<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Fri, 28 Aug 2026 03:46:39 +0000</lastBuildDate><item><title>மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் நாளை மின்தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tenkasi-tomorrow-12</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tenkasi-tomorrow-12#comments</comments><guid isPermaLink="false">6fce7390-2e32-4808-8c34-51f4c9053bb7</guid><pubDate>Fri, 28 Aug 2026 03:44:34 +0000</pubDate><atom:updated>2026-08-28T03:44:34.191Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tenkasi,monthly maintenance work,தென்காசி,மாதாந்திர பராமரிப்பு பணி,Power outage tomorrow,நாளை மின்தடை,தமிழ்நாடு மின்பகிர்மான கழகம்,Tamil Nadu Electricity Distribution Corporation</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/8j3hlr9a/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின்தடை.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/8j3hlr9a/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி, </p><p>திருநெல்வேலி மின்பகிர்மான வட்டம், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF">தென்காசி</a> மாவட்டம், சங்கரன்கோவில், கடையநல்லூர் கோட்டங்களில் உள்ள துணைமின் நிலையங்களில் நாளை (29.8.2026, சனிக்கிழமை) <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF">மாதாந்திர பராமரிப்பு பணி</a>கள் காரணமாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88">மின்தடை</a> செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>சங்கரன்கோவில் கோட்டம்</h2><p>சங்கரன்கோவில் கோட்ட செயற்பொறியாளர் ராஜ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>மலையாங்குளம், கலிங்கப்பட்டி, திருவேங்கடம், நக்கலமுத்தன்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (29.8.2026, சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மாதாந்திர பராமரிப்பு வேலைகள் நடைபெற உள்ளது. </p><h2>காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை</h2><p>இதன் காரணமாக மலையாங்குளம், சிதம்பராபுரம், செவல்குளம், மேலநீலிதநல்லூர், குருக்கள்பட்டி ஆகிய ஊர்களுக்கும், கலிங்கப்பட்டி, சத்திரப்பட்டி, ஆலடிப்பட்டி, மலையடிப்பட்டி, சுப்புலாபுரம், செள்ளிகுளம், பாறைப்பட்டி, பருவக்குடி, கரிசல்குளம் மற்றும் ரெங்கசமுத்திரம் ஆகிய ஊர்களுக்கும், திருவேங்கடம், உமையத்தலைவன்பட்டி, ஆலமநாயக்கம்பட்டி, மகாதேவர்பட்டி, ஆலடிப்பட்டி, கரிசல்குளம், குறிஞ்சாகுளம், வெள்ளாகுளம், சங்குப்பட்டி, புதுப்பட்டி, ஆவுடையார்புரம் மற்றும் குண்டம்பட்டி ஆகிய ஊர்களுக்கும், நக்கலமுத்தன்பட்டி, இளையரசனேந்தல், கொம்பன்குளம், வெங்கடாசலபுரம், புளியங்குளம் அய்யனேரி, அப்பனேரி. ஆண்டிப்பட்டி, மைப்பாறை ஆகிய ஊர்களுக்கும் மின்விநியோகம் தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p><h2>கடையநல்லூர் கோட்டம்</h2><p>கடையநல்லூர் கோட்ட செயற்பொறியாளர் கற்பகவிநாயகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>விஸ்வநாதபேரி துணைமின் நிலையத்தில் நாளை (29.8.2026, சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பின்வருமாறு குறிப்பிட்டுள்ள நேரங்களில் மின்விநியோகம் பின்வரும் இடங்களில் இருக்காது.</p><h2>காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை</h2><p>சிவகிரி, தேவிபட்டணம், விஸ்வநாதபேரி, தெற்கு சத்திரம், வடக்குசத்திரம், வழிவழிக்குளம், மேலகரிசல்குளம், ராயகிரி, கொத்தாடைப்பட்டி, சொக்கநாதன்புத்தூர், மேலூர் துரைச்சாமிபுரம் மற்றும் வடுகப்பட்டி ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஈரோட்டில் கழுத்தை நெரித்து இளம்பெண் கொலை; கள்ளக்காதலன் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/young-woman-strangled-to-death-in-erode-fake-lover-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/young-woman-strangled-to-death-in-erode-fake-lover-arrested#comments</comments><guid isPermaLink="false">d2838bf0-cb93-45b5-ade4-247bde1deff4</guid><pubDate>Fri, 28 Aug 2026 03:39:35 +0000</pubDate><atom:updated>2026-08-28T03:39:35.635Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Crime News,young woman,இளம்பெண்,கள்ளக்காதல்,Erode,ஈரோடு,கிரைம் செய்திகள்,fake love</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/www950h3/CHENNAI-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/www950h3/CHENNAI-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>ஈரோடு,</p><p>ஈரோடு பி.பி.அக்ரஹாரம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் (வயது 31). டிரைவர். இவருடைய மனைவி சுகுணா (26). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். சுகுணாவுக்கும், பி.பி.அக்ரஹாரம் இஸ்மாயில் மைதீன் வீதியை சேர்ந்த கூலித் தொழிலாளியான தவுபிக் (28) என்பவருக்கும் இடையே கடந்த 12 ஆண்டாக கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படு கிறது. இது குறித்து கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்தில் 2 முறை புகார் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் 2 பேரையும் அழைத்து எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.</p><p>இந்த நிலையில் சம்பவத்தன்று மதியம் இஸ்மாயில் மைதீன் வீதியில் சுகுணா மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே சுகுணா உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார், சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.</p><h2>சாலை மறியல்</h2><p>இந்த நிலையில், ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்ய போதிய வசதி இல்லை எனக்கூறி சுகுணாவின் உடல் நேற்று காலை பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இதற்கிடையில், பி.பி.அக்ரஹாரம் பகுதியில் ஈரோடு -பவானி ரோட்டில் சுகுணாவின் உறவினர்கள் 300-க்கும் மேற்பட்டோர் நேற்று மாலை 3 மணிக்கு திடீரென சாலை மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர்.</p><p>மேலும் ரோட்டில் கற்கள், பலகைகளை போட்டு அந்த வழியாக எந்தவிதமான வாகனங்களும் செல்ல முடியாதபடி செய்தனர். இதனால் பவானி ரோட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்த தகவல் அறிந்ததும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல், துணை சூப்பிரண்டுகள் முத்துக்குமார், ஜெயசிங் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று போக்குவரத்தை மாற்றுப்பாதையில் திருப்பி விட்டனர்.</p><h2>போக்குவரத்து பாதிப்பு</h2><p>இதைத்தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர் களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சுகு ணாவின் உறவினர்கள் கூறும்போது. 'சுகுணாவின் கழுத்தை நெரித்து தவுபிக் தான் கொலை செய்துள்ளார். எனவே அவரை கைது செய்து எங்களிடம் காண்பிக்க வேண்டும். மேலும் அவருக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும்' என்று கூறினர்.</p><p>அதைத்தொடர்ந்து போலீசார், தவுபிக்கை கைது செய்து, வீடியோ கால் மூலம் அங்கிருந்தவர்களிடம் காண்பித்தனர். இதையடுத்து சுகுணாவின் உறவினர்கள் மாலை 5 மணி அளவில் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். போராட்டம் காரணமாக பவானி ரோட் டில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் பதற்றமான சூழ்நிலையும் நிலவியது.</p><h2>இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் கூறியதாவது:-</h2><p>தவுபீக் திருமணம் ஆனவர். அவருக்கு குழந்தை இல்லை. நேற்று முன்தினம் காலையில் தவுபிக் வீட்டுக்கு சுகுணா சென்றுள்ளார். அங்கு 2 பேருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த தவுபிக், சுகுணா வின் கழுத்தை பிடித்து நெரித்துள்ளார். இதில் சுகுணா மயங்கி கீழே விழுந்து எந்தவிதமான அசைவின்றி கிடந்துள்ளார்.</p><p>இதனால் சுகுணாவை தனது வீட்டுக்கு வெளியே சிறிது தூரம் இழுத்து சென்று ரோட்டோரம் போட்டு விட்டு தவுபிக் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதைத்தொடர்ந்து தவுபிக்கை தேடி கண்டுபிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்தோம். இதற் கிடையில் பிரேத பரிசோதனையில் சுகுணா கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு இருப்பது உறுதியானது. இதனால் சந்தேக மரண வழக்கை கொலை வழக்காக மாற்றி, கள்ளக்காதலனான தவுபிக்கை கைது செய்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.</p>]]></content:encoded></item><item><title>மதுரையில் ஹெலிகாப்டர் சேவை: 30 நிமிடத்தில் திருச்செந்தூர் செல்லலாம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/helicopter-service-in-madurai-you-can-go-to-tiruchendur-in-30-minutes</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/helicopter-service-in-madurai-you-can-go-to-tiruchendur-in-30-minutes#comments</comments><guid isPermaLink="false">cf39451a-8280-478e-beb2-3ba926200d6d</guid><pubDate>Fri, 28 Aug 2026 03:36:31 +0000</pubDate><atom:updated>2026-08-28T03:36:31.041Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Madurai,மதுரை,திருச்செந்தூர்,Tiruchendur,service,helicopter,தொடக்கம்,சுற்றுலா,Tourism,Start,ஹெலிகாப்டர் சேவை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/8k2bbumo/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மதுரையில் ஹெலிகாப்டர் சேவை.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/8k2bbumo/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை, </p><p>மதுரையில் தொடங்கப்பட்டுள்ள தனியார் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88">ஹெலிகாப்டர் சேவை</a> மூலம் 30 நிமிடத்தில் திருச்செந்தூர் செல்ல முடியும்.</p><h2>சுற்றுலாவுக்கு ஹெலிகாப்டர் சேவை</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88">மதுரை</a> வளர்ந்து வரும் சுற்றுலா நகரமாக உள்ளது. இந்த நிலையில் மதுரையை மையமாக கொண்டு ராமேசுவரம், கொடைக்கானல், திருச்செந்தூர், பழனி உள்ளிட்ட பகுதிகளுக்கு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE">சுற்றுலா</a> செல்வதற்கான தனியார் ஹெலிகாப்டர் சேவை நேற்று <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">தொடங்கப்பட்டது</a>. இதற்கான ஹெலிகாப்டர் இறங்கு தளம் மதுரை விமான நிலையம் அருகில் உள்ள ஒரு கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.</p><h2>30 நிமிடங்களில் திருச்செந்தூர் செல்ல முடியும்</h2><p>இதன் மூலம் மதுரையில் இருந்து சுமார் 30 நிமிடங்களில் திருச்செந்தூர் செல்ல முடியும். இதே போல் ராமேசுவரம் மற்றும் கொடைக்கானலுக்கு சுமார் ½ மணி நேரத்தில் செல்லலாம்.</p><h2>1 மணி நேரம் 10 நிமிடங்களில் சென்னைக்கு செல்லலாம்</h2><p>சென்னைக்கு ஒரு மணி நேரம் 10 நிமிடங்களிலும், பெங்களூருவுக்கு 1½ மணி நேரத்திலும் செல்லலாம். அதிகாலை 4 மணி முதல் மாலை 5 மணி வரை அனுமதி உண்டு. ஒரு மணி நேரம் ஹெலிகாப்டரில் பயணம் செய்ய சுமார் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும் என்றும், இதில் 5 பேர் வரை பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>‘கலைஞர், ஜெயலலிதா காலத்தில் சட்டமன்றம் நாகரிகமாக இருந்தது’ - தமிழிசை சவுந்தரராஜன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-legislative-assembly-was-dignified-during-the-eras-of-kalaignar-and-jayalalithaa-tamilisai-soundararajan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-legislative-assembly-was-dignified-during-the-eras-of-kalaignar-and-jayalalithaa-tamilisai-soundararajan#comments</comments><guid isPermaLink="false">25158130-7c73-4352-8ea2-211377971aa9</guid><pubDate>Fri, 28 Aug 2026 03:17:33 +0000</pubDate><atom:updated>2026-08-28T03:17:33.521Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழிசை சவுந்தரராஜன்,TN Assembly,சட்டமன்றம்,Tamilisai Soundarajan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/fq0tf34h/State-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/fq0tf34h/State-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-</p><p>“நான் சிறுவயதில் சட்டமன்றத்திற்கு எனது தந்தையுடன் சென்று, அங்குள்ள கேலரியில் அமர்ந்து பார்த்திருக்கிறேன். முன்னாள் முதல்-அமைச்சர்கள் கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா, எனது அப்பா குமரி அனந்தன் போன்றவர்கள் இருந்த காலத்தில் சட்டமன்ற விவாதங்களை பார்ப்பதற்கே ஆசையாக இருக்கும். இந்த சபை ஒரு நாகரிகமான சபை, நாகரிகமான தலைவர்கள் அமர்ந்திருக்கின்ற சபை என்ற எண்ணம் தோன்றும். </p><p>தற்போது தமிழக சட்டமன்றத்தை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் மிகச் சிறப்பாக வழிநடத்துகிறார். ஆனால் அவரே வெறுத்துப் போகும் அளவிற்கு சிலர் நடந்து கொள்கின்றனர். மக்கள் தற்போது நேரலையில் சட்டமன்ற நிகழ்வுகளை பார்க்கிறார்கள். இளைஞர்கள் அதிகமாக பார்க்கிறார்கள். அது ஒரு ஆரோக்கியமான விஷயம். சட்டமன்றம் முன்பு போல் நாகரிகமான விவாதங்கள் நடைபெறும் சபையாக இருக்க வேண்டும். அதன் மரபை பாதுகாக்க வேண்டும். சட்டமன்றத்தை அனைவரும் ஒரு நாகரிகமான அரசியல் மன்றமாக மாற்ற வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்குகளுக்கு தடை நீட்டிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/stay-extended-on-cases-against-senthil-balaji</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/stay-extended-on-cases-against-senthil-balaji#comments</comments><guid isPermaLink="false">1aaec835-1dfb-437b-ad6e-0c83de3d455c</guid><pubDate>Fri, 28 Aug 2026 03:16:33 +0000</pubDate><atom:updated>2026-08-28T03:16:33.933Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை ஐகோர்ட்டு,Chennai High Court,Senthil Balaji,செந்தில் பாலாஜி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/yuil4joj/CHENNAI-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/yuil4joj/CHENNAI-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><h2>செந்தில் பாலாஜி</h2><p>ஊத்தங்கரை த.வெ.க. எம்.எல்.ஏ. என்.இளையராஜாவிடம், குதிரை பேரம் பேசியதாக செந்தில் பாலாஜி உள்பட பலர் மீது தொடரப்பட்ட வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை விசாரித்த ஐகோர்ட்டு குதிரை பேர வழக்கு விசாரணைக்கு ஒட்டுமொத்தமாக தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.</p><p>அதேபோல செந்தில்பாலாஜி உள்பட பலர் மீது டாஸ்மாக் ஊழல் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ரமேஷ், சென்னை ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்து, அவருக்கு எதிரான விசாரணைக்கு மட்டும் இடைக் கால தடை உத்தரவை பெற்றுள்ளார்.</p><h2>தடை நீட்டிப்பு</h2><p>இந்த இரு வழக்குகளும், தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி. நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இரு வழக்குகளிலும் விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தமிழ்நாடு அரசுத் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது.</p><p>ஆனால், ஐகோர்ட்டு உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை எதுவும் விதிக்கவில்லை என்று நீதிபதிகளிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடைகளை நீட்டித்தும், வழக்குகளின் விசாரணையை 2 வாரத்துக்கு தள்ளிவைத்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.</p>]]></content:encoded></item><item><title>டாஸ்மாக்கில் இன்று முதல் காலி மதுபாட்டில்களை வாங்க மாட்டோம்: வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/traders-association-announces-that-empty-liquor-bottles-will-not-be-accepted-at-tasmac-outlets-starting-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/traders-association-announces-that-empty-liquor-bottles-will-not-be-accepted-at-tasmac-outlets-starting-today#comments</comments><guid isPermaLink="false">ee5a3cf2-ea39-4b62-830e-186b428f0033</guid><pubDate>Fri, 28 Aug 2026 02:58:47 +0000</pubDate><atom:updated>2026-08-28T02:58:47.871Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>டாஸ்மாக்,Tasmac,மதுபாட்டில்,liquor bottles</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/u3j5avr4/CHENNAI-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/u3j5avr4/CHENNAI-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் 3 பாட்டில் வியாபாரிகள் நலச்சங்க பொதுச்செயலாளர் சிவகுமார், இணை செயலாளர் கந்தவேல் ஆகியோர் கூறியதாவது:-</p><p>டாஸ்மாக் கடைகளில் இருந்து காலி மதுபாட்டில்களை வாங்கி, சுத்தம் செய்து மது ஆலைகளுக்கு அனுப்பும் தொழிலை நம்பி சுமார் 5 லட்சம் குடும்பங்கள் வாழ்கின்றன. வண்டி, குடோன் வாடகை உயர்வு மற்றும் ஜி.எஸ்.டி. வரி குளறுபடிகளால் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே ஜி.எஸ்.டி. வரியை மது ஆலை உரிமையாளர்களே ஏற்க வேண்டும். </p><p>அபராத நடவடிக்கைகளை கைவிட வேண்டும். இதுகுறித்து அமைச்சர்கள், மதுஆலை உரிமையாளர்கள் ஆகியோருடன் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று (வெள்ளிக்கிழமை) முதல் காலி பாட்டில்களை வாங்கி சுத்தம் செய்து அனுப்பும் பணியை நிறுத்த உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் &apos;டாஸ்மாக்&apos; பணியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் ஒத்திவைப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tasmac-employees-strike-in-tamil-nadu-postponed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tasmac-employees-strike-in-tamil-nadu-postponed#comments</comments><guid isPermaLink="false">f3934277-1629-4d83-9265-dfb8e94a60ec</guid><pubDate>Fri, 28 Aug 2026 02:54:02 +0000</pubDate><atom:updated>2026-08-28T02:54:02.568Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamil Nadu,Chennai,சென்னை,தமிழகம்,டாஸ்மாக்,Tasmac,employees,பணியாளர்கள்,strike,ஒத்திவைப்பு,வேலைநிறுத்த போராட்டம்,Postponement</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/7pf9v3px/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ டாஸ்மாக் பணியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் ஒத்திவைப்பு.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/7pf9v3px/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">தமிழகத்தில்</a> கோரிக்கைகளை வலியுறுத்தி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D">டாஸ்மாக்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">தொழிற்சங்கங்களின்</a> கூட்டு நடவடிக்கை குழுவினர் இன்று அறிவித்திருந்த மாநிலம் தழுவிய <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">வேலைநிறுத்தப் போராட்டம்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">ஒத்திவைக்கப்பட்டுள்ளது</a> என அச்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.   </p><h2>மாநிலம் தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம்</h2><p>தமிழக அரசின் 'டாஸ்மாக்' நிறுவனத்தின் மதுக் கடைகளில் பணிபுரியும் பணியாளர்கள், பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வருகின்றனர். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர், இன்று முதல் மாநிலம் தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தனர். </p><h2>அமைச்சர் விக்னேஷ் பேச்சுவார்த்தை</h2><p>அவர்களுடன் இந்த மாதம் 24-ம் தேதி, மது விலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் திருப்தி அடையாததால், திட்டமிட்டபடி போராட்டம் நடந்தப்படும் என தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில், நேற்று மாலை அவர்களுடன், அமைச்சர் விக்னேஷ் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினார். </p><h2>வேலை நிறுத்தப் போராட்டம் ஒத்திவைப்பு</h2><p>அந்த பேச்சுவார்த்தையில், 'வரும் 31-ம் தேதி மது விலக்கு ஆயத்தீர்வை துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின்போது பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு, சீருடை உள்ளிட்ட கோரிக்கைகள் சார்ந்த அறிவிப்புகள் வெளியிடப்படும்' என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, போராட்டத்தை ஒத்தி வைப்பதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. </p>]]></content:encoded></item><item><title>உயரும் விலை; ஆன்லைன் செயலிகளில் சர்க்கரை வாங்க வரம்பு நிர்ணயம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rising-prices-limits-set-on-sugar-purchases-via-online-apps</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rising-prices-limits-set-on-sugar-purchases-via-online-apps#comments</comments><guid isPermaLink="false">d0bcdc27-f1a6-44af-bd7b-488a38cde691</guid><pubDate>Fri, 28 Aug 2026 02:49:34 +0000</pubDate><atom:updated>2026-08-28T02:49:34.919Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ஆன்லைன்,Sugar,சர்க்கரை,விலை அதிகரிப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/1dig95vu/National-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/1dig95vu/National-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>புதுடெல்லி,</p><p>விநாயகர் சதுர்த்தி பண்டிகை வரும் செப்டம்பர் 14-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. தொடர்ந்து அக்டோபர் 11-ந்தேதியில் இருந்து நவராத்திரி பண்டிகை ஆரம்பமாக உள்ளது. பண்டிகை காலம் நெருங்கும் வேலையில், சர்க்கரை விலை தற்போது கணிசமாக உயர்ந்துள்ளதால் 'ஆன்லைன்' செயலிகளில் சர்க்கரை வாங்க வரம்பு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. </p> <p>ஒரு வாடிக்கையாளர், ஆன்லைன் மூலம் அதிகபட்சமாக இரண்டு கிலோ சர்க்கரை மட்டுமே வாங்க முடியும். ஆன்லைன் விற்பனைக்கு மட்டுமின்றி, நேரடி சில்லரை விற்பனையிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. டி மார்ட், ரிலையன்ஸ் உள்ளிட்ட பெரிய சில்லரை விற்பனை நிறுவனங்களில், ஒரு வாடிக்கையாளர் 2 முதல் 3 கிலோ சர்க்கரை மட்டுமே வாங்க வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. </p><p>மேலும் வினியோகத்தை அதிகரிக்கவும், பதுக்கலைத் தடுக்கவும், 10 லட்சம் டன் சுத்திகரிக்கப்படாத சர்க்கரையை சுங்க வரியின்றி இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இவற்றை இறக்குமதி செய்த காலத்தில் இருந்து இரண்டு மாதத்திற்குள் சுத்திகரித்து விற்பனை செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>அதிக வரி பாக்கி பட்டியலில் கரூர் தி.மு.க. அலுவலகம் இரண்டாம் இடம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/karur-dmk-office-ranks-second-in-the-list-of-highest-tax-arrears</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/karur-dmk-office-ranks-second-in-the-list-of-highest-tax-arrears#comments</comments><guid isPermaLink="false">ebf2cc31-b943-48c8-a15f-ce3a0c308b38</guid><pubDate>Fri, 28 Aug 2026 02:24:36 +0000</pubDate><atom:updated>2026-08-28T02:24:36.174Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கரூர்,DMK,Corporation,மாநகராட்சி,Karur,Website,இணையதளம்,Office,2-வது இடம்,2nd place,வரி பாக்கி,திமுக அலுவலகம்,Tax Dues</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/uw5mrtm8/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கரூர் மாநகராட்சி அலுவலகம்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/uw5mrtm8/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கரூர், </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">கரூர்</a> மாநகராட்சிக்கு அதிக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF">சொத்து வரி</a> பாக்கி வைத்துள்ளோர் பட்டியலில், மாவட்ட <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">தி.மு.க. அலுவலகம் </a>இரண்டாம் இடம் பிடித்துள்ளது. </p><p>கரூர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">மாநகராட்சி</a>யின் பிரதான வரி வருவாயாக சொத்து வரி உள்ளது. இதன் மூலமே மாநகரில் குப்பை அகற்றுதல், தெரு விளக்கு, பூங்கா, சாலை பராமரித்தல், பொது சுகாதாரம், நோய் தடுப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. </p><h2>சொத்து வரி நிலுவை வைத்துள்ள முதல் 100 பேரின் பட்டியல்</h2><p>இதனால் 1 முதல் 48 வரை உள்ள வார்டுகளில் வரி வசூல் பணியை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, அதிகளவில் சொத்து வரி நிலுவை செலுத்த வேண்டிய முதல் 100 பேரின் பட்டியலை https:/www.tnurbantree.tn.gov.in/karur/ என்ற கரூர் மாநகராட்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.</p><h2>ரூ.36.48 லட்சம் வரி பாக்கி வைத்து முதலிடம்</h2><p>அந்த பட்டியலில் 33-வது வார்டு, கரூர் திண்டுக்கல் சாலையில் உள்ள ராமசாமி, நாராயணசாமி ஆகியோர் ரூ.36.48 லட்சம் வரி பாக்கி வைத்து முதலிடத்தில் உள்ளனர். </p><h2>ரூ.28.33 லட்சம் வரி பாக்கி வைத்து இரண்டாம் இடம்</h2><p>தொடர்ந்து இரண்டாவது இடத்தில் 30-வது வார்டு, கவுரிபுரம் விரிவாக்கத்தில் இருக்கும் தி.மு.க. மாவட்ட அலுவலகம் உள்ளது. அந்த அலுவலகம் 2008-ல் திறக்கப்பட்டபோது ஆண்டுக்கு ரூ.1.18 லட்சம் சொத்து வரி நிர்ணயிக்கப்பட்டது. தற்போது ஆண்டு வரியாக ரூ.2.36 லட்சம் செலுத்த வேண்டும். 2008 முதல் 2026 மார்ச் வரை மொத்தம் ரூ.28.33 லட்சம்  சொத்து வரி பாக்கி வைத்து, பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. </p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் பருவ நெல் கொள்முதல் காலத்தை செப்டம்பர் 1-ந்தேதி முதல் தொடங்க மத்திய அரசு அனுமதி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/central-government-grants-permission-to-commence-the-seasonal-paddy-procurement-period-in-tamil-nadu-from-september-1st</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/central-government-grants-permission-to-commence-the-seasonal-paddy-procurement-period-in-tamil-nadu-from-september-1st#comments</comments><guid isPermaLink="false">11a0b9c9-19a5-4b5c-8938-2d7d0ce96636</guid><pubDate>Fri, 28 Aug 2026 02:19:08 +0000</pubDate><atom:updated>2026-08-28T02:19:08.294Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு,Tamil Nadu,நெல் கொள்முதல்,Paddy procurement</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/9bu6fu48/State-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/9bu6fu48/State-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழக விவசாயிகளிடம் இருந்து மத்திய அரசின் இந்திய உணவு கழகம் சார்பில் நெல் கொள்முதல் செய்யும் பணியை தமிழக நுகர்பொருள் வாணிபக் கழகம் மேற்கொள்கிறது. இதற்காக விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு வழங்குகிறது. அதனுடன் தமிழக அரசும் ஊக்கத்தொகை வழங்குகிறது. நெல் அரிசியாக மாற்றப்பட்டு, ரேஷன் கடைகளில் வழங்கப்படுகிறது.</p><p>தமிழகத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் முதல் செப்டம்பர் வரை நெல் கொள்முதல் பருவம் இருந்தது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கடந்த தி.மு.க. ஆட்சியில் ஒரு மாதம் முன்கூட்டியே, அதாவது, செப்டம்பர் 1-ந்தேதி முதல் நெல் கொள்முதல் சீசன் தொடங்கப்பட்டது. </p><p>இதை பின்பற்றி தற்போதைய த.வெ.க. அரசு சார்பில் தமிழக உணவுத்துறை செயலர் அமுதா 2026-27 பருவ நெல் கொள்முதலை செப்டம்பர் 1-ந்தேதி தொடங்க அனுமதி கேட்டு மத்திய உணவுத்துறைக்கு கடந்த 8-ந்தேதி கடிதம் எழுதினார்.</p><p>இதை பரிசீலித்த மத்திய அரசு, பருவ நெல் கொள்முதல் காலத்தை செப்டம்பர் 1-ந்தேதி முதல் தொடங்க நேற்று அனுமதி அளித்துள்ளார். நெல் கொள்முதல் அளவு மற்றும் அரவை செய்து அரிசி ஒப்படைக்கும் காலம் ஆகியவை குறித்து வரும் 1-ந்தேதி டெல்லியில் நடக்கும் அனைத்து மாநில உணவுத்துறை செயலர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. </p> ]]></content:encoded></item><item><title>முதல்-அமைச்சர் விஜய் தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு - ஐகோர்ட்டில் இன்று விசாரணை </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/case-challenging-chief-minister-vijays-election-victory-hearing-in-high-court-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/case-challenging-chief-minister-vijays-election-victory-hearing-in-high-court-today#comments</comments><guid isPermaLink="false">c81992a5-211a-43db-a7e2-d286e3353c79</guid><pubDate>Fri, 28 Aug 2026 01:29:08 +0000</pubDate><atom:updated>2026-08-28T01:29:08.921Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ஐகோர்ட்டு,Chennai High Court,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay</media:keywords><media:content height="288" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/7zxa4kd3/State-01.jpg" width="480"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/7zxa4kd3/State-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சட்டசபைத் தேர்தலில் தமிழ்நாடு முதல்-அமைச் சர் விஜய், பெரம்பூர் தொகுதியிலும், திருச்சி கிழக்கு தொகுதியிலும் போட்டியிட்டு இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். </p><p>பின்னர் திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இந்த 2 தொகுதிகளிலும் அவர் வெற்றி பெற்றதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், பெரம்பூர் தொகுதியில் வாக்காளர்கள் லட்சுமி நரசிம்மன், தினேஷ் ஆகியோரும், திருச்சி கிழக்கு தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் இனிகோ இருதயராஜும் தேர்தல் வழக்கு தாக்கல் செய்தனர்.</p><p>அதேபோல, வில்லிவாக்கம் தொகுதியில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வெற்றி பெற்றதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், வாக்காளர் ஆர்.சிவராஜ் என்பவர் தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்குகளை நீதிபதி வி.லட்சுமி நாராயணன் விசாரித்து வருகிறார்.</p><p>இதனிடையே இந்த தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக்கோரி மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என்று முதல்-அமைச்சர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், இதை ஏற்க மறுத்த நீதிபதி, தேர்தல் வழக்கை நிராகரிக்கக்கோரி 27-ந்தேதிக்குள்(நேற்று) மனு தாக்கல் செய்யவேண்டும். இல்லையென்றால் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்திருந்தார்.</p><p>இந்த தேர்தல் வழக்குகள் எல்லாம் நீதிபதி முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தங்களுக்கு எதிரான தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக விஜய், ஆதவ் அர்ஜுனா தரப்பில் கூறப்பட்டது.</p><p>இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, "முதல்-அமைச்சர் விஜய் தேர்தல் வெற்றியை எதிர்த்து வாக்காளர் தினேஷ் தொடர்ந்த வழக்கும், ஆதவ் அர்ஜுனா வெற்றியை எதிர்த்து சிவராஜ் தொடர்ந்த தேர்தல் வழக்குகளும் இன்று(வெள்ளிக்கிழமை) விசாரிக்கப்படும், விஜய் வெற்றியை எதிர்த்து இனிகோ இருதயராஜ், லட்சுமி நரசிம்மன் ஆகியோர் தொடர்ந்த தேர்தல் வழக்கு வருகிற 31-ந்தேதி விசாரிக்கப்படும்" என்று உத்தரவிட்டார். இதன்படி முதல்-அமைச்சர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோரின் தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்குகள் இன்று விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>பிரதமராக யார் வருவார்..? கருத்துக்கணிப்பில் 3-வது இடத்தில் தமிழக முதல்-அமைச்சர் விஜய்
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/prime-minister-selection-tamil-nadu-cm-vijay-third</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/prime-minister-selection-tamil-nadu-cm-vijay-third#comments</comments><guid isPermaLink="false">4fb76733-1f68-4c3a-8a7b-d37779c9e309</guid><pubDate>Fri, 28 Aug 2026 00:39:45 +0000</pubDate><atom:updated>2026-08-28T00:39:45.272Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>prime minister,பிரதமர்,survey,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/1uq9ovup/tncit.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-28/1uq9ovup/tncit.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>சிறப்புக் கட்டுரைகள் (Sirappukatturaigal)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை</p><p>தமிழக <a href="https://www.dailythanthi.com/">முதல்-அமைச்சர் விஜய்</a>, பிரதமர் பதவிக்கான தேர்வில் 3-வது இடத்தில் உள்ளார்.</p><p>தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில், முதல் முறையாக தேர்தலில் களம் கண்ட விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் 108 தொகுதிகளை வென்று முதல் இடம் பிடித்தது.  அக்கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.  கடந்த முறை ஆளும் கட்சியாக இருந்த தி.மு.க. கூட்டணி 73 தொகுதிகளில் வெற்றி பெற்று 2-வது இடத்திற்கு சென்றதோடு, அ.தி.மு.க. கூட்டணி 53 தொகுதிகளில் வெற்றி பெற்று 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டது.</p>  <h2>ஆட்சியமைத்த த.வெ.க.</h2><p>இதனால், ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மை இல்லாத போதிலும் அதிக தொகுதிகளை வென்ற த.வெ.க.வுடன் காங்கிரஸ் கைகோர்த்தது.  தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறி, த.வெ.க.வுக்கு ஆதரவு தெரிவித்தது.  தொடர்ந்து, வி.சி.க., 2 கம்யூனிஸ்டு கட்சிகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் த.வெ.க. ஆட்சியமைத்தது.  மே 10-ந்தேதி முதல்-அமைச்சராக விஜய் பொறுப்பேற்றுக்கொண்டார்.</p><p>சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பிலும் த.வெ.க. வெற்றி பெற்றது.  பின்னர் அக்கட்சியின் முதல் பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் ஆகியவையும் தாக்கல் செய்யப்பட்டது.  ஆட்சி பொறுப்புக்கு வந்து 100 நாட்கள் ஆன சூழலில், இதுதொடர்பான சாதனை விளக்க பொதுக்கூட்டங்களை த.வெ.க. நடத்தி வருகிறது.</p> <h2>கருத்துக்கணிப்பு</h2><p>இந்த நிலையில், 2029-ம் ஆண்டு பொது தேர்தலின்போது, மக்களின் பிரதமர் தேர்வாக யார் இருப்பார்? என்று இந்தியா டுடே மற்றும் சி-வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு நடத்தியது.  அதில், நரேந்திர மோடி 48.7 சதவீதம், ராகுல் காந்தி 27.1 சதவீதம், ஜோசப் விஜய் 9.2 சதவீதம், என முதல் 3 இடங்களை பிடித்துள்ளனர்.</p><p>திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி (2 சதவீதம்), சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் (1.7 சதவீதம்), கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் மற்றும் ஒருங்கிணைப்பாளரான அபிஜீத் திப்கே (1.3 சதவீதம்), ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் (1.2 சதவீதம்) ஆகியோரை விட விஜய் முன்னிலையில் இருக்கிறார்.</p>  <h2>3-வது இடம்</h2><p>இதனால் கருத்துக்கணிப்பின்படி, அதிக சதவீத ஆதரவுடன் பிரதமராக மோடி தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறார்.  எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி 2-வது இடத்தில் உள்ளார்.  தேசிய அளவிலான 3-வது இடத்தில் தமிழக முதல்-அமைச்சர் விஜய் உள்ளார்.</p><p>த.வெ.க. ஆட்சியை பிடித்து 3 மாதங்களே ஆகியுள்ளன.  இந்த நிலையில் இன்றைய முதல்-அமைச்சர், நாளைய பிரதமர் என்று கடந்த சில தினங்களாக அமைச்சர்கள் கூறிவரும் நிலையில் இந்த கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது.</p><p>சமீப நாட்களாக அடுத்த பிரதமர் முதல்-அமைச்சர் விஜய் என த.வெ.க.வினர் பேசி வருவது, த.வெ.க.வுடன் கூட்டணியில் உள்ள காங்கிரசாருக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது என தெரிகிறது. இதனை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் த.வெ.க.வினர் ரசிகர் மன்ற மனநிலையில் இருக்கின்றனர் என விமர்சித்துள்ளார். மேலும் ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்று உறுதியாக கூறினார்.</p>  <h2>த.வெ.க. போஸ்டரால் பரபரப்பு</h2><p>இந்த நிலையில் தூத்துக்குடி மாநகரம் முழுவதும் முதல்-அமைச்சர் விஜய்யை வாழ்த்தி, அ.தி.மு.க.வில் இருந்து விலகி த.வெ.க.வில் இணைந்த சுதாகர் புகைப்படத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன. அந்த போஸ்டரில், 'இன்றைய முதல்வர், நாளைய பிரதமர் விஜய்' என்றும், தூத்துக்குடி மத்திய மாவட்ட த.வெ.க. என்றும் எழுதப்பட்டு உள்ளது. இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>  <p>அடுத்த பிரதமர்</p><p>சட்டசபையில், தமிழக மனிதவள மேலாண்மை அமைச்சர் சரத்குமார் கடந்த 18-ந்தேதி பேசும்போது, தமிழக முதல்-அமைச்சர் விஜய்யின் பணிகளை பாராட்டி பேசினார்.  அடுத்த பிரதமராக நீங்கள் வருவீர்கள்.  பகலிரவு பார்க்காமல் உழைத்து வருகிறீர்கள்.  அதனால், நிச்சயம் நீங்கள் அடுத்த பிரதமராக வருவீர்கள் என்றார்.</p><p>அதற்கு ஒரு நாள் முன்பு பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசும்போது, வருங்காலத்தில் தெற்கில் இருந்து ஒருவர் பிரதமராக வரவேண்டும்.  அந்த தலைவர் தமிழகத்தில் இருந்து வரவேண்டும் என்று கூறினார்.  அந்த தலைவர் ஒவ்வோர் இந்தியரையும் பிரதிபலிப்பதுடன், ஒவ்வோர் இந்தியரையும் சம அளவில் நடத்துவார் என்று கூறினார்.</p>  <p>30 ஆண்டுகள்</p><p>தென்மாநிலங்களில் இருந்து ஒருவர் பிரதமராக வந்து 30 ஆண்டுகள் ஆகின்றன.  கடைசியாக கர்நாடகாவை சேர்ந்த எச்.டி. தேவகவுடா, 1996 முதல் 1997 வரை பிரதமராக பதவி வகித்திருக்கிறார்.  அதன்பின்னர் 3 தசாப்தங்களாக தென்மாநிலங்களில் இருந்து பிரதமராக யாரும் வரவில்லை.</p><p>இந்த சூழலில், 2026 சட்டசபை தேர்தல் வெற்றியை கட்சி பயணத்தின் இறுதி இலக்காக எடுத்து கொள்ளாமல், அதனை கடந்தும் த.வெ.க. பயணிக்க வேண்டிய தேவையை அக்கட்சியினர் வெளிப்படுத்தி உள்ளனர்.</p> ]]></content:encoded></item><item><title>தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை; ரூ.1.18 கோடி பறிமுதல்
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/throughout-tamil-nadu-vigilance-police-conduct-raids-in-government-offices-rs-1-18-crore-seized</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/throughout-tamil-nadu-vigilance-police-conduct-raids-in-government-offices-rs-1-18-crore-seized#comments</comments><guid isPermaLink="false">b9c8ccc1-cc60-4b1d-80f9-ba0f226aad07</guid><pubDate>Thu, 27 Aug 2026 21:55:08 +0000</pubDate><atom:updated>2026-08-27T21:55:08.711Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamil Nadu,தமிழகம்,Anti-Corruption Police,லஞ்ச ஒழிப்பு போலீசார்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/scv8nm1x/tnpio.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/scv8nm1x/tnpio.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை</p><p>தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.1.18 கோடி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.</p><p>தமிழகம் முழுவதும் நேற்று பிற்பகலில் இருந்து, அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். மொத்தம் 38 அரசு அலுவலகங்களில் இந்த சோதனை வேட்டை நடந்தது. சென்னையை பொறுத்தமட்டில், சென்னை பல்லாவரம் மற்றும் ராயபுரம் சார்பதிவாளர் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது.</p><p>இதேபோன்று, பல்லாவரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் காட்டாத ரூ.1% லட்சம் பணம் கைப்பற்றப்பட்டது. ராயபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ.9 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது. பூந்தமல்லி ஆர்.டி.ஓ. சோதனை சாவடியில் ரூ.25 ஆயிரம் கைப்பற்றப்பட்டது. சென்னை கிண்டியில் உள்ள தலைமை எலக்ட்ரிக்கல் ஆய்வாளர் அலுவலகத்தில் நடந்த சோதனையிdல் ஜி-பே மூலம் பரிமாற்றம் செய்யப்பட்ட, ரூ.31.52 லட்சம் கைப்பற்றப்பட்டது.</p> <h2>ரூ.1.18 கோடி</h2><p>ஸ்ரீபெரும்புதூர் பி.டி.ஓ. அலுவலகத்தில் ஜி-பே மூலம் வசூலான ரூ.2.6 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. ரொக்கமாக ரூ.4 ஆயிரம் சிக்கியது. தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.1 கோடியே 18 லட்சத்து 14 ஆயிரம் கைப்பற்றப்பட்டு உள்ளது என்றும், அதில் ஜி-பே மூலம் மட்டும் பரிமாறப்பட்ட ரூ.89 லட்சத்து 89 ஆயிரம் சிக்கியுள்ளதாகவும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.</p><p>இதில், ரொக்கமாக மட்டும் ரூ.28 லட்சத்து 24 ஆயிரம் கைப்பற்றப்பட்டு உள்ளதாகவும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்துள்ளனர்.  இதுபோன்ற அதிரடி சோதனை வேட்டைகள், அரசு அலுவலகங்களில் தொடர்ந்து நடத்தப்படும் என்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறியுள்ளனர்.</p> ]]></content:encoded></item><item><title>நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு: டெல்லி புறப்பட்ட தமிழக அமைச்சர்கள் குழு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/floods-in-nepal-tamil-nadu-ministerial-delegation-leaves-for-delhi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/floods-in-nepal-tamil-nadu-ministerial-delegation-leaves-for-delhi#comments</comments><guid isPermaLink="false">4be436bd-1cf9-4b35-934b-e440c0958c10</guid><pubDate>Thu, 27 Aug 2026 16:22:15 +0000</pubDate><atom:updated>2026-08-27T16:22:15.987Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>டெல்லி,Nepal,நேபாளம்,TN govt,Ministers,அமைச்சர்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/xcoinfzq/STate-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/xcoinfzq/STate-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நேபாளம் - திபெத் எல்லையில் நேற்று ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தால், பிரமாண்ட பனிப்பாறை சரிந்து போதேகோசி நதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த அதிபயங்கர வெள்ளப்பெருக்கில், ஆற்றின் கரையோர கட்டிடங்கள், பாலங்கள், வாகனங்கள் உள்ளிட்டவை கண்இமைக்கும் நேரத்தில் அடித்துச் செல்லப்பட்டன. </p><p>இந்த திடீர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200-ஐ கடந்திருக்கும் நிலையில், மேற்கொண்டு ஆயிரக்கணக்கானோரை காணவில்லை. அவர்களை தேடும் பணி நடந்து கொண்டிருக்கிறது. காயம் அடைந்தவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், காணாமல் போனவர்களில் சுமார் 300 பேர் இந்தியர்கள் என நேபாள வெளியுறவுத்துறை மந்திரி ஷிசிர் கனால் தெரிவித்துள்ளார்.</p> <p>இதனிடையே நேபாளத்தில் தமிழர்கள் பலர் சிக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழர்களை மீட்பதற்கான பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.</p><p>இந்த நிலையில், முதல்-அமைச்சர் விஜய் உத்தரவின்பேரில், நேபாளத்தில் சிக்கிய தமிழர்களை மீட்கும் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக தமிழக அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், வினோத், தென்னரசு ஆகியோர் இன்று டெல்லி புறப்பட்டு சென்றுள்ளனர். அதோடு, நேபாளத்தில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்கவும், நிவாரணப் பணிகளைக் கண்காணிக்கவும் ஆஷிஷ் குமார் ஐ.ஏ.எஸ். தலைமையிலான குழுவை காத்மாண்டுவுக்கு அனுப்ப முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>&apos;டான்சி&apos; நிலம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிக்கு மாற்றம் செய்யப்படுமா? அமைச்சர் செங்கோட்டையன் பதில்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/will-the-dansi-land-be-transferred-to-the-corporation-higher-secondary-school-minister-sengottaiyan-responds</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/will-the-dansi-land-be-transferred-to-the-corporation-higher-secondary-school-minister-sengottaiyan-responds#comments</comments><guid isPermaLink="false">6182dc1c-c1a1-4b74-b60a-849e8f686a0a</guid><pubDate>Thu, 27 Aug 2026 15:51:39 +0000</pubDate><atom:updated>2026-08-27T15:51:39.657Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,விஜய்,திருப்பூர்,அமைச்சர் செங்கோட்டையன்,Minister Senkottayan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/351j6jwb/kottaiyan33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் செங்கோட்டையன் ]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/351j6jwb/kottaiyan33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சட்டசபையில் கேள்வி நேரத்தில், த.வெ.க. உறுப்பினர் சத்யபாமா (திருப்பூர் வடக்கு), 'திருப்பூர் வடக்கு மாவட்டத்தில் குமார் நகர் மாநகராட்சி மேல்நிலை பள்ளி அமைந்துள்ளது. இங்கே சுமார் 1,475 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். </p><p>அந்த பள்ளிக்கு அருகில் தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி கழகம் ('டான்சி') நிலம் அமைந்துள்ளது. பள்ளிக்கு இடப்பற்றாக்குறை இருப்பதால் அந்த நிலத்தை வருவாய்த்துறை மூலம் நிலமாற்றம் செய்யப்படுமா? என துணை கேள்வியை எழுப்பினார்.</p><p>அதற்கு <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D">அமைச்சர் செங்கோட்டையன்</a>, 'வருவாய்த் துறை மூலம் டான்சி நிலத்தை பயன்படுத்தவில்லை என்று தெரிந்தால் அவர்களோடு பேசி அதற்கு பிறகு அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும்' என்றார்.</p>]]></content:encoded></item><item><title>சட்டசபை சுவாரசியம்: 20 வினாடிகள் அனுமதி கேட்டு 14 வினாடிகளில் பேசி முடித்த உறுப்பினர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/assembly-drama-member-asks-20-seconds-speaks-14</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/assembly-drama-member-asks-20-seconds-speaks-14#comments</comments><guid isPermaLink="false">5c2328e7-1bea-4fcb-a847-ff228f36fb1e</guid><pubDate>Thu, 27 Aug 2026 15:43:47 +0000</pubDate><atom:updated>2026-08-27T15:43:47.858Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN Assembly,DMK MLA,வேடசந்தூர் தொகுதி,த.சாமிநாதன்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/p0348qk5/Untitled-11.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/p0348qk5/Untitled-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது, தி.மு.க. உறுப்பினர் த.சாமிநாதன் (வேடசந்தூர்), வனத்துறை தொடர்பாக துணை கேள்வி கேட்க சபாநாயகரிடம் அனுமதி கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால் அனுமதி கிடைக்கவில்லை. இதனையடுத்து ஒரு பேப்பரில் 20 வினாடிகளில் பேசிவிடுவேன். அனுமதி கொடுங்கள் என துண்டு சீட்டில் எழுதி சபாநாயகரிடம் கொடுத்தார்.</p><p>இதையடுத்து அனுமதி வழங்கிய சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், '20 வினாடிகளில் பேசி முடித்துவிடுவேன் என எழுதி கொடுத்திருக்கிறார்' என்றார். அதையடுத்து சாமிநாதன் எழுந்து, "வேடசந்தூர் தொகுதி, சுக்காம்பட்டி ஊராட்சி, வளவி செட்டிபட்டியில் இருந்து சுக்காம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கு செல்லும் சாலை, மழைக்காலங்களில் உறுதியாக பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. அது வனத்துறைக்கு சொந்தமானது. இந்த சாலையை செப்பனிட்டுத்தர தங்கள் வாயிலாக கேட்கிறேன்" என்றார்.</p><p>உறுப்பினர் சொன்னபடி, 20 வினாடிகளுக்குள் அதாவது 14 வினாடிகளுக்குள்ளாகவே கேள்வியை கேட்டு முடித்துவிட்டார். அதற்கு பதிலளித்த அமைச்சர் ரஞ்சித்குமார், "இதுபோல் தமிழ்நாடு முழுவதும் மண்சாலைகள் இருக்கின்றன. அதை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>டெங்கு, பன்றி காய்ச்சல்களை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? - அமைச்சர் அருண்ராஜ் பதில்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/what-measures-have-been-taken-to-prevent-dengue-and-swine-flu-minister-arunraj-responds</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/what-measures-have-been-taken-to-prevent-dengue-and-swine-flu-minister-arunraj-responds#comments</comments><guid isPermaLink="false">c63a4d82-97b5-4389-b7a1-0c15ad80f92b</guid><pubDate>Thu, 27 Aug 2026 15:43:21 +0000</pubDate><atom:updated>2026-08-27T15:43:21.864Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>சட்டசபை,டெங்கு,Dengue,டெங்கு காய்ச்சல்,Dengue Fever,Legislative Assembly,swine flu,பன்றி காய்ச்சல்,Tamilnadu Assembly,அருண்ராஜ்,Arunraj,Minister Arunraj,அமைச்சர் அருண்ராஜ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/cjrhe2l5/Untitled-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் அருண்ராஜ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/cjrhe2l5/Untitled-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>டெங்கு, பன்றி காய்ச்சல்களை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து சட்டசபையில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் அருண்ராஜ் பதிலளித்தார்.</p><h2>டெங்கு, பன்றி காய்ச்சல்கள்</h2><p>சட்டசபையில் நிகழ்வில், டெங்கு, பன்றி காய்ச்சல்கள் விவகாரம் தொடர்பாக அரசின் கவனத்துக்கு உறுப்பினர்கள் கொண்டு வந்தனர். இதுதொடர்பாக நடந்த விவாதம் வருமாறு:-</p><p><strong>தி.மு.க. உறுப்பினர் ஓ.பன்னீர்செல்வம் (போடிநாயக்கனூர்)</strong> :- 2026 ஜூன் மாதம் வரை 7,011 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். 3 பேர் மரணம் அடைந்திருப்பதாகவும் மத்திய அரசின் புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது. கடந்த தி.மு.க. ஆட்சியில் மு.க.ஸ்டாலின் எடுத்த நடவடிக்கை காரணமாக டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டு, இறப்பு விகிதம் குறைக்கப்பட்டது. 23.8.2026 வரை 12,543 பேர் தமிழ்நாட்டில் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 4 பேர் மரணம் அடைந்திருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். பருவமழை தொடங்க உள்ளதால் தமிழக அரசு சிறப்பு முகாம்கள் அமைத்தல், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தல், கொசுக்கள் ஒழித்தல் போன்ற போதிய விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த வேண்டும் என்று அமைச்சரை கேட்கிறேன்.</p><h2>என்ன நடவடிக்கைகள்?</h2><p><strong>சட்டமன்ற அ.தி.மு.க. தலைவர் எடப்பாடி பழனிசாமி</strong>:- <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தமிழ்நாட்டில் </a>டெங்கு காய்ச்சல் அதிகம் பரவுகிறது. டெங்கு காய்ச்சல் பாதிப்பு கடந்த ஆண்டைவிட பாதியாக குறைந்துள்ளது. 4 பேர் மட்டுமே இறந்துள்ளனர். அதேபோல் பன்றி காய்ச்சல் 1,558 பேர் பாதிக்கப்பட்டதாகவும், சிலர் இறந்ததாகவும் அமைச்சர் சொல்லியுள்ளார். டெங்கு, பன்றி காய்ச்சல்களை தடுக்க அரசு என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது?</p><p><strong>டி.ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்டு)</strong> :- டெங்கு, மலேரியா காய்ச்சல் தமிழ்நாட்டில் இருக்கிறது. அதனால் பாதிக்கப்பட்டு அரசு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்கள். இந்த நோய்களை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கைகளை அரசு செய்துள்ளது?.</p><p><strong>சிவக்குமார் (பா.ம.க.)</strong> :- பருவமழைக்கு முன்னதாக பன்றிக் காய்ச்சல் அதிகளவில் பரவி வருகிறது. தடுப்பு நடவடிக்கைகளாக அரசு என்ன செய்து இருக்கிறது?</p><h2>ஆயத்தமாக உள்ளது</h2><p><strong>அமைச்சர் அருண்ராஜ்</strong>:- பருவமழை காலத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகமாகவே இருக்கிறது. இந்த ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் 26.8.2026 வரை 12,856 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். 7 உயிரிழப்புகளும் ஏற்பட்டிருக்கிறது. அதிகமாக சென்னையில்தான் பதிவாகியுள்ளது. அரசு தினந்தோறும் டெங்கு காய்ச்சலை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். டெங்கு, பன்றி காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை கண்காணிக்கப்படுகிறது. கொசு உற்பத்தியாகும் இடங்கள் கண்காணிக்கப்பட்டு, கொசு புழுக்கள் ஒழிப்பும் நடக்கிறது. கொசு ஒழிப்பு பணியாளர்களை அதிகளவில் பணியமர்த்தப்பட்டு அதற்கான பணிகள் நடக்கின்றன. மருத்துவமனைகளில் தேவையான சிகிச்சைகளும் தயார்நிலையில் உள்ளது. தினசரி 5,805 மருத்துவமனைகளில் காய்ச்சல் கண்காணிப்பு பணிகள் நடக்கின்றன. டெங்கு, பன்றி காய்ச்சல் தடுப்பு பணிகளில் தமிழக அரசு ஆயத்தமாகவே உள்ளது.</p><p>இவ்வாறு விவாதம் நடந்தது.</p>]]></content:encoded></item><item><title>டி.என்.பி.எஸ்.சி. மூலம் தேர்வான 459 பேருக்கு பணி நியமன ஆணை; முதல்-அமைச்சர் விஜய் வழங்கினார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-issues-appointment-orders-to-459-candidates-selected-through-tnpsc</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-issues-appointment-orders-to-459-candidates-selected-through-tnpsc#comments</comments><guid isPermaLink="false">2ff20337-88a6-4c1e-a1ad-ea279cabc506</guid><pubDate>Thu, 27 Aug 2026 15:41:13 +0000</pubDate><atom:updated>2026-08-27T15:41:13.786Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,Vijay,விஜய்,TNPSC,டி.என்.பி.எஸ்.சி. தேர்வு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/rqel1pty/cmvijayone33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ 
டி.என்.பி.எஸ்.சி. மூலம் தேர்வான 459 பேருக்கு பணி நியமன ஆணை]]></media:title><media:description type="html"><![CDATA[ முதல்-அமைச்சர் விஜய் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/rqel1pty/cmvijayone33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தலைமைச் செயலகத்தில், பல்வேறு பணியிடங்களுக்குத் தெரிவுசெய்யப்பட்ட 459 நபர்களுக்குப் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 நபர்களுக்குப் பணிநியமன ஆணைகளை முதல்-அமைச்சர் விஜய் வழங்கினார்.</p><p>தமிழக அரசின் மனிதவள மேலாண்மைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கு <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%20">தமிழ்நாடு அரசு</a> பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம் பல்வேறு துறைகளுக்கு உதவி பொறியாளர்கள், வேளாண் அலுவலர், இளநிலை அறிவியல் அலுவலர், இளநிலை மேலாளர்கள், முதுநிலை கணக்காளர் உள்ளிட்ட பல்வேறு பணி இடங்களுக்கு 459 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.</p><p>அவர்களுக்கு இதற்கான சான்றிதழை வழங்கும் அடையாளமாக 10 பேருக்கு பணிநியமன ஆனைகளை சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் விஜய் கொடுத்தார். அப்போது, மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார், தலைமைச் செயலாளர் சாய்குமார், மனிதவள மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் சி.சமயமூர்த்தி, துணைச் செயலாளர் ருக்மிணி ஆகியோர் உடன் இருந்தனர்.</p>]]></content:encoded></item><item><title>‘சட்டமன்றத்தில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெற வேண்டும்’ - திருமாவளவன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/constructive-debates-must-take-place-in-the-legislative-assembly-thirumavalavan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/constructive-debates-must-take-place-in-the-legislative-assembly-thirumavalavan#comments</comments><guid isPermaLink="false">2cae2e70-de72-4e2b-8783-b70f6827903e</guid><pubDate>Thu, 27 Aug 2026 15:28:10 +0000</pubDate><atom:updated>2026-08-27T15:28:10.187Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருமாவளவன்,Thirumavalavan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/vhrnf69r/STate-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/vhrnf69r/STate-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது, சட்டமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகள் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, சட்டமன்ற உறுப்பினர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக அவர் கூறியதாவது;-</p> <p>“சட்டமன்றத்தில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெற வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பு. அண்மையில் முதல்-அமைச்சர் விஜய்யை நான் சந்தித்தபோது அவரும் இந்த கருத்தை வெளிப்படுத்தினார். சட்டசபையில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெற வேண்டும் என்ற விருப்பத்தை அவர் தெரிவித்தார். </p><p>ஒவ்வொருவருக்கும் அதுதான் விருப்பம். சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் அந்த பொறுப்புணர்வோடு சட்டமன்றத்தில் இயங்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய எதிர்பார்ப்பு.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>திருச்செந்தூர் கோவிலில் ஆவணித் திருவிழா: 31-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/aavanit-festival-at-thiruchendur-temple-flag-hoisting-on-31st</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/aavanit-festival-at-thiruchendur-temple-flag-hoisting-on-31st#comments</comments><guid isPermaLink="false">9c6b8eec-929a-4443-b906-c96d3c0e6879</guid><pubDate>Thu, 27 Aug 2026 15:25:10 +0000</pubDate><atom:updated>2026-08-27T15:25:10.096Z</atom:updated><atom:author><atom:name>ஆன்மிகச் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514969</atom:uri></atom:author><description></description><media:keywords>தேரோட்டம்,Tiruchendur temple,திருச்செந்தூர் கோவில்,கொடியேற்றம்,ஆவணித் திருவிழா</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/jx9exaa9/Untitled-10.jpg" width="750"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ திருச்செந்தூர் கோவில்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/jx9exaa9/Untitled-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>ஆன்மிகம் (Devotional)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி,</p><p>திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா 31-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்க இருக்கிறது.</p><h2>ஆவணித் திருவிழா</h2><p>முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா வருகிற 31-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்க இருக்கிறது. இந்த விழா வருகிற 11-ந்தேதி வரை 12 நாட்கள் நடைபெற உள்ளது. முதல் நாளான்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப் பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 5.15 மணிக்கு மேல் 5.40 மணிக்குள் திருவிழா கொடியேற்றப்படும்.</p><p>மாலையில் அப்பர் சுவாமிகள் கோவிலில் இருந்து தங்க சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து உழவாரப்பணி செய்யும் நிகழ்ச்சியும், இரவில் ஸ்ரீபெலி நாயகர் அஸ்திரதேவருடன் பல்லக்கில் 9 சந்திகளில் வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடக்கும்.</p><h2>சிவப்பு சாத்தி</h2><p>விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான வருகிற 4-ந்தேதி மேலக்கோவிலில் இரவு 7.30 மணிக்கு குடைவருவாயில் தீபாராதனை நடக்க இருக்கிறது. பின்னர் சுவாமி, அம்பாள் தனித்தனி தங்க மயில் வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார்கள்.</p><p>6-ந்தேதி 7-ம் திருநாளன்று அதிகாலை 5 மணிக்கு சண்முகப்பெருமானின் உருகு சட்டசேவை நிகழ்ச்சியும், காலை 9 மணிக்கு கோவிலில் இருந்து சுவாமி சண்முகர் வெற்றி வேர் சப்பரத்தில் பிள்ளையன் கட்டளை மண்டபத்திற்கும் எழுந்தருளுவார். அங்கு மாலையில் சுவாமிக்கும், அம்பாள்களுக்கும் அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடைபெறும். மாலை 4 மணிக்கு சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.</p><h2>தேரோட்டம்</h2><p>8-ம் திருநாளான வருகிற 7-ந்தேதி அதிகாலை 6 மணிக்கு சுவாமி சண்முகர் பெரிய வெள்ளிச்சப்பரத்தில் வெள்ளைச் சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வருவார். பகல் 12 மணிக்கு மேல் சுவாமி சண்முகர் பச்சை நிற கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து கோவிலை சேர்வார். சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 10-ம் திருநாளான வருகிற 9-ந்தேதி காலை 7 மணிக்கு நடக்கும்.</p>]]></content:encoded></item><item><title>ரூ.42 கோடி நீர்வளத்துறை டெண்டரில் குளறுபடிகள்: &apos;நிர்வாக மாற்றம்&apos; இதுதானா? - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/irregularities-in-rs-42-crore-water-resources-department-tender-is-this-what-administrative-change-looks-like-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/irregularities-in-rs-42-crore-water-resources-department-tender-is-this-what-administrative-change-looks-like-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">e5092ea9-f67d-42c4-80bf-11578007d114</guid><pubDate>Thu, 27 Aug 2026 15:18:44 +0000</pubDate><atom:updated>2026-08-27T15:18:44.104Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,பாஜக,BJP,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/px9ep474/Untitled-18.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/px9ep474/Untitled-18.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>முதல்-அமைச்சர் விஜய் உடனடியாக இந்த முறைகேடுகளை ஆய்வு செய்து, ஆன்லைன் டெண்டர் ஆவணங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>மெகா முறைகேடுகள்</h2><p>பருவமழை <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">முன்னெச்சரிக்கை </a>பணிகளுக்காக தவெக அரசின் நீர்வளத்துறை ஒதுக்கியுள்ள ரூ.42 கோடி மதிப்பிலான 202 டெண்டர்களில், மெகா முறைகேடுகள் அரங்கேறி வருவதாக வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன. ரூ.10 லட்சம் மதிப்பிலான பணிகளுக்கு வெறும் 2 நாட்களும், 50-க்கும் மேற்பட்ட பணிகளுக்கு வெறும் 7 நாட்களும் மட்டுமே கால அவகாசம் வழங்கப்பட்டிருப்பது, முறைகேடு குறித்த சந்தேகத்தை மேலும் வலுவாக்குகிறது.</p><p>இந்த டெண்டர் தொடர்பாகப் சில சந்தேகங்கள் எழுகின்றன. அதன்படி:</p><p>1) ரூ.10 லட்சம் மதிப்பிலான பணிகளுக்கு வெறும் 2 நாட்கள் மட்டும் கால அவகாசம் கொடுப்பது ஏன்?</p><p>2) ஆன்லைன் டெண்டர் முறை அமலில் இருந்தும், குறிப்பிட்ட ஒப்பந்ததாரர்கள் மட்டுமே பங்கேற்கும் வகையில் "சிறப்பு நிபந்தனைகள்" விதிக்கப்பட்டது ஏன்?</p><h2>டெண்டர்களை ரத்து செய்க</h2><p>போன்ற கேள்விகள் எழுகின்றன. மேலும், தொழில்நுட்ப ஓட்டைகளைப் பயன்படுத்தி அதிகாரிகளும், சில ஆதிக்கம் செலுத்தும் ஒப்பந்ததாரர்களும் கைகோர்த்து 'சிண்டிகேட்' அமைத்து மற்றவர்களைத் தடுப்பதாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டுகள் கண்டனத்திற்குரியவை. எனவே முதல்-அமைச்சர் விஜய் உடனடியாக இந்த முறைகேடுகளை ஆய்வு செய்து, ஆன்லைன் டெண்டர் ஆவணங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அவ்வாறு முறைகேடுகள் நடந்தது உறுதியானால், அனைத்து டெண்டர்களையும் ரத்து செய்துவிட்டு, கூடுதல் கால அவகாசத்துடன் முறையான மறு டெண்டர் விட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஆணவக் கொலைக்கு எதிராக சிறப்பு சட்டம் இயற்றப்படும் - வன்னி அரசு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-law-to-be-enacted-against-honor-killings-vanni-government</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-law-to-be-enacted-against-honor-killings-vanni-government#comments</comments><guid isPermaLink="false">c705b64c-49cf-40e4-8109-55dbe671ff1a</guid><pubDate>Thu, 27 Aug 2026 15:08:17 +0000</pubDate><atom:updated>2026-08-27T15:08:17.843Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,VCK,வன்னி அரசு,Vanni Arasu,ஆணவக்கொலை,அமைச்சர் வன்னி அரசு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/pr8z4ap6/arasu33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ 
ஆணவக் கொலை]]></media:title><media:description type="html"><![CDATA[ 
ஆணவக் கொலைக்கு எதிராக சிறப்பு சட்டம் இயற்றப்படும்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/pr8z4ap6/arasu33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கடந்த திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட நீதிபதி கே.என்.பாஷா குழுவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டு குழுவின் பரிந்துரைகளை விரைந்து பெற்று ஆணவக் கொலைக்கு எதிராக சிறப்பு  தனிச் சட்டம் இயற்றப்படும் என  அமைச்சர் வன்னி அரசு அறிவித்துள்ளார்.</p><h2>ஆணவக்கொலைக்கு சிறப்பு சட்டம்</h2><p>இதுதொடர்பாக சட்டமன்றத்தில் பேசிய அமைச்சர் வன்னி அரசு.,</p><p>வன்கொடுமைக்கு எதிராக சட்டம் இயற்றப்பட்டு, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும், சமத்துவம் மற்றும் சமூகநீதியை நிலைநாட்டி, அனைவரிடையேயும் இணக்கமான சூழலை உருவாக்க அரசு முயன்றுவருகிறது. இருப்பினும் தங்கள் சொந்தப் பிள்ளைகளையே ஆணவக்கொலை செய்யும் சம்பவல்கள் சமூகத்தில் அரங்கேறி வருகின்றன.</p><h2>பாஷா குழுவின் பதவிக்காலம் நீட்டிப்பு </h2><p>சமூகத்தில் தொடர்ந்து நடந்துவரும் ஆணவப்படுகொலை சம்பவங்களை தடுப்பதற்கு, சிறப்பு சட்டம் இயற்றுவதற்கு அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள், பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கையை ஏற்று, கடந்த திமுக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாட்ஷா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.</p><p>இக்குழு அரசு அலுவலர்களுடனும் கலந்து ஆலோசித்து கருத்துகள் கேட்கப்பட்டு உள்ளது. மேலும் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் கலந்து ஆலோசித்து கருத்துகளைப் பெற்று அறிக்கை தயார் செய்யவேண்டிய நிலை உள்ளதால், பாஷா குழுவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்தக் குழுவின் பரிந்துரைகள் பெறப்பட்ட உடன், ஆணவப்படுகொலைகளை தடுத்து நிறுத்துவதற்கு சிறப்புச் சட்டம் இயற்றப்படும் என்று திறந்த மனதோடு அறிவிக்கிறேன்." என தெரிவித்தார்.</p><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95%20%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">தவெக ஆட்சி</a>யில் 10 ஆணவக் கொலைகள் நடந்திருப்பதாக திமுக குற்றஞ்சாட்டிய நிலையில் அமைச்சர் வன்னி அரசு அறிவித்துள்ளார்.</p><h2>முதல்-அமைச்சரிடம்  வாழ்த்து</h2><p>இதனிடையே,  சமூக நீதித்துறையின் 2026-2027ம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கை மற்றும் துறை சார்ந்த முக்கிய அறிவிப்புகள் சட்ட பேரவையில் வெளியிடப்பட்டன. இதனைத் தொடர்ந்து, முதல்-அமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் அமைச்சர் வன்னிஅரசு.</p>]]></content:encoded></item><item><title>கோவை-ஜபல்பூர் இடையே புதிய வாராந்திர சிறப்பு ரெயில்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-weekly-special-train-between-coimbatore-and-jabalpur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-weekly-special-train-between-coimbatore-and-jabalpur#comments</comments><guid isPermaLink="false">7f534bda-a672-4694-b365-4a916ac8918e</guid><pubDate>Thu, 27 Aug 2026 15:00:37 +0000</pubDate><atom:updated>2026-08-27T15:00:37.460Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோவை,சிறப்பு ரெயில்,Special train</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/kepvdxqj/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/kepvdxqj/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை, </p><p>கோவை-ஜபல்பூர் இடையே இயக்கி வந்த வாராந்திர சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரெயில் புதிய எண்களுடன் நிரந்தர ரெயில்களாக மாற்றப்பட்டுள்ளது. இதன் படி கோவை-ஜபல்பூர் இடையே புதிய விரைவு ரெயிலை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இந்த ரெயில் சேவையில் ஜபல்பூர்-கோவை ரெயில் (எண்:20160) அடுத்த மாதம் 23-ந்தேதி முதல் வெள்ளிக்கிழமைதோறும் இரவு 11.50 மணிக்கு ஜபல்பூர் சந்திப்பில் இருந்து புறப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை மதியம் 2.30 மணிக்கு கோவை சந்திப்பை அடையும். </p><p>அதேபோல் வருகிற 26-ந்தேதி கோவை-ஜபல்பூர் ரெயில் (எண்: 20159) திங்கட்கிழமைகளில் மாலை 5.05 மணிக்கு புறப்படும். இந்த ரெயில் புதன்கிழமைகளில் காலை 8.45 மணிக்கு ஜபல்பூர் சந்திப்பை அடையும். இந்த ரெயில் பாலக்காடு, சொரணூர், திரூர், கோழிக்கோடு, வடகரா, கண்ணூர், காசர்கோடு, மங்களூரு, தொக்கூர், முல்கி, உடுப்பி, குந்தாப்புரா, மூகாம்பிகா ரோடு பைந்தூர், கும்தா, கார்வார், மட்கான், திவிம், குடால், ரத்னகிரி, சிப்ளுன், கேட், ரோஹா, பன்வெல், நாசிக் ரோடு, புசாவல், கந்தவா, ஹர்தா, இடார்சி, பிபரியா, கதர்வாரா மற்றும் நரசிங்பூர் வழியாக சென்று ஜபல்பூரை அடைகிறது.</p>]]></content:encoded></item><item><title>வீட்டுப் பட்டியல் கணக்கெடுப்புக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்..! - சென்னை மாநகராட்சி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/public-urged-to-cooperate-with-the-house-listing-survey-chennai-corporation</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/public-urged-to-cooperate-with-the-house-listing-survey-chennai-corporation#comments</comments><guid isPermaLink="false">ce1126db-1bfc-4259-b140-b5d67b0be351</guid><pubDate>Thu, 27 Aug 2026 14:39:01 +0000</pubDate><atom:updated>2026-08-27T14:39:01.956Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Chennai Corporation,சென்னை மாநகராட்சி,Chennai Corporation Commissioner</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/wmuwxgo8/Untitled-9.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை மாநகராட்சி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/wmuwxgo8/Untitled-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>பெருநகர சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வீட்டுப் பட்டியல் கணக்கெடுப்புப் பணிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தருமாறு சென்னை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ். சமீரன் கேட்டுக் கொண்டார். இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>மக்கள் தொகை கணக்கெடுப்பு – 2027</h2><p>மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது நாட்டின் எதிர்காலத் திட்டமிடலுக்கும், பல்வேறு அரசு நலத்திட்டங்கள் மற்றும் அடிப்படை வசதிகளை முறையாகத் திட்டமிடுவதற்கும் முக்கியமான பணியாகும்.</p><p>பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு – 2027 தொடர்பான வீட்டுப் பட்டியல் கணக்கெடுப்புப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.</p><h2>தகவல் அளிக்கலாம்</h2><p>தங்களது குடும்பம் இதுவரை கணக்கெடுக்கப்படவில்லை எனில், கீழே குறிப்பிட்டுள்ள சம்பந்தப்பட்ட பொறுப்பு அலுவலரை (Charge Officer) தொடர்பு கொண்டு தேவையான தகவல்களை அளிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.</p><p>மேலும், மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணியை சிறப்பாகவும், முழுமையாகவும் மேற்கொள்ளும் வகையில், கணக்கெடுப்பு அலுவலர்கள் மற்றும் கணக்கெடுப்பாளர்களுக்கு பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மக்கள் தொகைக் கணக்கெடுப்பிற்குத் தேவையான தகவல்களை வழங்குவது கட்டாயமாகும்.</p><h2>தொடர்பு கொள்ள வேண்டிய மண்டல அலுவலகங்கள்</h2><ul><li><p>மண்டலம் - மண்டலத்தின் பெயர் -தொடர்பு எண்</p></li><li><p>மண்டலம் – 1 திருவொற்றியூர் 9445190201</p></li><li><p>மண்டலம் – 2 மணலி 9445190202</p></li><li><p>மண்டலம் – 3 மாதவரம் 9445190203</p></li><li><p>மண்டலம் – 4 தண்டையார்பேட்டை 9445190204</p></li><li><p>மண்டலம் – 5 ராயபுரம் 9445190205</p></li><li><p>மண்டலம் – 6 திரு.வி.க. நகர் 9445190206</p></li><li><p>மண்டலம் – 7 அம்பத்தூர் 9445190207</p></li><li><p>மண்டலம் – 8 அண்ணா நகர் 9445190208</p></li><li><p>மண்டலம் – 9 தேனாம்பேட்டை 9445190209</p></li><li><p>மண்டலம் – 10 கோடம்பாக்கம் 9445190210</p></li><li><p>மண்டலம் – 11 வளசரவாக்கம் 9445190211</p></li><li><p>மண்டலம் – 12 ஆலந்தூர் 9445190212</p></li><li><p>மண்டலம் – 13 அடையாறு 9445190213</p></li><li><p>மண்டலம் – 14 பெருங்குடி 9445190214</p></li><li><p>மண்டலம் – 15 சோழிங்கநல்லூர் 9445190215</p></li><li><p>தலைமையிடம் 1913</p></li></ul><h2>பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்</h2><p>எனவே, தங்களது குடும்பம் கணக்கெடுப்பில் விடுபட்டிருந்தால், மேற்கண்ட தொடர்பு எண்களில் சம்பந்தப்பட்ட பொறுப்பு அலுவலரைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.</p><p>மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணியை வெற்றிகரமாக நிறைவு செய்ய <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">பொதுமக்கள் </a>அனைவரும் முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>விவசாயி வலுக்கட்டாயமாக காரில் கடத்தல் - ஓசூர் அருகே பரபரப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/farmer-forcibly-abducted-in-a-car-sensation-near-hosur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/farmer-forcibly-abducted-in-a-car-sensation-near-hosur#comments</comments><guid isPermaLink="false">f06ae173-7789-4556-bbe1-a87a90f4d877</guid><pubDate>Thu, 27 Aug 2026 14:38:00 +0000</pubDate><atom:updated>2026-08-27T14:38:00.519Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>farmer,விவசாயி,Hosur,ஓசூர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/vxp0kggj/STate-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/vxp0kggj/STate-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கிருஷ்ணகிரி,</p><p>கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கெலமங்கலம் அடுத்த அனுசோனை கிராமத்தை சேர்ந்த கோபால்(வயது 58) என்ற விவசாயி ஆடு, கோழி, முயல் உள்ளிட்டவற்றை ஆன்லைனில் விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு கேரள பதிவு எண் கொண்ட காரில் வந்த 4 பேர், அவரை வீட்டிலிருந்து வெளியே வரவழைத்து வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.</p><p>இந்த காட்சி அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது. இது குறித்து கோபாலின் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், இது குறித்து விசாரணை நடத்தியபோது, காரில் வந்த நபர்கள் கடந்த சில நாட்களாக கோபாலுக்கு சொந்தமான இடத்தில் சூட்டிங் நடத்த அனுமதி கேட்டு வந்தனர் என்பதும், அதற்கு கோபால் மறுப்பு தெரிவித்து வந்தார் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>வேளாங்கண்ணி மாதா ஆலயத் திருவிழா: சிறப்புப் பேருந்துகள் இயக்கம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/velankanni-matha-church-festival-operation-of-special-buses</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/velankanni-matha-church-festival-operation-of-special-buses#comments</comments><guid isPermaLink="false">a43956a2-cfae-4d11-b83f-b817d0647fa5</guid><pubDate>Thu, 27 Aug 2026 14:11:03 +0000</pubDate><atom:updated>2026-08-27T14:11:03.909Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>special buses,Velankanni,வேளாங்கண்ணி,சிறப்புப் பேருந்துகள்</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/0os1zpir/13.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/0os1zpir/13.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வேளாங்கண்ணி புனித அன்னை ஆரோக்கிய மாதா ஆலயத் திருவிழாவை முன்னிட்டு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு பின்வருமாறு;</p><p>வேளாங்கண்ணி புனித அன்னை ஆரோக்கிய மாதா ஆலயத் திருவிழாவை முன்னிட்டு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பாக  சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பக்தர்களின் வசதிக்காக  சென்னை, பெங்களூரு தூத்துக்குடி கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் ஆகிய ஊர்களிலிருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு பேருந்துகள் 27/08/2026 முதல் 10/09/2026 வரை இயக்கப்பட உள்ளன.</p><p>29/09/2028 அன்று வேளாங்கண்ணி மாதா கோவிலில் கொடியேறுவதை முன்னிட்டு 28.08.2028 அன்று சென்னையிலிருந்து வேளாங்கண்ணிக்கு 160 சிறப்பு பேருந்துகளும், 29/08/2028 அன்று வேளாங்கண்ணியிலிந்து சென்னைக்கு 150 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது. அதே போல் 08/09/2028 அன்று கொடி இறங்குவதை முன்னிட்டு சென்னையிலிருந்து வேளாங்கண்ணிக்கும் வேளாங்கண்ணியிலிருந்து சென்னைக்கும் 150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.</p><p>மற்ற நாட்களில் தேவைக்கேற்ப சென்னையிலிருந்து வேளாங்கண்ணிக்கும், வேளாங்கண்ணியிலிருந்து சென்னைக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். பயணிகளின் வசதிக்காக தொலைதூரங்களில் இருந்து இயக்கப்படும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் wwwtnstc.in மற்றும் tnstc official app மூலம் முன்பதிவு செய்து வேளாங்கண்ணி செல்லவும் மற்றும் அங்கிருந்து பயணிகள் திரும்பும் வகையில் பயணம் செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.</p><p>இதுமட்டுமின்றி குழுவாக பயணம் செய்ய விரும்புபவர்களுக்கு ஒப்பந்த அடிப்படையிலும் பேருந்து இயக்கப்படுகின்றன. மேற்படி சேவையை வேளாங்கண்ணி செல்லும் பக்தர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>பி.எம்.எப்.எம்.இ திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தியதற்காக விருது: அமைச்சர் மதன்ராஜா பெற்றுக் கொண்டார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/pmfme-scheme-award-for-excellent-implementation-minister-mathanraja-receives</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/pmfme-scheme-award-for-excellent-implementation-minister-mathanraja-receives#comments</comments><guid isPermaLink="false">f3b9268b-2cf6-4384-a7e5-ea426201a4cb</guid><pubDate>Thu, 27 Aug 2026 14:10:26 +0000</pubDate><atom:updated>2026-08-27T14:10:26.123Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விருது,Award,சிராக் பஸ்வான்,அமைச்சர் மதன்ராஜா,Minister Madanraja</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/srdeuipf/Untitled-8.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/srdeuipf/Untitled-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பிரதான் மந்திரி குறு உணவுபதப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டத்தினை (PMFME) தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படுத்தியதற்காக, மத்திய உணவுப்பதப்படுத்துதல், தொழில் துறை மந்திரி சிராக் பஸ்வானிடம் இருந்து குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன்ராஜா விருதினை பெற்றுக்கொண்டார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-</p><p>புதுடெல்லி, இந்தியா ஹாபிடாட் சென்டரில் 24.08.2026 &amp; 25.08.2026 அன்று நடைபெற்ற பிரதம மந்திரி குறு உணவுபதப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் (Pradhan Mantri Formalisation of Micro Food Processing Enterprises Scheme) தொடர்பான விருது வழங்கும் விழாவில், PMFME திட்டத்தின் கீழ் சிறப்பாகச் செயல்பட்டதற்காக, பெரிய மாநிலங்கள் பிரிவில் வெற்றி பெற்ற மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்டது. இத்திட்டத்தை தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழ்நாடு அரசிற்கு மத்திய உணவுபதப்படுத்துதல் தொழில்துறை மந்திரி சிராக் பஸ்வான் விருதினை வழங்க, தமிழ்நாடு அரசின் சார்பில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன்ராஜா பெற்றுக்கொண்டார்.</p><p>பிரதான் மந்திரி குறு உணவுப்பதப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் ஒரு மத்திய நிதியுதவித் திட்டமாகும். இத்திட்டத்தில், மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசுக்கு இடையே 60:40 என்ற விகிதத்தில் நிதி பகிர்வு முறை பின்பற்றப்படுகிறது. முறைசாரா குறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்துவதையும், விவசாய விளைப்பொருட்களின் மதிப்பு கூட்டுதலை ஊக்குவிப்பதையும் இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.</p><p>இத்திட்டத்தை தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழ்நாடு அரசிற்கு மத்திய அரசு விருது வழங்கி சிறப்பித்தது. இந்நிகழ்வில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப்யாதவ் மற்றும் முதன்மைச் செயலர் /தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர் உமாநாத் மற்றும் மத்திய, மாநில அரசின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.</p><p>தமிழ்நாட்டில் PMFME திட்டம் நடப்பு நிதியாண்டில் உணவுப்பதப்படுத்தும் நடவடிக்கைகளைத் தொடங்கவும், விரிவுபடுத்தவும் 1,618 நிறுவனங்களுக்கு ரூ.47 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. உணவுப்பதப்படுத்தல் நடவடிக்கைகளில் மகளிரை ஊக்குவிக்கும் வகையில், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் ரூ.40,000 வீதம் விதை மூலதன மானியமாக 9,569 பெண்களுக்கு மொத்தம் ரூ.38.16 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது.</p><p>PMFME திட்டத்தின் கீழ் தமிழ்நாடு இதுவரை மொத்தம் 19,800 நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இது இந்தியா முழுமைக்குமான இலக்கில் சுமார் 10 சதவீத பங்களிப்பாகும். மேலும், ஒப்புதல் அளிக்கப்பட்ட அலகுகளில் நிதி விடுவிக்கப்பட்ட விகிதத்தில் (sanction-to-disbursement rate) 92% என்ற சிறப்பான அளவுகோலையும் தமிழ்நாடு மாநிலம் எட்டியுள்ளது.</p><p>தமிழ்நாடு 6 பிராண்டிங் மற்றும் சந்தைப்படுத்தல் திட்ட முன்மொழிவுகளைச் சமர்ப்பித்துள்ளது. இது உணவுப்பதப்படுத்தல் அமைச்சகத்தால் பெறப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட மிக அதிக எண்ணிக்கையிலான முன்மொழிவுகளாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இந்தியா - வியட்நாம் கடலோரக் காவல் படைகளின் கூட்டுப் பயிற்சி சென்னையில் நிறைவு..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/joint-exercise-between-the-indian-and-vietnamese-coast-guards-concludes-in-chennai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/joint-exercise-between-the-indian-and-vietnamese-coast-guards-concludes-in-chennai#comments</comments><guid isPermaLink="false">948438e4-b5b7-401b-a3e8-0b30d3c330a1</guid><pubDate>Thu, 27 Aug 2026 13:33:24 +0000</pubDate><atom:updated>2026-08-27T13:33:24.503Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்தியா,India,Chennai,சென்னை,வியட்நாம்,Vietnam,கூட்டுப் பயிற்சி,Joint exercise</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/5y731bwe/Untitled-8.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இந்தியா - வியட்நாம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/5y731bwe/Untitled-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இந்தியக் கடலோரக் காவல் படை (ICG) மற்றும் வியட்நாம் கடலோரக் காவல் படை (VCG) இணைந்து நடத்திய ‘சஹ்யோக் ஹாப்-டாக்’ (SAHYOG HOP-TAC) என்ற கடல்சார் கூட்டுப் பயிற்சியின் இரண்டாவது பதிப்பு, இன்று சென்னை கடற்கரைக்கு அப்பால் வெற்றிகரமாக நிறைவடைந்தது.</p><h2>இந்தியா - வியட்நாம் கூட்டுப் பயிற்சி</h2><p>இந்த வியூக முக்கியத்துவம் வாய்ந்த கூட்டு நடவடிக்கையில், இந்தியக் கடலோரக் காவல் படையின் எட்டு கப்பல்கள் மற்றும் ஆறு விமானங்கள் ஆகியவற்றுடன், வியட்நாம் கடலோரக் காவல் படையின் ‘சி எஸ் பி 8002’ என்னும் கப்பலும் பங்கேற்றது. இப்பயிற்சி நடவடிக்கைகள் இந்தியக் கடலோரக் காவல் படையின் தலைமை இயக்குநர் மற்றும் வியட்நாம் கடலோரக் காவல் படையின் துணைத் தளபதி ஆகியோரால் கூட்டாகக் கண்காணிக்கப்பட்டன.</p><h2>முக்கிய மைல்கல்</h2><p>இரு படைகளுக்கிடையே <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">செயல்பாட்டு </a>ரீதியிலான ஒருங்கிணைப்பை மேம்படுத்தவும், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளைச் சீரமைக்கவும் இந்தத் தீவிரப் பயிற்சிகள் உருவாக்கப்பட்டன. அவசரகால நடைமுறைகளை செயல்படுத்துதல், கடலில் தடையற்ற ஒருங்கிணைப்பை உருவாக்குதல் போன்ற அம்சங்கள் இப்பயிற்சியில் இடம்பெற்றன. கடல்சார் பாதுகாப்பு வழிமுறைகளை வலுப்படுத்துதல், இரு படைகளுக்கிடையே செயல்பாட்டு திறன்களை பரிமாறிக்கொள்ளுதல் மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இந்தியா மற்றும் வியட்நாம் இடையிலான நீண்டகால ஒத்துழைப்பை உறுதிப்படுத்துதல் ஆகியவற்றில் இப்பயிற்சி ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பிரசாரத்தில் குழந்தைகளை ஈடுபடுத்தவில்லை... தனக்கு எதிரான தேர்தல் வழக்கில் முதல்-அமைச்சர் விஜய் மனு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/did-not-involve-children-in-campaign-chief-minister-vijay-petition-in-election-case</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/did-not-involve-children-in-campaign-chief-minister-vijay-petition-in-election-case#comments</comments><guid isPermaLink="false">97643737-7601-4535-8b42-86044d2ab448</guid><pubDate>Thu, 27 Aug 2026 13:28:13 +0000</pubDate><atom:updated>2026-08-27T13:28:13.098Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை ஐகோர்ட்டு,Chennai Highcourt,தேர்தல் வழக்கு,election case,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/05fc8pbp/Untitled-7.jpg" width="750"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/05fc8pbp/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தேர்தல் பிரசாரத்துக்கு குழந்தைகளைப் பயன்படுத்தியதற்காக தனது வெற்றியை செல்லாது என அறிவிக்க முடியாது எனக் கூறி, தனக்கு எதிராக தொடரப்பட்ட தேர்தல் வழக்குகளை நிராகரிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் விஜய் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><h2>தேர்தல் வழக்கு</h2><p>முதல்-அமைச்சர் விஜய் பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து திமுக வேட்பாளர் ஆர்.டி. சேகர் மற்றும் வாக்காளர்கள் லட்சுமி நரசிம்மன், தினேஷ் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.</p><p>இந்த வழக்கு கடந்த 25-ம்தேதி விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக்கோரி மனுத்தாக்கல் செய்ய உள்ளதாகவும், அதற்கு இரண்டு வாரம் அவகாசம் வழங்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் விஜய் தரப்பில் கேட்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த கோர்ட்டு இன்று (ஆகஸ்ட் 27-க்குள்) தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக்கோரி மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.</p><h2>முதல்-அமைச்சர் விஜய் மனு</h2><p>இந்த நிலையில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் வெற்றி பெற்றதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரி முதல்-அமைச்சர் விஜய் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-</p><p>பிரசாரத்தில் குழந்தைகளை ஈடுபடுத்தவில்லை. குழந்தைகளை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்தியதாக கூறுவது தவறு. அவ்வாறு கூறப்படும் குற்றச்சாட்டுகள் உண்மை என்று வைத்துக் கொண்டாலும், அந்த காரணத்துக்காக தனது தேர்தல் வெற்றியைச் செல்லாது என அறிவிக்க முடியாது.</p><p>தேர்தல் தொடர்புடைய நடவடிக்கைகளில் குழந்தைகளைப் பயன்படுத்த அரசியல் கட்சிகளுக்கு தடை விதித்து, கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவு, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டதா என்பதை தேர்தல் வழக்கு தாக்கல் செய்தவர்கள் நிரூபிக்கவில்லை. தேர்தல் நடத்தை விதிகளை மீறுவது தேர்தல் வெற்றியைச் செல்லாது என அறிவிப்பதற்கான காரணமாக கருத முடியாது.</p><h2>ஆதாரங்கள் இல்லை</h2><p>மேலும், தேர்தல் செலவு கணக்கையும், வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி பெற்றதையும் மறைத்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை. யார் செலவு செய்தார்கள், எப்போது பணம் செலுத்தப்பட்டது என்பது போன்ற விவரங்கள் எதுவும் தேர்தல் வழக்குகளில் கூறப்படவில்லை. வழிபாட்டுத் தலங்களில் பிரசாரம் செய்ததாக கூறிய குற்றச்சாட்டுகளுக்கும் ஆதாரங்கள் இல்லை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சிறுபான்மையினர் நல மானியக் கோரிக்கை அறிவிப்புகள் ஏமாற்றமளிக்கிறது: எஸ்டிபிஐ</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/minority-welfare-grant-request-announcements-disappointing-stbi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/minority-welfare-grant-request-announcements-disappointing-stbi#comments</comments><guid isPermaLink="false">2bdf4379-ae4d-44e5-99ac-d94292b9fa5d</guid><pubDate>Thu, 27 Aug 2026 13:07:17 +0000</pubDate><atom:updated>2026-08-27T13:07:17.485Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>STBI,சிறுபான்மையினர்,எஸ்டிபிஐ கட்சி,Grant request,மானியக் கோரிக்கை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/o4zji9we/sdpi-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/o4zji9we/sdpi-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p> எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D">நெல்லை முபாரக்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:</p><p>சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கை என்பது வெறும் திட்டங்களின் பட்டியல் அல்லது நிதி ஒதுக்கீட்டு அறிக்கை மட்டுமல்ல. அது ஒரு மாநில அரசின் சமூகநீதிப் பார்வையையும், சிறுபான்மையின மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் கொள்கை முடிவுகளையும் வெளிப்படுத்தும் முக்கியமான ஆவணமாகும். சிறுபான்மை சமூக மக்களுக்கான சிறப்பு அறிவிப்புகள் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பைச் செல்லும் இடமெல்லாம் ஏற்படுத்தி வந்த சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சரின் பேச்சுக்கும், தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்கும் எவ்வித தொடர்புமில்லை என்பதை மானியக் கோரிக்கை அறிவிப்புகள் காட்டுகிறது. அந்த வகையில், தற்போதைய சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கை, பெரிய அளவிலான சிறுபான்மை சமூகத்தின் முன்னேற்றத்துக்கான பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள் எதுவுமின்றி, சமூகத்தின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யாமல் உப்புச் சப்பில்லாமல் அமைந்திருப்பது பெரும் ஏமாற்றமளிக்கிறது.</p><h2>நிர்வாக மானிய உயர்வு</h2><p>நடப்பு மானியக் கோரிக்கையில் 9 மற்றும் 10-ஆம் வகுப்பு பயிலும் முஸ்லிம் மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை விரிவாக்கம், சிறுபான்மையின மாணவிகளுக்கு அரசால் நிர்ணயிக்கப்பட்ட உயர்கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் அறிவிப்பு, வழிபாட்டுத் தலங்களின் சொத்துகளைப் பாதுகாக்க, கட்டிடங்களைக் கட்ட வட்டியில்லா சுழல் நிதிக்கடன் மற்றும் வக்ஃப் வாரிய நிர்வாக மானிய உயர்வு ஆகியவை வரவேற்கத்தக்க முடிவுகளாகும்.</p><h2>புதிய தொலைநோக்குத் திட்டங்கள்</h2><p>இருப்பினும், சென்னை மாநகரில் ஏற்கனவே காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரி இயங்கி வரும் நிலையில், வக்ஃப் வாரியத்தின் கீழ் மீண்டும் ஒரு மகளிர் கல்லூரியைச் சென்னையிலேயே தொடங்குவது அவசியமற்ற ஒன்றாகும். இத்திட்டத்தை உடனடியாக மாற்றி, சிறுபான்மையின மாணவிகள் அதிகம் வசிக்கும் பிற மாவட்டங்களுக்கு அக்கல்லூரியைக் கொண்டு செல்ல வேண்டும். மேலும், இதில் இடம்பெற்றுள்ள திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் கல்வி உதவிகளும் பெரும்பாலானவை ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டங்களின் மறுவடிவமாகவே உள்ளனவே தவிர, புதிய தொலைநோக்குத் திட்டங்கள் எதுவுமில்லை.</p><h2>வலுவான திட்டம் இடம்பெறவில்லை</h2><p>வக்ஃப் வாரியத்தின் பணிகளை விரைவுபடுத்தவும், சொத்துக்களை முறையாகப் பராமரிக்கவும் கூடுதல் பணியிடங்கள் உருவாக்கப்படாதது மிகப்பெரிய ஏமாற்றமாகும். அதேபோல், சிறுபான்மையின மக்களின் வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் நேரடியாக உயர்த்தக்கூடிய தொழில்முனைவோர் கடன்கள் அல்லது நிதியுதவி சார்ந்த எந்தவொரு வலுவான திட்டமும் இதில் இடம்பெறவில்லை. குறிப்பாக, ‘தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்’ மூலமாகச் சிறுபான்மையின மக்கள் சுயதொழில் தொடங்கக் கடன் வழங்குவது குறித்து எந்த அறிவிப்பும் இதில் இல்லை.</p><h2>நீண்டகால எதிர்பார்ப்பு</h2><p>இவற்றுடன், முஸ்லிம் சமூகத்தின் பல்லாண்டு கால முக்கியக் கோரிக்கைகளும் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் வாழும் முஸ்லிம்களின் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு மற்றும் பிரதிநிதித்துவம் உள்ளிட்ட வாழ்நிலைகள் குறித்து துல்லியமாக அறிந்துகொள்ள, சச்சார் கமிட்டியைப் போன்றதொரு சுதந்திரமான உயர்நிலைக் கமிட்டியைத் தமிழக அரசு உடனடியாக அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. மேலும், முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு உயர்வு, சிறுபான்மையினர் நலத்துறைக்கெனத் தனி அமைச்சகம் உருவாக்குதல், சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் கோரிக்கை, சிறைவாசிகள் விடுதலை மற்றும் தமிழக அரசுப் பல்கலைக்கழகம் ஒன்றிற்கு முஸ்லிம் தலைவர்கள் அல்லது சான்றோர்களின் பெயரைச் சூட்டுதல்  போன்ற நீண்டகால எதிர்பார்ப்புகளுக்கும் இந்த மானியக் கோரிக்கையில் எந்தப் பதிலுமில்லை.</p><h2>நியாயமான கோரிக்கை</h2><p>எனவே, அமைச்சரின் வெறும் பேச்சுகளையும் பெயரளவில் மட்டுமே உள்ள இந்த அறிவிப்புகளையும் தாண்டி, சிறுபான்மை சமூகத்தின் உண்மையான பொருளாதார மற்றும் வேலைவாய்ப்பு மேம்பாட்டிற்குத் தேவையான கூடுதல் திட்டங்களைச் சேர்த்து, அவர்களின் பல்லாண்டு கால நியாயமான கோரிக்கைகளைத் தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மதுபோதையில் தகராறு செய்த மகன்; அடித்துக் கொன்று, வீட்டின் அருகே புதைத்த தாய்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/son-caused-a-disturbance-while-intoxicated-mother-beat-him-to-death-and-buried-him-near-the-house</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/son-caused-a-disturbance-while-intoxicated-mother-beat-him-to-death-and-buried-him-near-the-house#comments</comments><guid isPermaLink="false">d514984d-b7fa-49cf-926e-c63287c8f59c</guid><pubDate>Thu, 27 Aug 2026 12:52:27 +0000</pubDate><atom:updated>2026-08-27T12:52:27.387Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Madurai,மதுரை,கொலை,intoxication,போதைப்பழக்கம்,son killed</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/r2vs5zmt/100.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ தாய் ஐயம்மாள்]]></media:title><media:description type="html"><![CDATA[ தாயே, மகனை இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்தார்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/r2vs5zmt/100.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p> "தினமும் போதையில் வந்து சித்திரவதை செய்ததால், என் கைகளாலேயே என் மகனை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">அடித்துக் கொன்று </a>புதைத்துவிட்டேன்" என்று மதுரையைச் சேர்ந்த தாய் ஒருவர் கிராம நிர்வாக அலுவலரிடம் அளித்துள்ள வாக்குமூலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>போதை பழக்கம்</h2><p>மதுரை மாவட்டம் வரிச்சியூர் மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஐயம்மாள். இவருடைய மகன் ராஜா (வயது 32). ராஜாவுக்குத் தீவிர மது மற்றும்<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D"> போதைப்பொருள்</a> பழக்கம் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக அவரது மனைவியும் குழந்தைகளும் அவரை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டனர். மேலும், ராஜா மீது பல்வேறு குற்ற வழக்குகளும் நிலுவையில் இருந்துள்ளன.</p><h2>இரும்புக் கம்பியால் அடித்துக்கொலை</h2><p>கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ராஜா கடுமையான போதையில் வீட்டிற்கு வந்துள்ளார். மேலும், தனது தாய் ஐயம்மாளிடம் பணம் கேட்டு மிரட்டி, அவரைத் தகாத முறையில் நடத்த முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஐயம்மாள், தற்காப்பிற்காக மகனை கீழே தள்ளிவிட்டு, அருகில் கிடந்த இரும்பு கம்பியால் தலையில் பலமாகத் தாக்கியுள்ளார். இதில் ராஜா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.</p><h2>மறைக்கப்பட்ட உடல்</h2><p>மகன் இறந்ததைத் தொடர்ந்து, வீட்டின் அருகே கழிவறைக்காகத் தோண்டப்பட்டிருந்த குழியில் ராஜாவின் உடலைத் தூக்கிப் போட்டு ஐயம்மாள் புதைத்துள்ளார். பின்னர் வீட்டில் இருந்த ரத்தக் கறைகளையும் அடியோடு துடைத்துச் சுத்தப்படுத்தியுள்ளார்.</p><h2>ரகசியக் கண்காணிப்பு</h2><p>சில மாதங்களாக மகன் காணவில்லை என்று நாடகமாடி வந்தார். இந்த நிலையில் போலீசாரின் ரகசியக் கண்காணிப்பு மற்றும் கிராம மக்களின் சந்தேகத்தைத் தொடர்ந்து, மன உளைச்சலுக்கு ஆளான அவர் நேற்று (புதன்கிழமை) கிராம நிர்வாக அலுவலரிடம் சரணடைந்து உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">Madurai ``இதே கையால என் புள்ளைய அடிச்சே கொன்று புதைச்சிட்டேன்’’ - பெற்ற தாய் சொன்ன அதிர்ச்சி காரணம் <a href="https://t.co/xVxhZcd6GG">https://t.co/xVxhZcd6GG</a> <a href="https://x.com/hashtag/madurai?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#madurai</a> <a href="https://x.com/hashtag/death?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#death</a> <a href="https://x.com/hashtag/motherandson?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#motherandson</a></p>&mdash; Thanthi TV (@ThanthiTV) <a href="https://x.com/ThanthiTV/status/2092934216636092812?ref_src=twsrc%5Etfw">August 27, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>உரிக்காமலேயே கண்ணீரை வரவைக்கும் வெங்காயம் விலை.. கிலோ ரூ.100க்கு விற்பனை.!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/onion-prices-are-enough-to-bring-tears-to-your-eyes-even-before-you-peel-themselling-at-100-per-kg</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/onion-prices-are-enough-to-bring-tears-to-your-eyes-even-before-you-peel-themselling-at-100-per-kg#comments</comments><guid isPermaLink="false">13cd002e-9ce5-46b7-bd81-aa4b3ebd7312</guid><pubDate>Thu, 27 Aug 2026 12:50:26 +0000</pubDate><atom:updated>2026-08-27T12:50:26.204Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>onion,வெங்காயம்,வெங்காயம் விலை,Onion prices</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/gum71efb/10.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/gum71efb/10.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி,</p><p>தமிழகத்தில் வெங்காயம் விலை ஒரு வார கால மாகவே உயர்ந்து கொண்டே வந்தது. இந்நிலையில் நேற்று திருச்சி காந்திமார்க்கெட் மற்றும் வெங்காய மண்டியில் முதல் ரக சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதற்கு அடுத்த நிலையில் ஒரு கிலோ ரூ.80, ரூ.90 என்ற நிலையில் விற்பனை ஆகி வருகிறது.</p><p>சின்ன வெங்காயத்திற்கு போட்டியாக பல்லாரி எனப்படும் பெரிய வெங்காயமும் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு கிலோ ரூ.25 மற்றும் ரூ.30-க்கு விற்கப்பட்ட பெரிய வெங்காயம் விலையும் அதிரடியாக உயர்ந்தது. ஒரு கிலோ ரூ.50, ரூ.60, ரூ.70, ரூ.80 என விற்கப்பட்டு வருகிறது. சின்ன வெங்காயம் விலையும், பெரிய வெங்காயம் விலையும் இப்படி போட்டி போட்டுக்கொண்டு உயர்ந்து கொண்டே செல்வது இல்லத்த ரசிகளுக்கு வெங்காயத்தை உரிக்காமலேயே கண்ணீரை வர வைப்பதாக உள்ளது.</p><p>விலை உயர்வு தொடர்பாக வெங்காய வியாபாரிகள் கூறுகையில், வட மாநிலங்களில் இருந்து வெங்காயம் வரத்து முற்றிலுமாக நின்று விட்டது. ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம்தான் தற்போது விற்பனையில் உள்ளது. புது வெங்காயம் வரும் வரை இந்த விலை உயர்வு நீடிக்கும் என்றனர்.</p>]]></content:encoded></item><item><title>வானிலை ஆய்வு மைய பிரதிநிதியை பேரிடர் மேலாண்மை குழுவில் நியமிக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/cpi-urges-appointment-of-a-representative-from-the-meteorological-department-to-the-disaster-management-committee</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/cpi-urges-appointment-of-a-representative-from-the-meteorological-department-to-the-disaster-management-committee#comments</comments><guid isPermaLink="false">ce072950-342c-4b82-9818-3d7a3abd162f</guid><pubDate>Thu, 27 Aug 2026 12:38:56 +0000</pubDate><atom:updated>2026-08-27T12:38:56.978Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,Communist Party of India,CPI,மு.வீரபாண்டியன்,M Veerapandian,பேரிடர் மேலாண்மை குழு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/xkmluug4/veerapandiyan.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மு.வீரபாண்டியன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/xkmluug4/veerapandiyan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>'எல் நினோ' தாக்கத்தை கணிக்க பேரிடர் மேலாண்மை நிபுணர் குழுவில் வானிலை ஆய்வு மைய பிரதிநிதியை நியமிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>எல் நினோ பாதிப்பு</h2><p>வானிலை ஆய்வுகளின்படி, இந்த ஆண்டு தீவிர "&nbsp;&nbsp;எல் நினோ' நிகழ்வு உருவாகும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. எல் நினோ&nbsp;&nbsp;எனும் காலநிலை மாற்ற நிகழ்வு, உலகளாவிய மழைப் பொழிவு மற்றும் வானிலையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியது என காலநிலை நிபுணர்கள் கூறுகின்றனர். தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் அதிக மழை, வெள்ளம் உள்ளிட்ட தீவிர வானிலை மாற்ற நிகழ்வுகள் "எல் நினோவால் "ஏற்படக்கூடும் என கூறப்படுகிறது.</p><p>அத்தகைய பாதிப்புகளை முன்கூட்டியே மதிப்பீடு செய்து, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள பேரிடர் மேலாண்மை நிபுணர் குழுவை தமிழ்நாடு&nbsp;&nbsp;முதல்-அமைச்சர் ச. ஜோசப் விஜய் அமைத்துள்ளார். இது வரவேற்பிற்குரியது.</p><p>ஆனால், "எல் நினோவின் " தாக்கத்தை கண்காணிக்க தமிழக அரசு அமைத்துள்ள வல்லுநர் குழுவில் , இந்திய வானிலை ஆய்வு மைய (IMD) பிரதிநிதி இல்லை என்பது அக்குழுவின் நோக்கம் முழுமையடைய உதவாது.</p><h2>வானிலை..பிரதிநிதியை சேர்க்க வேண்டும்</h2><p>தமிழகத்தில் வளிமண்டலத்தைக் கண்காணிக்க பலூன் மூலம் தினமும் கருவிகளை பறக்கவிட்டு, வளிமண்டலக் காற்றின் அழுத்தம், ஈரப்பதம், திசை வேகம் உள்ளிட்ட தரவுகளை இந்திய வானிலை ஆய்வு மையம் சேகரிக்கிறது. தமிழகத்துக்கென பலவேறு இடங்களில் ரேடார்களை நிறுவி அவற்றின் தரவுகளையும் சேகரித்து வருகிறது. <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தமிழகத்தில் </a>56 தானியங்கி வானிலை கருவிகள், 87 தானியங்கி மழைமானிகள், 11 வேளாண் வானிலை கருவிகள் என 154 இடங்களில் கருவிகளை நிறுவி தரவுகளை சேகரித்து வருகிறது.</p><p>ஆனால், தமிழக அரசிடமோ அல்லது இப்போது குழுவில் இருப்போரிடமோ இத்தகைய கட்டமைப்பு வசதிகள் இல்லை. அதனால் நிபுணர் குழுவில் வானிலை ஆய்வு மைய பிரதிநிதியை சேர்ப்பதே சரியான நடவடிக்கையாக இருக்கும் என நிபுணர்கள் பலர் கூறுகின்றனர்.</p><p>எனவே, இந்திய வானிலை ஆய்வு மைய (IMD) பிரதிநிதி ஒருவரை இக்குழுவில் இணைக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்.எட். மாணவர் சேர்க்கை: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/med-admissions-in-government-colleges-of-education-application-deadline-extended</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/med-admissions-in-government-colleges-of-education-application-deadline-extended#comments</comments><guid isPermaLink="false">f16da191-5d30-42b7-b5de-ab2806ca8f2b</guid><pubDate>Thu, 27 Aug 2026 12:36:32 +0000</pubDate><atom:updated>2026-08-27T12:36:32.001Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Application,மாணவர் சேர்க்கை,கால அவகாசம் நீட்டிப்பு,Admissions,கல்வியியல் கல்லூரி,Government Colleges,விண்ணப்பிக்க,Deadline extended</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/mafu06kf/86.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/mafu06kf/86.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்.எட் (M.Ed) 2026-2027-ஆம் கல்வியாண்டிற்கான <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88">மாணாக்கர் சேர்க்கை</a>க்கான இணையதள விண்ணப்பப் பதிவு  ஆக.11-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதற்காக மாணாக்கர் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து வருகின்றனர். ஆக.20-ந் தேதி உடன் கால அவகாசம் முடிவடையும் நிலையில், மாணாக்கர் நலன் கருதி விண்ணப்பப் பதிவு செய்யத் தவறிய மாணாக்கர் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் ஆக.31-ந் தேதி முதல் தொடர்ந்து விண்ணப்பிக்கலாம்.</p><h2>எம்.எட் மாணாக்கர் சேர்க்கை</h2><p>ஆக.20-ந் தேதி வரை விண்ணப்பித்த மணாக்கர்களுக்கு தர வரிசையின் அடிப்படையில் மாணாக்கர் சேர்க்கை ஆக.27-ந் தேதி முதல் எம்.எட் தொடங்கி நடைபெறும் எனவும். மாணாக்கர்களுக்கான வகுப்புகள் செப்டம்பர் 1-ல் தொடங்கும். மேலும் விண்ணப்பித்த மாணாக்கர்களுக்கு சேர்க்கைக்கான விவரங்கள் SMS மற்றும் மின்னஞ்சல் (E-mail) வாயிலாக அனுப்பப்படும்.</p><h2>கால அளவு நீட்டிப்பு</h2><p>இந்நிலையில், ஏற்கனவே விண்ணப்பிக்கத் தவறிய மாணாக்கர் இரண்டாம் கட்ட சேர்க்கைக்கு தொடர்ந்து விண்ணப்பிக்கும் வகையில் செப்.10-ந் தேதி வரை கால அளவு நீட்டிக்கப்பட்டுள்ளது. மாணாக்கர் மேற்குறிப்பிட்டுள்ள இணையதளத்தில் விண்ணப்பித்து இவ்வாய்ப்பினைப் பயன்படுத்தித் தங்கள் எதிர்காலத்தை வளமாக்கிக்கொள்ள வேண்டும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் நாளை மறுநாள் மின்தடை ஏற்படும் இடங்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/locations-in-chennai-that-will-experience-power-outages-tomorrow-3</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/locations-in-chennai-that-will-experience-power-outages-tomorrow-3#comments</comments><guid isPermaLink="false">f39ca212-2666-4a63-9c39-5e230c1b8d63</guid><pubDate>Thu, 27 Aug 2026 12:27:13 +0000</pubDate><atom:updated>2026-08-27T12:27:13.344Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,power cut,மின்தடை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/0cgti1ba/ep.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/0cgti1ba/ep.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னையில் பராமரிப்புப் பணிகள் காரணமாக பின்வரும் இடங்கள் மின் தடை செய்யப்பட உள்ளது. அதன் விபரம் பின்வருமாறு;</p><p>சென்னையில் 29.08.2025 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். பிற்பகல் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.</p><p>கிண்டி : கிண்டி தொழிற்பேட்டை, ஈக்காட்டுதாங்கல், அம்பாள் நகர், லேபர் காலனி, பிள்ளையார் கோயில் தெரு 3, 5 மற்றும் 6வது தெருக்கள், ஏ,பி,சி மற்றும் டி பிளாக், மவுண்ட் ரோடு ஒரு பகுதி, ஜே.என். சாலை, பூமகள் தெரு, தெற்கு கட்டம், பாலாஜி நகர், பாரதியார் தெரு, தனகோட்டி ராஜா தெரு, அச்சுதன் நகர், முனுசாமி தெரு, காந்தி நகர் பகுதி, பூந்தமல்லி சாலை பகுதி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.</p><p>சித்தாலபாக்கம்:- புஷ்பா நகர் பூங்கா, சந்தானம் தெரு, வெங்கடேஸ்வரா தெரு, மாம்பாக்கம் மெயின் ரோடு, மகேஸ்வரி நகர், பிரியதர்ஷினி நகர், ஒட்டியம்பாக்கம் மெயின் ரோடு, டி.வி. நகர், ஸ்கைலேப் அவென்யூ, வள்ளுவர் நார், ஜெயா நகர், விவேகானந்தா நகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.</p><p>ஈஞ்சம்பாக்கம்:- ஈ.சி.ஆர். ஈஞ்சம்பாக்கம், ஈஞ்சம்பாக்கம் குப்பம், ஈஞ்சம்பாக்கம் முதல் வெட்டுவான்கேணி இணைப்புச் சாலை, வெட்டுவான்கேணி 1 மற்றும் 2வது அவென்யூ, அக்கரை, அல்லிகுளம் அம்பேத்கர் தெரு, அண்ணா என்கிளேவ், பெத்தல் நகர், பாரதி அவென்யூ, பிருந்தாவன் நகர், சோழமண்டலக் கலைஞர்கள் கிராமம், சோழமண்டல தேவி நகர். கடற்கரை சாலை, டாக்டர் நஞ்சுண்டராவ் சாலை, கங்கையம்மன் கோயில் தெரு, குணால் தோட்டம், ஹனுமான் காலனி, ஹரிச்சந்திரா 1 முதல் 4 தெருக்கள், கக்கன் தெரு, கே.கே. சாலை, கே.வி. நகர், கஸ்தூரிபாய் நகர், எல்.ஜி. அவென்யூ, சனிஸ் அவென்யூ, நைனார் குப்பம், உத்தண்டி, நீலாங்கரை குப்பம், ஆலிவ் பீச், பல்லவன் நகர், பனையூர் குப்பம், பனையூர் மற்றும் குப்பம், என்ஆர்ஐ மற்றும் விஜிபி லேஅவுட், பெப்பிள் பீச், பெரியார் மற்றும் பொதிகை மற்றும் பொன்னியம்மன் கோயில் தெரு, பிரெஸ்டீஜ் மற்றும் ராஜ்லிங் தெரு, ராஜ்லிங் &amp; மந்திரி நகர், ராயல் என்கிளேவ், கடல் பாறை, சீ ஷெல் அவென்யூ, சீஷோர் டவுன், செல்வா நகர், ஷாலிமார் கார்டன், ஸ்பார்க்ளிங் சாண்ட் மற்றும் ஷேஷாத்ரி அவென்யூ, ஸ்பிரிங் கார்டன், டி.வி.எஸ். அவென்யூ, டீச்சர்ஸ் காலனி, திருவள்ளுவர் சாலை, தாமஸ் அவென்யூ, வி.ஓ.சி. தெரு, விமலா கார்டன் மற்றும் ஜுஹு கடற்கரை மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.</p>]]></content:encoded></item><item><title>வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை: மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்த துணை ஆணையாளர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/northeast-monsoon-precaution-deputy-commissioner-inspects-rainwater-drainage-works</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/northeast-monsoon-precaution-deputy-commissioner-inspects-rainwater-drainage-works#comments</comments><guid isPermaLink="false">0ef6066b-986f-422d-80ec-155d48005098</guid><pubDate>Thu, 27 Aug 2026 12:08:24 +0000</pubDate><atom:updated>2026-08-27T12:08:24.706Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Northeast Monsoon,முன்னெச்சரிக்கை நடவடிக்கை,மழைநீர் வடிகால் பணி,வடகிழக்குப் பருவமழை,Rainwater Drainage Works,Precaution</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/hlamny17/85.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/hlamny17/85.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பெருநகர <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">சென்னை மாநகராட்சி</a>, வளசரவாக்கம் மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சிப் பணிகளை தெற்கு வட்டார துணை ஆணையாளர் அஃதாப் ரசூல், இ.ஆ.ப., இன்று (27.08.2026) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.</p><p>வளசரவாக்கம் மண்டலம், வார்டு-151க்குட்பட்ட ஆற்காடு சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியினைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.</p><h2>சமையல் கூடத்தில் ஆய்வு</h2><p>பின்னர், வார்டு-144க்குட்பட்ட சன்னதி தெருவில் பள்ளி மாணவர்களின் காலை உணவுத் திட்டத்திற்கான மைய சமையல் கூடம், மேட்டுக்குப்பம் சாலையில் உள்ள அம்மா உணவகம், அடையாறு மண்டலம், வார்டு-175க்குட்பட்ட ஆதம்பாக்கம், ஏரிக்கரை சாலை மற்றும் வார்டு-172க்குட்பட்ட கிண்டி, மடுவங்கரையில் பள்ளி மாணவர்களின் காலை உணவுத் திட்டத்திற்கான மைய சமையல் கூடம் உள்ளிட்டவற்றைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.</p><h2>மழைநீர் வடிகால் அமைக்கும் பணி</h2><p>இந்த ஆய்வின்போது, தெற்கு வட்டார துணை ஆணையாளர் அவர்கள், மழைநீர் வடிகால் அமைக்கும் பணியினை விரைந்து முடித்திடவும், அம்மா உணவகத்தில் வழங்கப்படும் உணவின் தரம், உணவுப் பொருட்களின் இருப்பு, குடிநீர் வசதிகள் மற்றும் சமையலறையினைத் தூய்மையாகப் பராமரித்திடவும், பள்ளி மாணவர்களின் காலை உணவுத் திட்டத்திற்கான மைய சமையல் கூடத்தில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம், உணவுப் பொருட்களின் இருப்பு, அடிப்படை வசதிகள் மற்றும் சமைக்கும் இடத்தினைத் தூய்மையாகப் பராமரித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கும்மிடிப்பூண்டியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ.12 லட்சம் திருட்டு - 2 தனிப்படைகள் அமைப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/12-lakhs-stolen-by-breaking-into-an-atm-machine-in-gummidipoondi-2-special-forces-formed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/12-lakhs-stolen-by-breaking-into-an-atm-machine-in-gummidipoondi-2-special-forces-formed#comments</comments><guid isPermaLink="false">0dcbe00a-91cf-47cb-99c8-e49ad9125866</guid><pubDate>Thu, 27 Aug 2026 12:03:10 +0000</pubDate><atom:updated>2026-08-27T12:03:10.959Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>police,ஏடிஎம்,ATM,தனிப்படை அமைப்பு,போலீசார்,Cash theft</media:keywords><media:content height="410" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/tbflz14w/3.jpg" width="710"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஆக்ஸிஸ் வங்கி ஏடிஎம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/tbflz14w/3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>திருவள்ளூர்,</p><p>கும்மிடிப்பூண்டியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ.12 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p><p>திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியை அடுத்து பைபாஸ் சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் உள்ள ஒரு கட்டிடத்தில் ஆக்ஸிஸ் வங்கியின் ஏடிஎம் மையம் மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%8F%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D">ஏடிஎம்</a> மையம் உள்ளது. நேற்று முன்தினம் ஆக்ஸிஸ் வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் ரூ.12 லட்சம் போடப்பட்டதாக கூறப்படுகிறது.</p><p>நேற்று நள்ளிரவு ஆள்நடமாட்டம் இல்லாத நேரத்தில் அப்பகுதி வழியே வந்த மர்ம நபர்கள், ஆக்சிஸ் வங்கி ஏடிஎம் மையம் சென்று கையில் வைத்த ஸ்பிரே மூலமாக அங்கிருந்த கண்காணிப்பு கேமரா மீது அடித்துள்ளனர். பின்னர், ஏடிஎம் இயந்திரத்தை வெல்டிங் கட்டரால் உடைத்து அதிலிருந்த ரூ.12 லட்சம் பணத்தை திருடி சென்றுள்ளனர். இந்தியன் வங்கி ஏடிஎம் இயந்திரத்தையும் உடைக்க முயன்றுள்ளனர். ஆனால், பொதுமக்கள் நடமாட்டம் இருந்ததால் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>இந்த சம்பவம் குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">போலீசார் </a>வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், திருவள்ளூர் டிஎஸ்பி தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ.12 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் கும்மிடிப்பூண்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நேபாள வெள்ளம்: தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 பேர் பத்திரமாக மீட்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nepal-floods-21-people-from-tamil-nadu-rescued-safely</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nepal-floods-21-people-from-tamil-nadu-rescued-safely#comments</comments><guid isPermaLink="false">f94ce177-25b9-401d-8cac-ec6583beaca7</guid><pubDate>Thu, 27 Aug 2026 11:59:19 +0000</pubDate><atom:updated>2026-08-27T11:59:19.717Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நேபாளம்,வெள்ளம்,Tamilans,தமிழர்கள்,nepal flood</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/x9cqergd/STate-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/x9cqergd/STate-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நேபாளம் - திபெத் எல்லையில் நேற்று ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தால், பிரமாண்ட பனிப்பாறை சரிந்து போதேகோசி நதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த அதிபயங்கர வெள்ளப்பெருக்கில், ஆற்றின் கரையோர கட்டிடங்கள், பாலங்கள், வாகனங்கள் உள்ளிட்டவை கண்இமைக்கும் நேரத்தில் அடித்துச் செல்லப்பட்டன. </p><p>இந்த திடீர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200-ஐ கடந்திருக்கும் நிலையில், மேற்கொண்டு ஆயிரக்கணக்கானோரை காணவில்லை. அவர்களை தேடும் பணி நடந்து கொண்டிருக்கிறது. காயம் அடைந்தவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. </p><p>இதனிடையே நேபாள வெள்ளப்பெருக்கில் சிக்கி 288 இந்தியர்கள் மாயமாகி உள்ளதாகவும், அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், திபெத்தில் உள்ள சுமார் 200 இந்தியர்களும் இந்தியாவின் உதவியை நாடியுள்ளதாகவும் அவர் கூறினார். </p><p>இந்த நிலையில், நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவு வெள்ளத்தில் சிக்கிய கயிலாய மானசரோவர் யாத்திரை சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. மீட்புப் பட்டியலில் இடம்பெற்ற தமிழர்களின் பெயர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் இடம்பெற்றுள்ள நபர்களின் பெயர்கள் பின்வருமாறு;-</p><p>1. சிவரஞ்சனி முத்துநாதன்</p><p>2. கற்பகம் ராஜமோகன்</p><p>3. மாறன் கோவிந்தசாமி</p><p>4. சாந்தி மாறன்</p><p>5. முத்துக்குமரேசன் ராமலிங்கம்</p><p>6. நாவு கபீர்தாஸ்</p><p>7. விஜயபுவனேஸ்வரி விஸ்வநாதன்</p><p>8. மைதிலி முத்துக்குமரேசன்</p><p>9. தியாகராஜன் ரத்தினம்</p><p>10. கிருபாகரி பாலசுப்ரமணியம்</p><p>11. வள்ளிநாயகி சிவகுமார்</p><p>12. சத்திய ஜெயராமன்</p><p>13. திருமாவளவன் கோவிந்தராசு</p><p>14. கனகசபை நடேசபிள்ளை</p><p>15. ராதை கனகசபை</p><p>16. ரத்தினகுமார் குஞ்சிதபாதம்</p><p>17. பூங்குழலி பொன்னம்பலம்</p><p>18. பழனியப்பன் மைக்கப்பெருமாள்</p><p>19. கலைமதி பழனியப்பன்</p><p>20. ரகுநாதன் முனிராஜ்</p><p>21. கனகசபை நடேச பிள்ளை</p> ]]></content:encoded></item><item><title>ஆசைக்கு இணங்க வேண்டும்... ஆபாச படத்தை காட்டி இளம்பெண்ணை மிரட்டிய முன்னாள் காதலன் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/exboyfriend-arrested-for-threatening-woman-with-obscene-photos</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/exboyfriend-arrested-for-threatening-woman-with-obscene-photos#comments</comments><guid isPermaLink="false">abd15a03-0003-4dde-ac6e-6323a05a582e</guid><pubDate>Thu, 27 Aug 2026 11:59:07 +0000</pubDate><atom:updated>2026-08-27T11:59:07.863Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,arrest,விழுப்புரம்,Villupuram,மிரட்டல்,threaten</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/p4fsrlp5/Untitled-6.jpg" width="750"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/p4fsrlp5/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>விழுப்புரம்,</p><p>ஆசைக்கு இணங்க வேண்டும் இல்லாவிட்டால் நெருக்கமாக பழகியபோது எடுத்த ஆபாச படங்களை இணையதளத்தில் வெளியிட்டுவிடுவேன் என்று இளம்பெண்ணை மிரட்டிய முன்னாள் காதலன் கைது செய்யப்பட்டார்.</p><h2>இன்ஸ்டாகிராமில் பழக்கம்</h2><p>விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் அமீர்சுகேல் (28 வயது). இவர் எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்தார். இன்ஸ்டாகிராம் மூலமாக சென்னை சூளைமேட்டில் வசிக்கும் இளம்பெண் ஒருவரோடு இவருக்கு பழக்கம் ஏற்பட்டது. 4 வருடங்களாக இன்ஸ்டாகிராம் மூலம் இருவரும் பழகி வந்தனர். பின்னர் நேரடியாக சந்தித்து நெருக்கமாகவும் இருந்துள்ளனர். அந்தப் பெண் ஏற்கெனவே திருமணமாகி, விவாகரத்து பெற்றவர்.</p><h2>2-வது திருமணம்</h2><p>இந்த நிலையில், அமீர்சுகேல் வெளிநாட்டிற்கு வேலை செய்ய போய்விட்டார். வெளிநாட்டிற்கு சென்றாலும் காதலியோடு தொடர்பில் இருந்துள்ளார். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அந்தப் பெண் 2-வது திருமணம் செய்து கொண்டு புதிய வாழ்க்கையை தொடங்கிவிட்டார். தன்னை மறந்துவிடும்படி காதலன் அமீர்சுகேலையும் கேட்டுக்கொண்டார். ஆனால் அமீர்சுகேல் உன்னை மறக்க முடியாது என்றும், என்னுடன் உள்ள தொடர்பை துண்டிக்கக்கூடாது என்றும் வற்புறுத்தி வந்ததாக தெரிகிறது.</p><h2>மிரட்டல்</h2><p>இந்த நிலையில், வெளிநாட்டில் இருந்து சென்னை வந்த அமீர்சுகேல் காதலியை சந்தித்துள்ளார். அப்போது தன்னுடைய ஆசைக்கு இணங்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் ஏற்கனவே நெருக்கமாக பழகியபோது எடுத்த ஆபாச படங்களை இணையதளத்தில் வெளியிட்டுவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். ஒரு சில படங்களை இணையதளத்தில் அவர் வெளியிட்டதாகவும் கூறப்படுகிறது.</p><h2>கைது</h2><p>அமீர்சுகேலுக்கு வேறு சில பெண்களுடனும் பழக்கம் இருந்ததாக தெரிகிறது. இதனால் அமீர்சுகேல் மீது வெறுப்படைந்த அந்த இளம்பெண் சூளைமேடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் பெண்கள் வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, அமீர்சுகேலை நேற்று முன்தினம் கைது செய்தனர்.</p>]]></content:encoded></item><item><title>சட்டசபையில் இடம் மாறி அமர்ந்திருக்கும் முதல்-அமைச்சர் விஜய்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-seated-in-a-different-spot-in-the-legislative-assembly</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-seated-in-a-different-spot-in-the-legislative-assembly#comments</comments><guid isPermaLink="false">31615289-4f62-43f1-a3d5-9e2b21f9a154</guid><pubDate>Thu, 27 Aug 2026 11:41:32 +0000</pubDate><atom:updated>2026-08-27T11:41:32.199Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>சட்டசபை,Legislative Assembly,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/oe9ba47h/8.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-27/oe9ba47h/8.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, நேபாளத்தில் சிக்கிய தமிழர்களை மீட்பது குறித்த ஆலோசனை உள்ளிட்ட பிற பணிகள் காரணமாக முதல்-அமைச்சர் விஜய் காலையில் சட்டசபைக்கு வருகை தரவில்லை. </p><p>இந்த நிலையில், மாலையில் சட்டசபைக்கு முதல்-அமைச்சர் விஜய் வருகை தந்தார். அப்போது, முதல்-அமைச்சருக்கென ஒதுக்கப்பட்டு இருக்கும் தனது வழக்கமான இடத்தில் அமராமல், அமைச்சர்களுக்கு மத்தியில் அமர்ந்துகொண்டார். குறிப்பாக, அமைச்சர் செங்கோட்டையன் அருகில் அமர்ந்த முதல்-அமைச்சர் விஜய், அவரிடம் சிறிது நேரம் ஏதோ பேசிக்கொண்டு இருந்தார். முதல்-அமைச்சர் விஜய் ஏன் இடம் மாறி அமர்ந்துள்ளார் என அங்கிருந்த பிற அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் உற்று கவனித்துக் கொண்டிருந்தனர். </p>]]></content:encoded></item></channel></rss>