாஸ்மாக் மேற்பார்வையாளர்,Tasmac employee</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/8drsgyph/mac.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/8drsgyph/mac.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் <a href="https://www.dailythanthi.com/topic/tasmac">டாஸ்மாக்</a> மேற்பார்வையாளர்கள் 33 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.</p><h2>போராட்டம்</h2><p>காஞ்சீபுரம் தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்படும் 83 <a href="https://www.dailythanthi.com/topic/tasmac">டாஸ்மாக்</a> கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 3 மற்றும் 4-ந் தேதிகளில் டாஸ்மாக் கடைகளை அடைத்து விட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் பணியாளர்கள் தொழிற்சங்கத்தினருடன் டாஸ்மாக் நிர்வாக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.</p><h2>33 பேர்</h2><p>இதை தொடர்ந்து <a href="https://www.dailythanthi.com/topic/tasmac">டாஸ்மாக்</a> கடைகளை பணியாளர்கள் படிப்படியாக திறந்து மது விற்பனையை தொடங்கினார்கள்.</p><p>இந்த நிலையில் டாஸ்மாக் நிர்வாகத்தின் பேச்சுவார்த்தைக்கும் உடன்படாமல் 33 டாஸ்மாக் கடைகளில் மேற்பார்வையாளர்கள் கடைகளை திறக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர்.</p><h2>பணியிடை நீக்கம்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/tasmac">டாஸ்மாக்</a> நிர்வாகத்தின் உத்தரவை தொடர்ந்து பிற பணியாளர்கள் கடைகளை திறந்தனர். டாஸ்மாக் கடைகளை திறக்காத 33 மேற்பார்வையாளர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இது குறித்து உரிய பதில் வராததால் காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட டாஸ்மாக் நிர்வாக மண்டல மேலாளர், 33 டாஸ்மாக் கடைகளின் மேற்பார்வையாளர்களை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.</p><p>கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட 33 மேற்பார்வையாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் மற்ற டாஸ்மாக் ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திருச்சி: சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-arrested-under-pocso-for-impregnating-minor-girl</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-arrested-under-pocso-for-impregnating-minor-girl#comments</comments><guid isPermaLink="false">6bf5aa43-56f2-42c3-879c-16000b45a3c9</guid><pubDate>Sun, 06 Sep 2026 01:22:34 +0000</pubDate><atom:updated>2026-09-06T01:22:34.801Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>போக்சோ சட்டம்,POCSO act,சிறுமி கர்ப்பம்,Girl Pregnant</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/s16b1x8g/3.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/s16b1x8g/3.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி,</p><p>திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியும், ஒமாந்தூர் பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் (வயது 25) என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த வாலிபர் சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதில் சிறுமி கர்ப்பம் அடைந்தார். </p><p>இது குறித்து அறிந்த சிறுமியின் தாயார் அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து சிறுமியின் தாயார் ஜீயபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தினேஷ்குமாரை கைது செய்தனர்.</p>]]></content:encoded></item><item><title>திருச்சி -பாலக்காடு ரெயில் சேவையில் மாற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/change-in-trichy-palakkad-train-service-3</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/change-in-trichy-palakkad-train-service-3#comments</comments><guid isPermaLink="false">215cd259-23dd-42c3-81ad-ba782a995aac</guid><pubDate>Sun, 06 Sep 2026 01:21:07 +0000</pubDate><atom:updated>2026-09-06T01:21:07.412Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருச்சி,Trichy,ரெயில் சேவை,train service,Palakkad,பாலக்காடு,Change,மாற்றம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/48kxuok4/train-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ரெயில் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/48kxuok4/train-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஈரோடு, </p><p>ஈரோடு மற்றும் திருப்பூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ஊத்துக்குளி ரெயில்வே பணிமனையில், ரெயில்வே பாலம் தொடர்பான என்ஜினீயரிங் பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக ஈரோடு வழியாக செல்லும் திருச்சி -பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 16843) இன்றும் (ஞாயிற்றுக்கிழமை), வருகிற 11, 12-ந்தேதிகளில் திருச்சி சந்திப்பில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்டு ஈரோடு ஊத்துக்குளி ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ஈங்கூர் ரெயில் நிலையத்துடன் நிறுத்தப்படும். </p><h2>சிறப்பு ரெயில்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">பணிகள்</a> முடிந்ததும் இந்த ரெயில் ஈங்கூரில் இருந்து போத்தனூர் வழியாக பாலக்காடு வரை மாற்றுப்பாதையில் முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயிலாக இயக்கப்படும் என்று சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இருசக்கர வாகனம் வாங்குவது போல் நடித்து திருடிச்சென்ற வாலிபர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/young-man-arrested-for-stealing-a-bullet-motorcycle-after-pretending-to-buy-it</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/young-man-arrested-for-stealing-a-bullet-motorcycle-after-pretending-to-buy-it#comments</comments><guid isPermaLink="false">dc4c9904-8e67-4942-a95a-e3a92183b5a0</guid><pubDate>Sun, 06 Sep 2026 01:15:59 +0000</pubDate><atom:updated>2026-09-06T01:15:59.311Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>திருட்டு,Theft,&apos;Bullet&apos; Motorcycle</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/xfqert0y/arrest.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/xfqert0y/arrest.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பூர்,</p><p>திருப்பூர் மாவட்டம் பல்லடம் பனப்பாளையம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான இருசக்கர வாகன விற்பனை நிலையம் உள்ளது. இங்கு டிப் -டாப்பாக உடை அணிந்த வாலிபர் ஒருவர் வந்தார். அவர், அங்கிருந்த ஊழியர் ஒருவரிடம் புல்லட் மோட்டார் சைக்கிள் வேண்டும் என்று கேட்டார். மேலும், எவ்வளவு மைலேஜ் கிடைக்கும். ஒட்டி பார்க்கலாமா என கேட்டு உள்ளார். இதையடுத்து உரிமையாளரிடம் அனுமதி பெற்று புல்லட் மோட்டார் சைக்கிளை ஓட்டி பார்க்க ஊழியர் அனுமதித்தார். அப்போது அவர் அங்கிருந்து மின்னல் வேகத்தில் சென்றுவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர் இதுகுறித்து பல்லடம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர்.</p><h2>வாகன சோதனையில் சிக்கினார். </h2><p>இதற்கிடையே நேற்று பல்லடம்- திருப்பூர் மெயின் ரோட்டில் சின்னக்கரை சோதனை சாவடியில் பல்லடம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக புல்லட் மோட்டார் சைக்கிளில் வந்தவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், கும்பகோணத்தைச் சேர்ந்த சங்கர பாண்டியன் (வயது 32) என்பதும், திருப்பூர் அருகே உள்ள முருங்கம்பாளையத்தில் தங்கியிருந்து தொழிலாளியாக வேலை செய்து வந்ததும், அவர் ஓட்டி வந்த புல்லட் மோட்டார் சைக்கிள் பல்லடம் பகுதியில் மோட்டார் சைக்கிள் விற்பனை நிறுவனத்தில் இருந்து நூதன முறையில் திருடிச்சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து சங்கர பாண்டியனை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து புல்லட் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. </p>]]></content:encoded></item><item><title>மருதமலை கோவிலில் ரூ.10 கோடியில் படிக்கட்டுகள் புனரமைப்பு!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/stairs-to-be-renovated-at-maruthamalai-temple-at-a-cost-of-rs-10-crore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/stairs-to-be-renovated-at-maruthamalai-temple-at-a-cost-of-rs-10-crore#comments</comments><guid isPermaLink="false">6daec9f8-432f-4c19-9888-5d9b5f325d06</guid><pubDate>Sun, 06 Sep 2026 01:00:54 +0000</pubDate><atom:updated>2026-09-06T01:00:54.518Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மருதமலை முருகன் கோவில்,படிக்கட்டு,stairs,புனரமைப்பு பணிகள்,renovated,Maruthamalai Murugan Temple</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/bby11999/95.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/bby11999/95.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் எளிதாக நடந்து செல்லும் வகையில் ரூ.10 கோடியில் படிக்கட்டுகளை புனரமைக்கும் பணி நடைபெறுகிறது.</p><h2>7-வது படை வீடு</h2><p>கோவையை அடுத்த மருதமலையில் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இது முருகப்பெருமானின் 7-வது படைவீடு என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறது. இந்த கோவிலுக்கு கோவை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநில பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வருகின்றனர். இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் லிப்ட், தங்கும் மண்டபம் உள்பட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. மேலும் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது.</p><p>மலை மேல் உள்ள <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">மருதமலை சுப்பிரமணிய சுவாமி</a>யை தரிசிக்க அடி வாரத்தில் இருந்து படிக்கட்டு பாதை மற்றும் வாகனங்கள் செல்லும் வகையில் மலைப்பாதை உள்ளது. இதில், மலைக்கு மேல் உள்ள வாகன நிறுத்தம் வரை செல்ல முடியும். ஆனால் வாரவிடுமுறை. முக்கிய பண்டிகை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அப்போது கார் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்கள் மலைப்பாதையில் அனுமதிக்கப்படுவது இல்லை.இதனால் பக்தர்கள் கோவில் சார்பில் இயக்கப்படும் பஸ்கள் மூலம் மலைக்கு மேல் செல்கின்றனர். ஆனாலும் பலர் படிக்கட்டு பாதை வழியாக கோவிலுக்கு செல்கின்றனர்.</p><h2>புனரமைக்கும் பணி</h2><p>ஆனால் இந்த படிக்கட்டுகள் செங்குத்தாக உள்ளது. இதனால் வயதானவர்கள், கர்ப்பிணிகள் உள்ளிட்டோர் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர். எனவே பழனி கோவிலில் யானைப்பாதையில் உள்ளது போன்று பக்தர்கள் எளிதாக நடந்து செல்லும் வகையில் படிக்கட்டுகளை மாற்றி அமைக்க இந்து சமய அறநிலையத்துறை திட்டமிட்டது. அதற்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.இதுதவிர கோவிலுக்கு பின்புறத்தில் பக்தர்கள் இளைப்பாறும் மண்டபம் உள்பட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/current-petrol-and-diesel-prices-in-chennai-2</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/current-petrol-and-diesel-prices-in-chennai-2#comments</comments><guid isPermaLink="false">dbc3aca4-0944-48df-ac69-ff78e848fa58</guid><pubDate>Sun, 06 Sep 2026 00:55:08 +0000</pubDate><atom:updated>2026-09-06T00:55:08.954Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>பெட்ரோல் விலை,டீசல் விலை,Petrol and diesel prices</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/7s4wczx8/petrol.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/7s4wczx8/petrol.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.</p> <h2>பெட்ரோல், டீசல் விலை</h2><p>இந்நிலையில், சென்னையில் இன்று (06.09.2026 ஞாயிற்றுக்கிழமை) ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், டீசல் ரூ. 99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ.97 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வின் மகன் விஷம் குடித்து தற்கொலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/former-aiadmk-mlas-son-commits-suicide-by-consuming-poison</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/former-aiadmk-mlas-son-commits-suicide-by-consuming-poison#comments</comments><guid isPermaLink="false">89fc37bc-5b3b-49ef-a798-55a40b62e619</guid><pubDate>Sun, 06 Sep 2026 00:51:41 +0000</pubDate><atom:updated>2026-09-06T00:51:41.190Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அதிமுக,AIADMK,விழுப்புரம்,Villupuram,son,மகன்,குடும்ப பிரச்சினை,former mla,முன்னாள் எம்.எல்.ஏ.,family issue,Suicide by consuming poison</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/opqbydts/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விஷம் குடித்து தற்கொலை.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/opqbydts/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>விழுப்புரம், </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D">விழுப்புரம்</a> மாவட்டத்தில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D">முன்னாள்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%8F">அ.தி.மு.க. எம்.எல்.ஏ.</a>வின <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D">மகன்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">விஷம் குடித்து தற்கொலை</a> செய்து கொண்டார். </p><h2>அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வின் மகன்</h2><p>விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே உள்ள கொத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவர் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஆவார். இவரது மகன் பரத்குமார் (வயது 30). இவர் அதே ஊரை சேர்ந்த தி.மு.க. பிரமுகரின் மகள் மகாலட்சுமி என்பவரை காதலித்து, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கெண்டார். </p><h2>விஷம் குடித்து தற்கொலை</h2><p>இந்த தம்பதியிடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கூட்டேரிப்பட்டில் மயிலம் சாலையில் குடும்பத்துடன் வசித்து வந்த பரத்குமார் சம்பவத்தன்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>6 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு..! வானிலை மையம் தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/weather/chance-of-rain-in-tamil-nadu-for-6-days-meteorological-department-update</link><comments>https://www.dailythanthi.com/news/weather/chance-of-rain-in-tamil-nadu-for-6-days-meteorological-department-update#comments</comments><guid isPermaLink="false">569e548a-7306-4a9d-ace9-2dae3d6a2735</guid><pubDate>Sun, 06 Sep 2026 00:49:47 +0000</pubDate><atom:updated>2026-09-06T00:49:47.476Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Chennai,சென்னை,Rain,Weather,வானிலை,தமிழகம்,Weather News,மழை,வானிலை செய்திகள்,வானிலை நிலவரம்,Weather update,weather forecast,வானிலை ஆய்வு மையம்,வானிலை அறிக்கை,வானிலை தகவல்,Weather Report,வானிலை முன்னறிவிப்பு,Weather Status,வானிலை அறிவிப்பு,weather center,TN Rain,TN weather,வானிலை அப்டேட்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/xvg0mouz/kushi.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/xvg0mouz/kushi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>06-09-2026 முதல் 09-09-2026 வரை உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p><h2>மழை</h2><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>சுமார் 7.6 கிமீ உயரத்தில் கடலோர தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.</p><p>சுமார் 0.9 கிமீ உயரத்தில் தெற்கு தெலுங்கானா முதல் மன்னார் வளைகுடா வரை ராயலசீமா மற்றும் தமிழக பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.</p><p>இதன் காரணமாக <strong>இன்று (06-09-2026):</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, விருதுநகர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசான முதல் மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடி மின்னலுடன் கூடிய லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை </a>பெய்யக்கூடும்.</p><p><strong>07-09-2026 மற்றும் 08-09-2026 வரை:</strong> தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை </a>பெய்யக்கூடும்.</p><p><strong>09-09-2026 மற்றும் 10-09-2026:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><p><strong>11-09-2026:</strong> தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><h2>அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:</h2><p><strong><ins>24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்:</ins></strong></p><p><strong>06-09-2026 முதல் 09-09-2026 வரை:</strong> கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு, எனினும் உள் தமிழகத்தில் சற்று உயரக்கூடும்.</p><p><strong><ins>இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:</ins></strong></p><p><strong>06-09-2026 முதல் 09-09-2026 வரை:</strong> உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p> <h2>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:</h2><p><strong>இன்று (06-09-2026):</strong> வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/ மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><p><strong><ins>மீனவர்களுக்கான எச்சரிக்கை:</ins></strong></p><p><strong>தமிழக கடலோரப்பகுதிகள், வங்கக்கடல் பகுதிகள் &amp; அரபிக்கடல் பகுதிகள்:</strong></p><p><strong>06-09-2026 முதல் 09-09-2026 வரை:</strong> எச்சரிக்கை ஏதுமில்லை.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/water-released-from-kallanai-today-for-delta-irrigation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/water-released-from-kallanai-today-for-delta-irrigation#comments</comments><guid isPermaLink="false">06e368bd-187e-4fcc-8bd2-4e3cdc6ef7d9</guid><pubDate>Sun, 06 Sep 2026 00:24:28 +0000</pubDate><atom:updated>2026-09-06T00:24:28.198Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Kallanai,கல்லணை,டெல்டா பாசனம்,Delta farmers</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/1dsv1ktp/CHENNAI-13.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-06/1dsv1ktp/CHENNAI-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி,</p><h2>மேட்டூர் அணை நீர்மட்டம்</h2><p>காவிரி பாசன பகுதிகளுக்கு மேட்டூர் அணையில் இருந்து கடந்த 1-ந்தேதி முதல்-அமைச்சர் விஜய் தண்ணீரை திறந்து வைத்தார். அணையில் இருந்து 5 ஆயிரம் கன அடியாக திறந்து விடப்பட்ட தண்ணீர் கடந்த 3 நாட்களாக 7 ஆயிரம் கனஅடியாக உயர்த்தப்பட்டு வந்து கொண்டுள்ளது. நேற்று மாலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 92.25 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து 8,075 கன அடியாகவும், நீர் திறப்பு 7 ஆயிரம் கன அடியாகவும் இருந்தது.</p><h2>கல்லணை இன்று திறப்பு</h2><p>மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் திருச்சி மாவட்டம் முக்கொம்பு அணையை தாண்டி நேற்று காலை கல்லணையை எட்டியது. திறக்கப்பட்ட தண்ணீர் குறைவான அளவிலேயே வந்ததால் நேற்று மாலை வரை கல் லணை நிரம்பவில்லை. கல்லணையில் உள்ள காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம் ஆறுகளின் மதகுகளின் ஓரமாக தண்ணீர் தேங்கி நின்றது. இந்த நிலையில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது.</p><h2>6 அமைச்சர்கள்</h2><p>விழாவில் அமைச்சர்கள் ஆனந்த், வினோத், ரமேஷ், ஷாஜகான், முகமது பர்வேஸ், ராஜ்குமார் ஆகிய 6 அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். விழாவில் விஜய் சரவணன் எம்.எல்.ஏ., தஞ்சை மாவட்ட கலெக்டர் ரேவதி, நீர்வள ஆதாரத்துறை தலைமை என்ஜினீ யர் ஜெயக்குமாரி, கண்காணிப்பு என்ஜினீயர் திலீபன் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்கின்றனர்.</p><p>விழாவையொட்டி அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கல்லணை ஆய்வு மாளிகையில் இருந்து மேள, தாளம் முழங்க அழைத்து வரப்படுவார்கள். கொள்ளிடம் ஆற்றில் உள்ள ஆஞ்சநேயர் கோவில், சிறுவர் பூங்கா பகுதியில் அமைந்துள்ள விநாயகர் கோவில், கருப்பண்ணசாமி கோவில் ஆகியவற்றில் சிறப்பு பூஜைகள் நடைபெற்ற உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக பூஜைகள் இன்று தொடக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/consecration-rituals-for-the-madurai-meenakshi-amman-temple-begin-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/consecration-rituals-for-the-madurai-meenakshi-amman-temple-begin-today#comments</comments><guid isPermaLink="false">a936dd54-4c9f-400b-9206-5a4c9f1037fd</guid><pubDate>Sat, 05 Sep 2026 23:16:54 +0000</pubDate><atom:updated>2026-09-05T23:16:54.257Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Madurai,மதுரை,Meenakshi Amman Temple,Madurai Meenakshi Amman Temple,மதுரை மீனாட்சி அம்மன் கோவில்,மீனாட்சி அம்மன் கோவில்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/k3rq5gwd/CHENNAI-12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/k3rq5gwd/CHENNAI-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><h2>கும்பாபிஷேக பூர்வாங்க பூஜைகள்</h2><p>உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா வருகிற 17-ந் தேதி நடக்கிறது. அந்த கும்பாபிஷேகத்திற்காக வடக்கு ஆடி வீதியில் 184 யாக குண்டங்கள், 56 யாகசாலைகள் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் அம்மனுக்கு 33 யாக குண்டங்களும், சுவாமிக்கு 33 யாக குண்டங்களும் அமைக்கப்படுகின்றன.</p><p>இந்தநிலையில் மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்திற்கான பூர்வாங்க பூஜைகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி 11-ந்தேதி வரை நடக்கிறது. இதையொட்டி இன்று காலை 7 மணிக்கு மேல் அம்மன் சன்னதி, சித்தி விநாயகர் சன்னதி முன்பு பூர்வாங்க பூஜைகள் விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்குகிறது. தொடர்ந்து பூஜைக்கு சுவாமியிடம் அனுமதி பெறுதல், கஜபூஜை, கோ பூஜை, தனபூஜை என பல்வேறு பூஜைகள் நடைபெறும்.</p><h2>7 புண்ணிய நதி..</h2><p>இந்தநிலையில் கும்பாபிஷேக யாகசாலைக்கு தேவையான ஹோம பொருட்கள் தற்போது கோவிலுக்கு வந்து கொண்டிருக்கிறது. அதில் கோவிலில் உள்ள 514 சுவாமிகளுக்கு தேவையான சிறிய, பெரிய பித்தளை கலசங்கள் வந்துள்ளன. அதில், நூல் சுற்றும் பணியில் பட்டர்கள் ஈடுபட்டனர். இதுதவிர கலசத்தில் நீர் நிரப்புவதற்காக காசியில் புண்ணிய நதியான கங்கையில் இருந்து 1,008 லிட்டர் புனிதநீர் வந்துள்ளது. அதேபோன்று 7 புண்ணிய நதிகளில் இருந்தும் 1,008 லிட்டர் புனித நீர் கொண்டு வரப்பட்டுள்ளது.</p><p>இதுதவிர 9 வகையான தானியங்கள், மூலிகை பொடிகள், ஆலங்குச்சி, அரசங்குச்சி, பசுநெய் என 96 வகையான ஹோம பொருட்கள் மூடை, மூடையாக அடுக்கி வைக்கப்பட் டுள்ளன. இதுதவிர யாக சாலையில் பட்டர்கள் அமருவதற்கு தேவையான மரப்பலகைகள் மற்றும் தேவையான பொருட்களும் கோவிலுக்கு வந்து கொண்டிருக்கின்றன. இதன் மூலம் கோவிலில் கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் கோவில் இணை கமிஷனர் செல்லத்துரை தலைமையில் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.</p>]]></content:encoded></item><item><title>தவெக-காங்கிரஸ் கூட்டணி எந்த நேரத்திலும் முறியலாம்: ராஜேந்திர பாலாஜி ஆருடம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-congress-alliance-could-collapse-at-any-moment-rajendra-balaji-predicts</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-congress-alliance-could-collapse-at-any-moment-rajendra-balaji-predicts#comments</comments><guid isPermaLink="false">1f8b10d8-07c2-413c-9bd5-dfb6546b804b</guid><pubDate>Sat, 05 Sep 2026 22:50:52 +0000</pubDate><atom:updated>2026-09-05T22:50:52.009Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,TVK,தவெக,அதிமுக,காங்கிரஸ்,Congress,ராஜேந்திர பாலாஜி,Rajendra Balaji</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/hv4lrigc/CHENNAI-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/hv4lrigc/CHENNAI-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>விருதுநகர்,</p><p>விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-</p><p>சட்டமன்றத்துக்கு புதிய உறுப்பினர்கள் வந்து இருக்கிறார்கள். அவர்களுக்கு போதிய அனுபவம் இல்லை. சில மாதங் களில் அவர்களுக்கு தேவையான அனுபவம் கிடைத்துவிடும். எனவே தற்போது சட்டமன்றத்தில் நடைபெறும் சம்பவங்களை நகைச்சுவையாக பார்க்கக்கூடாது. </p><p>ஒவ்வொரு கட்சியில் உள்ள தொண்டர்கள் அவர்களது தலை வரை ஜனாதிபதியாக, பிரதமராக, முதல்-அமைச்சராக கற்பனை செய்து பார்ப்பது வழக்கம். அதனை யாரும் தடுக்க முடியாது. அதேபோலதான் விஜய் ரசிகர்கள் தங்களது தலைவரை பிரதமராக கற்பனை செய்து பார்க்கிறார்கள். பிரதமர் மோடி வலுவான ஒரு தலைவராக இருக்கிறார். அவரை எதிர்கொள்ளக் கூடிய துணிச்சல் யாருக்கும் இல்லை.</p><p>காங்கிரஸ்-தவெக கூட்டணி எந்த நேரத்திலும் முறியலாம். எப்போது வேண்டும் என்றாலும் இந்த ஆட்சிக்கு ஆபத்து வரலாம். இதனை உணர்ந்து அவர்கள் செயல்பட வேண்டும். ஜெயலலிதா ஆட்சி காலத்தில் புதிய சட்டமன்றம் கட்ட முடிவு செய்யப் பட்டது. அதற்கு தி.மு.க. முட்டுக்கட்டை போட்டது. த.வெ.க. ஆட்சியில் புதிய சட்டமன்றம் அமைந்தால் மகிழ்ச்சி. இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>பயணிகள் கவனத்திற்கு... தீபாவளி ரெயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/diwali-train-ticket-booking-begins-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/diwali-train-ticket-booking-begins-today#comments</comments><guid isPermaLink="false">214de88f-3a77-4e96-bf2e-0c92a102717b</guid><pubDate>Sat, 05 Sep 2026 20:48:53 +0000</pubDate><atom:updated>2026-09-05T20:48:53.486Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ரெயில் டிக்கெட்,Southern Railway,Train Ticket,Diwali,தீபாவளி,train ticket booking,Diwali festival,தீபாவளி பண்டிகை,ரெயில் டிக்கெட் முன்பதிவு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/irsr17vq/CHENNAI-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/irsr17vq/CHENNAI-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தீபாவளி பண்டிகை நவம்பர் 8-ந்தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் தங்களது பயணத்தை முன்கூட்டியே திட்டமிடும் வகையில், 60 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியை ரெயில்வே வாரியம் வழங்குகிறது. </p><p>அதன்படி, தீபாவளி ரெயில் டிக்கெட் முன்பதிவு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. அதாவது, நவம்பர் 5-ந்தேதி (வியாழக்கிழமை) சொந்த ஊர்களுக்கு பயணிப்பதற்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்குகிறது. இதனைத்தொடர்ந்து, அடுத்தடுத்த நாட்களில் மற்ற தேதிகளுக்கான முன்பதிவு நடைபெறும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.</p><p>பயணிகள் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம், செல்போன் செயலி மற்றும் ரெயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுண்ட்டர்கள் மூலமாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். பயணிகளின் எண்ணிக்கை வழக்கத்தை விட மிக அதிகமாக இருக்கும் என்பதால், முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத்தீர அதிக வாய்ப்பு உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>உடன்குடி அனல் மின் நிலையத்தில் அலகு 1-ல் 660 மெகாவாட் முழு மின் உற்பத்தியை எட்டி சாதனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/udangudi-thermal-power-station-achieves-milestone-of-full-660-mw-power-generation-in-unit-1</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/udangudi-thermal-power-station-achieves-milestone-of-full-660-mw-power-generation-in-unit-1#comments</comments><guid isPermaLink="false">92ff42ed-6d8c-41c8-b1a2-f8aa3d8fbede</guid><pubDate>Sat, 05 Sep 2026 18:55:39 +0000</pubDate><atom:updated>2026-09-05T18:55:39.789Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Udangudi,உடன்குடி,மின் உற்பத்தி,Power generation,உடன்குடி அனல் மின் நிலையம்,Udangudi Thermal Power Station</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/2a25fcnn/CHENNAI-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/2a25fcnn/CHENNAI-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி,</p><h2>உடன்குடி அனல் மின்நிலையம்</h2><p>தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் ரூ.13 ஆயிரத்து 76 கோடி மதிப்பீட்டில் தலா 660 மெகாவாட் திறன் கொண்ட 2 அலகுகளுடன் அனல் மின் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. 13.03.2026 அன்று உடன்குடி மிக உய்ய அனல் மின்நி லையம் (2x660 மெகாவாட்) அலகு 1-ல் கடந்த மார்ச் 13-ந் தேதி மின் உற்பத்தி தொடங்கப்பட்டது. இந்த அலகில் தின சரி சுமார் 300 முதல் 400 மெகாவாட் வரை மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.</p><p>உடன்குடி அனல் மின்நிலையத்தில் அலகு 1-ல் வணிக ரீதியான 660 மெகாவாட் முழு மின் உற்பத்தியை விரைவில் கொண்டு வர முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டார். அதன் டிப்படையில் உடன்குடி அனல் மின் நிலையம் அலகு 1-ல் வணிக ரீதியான முழு மின் உற்பத்தி அடைய பல்வேறு சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டன.</p><h2>வணிக ரீதியாக முழு மின் உற்பத்தி</h2><p>இதனை தொடர்ந்து அலகு 1-ல் வணிக ரீதியான சோதனை உற்பத்திக்கான தொடர் முழு உற்பத்தி திறன் ஆய்வு சோதனை ஓட்டம் கடந்த 2-ந் தேதி மாலை 4.16 மணி முதல் 5-ந் தேதி (நேற்று) மாலை 4.15 வரை வெற்றிகரமாக நடத்தப்பட்டு தொடர்ச்சியாக 72 மணி நேரம் முழு உற்பத்தியான 660 மெகாவாட் மின் உற்பத்தி செய்து சாதனை படைத்தது.</p><p>இந்த சாதனை மைல் கல்லை தொடர்ந்து, இந்த அனல் மின் நிலையம் அலகு 1-ல் நேற்று மாலை முதல் 660 மெகாவாட் டுக்கு மேல் வணிக ரீதியாக முழு மின் உற்பத்திக்கு கொண்டு வரப்பட்டது. மேலும், உடன்குடி அனல் மின் நிலையம் அலகு-2-ல் (660 மெகாவாட்) கட்டுமான வேலைகள் மிகத் துரிதமாக நடைபெற்று வருகிறது. விரைவில் மின் உற்பத்தியை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.</p><h2>அமைச்சர் பாராட்டு</h2><p>மின்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் இந்த வணிக ரீதியான முழு மின்உற்பத்தி மைல் கல்லை எட்ட இரவு பகலாக அயராது உழைத்த தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவர் வி.அருண்ராய், தமிழ்நாடு மின் உற்பத்தி கழக மேலாண்மை இயக்குனர் எம்.கோவிந்தராவ். இயக்குனர் (திட்டங்கள்) எம்.சேதுராமன், உடன்குடி தலைமைப் பொறியாளர் (பொறுப்பு), கே.ராஜகுமார் மற்றும் அனைத்து பொறியாளர்கள், பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த தாரர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்து கொண்டார். மேலும், எதிர்வரும் மின்தேவையை பூர்த்தி செய்ய இந்த அனல் மின்நிலைய மின்உற்பத்தி மிக முக்கிய பங்காற்றும்.</p>]]></content:encoded></item><item><title>முருக பக்தர்களுக்கு எதிரானதாக உருமாறுகிறதா தவெக அரசு? - நயினார் நாகேந்திரன் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-the-tvk-government-turning-against-lord-murugans-devotees-nainar-nagendran-asks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-the-tvk-government-turning-against-lord-murugans-devotees-nainar-nagendran-asks#comments</comments><guid isPermaLink="false">97fd379d-cd9b-4186-9c38-873631748004</guid><pubDate>Sat, 05 Sep 2026 17:11:52 +0000</pubDate><atom:updated>2026-09-05T17:11:52.531Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,விஜய்,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/kogh3ftl/CHENNAI-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/kogh3ftl/CHENNAI-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-</p><p>செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே விலைமதிப்பற்ற 2.5 அடி உயர மரகத முருகர் சிலை காணாமல் போன பதற்றம் தணிவதற்குள்ளாகவே, ஆன்மிக அரசியல் கட்சியின் சார்பாக, எம்பெருமான் முருகனின் அறுபடை வீடுகளுக்கும், சிறுவாபுரியில் இருந்து யாத்திரையாக கொண்டு செல்லப்படவிருந்த 108 வெற்றிவேல்கள் அடங்கிய வாகனத்தை, மீஞ்சூர் நெய்தவாயல் அருகே சமூக விரோதிகள் சிலர் தீயிட்டு கொளுத்தியுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியளிக்கிறது.</p><p>108 கிராமங்களின் வழிபாட்டிற்காக வழங்கப்படவிருந்த வெற்றிவேல்கள் தீயில் எரிந்து கருகுவதை பார்க்கையில் நெஞ்சம் கனத்துப் போகிறது. சட்டமன்றத்தை “சர்ச்” ஆக மாற்றிய ஜோசப் விஜய் தலைமையிலான அரசு, திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவதற்கு மட்டும் வலுவாக தடை போட்டால் சமூகத்தில் மத நல்லிணக்கம் எப்படி மலரும்? இந்துக்களின் நம்பிக்கைகளையும் மதிக்க வேண்டும் என்ற சமத்துவ உணர்வு ஆளும் அரசுக்கே இல்லாத போது, சமூக விரோதிகளுக்கு எப்படி பயமிருக்கும்? அதனால் தான் இதுபோன்ற கொடுஞ்செயல்கள் அச்சமின்றி அரங்கேறுகின்றன. இந்துக்கள் மீது தொடரும் இத்தகைய அடக்குமுறைகளும், வன்முறைகளும் ஆபத்தானவை.</p><p>எனவே, இச்சம்பவத்தில் தொடர்புடையவர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும், “மதச்சார்பின்மை” என்ற போர்வையில், முழுக்க முழுக்க சிறுபான்மையின மக்களுக்காக மட்டுமே செயல்படாமல், இந்துக்களின் மத அடையாளங்கள் பாதுகாக்கப்படுவதையும் உறுதிசெய்ய வேண்டும் எனவும் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ரீல்ஸ் மோகம்: இளம்பெண்ணை கொடூரமாக கொன்ற கொத்தனார் போலீசில் சரண்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/reels-moham-the-bricklayer-who-brutally-murdered-a-young-woman-surrenders-to-the-police</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/reels-moham-the-bricklayer-who-brutally-murdered-a-young-woman-surrenders-to-the-police#comments</comments><guid isPermaLink="false">dc992b3c-2305-4654-a8c7-3029bbdf92ac</guid><pubDate>Sat, 05 Sep 2026 16:44:25 +0000</pubDate><atom:updated>2026-09-05T16:44:25.482Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>police,Thoothukudi,young woman,தூத்துக்குடி,இளம்பெண்,Reels Video,போலீசில் சரண்,Surrender,ரீல்ஸ் மோகம்,கொத்தனார்,கொடூர கொலை,Brutal murder,Obsession,Bricklayer</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/cq8s7yi3/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இளம்பெண் கொடூர கொலை.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/cq8s7yi3/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a>யில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B">ரீல்ஸ் வீடியோ</a> பதிவிடுவதில் ஏற்பட்ட <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81">குடும்பத்தகராறு</a> காரணமாக, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF">மனைவி</a>யை கழுத்தை நெரித்து ஓடை நீரில் மூழ்கடித்துக் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">கொலை</a> செய்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D">கணவர் </a>காவல் நிலையத்தில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D">சரணடைந்தார்</a>. </p><h2>கொத்தனார்</h2><p>திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை நடுவக்குறிச்சியை சேர்ந்த பரமசிவன் மகன் செல்லப்பாண்டி(எ) ஆறுமுகப்பாண்டி (வயது 33), கொத்தனாராக வேலை செய்து வருகிறார். இவருக்கும் ஆறுமுகக்கனி(29) என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். </p><h2>ரீல்ஸ் மோகத்தால் குடும்ப பிரச்சினை</h2><p>கடந்த 2 மாதங்களாக ஆறுமுகப்பாண்டி தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகேயுள்ள காசிலிங்கபுரம் கிராமத்தில் தங்கி கொத்தனார் வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் மனைவி ஆறுமுகக்கனி அடிக்கடி செல்போனில் 'ரீல்ஸ்' வீடியோக்களைப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்துள்ளார். இதை கணவர் கண்டித்ததால் இருவருக்கும் இடையே குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. </p><h2>மனைவி கொடூர கொலை</h2><p>நேற்று இரவும் ரீல்ஸ் போட்டது தொடர்பாக மனைவியைக் கண்டித்த ஆறுமுகப்பாண்டி, பின்னர் அவரை சமாதானப்படுத்தி பாறைக்காடு கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்குச் செல்லலாம் எனக் கூறி மோட்டார் பைக்கில் அழைத்துச் சென்றுள்ளார். ஈசா ஓடை அருகே சென்றபோது வாகனத்தை நிறுத்திய ஆறுமுகப்பாண்டி, ஆள்நடமாட்டம் இல்லாத சூழலைப் பயன்படுத்தி மனைவி ஆறுமுகக்கனியின் கழுத்தை நெரித்துள்ளார். பின்னர் மயக்கமடைந்த அவரை ஓடை நீரில் மூழ்கடித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். கொலைக்குப் பின் அங்கிருந்து சென்ற ஆறுமுகப்பாண்டி, இன்று காலை முறப்பநாடு காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி சரணடைந்தார். </p><h2>கணவர் போலீசில் சரண்</h2><p>அதைத் தொடர்ந்து, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆறுமுகக்கனியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆறுமுகப்பாண்டியை அதிகாரப்பூர்வமாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரீல்ஸ் வீடியோ மோகத்தால் மனைவி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>‘மக்கள் அதிகாரத்தின் குறியீடாக இருப்பவர் முதல்-அமைச்சர்’ - மு.வீரபாண்டியன் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-chief-minister-is-the-symbol-of-peoples-power-m-veerapandian</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-chief-minister-is-the-symbol-of-peoples-power-m-veerapandian#comments</comments><guid isPermaLink="false">20e3b1d6-4ee5-477d-a35d-55b8eaf0c876</guid><pubDate>Sat, 05 Sep 2026 16:41:02 +0000</pubDate><atom:updated>2026-09-05T16:41:02.794Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மு.வீரபாண்டியன்,M.Veerapandian</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/imrty6qe/State-14.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/imrty6qe/State-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-</p><p>“இது அதிகாரிகளின் ஆட்சி அல்ல. இந்திய அரசியல் சட்டத்தின் வேலையாட்கள்தான் அதிகாரிகள். இங்கு அதிகாரம் இருப்பது மக்களுக்குதான். மக்கள் அதிகாரத்தின் குறியீடாக இருப்பவர் முதல்-அமைச்சர். </p><p>அதிகாரிகள் முதல்-அமைச்சரை வழிநடத்தக் கூடாது. மக்கள் அதிகாரத்தின் குறியீடாக இருக்கும் முதல்-அமைச்சரும், அமைச்சர்களும்தான் அதிகாரிகளை வழிநடத்த வேண்டும். ஆனால் இங்கு தலைகீழாக இருக்கிறது.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>விருதுநகர்: வெடி விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்தினருக்கு நிதி உதவி - முதல்-அமைச்சர் விஜய் அறிவிப்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/virudhunagar-financial-assistance-for-the-families-of-those-who-died-in-the-explosion-accident-chief-minister-vijay-announces</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/virudhunagar-financial-assistance-for-the-families-of-those-who-died-in-the-explosion-accident-chief-minister-vijay-announces#comments</comments><guid isPermaLink="false">fdf9b070-e4ec-4d80-8473-9a0c23487c17</guid><pubDate>Sat, 05 Sep 2026 16:32:48 +0000</pubDate><atom:updated>2026-09-05T16:32:48.170Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Virudhunagar,விருதுநகர்,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/9d7y8fhc/State-13.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/9d7y8fhc/State-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தனியாருக்கு சொந்தமான வெடிபொருள்கள் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதல்-அமைச்சர் விஜய், அவர்களுக்கு நிதியுதவி வழங்குவது தொடர்பான உத்தரவை பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், ஒத்தையால் கிராமத்தில் இயங்கிவந்த தனியாருக்குச் சொந்தமான வெடிபொருள்கள் தொழிற்சாலையில் இன்று (05.09.2026), எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் அங்கு பணியிலிருந்த மீனம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாடசாமி (வயது 33), த/பெ. ராமர் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தி அறிந்து மிகவும் வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.</p><p>இவ்விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்திற்கு 4 லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை மூலம் ஒரு வார காலத்தில் 238 புகார்கள் மீது உடனடி நடவடிக்கை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/singappen-special-rapid-force-takes-immediate-action-on-238-complaints-in-one-week</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/singappen-special-rapid-force-takes-immediate-action-on-238-complaints-in-one-week#comments</comments><guid isPermaLink="false">136c44a7-4192-496d-bbab-07e300b2da4d</guid><pubDate>Sat, 05 Sep 2026 16:05:23 +0000</pubDate><atom:updated>2026-09-05T16:05:23.034Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Action,நடவடிக்கை,பள்ளி,புகார்கள்,சிங்கப்பெண் அதிரடிப்படை,Singapen Special Task Force</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/5shl6wuf/lion.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை ]]></media:title><media:description type="html"><![CDATA[ சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை மூலம் ஒரு வார காலத்தில் 238 புகார்கள் மீது உடனடி நடவடிக்கை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/5shl6wuf/lion.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D">சிங்கப்பெண்</a> சிறப்பு அதிரடிப்படை மூலம் ஒரே வாரத்தில் 272 புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை  தெரிவித்துள்ளது. இது குறித்து காவல்துறை தலைமை இயக்குநர்/படைத்தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><h2> 238 புகார்கள் நடவடிக்கை</h2><p>தமிழகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்கும் பகுதிகளாக கருதப்படும் 12,547 இடங்களை சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையினர் கண்காணிப்பில் வைத்துள்ளனர். தமிழகத்தில் கடந்த 28-ந்தேதி முதல் 3-ந்தேதி வரையிலான 7 நாட்களில் இந்த அதிரடிப் படையினர் 238 புகார்களுக்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.</p><h2>20 வழக்குகள் பதிவு</h2><p>இந்த அதிரடிப் படையினர் அளித்த புகார் மற்றும் தகவல்களின் அடிப்படையில் 20 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. அதேபோல, காணாமல்போன பெண்கள், குழந்தைகள் என 5 பேர் மீட்கப்பட்டு, அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மேலும் 4 குழந்தை திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளன.</p> <h2>விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்</h2><p>அதோடு பள்ளியை விட்டு நின்ற 61 குழந்தைகள் மீட்கப்பட்டு, மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் என 3,448 இடங்களில் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. </p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>கோவையில் இந்தியன் பாரா கிரிக்கெட் லீக் போட்டி - தொடக்க நிகழ்ச்சியில் கனிமொழி சந்தோஷ் எம்.எல்.ஏ. பங்கேற்பு  </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/indian-para-cricket-league-match-in-coimbatore-mla-kanimozhi-santhosh-participates-in-the-inaugural-event</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/indian-para-cricket-league-match-in-coimbatore-mla-kanimozhi-santhosh-participates-in-the-inaugural-event#comments</comments><guid isPermaLink="false">b3437f49-5769-4d7e-ae56-461f50a52702</guid><pubDate>Sat, 05 Sep 2026 16:05:14 +0000</pubDate><atom:updated>2026-09-05T16:05:14.291Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கோவை,கிரிக்கெட்,Cricket,Kovai,கனிமொழி சந்தோஷ்,kanimozhi santhosh</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/142eqatl/State-12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/142eqatl/State-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>கோவை சரவணம்பட்டியில் இந்தியன் பாரா கிரிக்கெட் லீக் போட்டி நடைபெற்றது. இந்தியாவின் 15 மாநிலங்களை சேர்ந்த மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்றுள்ள இந்த போட்டி தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறுகிறது.</p><p>இந்த கிரிக்கெட் போட்டியில் எம்.எல்.ஏ. கனிமொழி சந்தோஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், மாற்று திறனாளி வீரர்களின் திறமைகளை அங்கீகரித்து அவர்களுக்கு சமமான வாய்ப்புகளையும் உரிய தளத்தையும் உருவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.</p><p>தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மாற்றுத்திறனாளிகளுக்கான நிகழ்ச்சி என்பதை விட மாற்றத்திற்கான நிகழ்ச்சியாக இது அமைந்துள்ளது. த.வெ.க. அரசு விளையாட்டுத்துறையை மேம்படுத்துவதற்கு எந்த அளவு முன்னுரிமை கொடுத்து வருகிறது என்பது அனைவருக்கும் தெரியும்” என்று தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>பள்ளி கட்டிடத்தில் வைத்து 16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்; 4 சிறுவர்கள் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/16-year-old-girl-raped-in-school-building</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/16-year-old-girl-raped-in-school-building#comments</comments><guid isPermaLink="false">e49a89be-abfc-47b5-a276-43f29a3697a9</guid><pubDate>Sat, 05 Sep 2026 16:01:35 +0000</pubDate><atom:updated>2026-09-05T16:01:35.162Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருச்சி,Trichy,பாலியல் பலாத்காரம்,School students,பள்ளி கட்டிடம்,சிறுவர்கள் கைது</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/rypdrywa/studetns33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[  சிறுமி பாலியல் பலாத்காரம்]]></media:title><media:description type="html"><![CDATA[ 4 சிறுவர்கள் கைது
]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/rypdrywa/studetns33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி,</p><p>பள்ளி கட்டிடத்தில் வைத்து 16 வயது சிறுமி 4 சிறுவர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.</p><p>திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலையஎல்லைக்கு உட்பட்ட பகுதியில் பெற்றோர் இல்லாத 16 வயது சிறுமி உள்ளார். இவர் சற்று மனநிலை சரியில்லாதவர். அந்த சிறுமியை அதே பகுதியை சேர்ந்த நான்கு சிறுவர்கள் அருகில் கட்டப்பட்டு வரும் பள்ளி கட்டிடத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அந்த சிறுமியை வைத்து 4 சிறுவர்கள் சேர்ந்து <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D">பாலியல் பலாத்காரம்</a> செய்து துன்புறுத்திள்ளனர். </p><h2>கதறி அழுத சிறுமி</h2><p>இந்த சம்பவம் குறித்து அந்த சிறுமி அருகில் உள்ள பொதுமக்களிடம் கூறி கதறி அழுதுள்ளார் இதனைக் கேட்டு அதிர்ச்சடைந்த அப் பகுதி பொதுமக்கள்  இந்த சம்பவம் தொடர்பாசுகோட்டை காவல் அனைத்து நிலையத்தில் புகார்கொடுத்தனர். </p><p>இந்த புகாரின் பேரில் கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் அந்த 4 சிறுவர்களையும் அழைத்து சென்று அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><p>விசாரணையில் அந்த 4 சிறுவர்களும் சேர்ந்து 16வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததை ஒப் புக்கொண்டனர். இதையடுத்து போலீசார் அந்த 4 சிறுவர்கள் மீது போக்சோசட்டப்பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.</p><h2>4 சிறுவர்கள் கைது </h2><p>நான்கு சிறுவர்களையும் கைது செய்து தஞ்சை கூர் நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர்.கைது செய்யப்பட்ட நாலு சிறுவர்களும் 10,9 ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் என்பது குறிப்பிடதக்கது. சமீப காலமாக அந்தப் பகுதியில் சிறுவர்கள் போதை மாத்திரை கஞ்சா உள்ளிட்ட பழக்கங்களுக்கு அடிமையாகி இது போன்ற செயலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் மீது சட்டப்படியான கடுமை யான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>அரசு மருத்துவமனைகளா அல்லது அச்சுறுத்தும் அமரர் கூடங்களா? - நயினார் நாகேந்திரன் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-hospitals-or-threatening-mortuaries-nainar-nagendran-asks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-hospitals-or-threatening-mortuaries-nainar-nagendran-asks#comments</comments><guid isPermaLink="false">042f7e25-72a4-49d0-9108-ad04ad8d88aa</guid><pubDate>Sat, 05 Sep 2026 15:47:17 +0000</pubDate><atom:updated>2026-09-05T15:47:17.254Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,Question,அரசு மருத்துவமனை,கேள்வி,அலட்சியம்,At the Government Hospital</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/scn43tbc/112.jpg" width="752"><media:title type="html"><![CDATA[  நயினார் நாகேந்திரன் ]]></media:title><media:description type="html"><![CDATA[  பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/scn43tbc/112.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அரசு மருத்துவமனைகளா அல்லது அச்சுறுத்தும் அமரர் கூடங்களா? என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக, பாஜக மாநில தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D">நயினார் நாகேந்திரன்</a> தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;-</p><h2>இறைவன் துணை நிற்கட்டும் </h2><p>திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்த கவுசிக் என்ற 12 வயது சிறுவன், அங்கிருந்த மின்விளக்கு கோபுரத்தில் இருந்து பாய்ந்த மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த மன வேதனையளிக்கின்றன. உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தார் இக்கொடூர நிகழ்வில் இருந்து மீண்டு வர, இறைவன் அவர்களுக்கு துணை நிற்கட்டும். </p><h2>அரசின் நிர்வாக தோல்வி</h2><p>விஜய் தலைமையிலான அரசின் கீழ் இயங்கும், அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் உயிருக்கு தான் உத்தரவாதம் இல்லையென்று நினைத்தால், உடன் செல்பவர்களின் உயிருக்கும் ஆபத்து உள்ளது என்பதை உணர்த்தும் இந்த சம்பவம், ஆளும் அரசின் நிர்வாக தோல்விக்கான மற்றுமொரு சான்று. </p> <h2>மக்கள் பலியாக வேண்டுமா? </h2><p>ஆட்சிக்கு வந்ததும் சட்டம் ஒழுங்கு, சுகாதாரம், கல்வி, பெண்கள் பாதுகாப்பு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட மக்களின் அடிப்படை தேவைகளை சரி செய்யாமல், “ரீல்ஸ்” மோகத்தில் ஊறித் திளைக்கும் முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்களின் அலட்சியத்திற்கு, அப்பாவி மக்கள் பலியாக வேண்டுமா? </p> <h2>முக்கிய வேலை இருக்கிறது?</h2><p>ஏழை, எளிய மக்களின் புகலிடமாக விளங்கும் அரசு மருத்துவமனைகளில் போதிய அடிப்படை வசதிகளும், தரமான கட்டுமானங்களும் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்வதை விட சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ், வேறு என்ன முக்கிய வேலை இருக்கிறது? தவெக அமைச்சர்கள் எல்லாம் “ரசிகர்” மனநிலையில் இருந்து முதலில் வெளியில் வர வேண்டும். தங்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகளின் செயல்பாடுகளில் முழு கவனம் செலுத்த வேண்டும். அரசின் அலட்சியத்தால் இனியொரு உயிரை இழக்க தமிழகம் தயாராக இல்லை.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்: யாரையும் பழிவாங்கும் நோக்கம் அரசுக்கு இல்லை - அமைச்சர் விக்னேஷ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-government-has-no-intention-of-taking-revenge-on-anyone-minister-vignesh</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-government-has-no-intention-of-taking-revenge-on-anyone-minister-vignesh#comments</comments><guid isPermaLink="false">c722f655-62aa-44b7-b937-2ac80b1200db</guid><pubDate>Sat, 05 Sep 2026 15:40:42 +0000</pubDate><atom:updated>2026-09-05T15:40:42.435Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>டாஸ்மாக் ஊழியர்கள்,அமைச்சர் விக்னேஷ்,tasmac bar,tvk govt,MinisterVignesh</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/ir3vgesb/tasamac33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ 
டாஸ்மாக் ஊழியர்கள்]]></media:title><media:description type="html"><![CDATA[ பழிவாங்கும் நோக்கம் அரசுக்கு இல்லை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/ir3vgesb/tasamac33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்துக்கு தி.மு.க மற்றும் அ.தி.மு.க. கட்சிகளே காரணம். பணிக்கு வராத டாஸ்மாக் ஊழியர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுக்கடைகளில் பாட்டிலுக்கு குறைந்த பட்சம் ரூ.10 அதிகமாக வாங்கப்படுவதாக நீண்ட காலமாகவே குற்றச்சாட்டு உள்ளது.த வெசு ஆட்சிக்கு வந்தால், இந்த முறைகேடுஅடியோடு ஒழிக் கப்படும் என கூறப்பட்டது. தேர்தலுக்கு முன்னர் முதல்-அமைச்சர்  விஜய் தனது கரூர் பிரசாரத்தின் போது, பாட்டிலுக்கு 10 ரூபாய் என்று பாட்டும் பாடினார். ஆகவே அவர் இந்த ஊழலை ஒழிப்பதில் உறுதியாக உள்ளார்.</p><h2>பணம் பெறுவதாக புகார் </h2><p>எனவே டாஸ்மாக் பணியாளர்களுக்கு அரசு தொடர் எச்சரிக்கையும் விடுத்த்து. அதையும் மீறி, சில ஊழியர்கள் பணம் பெற்று வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன.இதைதடுக்கும் வகையில் டாஸ்மாக் பணியாளர்களுக்கு கிட்டத்தட்ட இரண்டு மடங்கு ஊதியம் வழங்கப்படும் என அமைச்சர் விக்னேஷ் அறிவித்தார். </p><p>மேலும் 8 மணி நேர வேலை, வார விடுப்பு, மாதத்தில் 2 நாள் தற்செயல் விடுப்பு. பண்டிகை முன்பணம், சீரூடை வாங்க ரூ.6 ஆயிரம் எனபல்வேறு சலுகைகள்அறிவிக்கப்பட்டன.</p><h2>தொடர் சஸ்பெண்ட் </h2><p>ஆகவே இனிமேலும் கூடுதலாகவ சூலித்தால் கடும் நடவடிக்கை பாயும் என எச்சரிக்கைவிடப்பட்டது. இருந்த போதிலும் வசூல் வேட்டை நின்ற பாடில்லை. முதல் நாளில் 67 பேர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%20">சஸ்பெண்ட்</a> செய்யப்பட்டதாக செய்தி வெளியானது. 2 ஆம் நாளில் மேலும் பலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.</p><p>அந்த வகையில் நேற்று முன்தினம் வரை மொத்தம் 230 பேர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.</p><p>இப்படிப்பட்ட நிலையில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல கடைகள் திறக்கப்படவில்லை. </p><p>இந்த போராட்டத்துக்கு. வெற்றுப் பாட்டில்களை வாங்க அதிகாரிகள் நிர்பந்திப்பதாக குற்றம் சாட்டினர். ஆனால் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டதால்தான் போராட்டம் நடத்தியதாக அரசு குற்றம் சாட்டியது. இந்த நிலையில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக 44 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டி ருப்பதாகக் கூறப்படுகிறது.</p><h2>பழிவாங்கும் நோக்கம் அரசுக்கு இல்லை</h2><p>இந்நிலையில் கலால் மற்றும் ஆயத்தீர்வைத் துறை <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D">அமைச்சர் விக்னேஷ் </a>கோவை பொள்ளாட்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:</p><p>டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்துக்கு தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கட்சி களே காரணம். பழிவாங்கும் நோக்கத்தில் டாஸ்மாக் ஊழியர்களை சஸ்பெண்ட் செய்யவில்லை.</p><p>மது பாட்டில்களை திரும்ப வாங்குவதற்கு விரைவில் தீர்வு காணப்படும். கோவை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இதுபோன்ற பிரச்சினைகள் இல்லை. கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதில்லை. மற்ற பகுதிகளில் ஊழியர்களை தவறான பாதைக்கு வழிகாட்டுகின்றனர். </p><h2>அரசு ஒரு போதும் அடிபணியாது</h2><p>யார் தவறு செய்தாலும் தவறுதான். பணிக்கு வராத டாஸ்மாக் ஊழியர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். போராட்டம் செய்து மிரட்ட நினைத்தால், இந்த அரசு ஒரு போதும் அடிபணியாது. அரசோ, அமைச்சரோ யார் தவறு செய்தாலும் அவர்களுக்கு கடுமையானதண்டனை கிடைக்கும். </p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் - தலைமை செயலாளர் நேரில் ஆய்வு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/northeast-monsoon-preparedness-measures-in-chennai-chief-secretary-inspects-in-person</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/northeast-monsoon-preparedness-measures-in-chennai-chief-secretary-inspects-in-person#comments</comments><guid isPermaLink="false">9f806fa5-274f-4390-be08-1bf21e0bd166</guid><pubDate>Sat, 05 Sep 2026 15:38:11 +0000</pubDate><atom:updated>2026-09-05T15:38:11.534Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/fql7q83s/State-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/fql7q83s/State-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வடகிழக்கு பருவமலை விரைவில் தொடங்க உள்ள நிலையில், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்தி இருக்கிறது. அந்த வகையில் சென்னை அடையாறு, பெருங்குடி, சோலிங்கநல்லூர் மண்டலங்களில் நடைபெற்று வரும் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை தலைமை செயலாளர் சாய்குமார் இன்று நேரில் ஆய்வு செய்தார். </p><p>இந்த ஆய்வின்போது, ஏற்கனவே நடைபெற்று வரக்கூடிய பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவு பிறப்பித்திருக்கிறார். மேலும் நீர்வளத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆகாய தாமரைகள் அகற்றும் பணியை அவர் ஆய்வு செய்தார். </p> <p>மேலும் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் சிறப்பாக பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளிடம் தலைமை செயலாளர் சாய்குமார் அறிவுறுத்தினார். </p><p>பெருங்குடி மண்டலத்துக்கு உட்பட்ட ரேடியல் சாலை முதல் பெருங்குடி குப்பை கிடங்கு வரை, நெடுஞ்சாலைத்துறை சார்பாக நடைபெற்று வரக்கூடிய பணிகளை வந்து விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும், வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக, குறிப்பாக செப்டம்பர் மாதத்தின் இறுதிக்குள் பணிகளை முடிக்க வேண்டும் என அதிகாரிகளிடம் சாய்குமார் அறிவுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>ஆட்டோ டிரைவரின் மகன்: மாற்றுத்திறனாளி மாணவர் சென்னை ஐ.ஐ.டி.யில் படிக்க தேர்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/auto-drivers-son-disabled-student-gets-admission-in-iit-chennai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/auto-drivers-son-disabled-student-gets-admission-in-iit-chennai#comments</comments><guid isPermaLink="false">2816a1f1-3c33-42cd-9749-d958fe91b4ca</guid><pubDate>Sat, 05 Sep 2026 15:38:08 +0000</pubDate><atom:updated>2026-09-05T15:38:08.102Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,student,Chennai IIT,ஆட்டோ டிரைவர்,Auto driver,exam,தேர்வு,மாணவர்,சென்னை ஐ.ஐ.டி.,படிக்க,studying,differently-abled,மாற்றுத்திறனானி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/x6j0fhqq/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%90.%E0%AE%90.%E0%AE%9F%E0%AE%BF.%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஆட்டோ டிரைவரின் மகன்: மாற்றுத்திறனாளி மாணவர் சென்னை ஐ.ஐ.டி.யில் படிக்க தேர்வு.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/x6j0fhqq/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%90.%E0%AE%90.%E0%AE%9F%E0%AE%BF.%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88">சென்னை</a> அயப்பாக்கத்தைச் சேர்ந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D">ஆட்டோ டிரைவரின்</a> மகனான, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF">மாற்றுத்திறனாளி</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D">மாணவர்</a> சென்னை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%90%E0%AE%90%E0%AE%9F%E0%AE%BF">ஐ.ஐ.டி.யில்</a> பி.எஸ். தகவல் அறிவியல் பாடப்பிரிவில் சேர்ந்து படிக்க <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81">தேர்வு</a> செய்யப்பட்டுள்ளார். </p><h2>ஆட்டோ டிரைவரின் மாற்றுத்திறனாளி மகன்</h2><p>சென்னை அயப்பாக்கத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஜெகநாதன்-பானுப்பிரியா தம்பதியின் மகன் சந்தோஷ் (வயது 17). முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளியான இவர், அத்திப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் கணினி அறிவியல் பாடப்பிரிவை தேர்ந்தெடுத்து படித்தார். நடந்து முடிந்த பிளஸ்-2 தேர்வில் 600-க்கு 531 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்றார். </p><h2>சென்னை ஐ.ஐ.டி.யில் பி.எஸ். தகவல் அறிவியல் படிக்க தேர்வு</h2><p>இதைத்தொடர்ந்து ஜே.இ.இ. நுழைவுத்தேர்வு இல்லாமல் சென்னை ஐ.ஐ.டி.யில் 4 ஆண்டு பி.எஸ். தகவல் அறிவியல் பாடப்பிரிவில் சேர்ந்து படிப்பதற்கான தகுதித்தேர்வுக்கு தயாராகி வந்தார். இந்த தகுதித்தேர்வில் தேர்வான நிலையில், பி.எஸ். தகவல் அறிவியல் பாடப்பிரிவில் சேர்ந்துள்ளார். எதிர்காலத்தில் கேட் தேர்வு எழுதி முதுகலை பட்டம் பெற விரும்புவதாக சந்தோஷ் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். </p><h2>மாற்றுத்திறனாளிகளுக்கு உயர்கல்வி விழிப்புணர்வு; அரசு நடவடிக்கை</h2><p>மேலும் அவர், தன்னை போன்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இதுபோன்ற உயர்கல்வி வாய்ப்புகள் குறித்து முறையான விழிப்புணர்வு கிடைக்கவும், பிளஸ்-2 படிக்கும் போதே மாணவர்களுக்கு இதுகுறித்த தகவல்களை கொண்டு சேர்க்கவும் அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தார். </p>]]></content:encoded></item><item><title>‘பிரதமர் வேட்பாளர் குறித்து த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் கூறுவது அவர்களின் தனிப்பட்ட கருத்து’ - அமைச்சர் வெங்கடரமணன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/what-tvk-mlas-say-regarding-the-prime-ministerial-candidate-is-their-personal-opinion-minister-venkataramanan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/what-tvk-mlas-say-regarding-the-prime-ministerial-candidate-is-their-personal-opinion-minister-venkataramanan#comments</comments><guid isPermaLink="false">1c59410d-b1a9-4a2e-a9f3-1f6675c27450</guid><pubDate>Sat, 05 Sep 2026 15:14:30 +0000</pubDate><atom:updated>2026-09-05T15:14:30.916Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,த.வெ.க.,அமைச்சர் வெங்கடரமணன்,Minister Venkataramanan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/118vqrly/State-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/118vqrly/State-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>த.வெ.க. எம்.எல்.ஏ. கனிமொழி சந்தோஷ், அண்மையில் செய்தியாளர்களிடம் பேசியபோது 2029 நாடாளுமன்ற தேர்தலில் முதல்-அமைச்சர் விஜய்தான் பிரதமர் வேட்பாளர் என்று தெரிவித்திருந்தார். அவரது கருத்துக்கு த.வெ.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி மறுப்பு தெரிவித்திருந்தது. 2029 நாடாளுமன்ற தேர்தலில் ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். </p><p>இந்த நிலையில், பிரதமர் வேட்பாளர் குறித்து த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் கூறுவது அவர்களின் தனிப்பட்ட கருத்து என அமைச்சர் வெங்கடரமணன் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் முதல்-அமைச்சர் விஜய் மீது கொண்ட அன்பால் அவ்வாறு கருத்து தெரிவிக்கின்றனர். </p><p>தமிழகத்தில் ஊழல் இல்லாத, லஞ்சம் இல்லாத ஆட்சியை கொண்டு வந்து, மக்களின் தேவைகளை கேட்டறிந்து செயல்படும் முதல்-அமைச்சராக விஜய் இருக்கிறார். அப்படிப்பட்டவர் இந்தியாவின் பிரதமராக வர வேண்டும் என்று த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் தங்கள் கருத்தை சொல்கிறார்கள். அவர்கள் கூறுவது அவர்களின் தனிப்பட்ட கருத்துதான். அது கட்சியின் கருத்தோ, அரசாங்கத்தின் கருத்தோ அல்ல. </p><p>2029 தேர்தல் வரும்போது, அப்போதைய கால சூழ்நிலையை கருத்தில் கொண்டு, முடிவுகள் எடுக்கப்படும். த.வெ.க. தலைவர், முதல்-அமைச்சர் விஜய் என்ன முடிவெடுக்கிறாரோ, அதன்படி நாங்கள் செயல்படுவோம்” என்று தெரிவித்தார்.  </p> ]]></content:encoded></item><item><title>குடும்பத்தகராறு: தம்பியை கட்டையால் தாக்கிய அண்ணன் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/family-dispute-brother-arrested-for-attacking-younger-brother-with-stick</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/family-dispute-brother-arrested-for-attacking-younger-brother-with-stick#comments</comments><guid isPermaLink="false">91d4bf7a-21b0-4fcf-97d0-3a6bad867a31</guid><pubDate>Sat, 05 Sep 2026 15:05:14 +0000</pubDate><atom:updated>2026-09-05T15:05:14.866Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தாக்குதல்,Chennai,சென்னை,Family dispute,attack,தம்பி,younger brother,குடும்பத்தகராறு,Brother arrested,அண்ணன் கைது,stick,கட்டை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/r2l9axkv/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கைது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/r2l9axkv/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88">சென்னை</a> திருவல்லிக்கேணி பகுதியில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81">குடும்பத்தகராறு</a> காரணமாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF">தம்பி</a>யை கட்டையால் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">தாக்கிய</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">அண்ணன் கைது</a> செய்து சிறையில் அடைக்கப்பட்டார். </p><h2>சகோதரர்களிடையே குடும்பத்தகராறு</h2><p>சென்னை திருவல்லிக்கேணி, பி.எம்.தர்கா 3-வது தெருவைச் சேர்ந்த இஸ்மாயில் (வயது 36), மெரினா கடற்கரையில் வளையல் கடை நடத்தி வருகிறார். இவர் வசிக்கும் வீட்டின் மற்றொரு குடியிருப்பில் இவரது அண்ணன் சையது அலி குடும்பத்துடன் வசித்து வருகிறார். சகோதரர்களிடையே குடும்பத்தகராறு இருந்து வந்துள்ளது. </p><h2>தம்பியை கட்டையால் தாக்கிய அண்ணன்</h2><p>சையது அலியின் வீட்டுக்கதவை இஸ்மாயில் அடிக்கடி தட்டிவிட்டு சென்றதாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இஸ்மாயில் வீட்டின் அருகே உள்ள ஆட்டோவில் அமர்ந்திருந்தார். அப்போது சையது அலி 'எதற்காக அடிக்கடி என் வீட்டு கதவை தட்டுகிறாய்?' எனக்கேட்டு அவரை கட்டையால் தாக்கினார். </p><h2>கைது</h2><p>இதில் காயமடைந்த இஸ்மாயில், ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். தன்னை தாக்கிய சையது அலி மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்தார். அதன்பேரில் ராயப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சையது அலியை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். </p>]]></content:encoded></item><item><title>30 இடங்களில் சோதனை: 241 ஆவணங்கள் பறிமுதல் - லஞ்ச ஒழிப்புத்துறை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/30-locations-raided-241-documents-seized-anti-corruption-department</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/30-locations-raided-241-documents-seized-anti-corruption-department#comments</comments><guid isPermaLink="false">5c928b67-4cd8-4a20-9689-9b9511096dd4</guid><pubDate>Sat, 05 Sep 2026 15:01:25 +0000</pubDate><atom:updated>2026-09-05T15:01:25.602Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,திமுக,திருச்சி,கே.என்.நேரு,லஞ்ச ஒழிப்புத்துறை,நேரு,Raid 2,KNNehru</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/vp13xud9/werhu33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ 

30 இடங்களில் சோதனை]]></media:title><media:description type="html"><![CDATA[ லஞ்ச ஒழிப்புத்துறை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/vp13xud9/werhu33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தில் முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு கடந்த திமுக ஆட்சியில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.</p><h2>லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை</h2><p>அந்த வகையில் கடந்த ஜூன் மாதம் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள். இதனைதொடர்ந்து கடந்த மாதம் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்தநிலையில் இன்று முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சென்னை, திருச்சி வீடுகள் மற்றும் அவரது சகோதரர்களுக்கு சொந்தமான இடங்களில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%20%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">லஞ்ச ஒழிப்பு போலீசார்</a> அதிரடி சோதனை நடத்தினார்கள்.</p><p>சென்னை மயிலாப்பூர் மற்றும் திருச்சி தில்லை நகர் ஆகிய இடங்களில் உள்ள கே.என்.நேருவுக்கு சொந்தமான இடங்களில் வீடுகளுக்கு இன்று காலை 7 மணி அளவில் சென்ற லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினார்கள். திருவான்மியூர், அடையாறு, அண்ணாநகர், ராஜா அண்ணாமலைபுரம் ஆகிய இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.</p><p>ராஜா அண்ணாமலை புரத்தில் கே.என்.நேருவின் தம்பி ரவிச்சந்திரனுக்கு சொந்தமான தனியார் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது. இதேபோன்று திருச்சி, கோவை என மொத்தம் 30 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.</p><h2>டெண்டர் ஒதுகீட்டில் முறைகேடு</h2><p>கே.என்.நேரு திமுக ஆட்சியில் நகராட்சி, நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது அந்த துறை சார்பில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டது.  இந்த டெண்டர் ஒதுகீட்டில்தான் முறைகேடு நடைபெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையிஏயே இன்றைய சோதனை நடைபெற்றதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். </p><p>திருச்சி தில்லைநகர் 5-வது கிராசில் உள்ள<a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AF%87.%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D.%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81"> கே.என்.நேரு </a>வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டன் தலைமையில் 10 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் இன்று காலை 7.30 மணிக்கு சென்றனர்.  காலை 7 மணிக்கு தொடங்கிய சோதனை பிற்பகல் 3 மணி வரை நடைபெற்றது. அதனை தொடர்ந்து கே.என்.நேருவிற்கு சொந்தமான இடங்களில் நடந்த சோதனையில் முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை பறிமுதல் செய்து எடுத்து சென்றனர்.</p><h2>241 ஆவணங்கள் பறிமுதல்</h2><p>இந்தநிலையில்,  கே.என்.நேருவுக்கு தொடர்புடைய இடங்களில் நடத்திய சோதனையில் 241 ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.</p><p>தமிழகத்தில்  கோவை, திருச்சி, ஈரோடு உள்ளிட்ட 30 இடங்களில் நடந்த சோதனையில் 241 ஆவணங்கள், மின்னணு சாட்சியங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் பல்வேறு ஒப்பந்தங்களில் முறைகேடு என்ற புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. </p><p>சட்டசபை கூட்டத் தொடர் நடந்து வரும் நிலையில், எதிர்க்கட்சித் துணைத் தலைவராக உள்ள கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது தமிழக அரசியலில் பரபரப்பை உருவாக்கியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வயிற்று வலி தாங்காமல் தீக்குளித்த மாணவர் - கும்பகோணத்தில் பரபரப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/student-sets-himself-on-fire-unable-to-bear-stomach-pain-sensation-in-kumbakonam</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/student-sets-himself-on-fire-unable-to-bear-stomach-pain-sensation-in-kumbakonam#comments</comments><guid isPermaLink="false">70e40912-54a1-45a1-9eaf-b69b03521637</guid><pubDate>Sat, 05 Sep 2026 14:57:29 +0000</pubDate><atom:updated>2026-09-05T14:57:29.656Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கும்பகோணம்,Kumbakonam</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/s5o35zhg/State-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/s5o35zhg/State-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தஞ்சாவூர்,</p><p>தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தை சேர்ந்த 6-ம் வகுப்பு மாணவர் ஒருவர் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட மாணவர் கடந்த சில நாட்களாக கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. </p><p>இந்நிலையில் வயிற்று வலி தாங்காமல் இன்று அந்த மாணவர் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்துள்ளார். இதில் அந்த மாணவரின் உடலில் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்ட நிலையில், அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பட்டீஸ்வரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>சுற்றுச்சூழலுக்கு உகந்த விநாயகர் சிலைகளை பயன்படுத்துங்கள்: தமிழக அரசு அறிவுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/use-eco-friendly-ganesha-idols-tamil-nadu-government-instructs</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/use-eco-friendly-ganesha-idols-tamil-nadu-government-instructs#comments</comments><guid isPermaLink="false">1aad7e51-45ef-4647-b8b6-668e07cf15e5</guid><pubDate>Sat, 05 Sep 2026 14:46:50 +0000</pubDate><atom:updated>2026-09-05T14:46:50.107Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Tamil Nadu Government,தமிழக அரசு,Instructions,Guidelines,விநாயகர் சதுர்த்தி,Ganesha Chaturthi,Pollution Control Board,வழிகாட்டுதல்கள்,சிலைகள்,மாசு கட்டுப்பாட்டு வாரியம்,Idols,அறிவுறுத்தல்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/mbr91b7l/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சுற்றுச்சூழலுக்கு உகந்த விநாயகர் சிலைகளை பயன்படுத்துங்கள்: தமிழக அரசு அறிவுறுத்தல்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/mbr91b7l/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE">விநாயகர் சதுர்த்தி விழா</a> வருகிற 14-ம் தேதி திங்கள்கிழமை கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">விநாயகர் சிலைகளை</a> நீர் நிலைகளில் கரைப்பதற்கான <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">வழிமுறைகள்</a> தொடர்பாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81">தமிழ்நாடு அரசு</a> வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: </p><h2>மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்கள்</h2><p>சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தொன்று தொட்டு சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்களாகிய நமக்கு மிகப்பெரிய கடமை இருக்கிறது. நீர் நிலைகள் (கடல், ஆறு மற்றும் குளம்) நமக்கு குடிநீர் ஆதாரமாக உள்ளது. எனவே நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில் வருகிற விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும் போது, விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்களின்படி (www.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் உள்ளது) மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். எனவே பொது மக்களுக்கு கீழ்க்கண்டவாறு வேண்டுகோள் விடப்படுகிறது. </p><p>1. களி மண்ணால் செய்யப்பட்டதும் மற்றும் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் (PoP), பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் (பாலிஸ்டிரின்) கலவையற்றதுமான, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்பட்டதுமான விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படுகிறது. </p><p>2. சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம். மேலும் சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தப்படலாம். </p><p>3. ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தொர்மாக்கோல் பொருட்களை பயன்படுத்த கூடாது. நீர் நிலைகள் மாசுபடுவதை தடுக்கும்பொருட்டு வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது சிலைகள் / பந்தல்கள்களை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும். </p><p>4. சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயனசாயம் / எண்ணெய் வண்ணப் பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ணப் பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது. மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த நீர் சார்ந்த / மக்கக்கூடிய / நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். </p><p>5. சிலைகளை அழகுபடுத்த வண்ணப்பூச்சுகள் மற்றும் பிற நச்சு ரசாயனங்கள் கொண்ட பொருட்களுக்கு பதிலாக, இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். </p><p>6. விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்க வேண்டும்.</p><p>விநாயகர் சதுர்த்தி விழாவினை சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு கொண்டாடும்படி பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மாவட்ட கலெக்டர், எஸ்.பி. மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகியோரை மேலும் விவரங்களுக்கு அணுகலாம். </p><p>சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தமிழகத்திற்கு நீண்ட கால பாரம்பரியம் உள்ளது. விநாயகர் சதுர்த்தி தெய்வீகத்தின் கொண்டாட்டம் மட்டுமல்ல, நமது சுற்றுச்சூழலின் அழகையும் தூய்மையையும் பாதுகாப்பதற்கான நமது உறுதிப்பாட்டை நிரூபிக்க ஒரு வாய்ப்பாகும். மேலும் மாவட்ட நிர்வாகத்தால் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அறிவிக்கப்பட்ட இடங்களில் மட்டும் மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றி சிலைகளை கரைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். </p><h2>விநாயகர் சதுர்த்தி விழா: செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை</h2><p>சுற்றுச்சூழலுக்கு உகந்த விநாயகர் சிலைகளைப் பயன்படுத்துங்கள். பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் (PoP) சிலைகளைப் பயன்படுத்த கூடாது. </p><p>சுற்றுச்சூழலுக்கு உகந்த அலங்கார பொருட்களை பயன்படுத்தவும். சிலைகளை அலங்கரிப்பதற்கு, சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிக்கும் ஒருமுறை உபயோகித்து தூக்கியெறிப்படும் பிளாஸ்டிக், தெர்மாகோல் மற்றும் இரசாயனங்களை பொருட்கள் அல்லது சாயங்களை பயன்படுத்த கூடாது. </p><p>சிலைகளுக்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த நீர் சார்ந்த மற்றும் இயற்கையாக மக்கக்கூடிய நச்சுத்தன்மையற்ற இயற்கை சாயங்களைப் பயன்படுத்துங்கள். சிலைகளின் மேல் பூச்சிற்கும் அலங்காரத்திற்கும் நச்சுத்தன்மையுள்ள மற்றும் மக்கும் தன்மையற்ற  ரசாயனசாயங்கள் / எண்ணெய் வண்ணப் பூச்சுகளை பயன்படுத்த கூடாது. </p><p>சுற்றுச்சூழலிற்கு உகந்த பூக்கள். இலைகள் மற்றும் துணிகளை பூஜை பொருட்களாக பயன்படுத்தவும். சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிக்கும் ஒருமுறை உபயோகித்து தூக்கியெறிப்படும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோலாலான பொருட்களை பூஜை பொருட்களாக பயன்படுத்த கூடாது. </p><p>அகற்றி துவைத்து மீண்டும் உபயோகிக்ககூடிய அலங்கார துணிகளையே அலங்காரத்திற்கு பயன்படுத்தவும். வண்ணப் பூச்சுகள் மற்றும் பிற நச்சு ரசாயனங்கள் கொண்ட ஒரு முறையே உபயோகித்து தூக்கியெறியகூடிய  அலங்கார பொருட்களை பயன்படுத்த கூடாது. </p><p>பிரசாத விநியோகத்திற்கு மக்கும் / மீண்டும் பயன்படுத்தக்கூடிய தட்டுகள் மற்றும் கண்ணாடி கோப்பைகளை பயன்படுத்தவும். பண்டிகையின்போது ஒரு முறை பயன்படுத்தி தூக்கியெறியகூடிய பிளாஸ்டிக் தட்டுகள், கோப்பைகள், கரண்டிகள் மற்றும் உறிஞ்சு குழாய்களை பயன்படுத்துவதை தவிர்க்கவும். </p><p>பொறுப்புடன் குப்பைகளை பிரித்து அப்புறப்படுத்துங்கள். குப்பை மற்றும் கழிவுகளை பொறுப்பற்று கொட்ட கூடாது. </p><p>அறிவிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும். அனுமதி இல்லாத நீர் நிலைகளில் சிலைகளை கரைக்க கூடாது. </p><p>எல்.இ.டி. பல்புகள் போன்ற சுற்றுசூழலிற்கு உகந்த விளக்குகளை பயன்படுத்தவும். ஃபிலமென்ட் பல்புகளை விளக்குகளாக பயன்படுத்த கூடாது. </p><p>அலங்கார பொருட்களை எதிர்கால பண்டிகைகளுக்கு சேமித்து பயன்படுத்தவும். ஒற்றை உபயோக அலங்கார பொருட்களை பயன்படுத்த வேண்டாம். </p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>மின்கம்பத்தை தொட்ட மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/student-dies-of-electrocution-after-touching-electric-pole-in-chennai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/student-dies-of-electrocution-after-touching-electric-pole-in-chennai#comments</comments><guid isPermaLink="false">a9a277cb-9fa4-471b-8e21-ab91d74bffa6</guid><pubDate>Sat, 05 Sep 2026 14:45:08 +0000</pubDate><atom:updated>2026-09-05T14:45:08.366Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>dies,மாணவன்,மின்சாரம்,உயிரிழப்பு,மின்கம்பம்,electrocution,a college student,தாக்கி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/910hnr53/jeyachandran.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ ஜெயசந்திரன்]]></media:title><media:description type="html"><![CDATA[ மின்கம்பத்தை தொட்ட மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/910hnr53/jeyachandran.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p> சென்னை மயிலாப்பூரில் சாலையில் இருந்த மின்கம்பத்தில் பாய்ந்த<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF"> மின்சாரம் தாக்கியதில்</a>, கல்லூரி மாணவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த பகுதியையும் உலுக்கியுள்ளது.</p><h2>யார் இந்த ஜெயசந்திரன்?</h2><p>திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் அனந்த். இவருடைய 18 வயது மகன் ஜெயசந்திரன்,<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88"> சென்னை</a> நந்தனம் கலை கல்லூரியில் பி.எஸ்.சி இயற்பியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். படிப்பிற்காக சென்னை வந்த இவர், மயிலாப்பூர் கபாலி தோட்டம் பகுதியில் உள்ள அரசு மாணவர்கள் விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார்.</p> <h2>நள்ளிரவில் நடந்த விபரீதம்</h2><p>ஜெயசந்திரன் நேற்று இரவு தனது நண்பரான யுவராஜ் என்பவருடன் வெளியே சென்றுள்ளார். பின்னர், இன்று அதிகாலை வேளையில் விடுதிக்கு திரும்பி கொண்டிருந்தனர். விடுதிக்கு அருகே வந்தபோது, சாலையின் நடுவே இருந்த தடுப்புச்சுவரை ஜெயசந்திரன் தாண்ட முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது, எதிர்பாராதவிதமாக அங்கு இருந்த மின்கம்பத்தில் அவரது கை பட்டுள்ளது. அடுத்த சில நொடிகள்.. யாரும் சற்றும் எதிர்பாராத அந்த  விபரீதம் நிகழ்ந்தது</p><h2>மருத்துவமனைக்கு செல்லும் வழியில் சோகம்</h2><p>மின்கம்பத்தில் ஏற்கனவே இருந்த மின்கசிவு காரணமாக, ஜெயசந்திரன் மீது பயங்கர வேகத்தில் மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர், சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து துடித்தார். இதை பார்த்து  அக்கம் பக்கத்தினரும் அலறியடித்துக்கொண்டு ஓடிவந்து ஜெயசந்திரனை மீட்டனர். உடனடியாக அவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஜெயசந்திரன் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறி அதிர்ச்சியளித்தனர்.</p> <h2>போலீசார் தீவிர விசாரணை</h2><p>தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மயிலாப்பூர் காவல்துறையினர், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நந்தனம் கல்லூரியில் படித்து வந்த இளம் மாணவர் ஒருவர் அதிகாலையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம், அவரது குடும்பத்தினரிடையேயும் கல்லூரி நண்பர்களிடையேயும் பெரும் சோக அலைகளை ஏற்படுத்தியுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>கோவை: தொழிலதிபரிடம் ரூ.1 கோடி கொள்ளையடித்த மர்ம கும்பல் - போலீஸ் தீவிர விசாரணை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-mysterious-gang-robs-businessman-of-1-crore-police-conducting-intensive-investigation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-mysterious-gang-robs-businessman-of-1-crore-police-conducting-intensive-investigation#comments</comments><guid isPermaLink="false">ae0c73cd-91e3-499e-b9b0-1354a0e4cd4d</guid><pubDate>Sat, 05 Sep 2026 14:29:18 +0000</pubDate><atom:updated>2026-09-05T14:29:18.400Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோவை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/77w5us28/State-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/77w5us28/State-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>ஐதராபாத்தில் இருந்து நேற்று இரவு பேருந்தில் கிளம்பி வந்த தொழிலதிபர் தாமுன் என்பவர், கோவை லட்சுமி மில்ஸ் அருகே இன்று காலை இறங்கியுள்ளார். அவர் தொழில் தொடர்பாக சூட்கேசில் சுமார் ரூ.1 கோடி பணத்தை கொண்டு வந்துள்ளார். கோவை வந்தடைந்ததும் பேருந்தை விட்டு இறங்கிய அவர், அடுத்த வாகனத்திற்காக சாலையோரம் காத்திருந்தார். </p><p>அப்போது காரில் வந்த மர்ம நபர்கள் சிலர், அவரிடம் இருந்த சூட்கேசை கொள்ளையடித்துவிட்டு தப்பியோடியுள்ளனர். இது தொடர்பாக கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையத்தில் தாமுன் புகார் அளித்தார். அவரது புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். </p> <p>இந்த வழக்கு தொடர்பாக இதுவரை ஒரு நபர் போலீசார் கைது செய்துள்ளதாகவும், தொடர்ந்து மற்ற நபர்களை பிடிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கோவையில் மக்கள் அதிகமாக இருக்கக்கூடிய பகுதியில் தொழிலுக்காக கொண்டுவரப்பட்ட ஒரு கோடி ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. </p>]]></content:encoded></item><item><title>பிரதமர் வேட்பாளர் குறித்த கேள்வி - அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் மழுப்பல் பதில்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/question-about-the-prime-ministerial-candidate-minister-ctr-nirmal-kumars-vague-answer</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/question-about-the-prime-ministerial-candidate-minister-ctr-nirmal-kumars-vague-answer#comments</comments><guid isPermaLink="false">518393e4-14cd-4fc4-8c28-93eef4b13ff4</guid><pubDate>Sat, 05 Sep 2026 14:25:06 +0000</pubDate><atom:updated>2026-09-05T14:25:06.640Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,Madurai,மதுரை,ராகுல் காந்தி,Meenakshi Amman Temple,பிரதமர் வேட்பாளர்,மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்து,அமைச்சர் நிர்மல்குமார்,Nirmal Kumar</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/wtaifl6u/nirmalkumar33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[  அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார்]]></media:title><media:description type="html"><![CDATA[ 
பிரதமர் வேட்பாளர் குறித்த கேள்வி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/wtaifl6u/nirmalkumar33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>பிரதமர் விஜய் என்பது ஊடகங்களில் பரப்பப்படும் தகவல் மட்டுமே.. பிரதமர் வேட்பாளர் பற்றி பேசுவதற்கு இன்னும் காலம் உள்ளது என <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் </a>மழுப்பலாக பதில் அளித்துள்ளார்.</p><p>மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் கூறுகையில்,</p><p> பிரதமர் வேட்பாளர் பற்றி பேசுவதற்கு இன்னும் காலம் உள்ளது. இது குறித்து யாரும் பேசவே இல்லை. பத்திரிகையாளர்கள் தான் இதுபற்றி மாற்றி மாற்றி கேள்வி எழுப்பி வருகிறீர்கள்.</p><p>தவெக - காங்கிரஸ் இடையே எந்த முரண்பாடும் கிடையாது. பிரதமர் விஜய் என்பது ஊடகங்களில் பரப்பப்படும் தகவல் மட்டுமே. நமது அரசு மக்களுக்கான அரசு. எப்பொழுது மக்களுக்கு சென்ன செய்ய வேண்டுமோ, அந்த நேரத்தில் சரியாக செய்வோம்.</p><p>நாளை மறுநாள் முதல்-அமைச்சர் பதிலுரைக்கு பிறகு 2 மானிய கோரிக்கை நடக்கும். ஒவ்வொரு நாளும் சட்டசபை 7 மணி நேரம், 8 மணி நேரம் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. சட்டசபையில் அனைவருக்கும் பேச சரி சமமான வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.</p><p>கோவில் விஷயத்தில் எங்களுடைய தலையீடு இல்லை. முந்தைய அரசு செய்த எந்த தவறையும் நாங்கள் செய்ய மாட்டோம். தமிழகத்தில் மக்களுக்கு பாதுகாப்பு உள்ளது. ஊழல்வாதிகளுக்கு தான் பாதுகாப்பு இல்லை.</p><p>முன்னாள் அமைச்சர் கேஎன் நேரு வீட்டில் நடந்து வரும் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு பழிவாங்கும் நடவடிக்கை இல்லை, ஆதாரங்கள் மற்றும் புகாரின் அடிப்படையில் தான் ரெய்டு நடக்கிறது. சோதனை குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவிப்பார்கள்.</p><p>வரும் தேர்தலில் அதிமுக, திமுக ஒரே கூட்டணியில் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. யார் யாருடன் சேர்ந்தாலும் எங்கள் ஆட்சியை எதுவும் செய்ய முடியாது என்றார்.</p><p>மேலும் மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இரண்டு நாட்கள் உள்ளூர் விடுமுறை அளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>ஜனாதிபதியிடம் விருது பெற்ற தமிழக ஆசிரியர்கள் - வானதி சீனிவாசன் வாழ்த்து  </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-teachers-receive-awards-from-the-president-vanathi-srinivasan-extends-congratulations</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-teachers-receive-awards-from-the-president-vanathi-srinivasan-extends-congratulations#comments</comments><guid isPermaLink="false">90ea6cc2-3110-4c63-922a-26120cdfee27</guid><pubDate>Sat, 05 Sep 2026 13:48:57 +0000</pubDate><atom:updated>2026-09-05T13:48:57.627Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vanathi Srinivasan,வானதி சீனிவாசன்,ஆசிரியர்கள்,Teachers</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/1cz4a5h7/State-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/1cz4a5h7/State-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பா.ஜ.க. முன்னாள் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-</p><p>“இன்று தலைநகர் டெல்லியில் நடந்த ஆசிரியர் தின விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்முவால் தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த மதுரை கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆசிரியை அமுதாவுக்கும் மற்றும் புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் தங்கராஜுக்கும் மற்றும் இதர ஆசிரியர்கள், மாநில நல்லாசிரியர் விருது பெற்ற அனைவருக்கும் நல்வாழ்த்துகள். </p> <p>மேலும், இவ்விழாவில் 'தரமான கல்வியின் மூலமே வளர்ச்சியடைந்த பாரதம் சாத்தியமாகும்' என்பதை வலியுறுத்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு, தேசத்தின் எதிர்கால தலைமுறையை உருவாக்குவதில் ஆசிரியர்களின் மகத்தான பங்கினையும் எடுத்துரைத்ததை மனதில் நிறுத்தி  தங்களின் உன்னத கல்விப் பணியை சிறந்த முறையில் மென்மேலும் தொடர்ந்து கல்லாமை என்னும் இருளை அகற்றி அறிவொளி ஏற்றிட வாழ்த்துகிறேன்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>  வ.உ.சிதம்பரனாரின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குவோம்: அன்புமணி ராமதாஸ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/paying-tribute-to-vu-chidambaranars-courage-and-sacrifice-anbumani-ramadas</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/paying-tribute-to-vu-chidambaranars-courage-and-sacrifice-anbumani-ramadas#comments</comments><guid isPermaLink="false">246c4ade-b72b-48f2-906c-a6c8d65b002a</guid><pubDate>Sat, 05 Sep 2026 13:33:05 +0000</pubDate><atom:updated>2026-09-05T13:33:05.883Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,வ.உ.சிதம்பரனார்,வீரம்,தியாகம்,Honor,Dr Anbumani Ramadoss,V.O. Chidambaranar</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/ciuldh39/186.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ் ]]></media:title><media:description type="html"><![CDATA[ வ.உ.சிதம்பரனாரின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குவோம்: அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-05/ciuldh39/186.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வ.உ.சிதம்பரனாரின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குவோம் என்று அன்புமணி தெரிவித்தார். இது தொடர்பாக, பா.ம.க. தலைவர் மருத்துவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D">அன்புமணி ராமதாஸ்</a> அறிக்கையில் தெரிவித்ததாவது:-</p><h2>வீர வணக்கம்</h2><p>இந்திய விடுதலைக்காக  வெள்ளையர்களுடன் சமரசம்  செய்து கொள்ளாமல்  போராடிய  செக்கிழுத்த செம்மல் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%89%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">வ.உ.சிதம்பரம்</a> பிள்ளையின்  155 ஆம் பிறந்தநாள்  இன்று  கொண்டாடப்படும்  நிலையில், அவருக்கு வீர வணக்கங்களை செலுத்துகிறேன். அவரது  தியாகத்தையும், தேசப்பற்றையும் போற்றி வணங்குகிறேன்.</p><h2>விடுதலை போராட்டம்</h2><p> காந்தியடிகளுக்கு முன்பே விடுதலை போராட்டத்தில் ஈடுபட்ட சிதம்பரம் பிள்ளை, தென் மாவட்டங்களில் மிகச்சிறந்த தொழிற்சங்கவாதியாகவும் திகழ்ந்தவர் ஆவார். ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரில் எந்த சமரசமும் செய்து கொள்ளாதவர். வணிகம் செய்வதாக கூறி இந்தியாவுக்குள் வந்தவர்களை, வணிகம் மூலமாகவே வீழ்த்தி நாட்டை விட்டு விரட்ட வேண்டும் என்று போராடியவர் வ.உ.சி. </p><h2>சுதேசி கப்பல்</h2><p>ஆங்கிலேயர்களுக்கு எதிராக அவர் தொடங்கிய சுதேசி கப்பல் நிறுவனத்தின் வெற்றியும், அவரது ஆதரவுடன் நடைபெற்ற தூத்துக்குடி நூற்பாலை வேலைநிறுத்தப் போராட்டத்தின் வெற்றியும் ஆங்கிலேயர்களை நடுங்க வைத்தது. அதனால் வ.உ.சி கடுமையான அடக்குமுறைகளுக்கும் கொடுமைக்கும் ஆளானார்.</p><h2>செக்கு இழுத்த கொடுமை</h2><p> நமக்கு விடுதலை பெற்று தருவதற்காக அவர் செய்த தியாகங்களுக்கு உரிய மரியாதையும், அங்கீகாரமும் இன்னும் அவருக்கு வழங்கப்படவில்லை. கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலத்தில் அவர் செக்கு இழுத்த கொடுமை குறித்து நாம் தொடர்ந்து பேசி வருகிறோம். ஆனால், அது அவருக்கு வழங்கப்பட்ட மாற்று தண்டனை தான். அதைவிட கொடுமையான தண்டனைகளையும் சிறையில் வ.உ.சிதம்பரம் பிள்ளை அனுபவித்துள்ளார். </p> <h2>சணல் பிரிக்கும் எந்திரம்</h2><p>சிறையில் அவருக்கு சணல் பிரிக்கும் எந்திரத்தை சுழற்றும் பணி முதலில் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த பணியின் போது, அவரது கைத்தோல் உரிந்து ரத்தம் வடிந்திருக்கிறது. எதற்கும் கலங்காதவரான வ.உ.சி அந்த தண்டனை மற்றும் அதனால் ஏற்பட்ட உடல்நல பாதிப்புகளை எண்ணி கண்ணீர் வடித்தார். சணல் பிரிக்கும் எந்திரத்தை சுழற்ற அவரது உடல்நிலை இடம் தராத நிலையில் தான் அவருக்கு மாற்று தண்டனையாக செக்கு இழுக்கும் பணி வழங்கப்பட்டுள்ளது. </p> <h2>போராட்ட உணர்வு</h2><p>இவ்வளவு கொடுமைகளுக்கு பிறகும் அவரது விடுதலை போராட்ட உணர்வு  தீவிரமடைந்ததே தவிர, நீர்த்து போகவில்லை.  அது தான் வ.உ.சியின் சிறப்பு ஆகும். அவரது  தியாகத்தை போற்றும் வகையில் நாடாளுமன்ற வளாகத்தில் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் உருவச்சிலையை திறக்க வேண்டும்; சென்னை உத்தண்டியில் செயல்பட்டு வரும் கடல்சார் பல்கலைக்கழகத்திற்கும், கடற்படை கப்பலுக்கும் அவரது பெயரைச் சூட்ட வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item></channel></rss>