<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Fri, 11 Sep 2026 22:13:42 +0000</lastBuildDate><item><title>தேசிய வேளாண் சந்தை திட்டம் :213 பணியாளர்களுக்கு வேலை பறிபோகிறதா?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/national-agricultural-market-scheme-will-213-employees-lose-their-jobs</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/national-agricultural-market-scheme-will-213-employees-lose-their-jobs#comments</comments><guid isPermaLink="false">33b883a0-9a8d-4ff0-9f82-a02e5f0fea00</guid><pubDate>Fri, 11 Sep 2026 19:36:55 +0000</pubDate><atom:updated>2026-09-11T19:36:55.190Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விவசாயம்,agriculture,தேசிய வேளாண் சந்தை திட்டம்,வேளாண் விற்பனை,வேளாண் சந்தை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/3zkumri4/agri33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ 
தேசிய வேளாண் சந்தை திட்டம்]]></media:title><media:description type="html"><![CDATA[ பணி நீட்டிப்புக்கு வாய்ப்பில்லை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/3zkumri4/agri33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழ்நாடு முழுவதும் வேளாண் விற்பனையை எளிமையாக்க, தேசிய வேளாண் சந்தை (இ-நாம்) திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில், 2017-ம் ஆண்டு முதல் 213 வேளாண் சந்தை பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.</p><p>விவசாயிகளுக்கு தினசரி சந்தை விலை நிலவரங்கள் மற்றும் விளைபொருட்களின் விலைத் தக வல்களை அவர்கள் வழங்குகிறார்கள். இந்தநிலையில், இந்த மாதம் 30-ந்தேதியுடன் அவர்க ளுக்கான பணிக்காலம் நிறைவடைவதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இது குறித்து<a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88"> வேளாண் விற்பனை</a> மற்றும் வேளாண் வணிகத்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை ஒன்றில், 'இ-நாம் திட்டத்தில் மண்டி (சந்தை) ஆய்வாளர்களின் பணி என்பது ஆரம்பக்கட்ட உதவிக்காக மட்டுமே உருவாக்கப்பட்டது. வரும் 30-ந் தேதிக்கு பிறகு அதற்கு பணி நீட்டிப்புக்கு வாய்ப்பில்லை' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதைத்தொடர்ந்து, 2017-ம் ஆண்டு முதல் தொடர்ந்து பணியாற்றி வரும் 213 மண்டி ஆய்வு பணியாளர்கள் வேலை கேள்விக்குறியாக மாறியுள்ளது. தங்களுக்கான பணி நீட்டிப்பை உறுதி செய்ய முதல்-அமைச்சருக்கு அவர்கள் கோரிக்கை மனுவை அனுப்பியுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>தொடர் விடுமுறை; சொந்த ஊர் நோக்கி படையெடுக்கும் மக்கள் -கடும் போக்குவரத்து நெரிசல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/continuous-holidays-people-rushing-towards-their-hometowns-heavy-traffic-jam</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/continuous-holidays-people-rushing-towards-their-hometowns-heavy-traffic-jam#comments</comments><guid isPermaLink="false">472b1e70-ed92-419e-bd1b-06a2f1c7bcd5</guid><pubDate>Fri, 11 Sep 2026 17:52:42 +0000</pubDate><atom:updated>2026-09-11T17:52:42.253Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தாம்பரம்,தொடர் விடுமுறை,கடும் போக்குவரத்து நெரிசல்,VinayagarChaturthi</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/egfwej3b/trafick33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ 
தொடர் விடுமுறை]]></media:title><media:description type="html"><![CDATA[ கடும் போக்குவரத்து நெரிசல்|]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/egfwej3b/trafick33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>செப்- 14ம் தேதி விநாயகர் சதுர்த்தி வருகிறது. இதனால் சனி, ஞாயிற்றுக்கிழமைகளுடன் 3 நாட்கள் விடுமுறை வருகிறது.</p><p>இந்த தொடர் விடுமுறையை சொந்த ஊரில் கழிக்கப் பலரும் இன்று சென்னையில் இருந்து கிளம்பியுள்ளனர். பிற்பகலில் இருந்தே பலரும் தங்கள் சொந்த ஊருக்கு கிளம்பினர். மாலை நேரம் ஆக ஆக சொந்த ஊருக்கு செல்லும் கூட்டம் அதிகரித்தது. இரவு 9 மணியளவில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மிக அதிகளவில் மக்கள் குவிந்தனர். </p><p>விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20">சிறப்பு பேருந்துகள் </a>இயக்கப்பட்ட போதிலும் கூட்டம் நிரம்பி வழிந்தன. முன்பதிவு பேருந்துகள், முன்பதிவில்லாத பேருந்துகள் என அனைத்திலும் கூட்டம் அதிகமாகவே இருந்தது. தொடர் விடுமுறை காரணமாக பலரும் சொந்த ஊர் திரும்புவதால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நெரிசல் ஏற்பட்டுள்ளது</p><p>தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஒரு பக்கம் சிறப்பு பேருந்துகள், இன்னொரு பக்கம் தனியார் ஆம்னி பேருந்துகள், மற்றொரு புறம் தனியார் வாகனங்கள் என அனைத்தும் வந்ததால் ஜிஎஸ்டி சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் ஆமை வேகத்திலேயே வாகனங்கள் ஊர்ந்து சென்றன. சென்னை மட்டுமின்றி கோவை, திருச்சி, மதுரை என முக்கிய நகரங்களிலும் இதே நிலை தான் அனைத்து முக்கிய நகரங்களிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.</p><p>இதனிடையே தொடர் விடுமுறையால் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பல மடங்கு உயர்வால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.</p>]]></content:encoded></item><item><title>நெல்லையில் கஞ்சா விற்பனை: மருந்து சரக்கு குற்றவாளிகள் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/selling-cannabis-in-paddy-2-drug-trafficking-criminals-arrested-under-the-gangster-act</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/selling-cannabis-in-paddy-2-drug-trafficking-criminals-arrested-under-the-gangster-act#comments</comments><guid isPermaLink="false">7fd62568-9725-4695-b549-2d1792bac9da</guid><pubDate>Fri, 11 Sep 2026 17:15:25 +0000</pubDate><atom:updated>2026-09-11T17:15:25.707Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நெல்லை,Nellai,கைது,arrested,குண்டர் சட்டம்,கஞ்சா விற்பனை,criminals,குற்றவாளிகள்,Thug Act,2 பேர்,2 people,cannabis sale</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/xxmjok1e/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மருந்து சரக்கு குற்றவாளிகள் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/xxmjok1e/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88">நெல்லை</a>யில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88">கஞ்சா விற்பனை</a> செய்து பொது ஒழுங்கு, பொது சுகாதார பராமரிப்பிற்கு குந்தகம் விளைவித்து வந்த மருந்து சரக்கு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">குற்றவாளிகள்</a> 2 பேரை போலீசார் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">குண்டர் தடுப்பு சட்டத்தில்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்து பாளை மத்திய சிறையில் அடைத்தனர்.</p><h2>மருந்து சரக்கு குற்றவாளிகள்</h2><p>திருநெல்வேலி மாவட்டம், சீவலப்பேரியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் சுடலைகண்ணு (வயது 22), தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த முத்துகுமார் மகன் மகேஷ்(21) ஆகிய 2 பேர், திருநெல்வேலி மாநகர பகுதியில் கஞ்சா போதை பொருள் விற்பனை செய்து எதிர்மறை கண்காணிப்பிற்கு வந்து, பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதார பராமரிப்பிற்கு குந்தகம் விளைவித்து வந்த “மருந்து சரக்கு குற்றவாளிகள்” ஆவர். </p><h2>2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது</h2><p>இந்த நிலையில் மேற்சொன்ன 2 பேரும் திருநெல்வேலி டவுண் காவல் நிலைய இன்ஸ்பெக்டரின் பரிந்துரையின் பேரில், திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனரின் உத்தரவுப்படி நேற்று (10.9.2026) குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டனர்.</p>]]></content:encoded></item><item><title>சாலமன் பாப்பையாவிற்கு அரசு மரியாதை?  அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-honour-for-solomon-papaiah-interview-with-minister-nirmal-kumar</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-honour-for-solomon-papaiah-interview-with-minister-nirmal-kumar#comments</comments><guid isPermaLink="false">bbfdf7f8-bd64-4728-a902-4b74a921aefe</guid><pubDate>Fri, 11 Sep 2026 17:08:00 +0000</pubDate><atom:updated>2026-09-11T17:08:00.388Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மதுரை,அரசு மரியாதை,சாலமன் பாப்பையா,அமைச்சர் நிர்மல்குமார்,Solomonpapaiah,Ministernirmalkumar</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/umqpgez6/nirmalkumar33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ 
சாலமன் பாப்பையா]]></media:title><media:description type="html"><![CDATA[  அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி
]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/umqpgez6/nirmalkumar33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை</p><p>மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சாத்தங்குடியில் எளிய குடும்பத்தில் பிறந்த சாலமன் பாப்பையா, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பட்டிமன்ற நடுவராக பட்டிதொட்டியெங்கும் புகழ்பெற்ற சாலமன் பாப்பையா, சிரிக்க வைப்பதுடன் சிந்திக்கவும் வைக்கும் பட்டிமன்றங்களால் மக்களின் பேரன்பைப் பெற்றார். 2021ஆம் ஆண்டு மத்திய அரசின் பத்மஸ்ரீ உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றிருந்தார்.</p><p>எழுத்தாளர், பட்டிமன்றப் பேச்சாளர், நடுவர், பதிப்பாசிரியர், நடிகர் எனப் பன்முகம் கொண்டவராக சாலமன் பாப்பையா திகழ்ந்தார். மதுரை ஞானஒளிவுபுரத்தில் வசித்து வந்த<a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE"> சாலமன் பாப்பையா</a>, வயது மூப்பால் ஏற்பட்ட உடல்நலக்குறைவால், தனது 90-ஆவது வயதில் காலமானார். தமிழ்ப்புலமையால் உலகத் தமிழர்களின் உள்ளம் கவர்ந்த சாலமன் பாப்பையாவின் மறைவு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p>சாலமன் பாப்பையாவின் மறைவிற்கு முதலமைச்சர் உட்பட பல அரசியல் கட்சித் தலைவர்களும், பிரபலங்களும் தங்களது இரங்கலை தெரிவித்துவருகின்றனர்.</p><p>மதுரையில் சாலமன் பாப்பையா உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-</p><p>``சாலமன் பாப்பையாவின் மறைவு தமிழகத்திற்கு பேரிழப்பு. சாலமன் பாப்பையா உடலுக்கு அரசு மரியாதை வழங்குவது தொடர்பாக பேசிவிட்டு சொல்கிறேன் என பதில் அளித்துவிட்டு சென்றார்.</p>]]></content:encoded></item><item><title>மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மேற்கு கோபுரம் எதிரே உள்ள திரையரங்கில் பயங்கர தீ விபத்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-terrible-fire-broke-out-in-a-cinema-hall-opposite-the-west-tower-of-the-madurai-meenakshi-amman-temple</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-terrible-fire-broke-out-in-a-cinema-hall-opposite-the-west-tower-of-the-madurai-meenakshi-amman-temple#comments</comments><guid isPermaLink="false">074c8983-5c13-447c-87d9-9bfbfc6457f0</guid><pubDate>Fri, 11 Sep 2026 16:51:41 +0000</pubDate><atom:updated>2026-09-11T16:51:41.612Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தீ விபத்து,மதுரை,மதுரை மீனாட்சி அம்மன் கோவில்,திரையரங்கம்,Madurai  temple</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/cwwgtng8/fire33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ 
மதுரை மீனாட்சி அம்மன் கோவில்]]></media:title><media:description type="html"><![CDATA[ திரையரங்கில் பயங்கர தீ விபத்து ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/cwwgtng8/fire33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%20%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%20%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20">மதுரை மீனாட்சி அம்மன் கோயில்</a> மேற்கு கோபுரம் எதிரே பல ஆண்டுகளாக பயன்படுத்தாமல் உள்ள பழைய சென்ட்ரல் திரையரங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.</p><h2>திரையரங்கம்</h2><p>மதுரையின் பழமையான திரையரங்குகளில் ஒன்றாக இருந்து வந்த இந்த திரையரங்கில், கொரோனா காலத்தின்போது திரைப்படங்கள் திரையிடப்படுவது நிறுத்தப்பட்டு திரையரங்கம் மூடப்பட்டதாக கூறப்படுகிறது. அதற்கு முன்பாக சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர். உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் பழைய திரைப்படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு திரையிடப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.</p><p>திரையரங்கம் மூடப்பட்ட பின்னர், அந்த வளாகம் பல்வேறு பயன்பாடுகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. குறிப்பாக வட இந்தியாவில் இருந்து கொண்டு வரப்படும் குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள் உள்ளிட்ட டாய்ஸ் பொருட்களை சேமித்து வைக்கும் குடோனாக திரையரங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கார் பார்க்கிங் ஆகவும் அந்த வளாகம் செயல்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.</p><h2>விரைந்த தீயணைப்பு வீரர்கள்</h2><p>இந்த நிலையில் இன்று மாலை திடீரென திரையரங்க வளாகத்தில் தீப்பற்றி எரியத் தொடங்கியது.  தகவல் அறிந்து 5-க்கும் மேற்பட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு</p><p>வாகனங்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். தொடர்ந்து தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவி அதிகளவில் புகை வெளியேறியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.</p><h2>கோவில் கும்பாபிஷேகம்</h2><p>மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று முதல் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இதனால் மதுரை மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோவில் பகுதிக்கு வந்திருந்த நிலையில், கோவில் அருகே ஏற்பட்ட இந்த தீ விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.</p> ]]></content:encoded></item><item><title>நெல்லையில் பாலியல் குற்றவாளி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sex-offender-arrested-under-the-gangster-prevention-act-in-nellai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sex-offender-arrested-under-the-gangster-prevention-act-in-nellai#comments</comments><guid isPermaLink="false">d4d175af-703b-4a2e-a517-161b46e55eb5</guid><pubDate>Fri, 11 Sep 2026 16:44:23 +0000</pubDate><atom:updated>2026-09-11T16:44:23.827Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நெல்லை,Nellai,கைது,arrest,குண்டர் சட்டம்,gangster law,பாலியல் குற்றவாளி,sex offender</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/dl1qtf78/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பாலியல் குற்றவாளி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/dl1qtf78/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88">நெல்லை</a> டவுணைச் சேர்ந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF">பாலியல் குற்றவாளி</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">குண்டர் தடுப்பு சட்டத்தின்</a> கீழ் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டார்.</p><h2>பாலியல் குற்றவாளி</h2><p>திருநெல்வேலி டவுண், பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் மைதீன்கான் மகன் செய்யது பீர்முகமது (வயது 30). இவர் குழந்தையை பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தி, அதன்மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகள் மனதில் பாலியல் தாக்குதல் குறித்த பீதியையும், பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்தி, பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்டு வந்த “பாலியல் குற்றவாளி” ஆவார். </p><h2>குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது</h2><p>இந்த நிலையில் மேற்சொன்ன வாலிபர் திருநெல்வேலி டவுண் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டரின் பரிந்துரையின் பேரில் திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனரின் உத்தரவுப்படி நேற்று (10.9.2026) குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டார். </p>]]></content:encoded></item><item><title>10 வயது சிறுமிக்கு பாலியல் தாக்குதல்: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sexual-assault-on-10-year-old-girl-convict-sentenced-to-life</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sexual-assault-on-10-year-old-girl-convict-sentenced-to-life#comments</comments><guid isPermaLink="false">287d4183-9d08-4542-87be-3935b1063707</guid><pubDate>Fri, 11 Sep 2026 16:15:15 +0000</pubDate><atom:updated>2026-09-11T16:15:15.716Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tirunelveli,திருநெல்வேலி,குற்றவாளி,life imprisonment,ஆயுள் தண்டனை,சிறுமி,girl,Sexual assault,convict,பாலியல் தாக்குதல்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/dwajmwop/10-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 10 வயது சிறுமிக்கு பாலியல் தாக்குதல்: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/dwajmwop/10-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF">திருநெல்வேலி</a> மாவட்டத்தில் 10 வயது <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF">சிறுமி</a>யிடம் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">பாலியல் தாக்குதலில்</a> ஈடுபட்ட நபரை வள்ளியூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.</p><h2>சிறுமிக்கு பாலியல் தாக்குதல்</h2><p>திருநெல்வேலி மாவட்டத்தில் இசக்கியப்பன் (வயது 36) என்பவர் 10 வயது சிறுமியிடம் பாலியல் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் 19.10.2020 அன்று வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அப்போதைய வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சாந்தி தீவிர புலன் விசாரணை மேற்கொண்டு அந்த நபரை கைது செய்தார்.</p><h2>குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை</h2><p>புலன் விசாரணையின் முடிவில் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்து, வழக்கின் விசாரணையானது திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் மேற்சொன்ன நபருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு, நீதிபதி சுரேஷ்குமார் இன்று (11.9.2026) <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF">குற்றவாளி</a>க்கு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88">ஆயுள் தண்டனை</a>யும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் அவர் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் நிவாரணத்தொகை வழங்க உத்தரவிட்டு தீர்ப்பளித்தார்.</p><h2>எஸ்.பி. பாராட்டு</h2><p>இந்த வழக்கின் நீதிமன்ற விசாரணை நடைபெற, சிறப்பாக கண்காணிப்பு செய்த ஏ.டி.எஸ்.பி. சண்முகம் (CWC), வள்ளியூர் உட்கோட்ட டி.எஸ்.பி. வெங்கடேஷ், வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் வழக்கினை திறம்பட புலன் விசாரணை செய்த அப்போதைய வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் C.சாந்தி (தற்போது ஓய்வு), வழக்கின் விசாரணைக்கு உதவியாக இருந்த நீதிமன்ற தலைமை காவலர் மாலதி, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர திறம்பட வாதிட்ட அரசு வழக்கறிஞர் உஷா ஆகியோரை திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. விஷ்வேஷ் பாலசுப்பிரமணியம் சாஸ்திரி பாராட்டினார். </p><h2>19 போக்சோ வழக்குகள், 19 பேருக்கு தண்டனை</h2><p>திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினரின் தீவிர நடவடிக்கையால், இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 19 போக்சோ வழக்குகளில் ஈடுபட்ட 19 குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடத்தக்க வகையில் 2 குற்றவாளிகளுக்கு மரண தண்டனையும், 5 குற்றவாளிகளுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும், 2 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும், 1 குற்றவாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும் பெற்று தரப்பட்டுள்ளது. </p><h2>பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பு</h2><p>தமிழ்நாடு காவல்துறையானது பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, அவர்களுக்கெதிராக குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது தனிப்பட்ட கவனத்துடன் தீவிரமான மற்றும் தொடர்ச்சியான சட்ட நடவடிக்கைகள் எடுத்து வருகிறது என மாவட்ட எஸ்.பி. தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>மண்டபம் கடற்கரையில் கரை ஒதுங்கும் பூங்கோரை பாசிகள்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/poongorai-algae-washes-ashore-on-mandapam-beach</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/poongorai-algae-washes-ashore-on-mandapam-beach#comments</comments><guid isPermaLink="false">69b97ec2-ae6a-448c-b1b3-2bdeedd0a877</guid><pubDate>Fri, 11 Sep 2026 15:55:24 +0000</pubDate><atom:updated>2026-09-11T15:55:24.180Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கடற்கரை,கடல்பாசி,Mandapam,மண்டபம்,Algae,கரை ஒதுங்கியது</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/bna6ij1r/63.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பாசிகள்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/bna6ij1r/63.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மண்டபம்,</p><p>மண்டபம் தெற்கு துறைமுகத்தை ஒட்டிய கடலோர கரை பகுதியில் பூங்கோரை எனும் ஒரு விதமான பாசிகள் கரை ஒதுங்கி வருகிறது. </p><p>ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இயற்கையாகவே பல வகையான பாசி, இயற்கை தாவரங்கள் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றன. இதனிடையே மண்டபம் தெற்கு துறைமுகத்தை ஒட்டிய கடலோர கரை பகுதியில் பூங்கோரை எனும் ஒரு விதமான பாசிகள் கரை ஒதுங்கி வருகின்றன. </p><h2>மீன்கள் தங்காது</h2><p>இது போன்ற பாசிகள் கரை ஒதுங்கும் போது கடல்  பகுதியில் உள்ள சிறிய வகை மீன்கள் தங்காது என்று சொல்லலாம். காற்றின் வேகம், கடல் நீரோட்டத்தின் வேகத்திற்கு ஏற்ப கடல் பகுதியில் மிதந்து வரும் இந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF">கடல் பாசிகள்</a> தானாகவே அழிந்து கரை ஒதுங்கிவிடும் என்றும் கூறப்படுகிறது. இதேபோன்று பூங்கோரை பச்சை பாசிகள் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பாம்பன், மண்டபம் வேதாளை வரையிலான கடல் பகுதியில் அதிகளவில் கரை ஒதுங்கி ஏராளமான மீன்களும் செத்து மிதந்தன என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>திருநெல்வேலி: கொலை வழக்கில் 3 சரித்திர பதிவேடு குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tirunelveli-3-convicted-criminals-sentenced-to-life-imprisonment-in-murder-case</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tirunelveli-3-convicted-criminals-sentenced-to-life-imprisonment-in-murder-case#comments</comments><guid isPermaLink="false">11842546-75c7-4ab8-899e-cdaae1bd0a6d</guid><pubDate>Fri, 11 Sep 2026 15:50:12 +0000</pubDate><atom:updated>2026-09-11T15:50:12.235Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tirunelveli,திருநெல்வேலி,Murder case,accused,கொலை வழக்கு,life imprisonment,ஆயுள் தண்டனை,குற்றவாளிகள்,3</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/2abi39fa/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-3-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கொலை வழக்கில் 3 சரித்திர பதிவேடு குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/2abi39fa/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-3-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF">திருநெல்வேலி</a> மாவட்டம், களக்காடு பகுதியில் முன்விரோதம் காரணமாக, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">கொலை</a> செய்த வழக்கில் 3 சரித்திர பதிவேடு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">குற்றவாளிகளுக்கு</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88">ஆயுள் தண்டனை</a> மற்றும் தலா ரூ.19 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.</p><h2>முன்விரோதத்தில் கொலை</h2><p>திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே கடந்த 2024-ம் ஆண்டு, பெருமாள்குளம் பகுதியை சேர்ந்த ஆலபர்ட் ஜெயக்குமார் (வயது 24) என்பவரை அதே பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளிகளான பிரைட்சன்(25), சம்பத் ராஜா(32), டார்லிங் அருமை குமார்(26) மற்றும் காட்வின் டைட்டஸ்(30) ஆகிய 4 பேரும் சேர்ந்து முன்விரோதம் காரணமாக அரிவாளால் தாக்கி கொலை செய்தனர். </p><h2>3 பேருக்கு ஆயுள் தண்டனை</h2><p>இது தொடர்பாக களக்காடு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் புலன் விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை கைது செய்தார். புலன் விசாரணை முடிவில் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்து, வழக்கின் விசாரணையானது, திருநெல்வேலி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் (எண் -IV) நடைபெற்று வந்தது. இந்த நிலையில் முதல் 3 குற்றவாளிகள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு, நீதிபதி கதிரவன் இன்று (11.9.2026) பிரைட்சன், சம்பத்ராஜா, டார்லிங் அருமை குமார் ஆகிய 3 சரித்திர பதிவேடு குற்றவாளிகளுக்கு (A1 - A3) ஆயுள் தண்டனையும், தலா ரூ.19 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 4-வது குற்றவாளியான காட்வின்டைட்டஸ்(30) என்பவரை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கினார்.</p><h2>எஸ்.பி. பாராட்டு</h2><p>இந்த வழக்கில் திறம்பட சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தந்த நாங்குநேரி உட்கோட்ட டி.எஸ்.பி. சதீஷ்கண்ணன், களக்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணாகாந்தி, இவ்வழக்கினை திறம்பட புலன் விசாரணை செய்த அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் (தற்போது கன்னியாகுமரி மாவட்டம்), வழக்கின் விசாரணைக்கு உதவி செய்த நீதிமன்ற தலைமை காவலர் சிவபாலன் மற்றும் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர சிறப்பாக வாதிட்ட அரசு வழக்கறிஞர் கண்ணன் ஆகியோரை மாவட்ட எஸ்.பி. விஷ்வேஷ் பாலசுப்பிரமணியம் சாஸ்திரி பாராட்டினார்.</p><h2>6 கொலை வழக்குகளில் 12 பேருக்கு தண்டனை</h2><p>2026-ம் ஆண்டில் இதுவரை 6 கொலை வழக்குகளில் குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டு, 12 குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது. இதில் 6 சரித்திர பதிவேடு உடைய குற்றவாளிகள் உள்பட 11 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்ட காவல்துறையானது, நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகளில் சாட்சிகளை உரிய முறையில் ஆஜர்படுத்தி, குற்றவாளிகளுக்கு சட்டப்படி தண்டனை பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து திறம்பட மேற்கொண்டு வருகிறது. </p>]]></content:encoded></item><item><title>கூடலூர்: தேயிலை தோட்டத்தில் இறந்து கிடந்த கடமான்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/kudalur-male-deer-found-dead-tea-estate</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/kudalur-male-deer-found-dead-tea-estate#comments</comments><guid isPermaLink="false">d74573d1-3d27-4ac4-80b4-213fb9f0b96f</guid><pubDate>Fri, 11 Sep 2026 15:45:11 +0000</pubDate><atom:updated>2026-09-11T15:45:11.653Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>dead,கூடலூர்,தேயிலை தோட்டம்,deer,Kudalur,கடமான்,இறந்து,Tea Estate</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/vk6221xy/deers.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கடமான்]]></media:title><media:description type="html"><![CDATA[ கூடலூர்: தேயிலை தோட்டத்தில் இறந்து கிடந்த கடமான்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/vk6221xy/deers.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கூடலூர்,</p><p>கூடலூர் அருகே உள்ள ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட சூண்டி அருகே பாரதிநகர் பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள ஒரு தனியார் தேயிலை தோட்டத்தில் ஆண் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D">கடமான்</a> ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தது.</p> <h2>துர்நாற்றம் வீசியது</h2><p>அந்த மான் சுமார் 2 நாட்களுக்கு முன்பே இறந்திருக்கலாம் என கருதப்படுகிறது. இதன் காரணமாக, கடமானின் உடல் முற்றிலும் அழுகிய நிலையில் காணப்பட்டதுடன், அப்பகுதி முழுவதும் கடுமையான துர்நாற்றம் வீசியது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள், இதுகுறித்து உடனடியாக ஓவேலி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.</p><h2>வனத்துறையினர் ஆய்வு</h2><p>தகவல் அறிந்ததும் ஓவேலி வனச்சரக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88">வனத்துறையினர்</a> சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, இறந்து கிடந்த கடமானின் உடலை பார்வையிட்டனர். மான் எப்படி இறந்தது என்பது குறித்து பல்வேறு கோணங்களில் வனத்துறையினர் தீவிர ஆய்வு நடத்தினர். இருப்பினும், அதன் இறப்பிற்கான உண்மை நிலவரம் உடனடியாக தெரியவில்லை.</p><h2>பொதுமக்கள் சந்தேகம்</h2><p>இதுதொடர்பாக அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது, "கடமான் இறந்து 2 நாட்களுக்கு மேலாக தேயிலை தோட்டத்திலேயே கிடந்துள்ளது. இந்த பகுதியில் நடமாடும் சமூக விரோதிகள் அல்லது வேட்டை கும்பலின் கைவரிசை காரணமாக இந்த மான் உயிரிழந்திருக்கலாம் என்ற பலத்த சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, வனத்துறையினர் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி உண்மை காரணத்தை கண்டறிய வேண்டும்" என்றனர்.</p><h2>கால்நடை மருத்துவர் பரிசோதனை</h2><p>இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, "இறந்து கிடந்தது சுமார் 4 வயது மதிக்கத்தக்க ஆண் கடமான் ஆகும். அதன் உடலில் காயங்கள் உள்ளதா, இறப்பிற்கான பின்னணி என்ன என்பது தற்போது தெரியவில்லை. கால்நடை மருத்துவ குழுவினர் நேரில் வந்து உடற்கூராய்வு பரிசோதனை செய்த பிறகே, மான் எப்படி இறந்தது என்ற முழு விவரமும் தெரிய வரும்" என்றனர். </p><p>தேயிலை தோட்டத்தில் கடமான் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>“ஈழத்தமிழர்களின் கண்ணியத்தை காக்க வேண்டும்” - வேல்முருகன் வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-dignity-of-eelam-tamils-must-be-protected-velmurugan-insists</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-dignity-of-eelam-tamils-must-be-protected-velmurugan-insists#comments</comments><guid isPermaLink="false">94fb3166-3d74-4386-9942-b8abe9b8850c</guid><pubDate>Fri, 11 Sep 2026 15:38:07 +0000</pubDate><atom:updated>2026-09-11T15:38:07.889Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Velmurugan,ஈழத்தமிழர்கள்,Eelam Tamils,தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/wjvozcr3/velmurugan.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வேல்முருகன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/wjvozcr3/velmurugan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக வாழ்வுரிமைக்கட்சி தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D">வேல்முருகன்</a> தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>இனப்படுகொலையின் காயங்களோடு வாழும் ஈழத்தமிழர்களை அவமதிப்பதா? ஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டின் தொப்புள்கொடி உறவுகள். நமது ரத்தச் சொந்தங்கள். ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலையின் கொடூரத்தால் தங்கள் வீடுகளையும், உடைமைகளையும், உறவுகளையும் இழந்து, தாய்த் தமிழகத்தில் அடைக்கலம் தேடி வாழ்ந்து வருகின்றனர்.</p><p>இன்றும் காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் உறவுகளைத் தேடியும், நீதிக்காகக் குரல் கொடுத்தும் உலகம் முழுவதும் ஈழத்தமிழர்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர். செம்மணி மனிதப் புதைகுழிகளின் உண்மைகள் முழுமையாக வெளிச்சத்திற்கு வர வேண்டும். சர்வதேச நீதிப் பொறிமுறையின் மூலம் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு இன்றளவும் நாமும், நமது ஈழச் சொந்தங்களும் காத்திருக்கிறோம். இனப்படுகொலையால் ஏற்பட்ட ஆழமான காயங்களில் இருந்து இன்னும் மீள முடியாத நிலையில் இருக்கும் நமது ரத்தச் சொந்தங்கள், தங்கள் தொப்புள்கொடி உறவுகளின் தாயகமான தமிழ்நாட்டிலாவது கண்ணியத்துடனும் பாதுகாப்புடனும் வாழ முடியாதா? நீதிக்காக உலகத்தின் கதவுகளைத் தட்டிக் கொண்டிருக்கும் நமது சொந்தங்கள், தாய்த் தமிழகத்திலும் அவமானத்தையும் அவமரியாதையையும் எதிர்கொள்ள வேண்டுமா? மண்டபம் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் அங்கு வசிக்கும் ஈழத்தமிழர்களை, அரசு அதிகாரி ஒருவர் தகாத வார்த்தைகளால் செருப்பால் அடிப்பேன் என்று பேசியதோடு, கன்னத்திலும் அறைந்து உள்ளதாக செய்தி ஊடகங்களில் சமூக ஊடகங்களில் காட்சிகள் வெளியாகி இருக்கின்றன. இது வன்மையான கண்டனத்திற்குரியது.</p><h2>அடிப்படை உரிமைகள்</h2><p>இதையே ஆதாரமாக வைத்து, தமிழக அரசு இந்த விவகாரத்தில் உடனடியாகவும் வெளிப்படையாகவும் விசாரணை நடத்த வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரியைப் பணிநீக்கம் செய்வதோடு, கைது செய்து கடுமையான துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து முகாம்களிலும் வாழும் ஈழத்தமிழர்களின் பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.</p><p>இனப்படுகொலையின் காயங்களோடும், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் வலியோடும் நீதி தேடும் நமது இரத்தச் சொந்தங்களைத் தாய்த் தமிழகத்திலேயே அவமதிப்பதை ஒருபோதும் ஏற்க மாட்டோம். நமது தொப்புள்கொடி உறவுகளின் கண்ணியத்தை அரசு வேடிக்கைப் பார்க்குமானால், தமிழக வாழ்வுரிமைக் கட்சி நேரடியாகக் களமிறங்கி தொடர் சனநாயகப் போராட்டங்களை முன்னெடுக்கும் என்று எச்சரிக்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு: 3 சிறப்பு ரெயில்களை அறிவித்தது தெற்கு ரெயில்வே</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/madurai-meenakshi-amman-temple-consecration-southern-railway-announces-3-special-trains</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/madurai-meenakshi-amman-temple-consecration-southern-railway-announces-3-special-trains#comments</comments><guid isPermaLink="false">e4ce1d37-4683-4acd-8548-e150f6b3a02e</guid><pubDate>Fri, 11 Sep 2026 15:33:14 +0000</pubDate><atom:updated>2026-09-11T15:33:14.999Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,Special trains,தெற்கு ரெயில்வே,Madurai,மதுரை,Meenakshi Amman Temple,சிறப்பு ரெயில்கள்,மீனாட்சி அம்மன் கோவில்,Southern Railways</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/i5c1kr53/dpl.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 3 சிறப்பு ரெயில்களை அறிவித்தது தெற்கு ரெயில்வே]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/i5c1kr53/dpl.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை, </p><p>மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு நிகழ்வை ஒட்டி செப்.16ம் தேதி சென்னையில் இருந்து மதுரைக்கு 3 சிறப்பு ரெயில்களை <a href="https://www.dailythanthi.com/topic/southern-railway">தெற்கு ரெயில்வே</a> அறிவித்துள்ளது. </p><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தின் போது ஏற்படும் கூடுதல் பயணிகள் நெரிசலைக் கையாளும் வகையில், பின்வரும் சிறப்பு ரெயில்கள் (தேவைக்கேற்ப இயக்கப்படும் ரெயில்கள்) இயக்கப்பட உள்ளன.</p><p><strong><ins>1.</ins></strong> <strong>ரெயில் எண் 06153/06154</strong> டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரல் - மதுரை - டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரல் விரைவுச் சிறப்புரெயில்கள்:</p><p><strong>ரெயில் எண் 06153</strong> டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரல் - மதுரை விரைவுச் சிறப்பு ரெயில், 2026 செப்டம்பர் 16 அன்று (புதன்கிழமை) 16:10 மணிக்கு டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு, மறுநாள் 04:30 மணிக்கு மதுரையை வந்தடையும் (1 சேவை).</p> <p>மறுமார்க்கத்தில், <strong>ரெயில் எண் 06154</strong> மதுரை - டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரல் விரைவுச் சிறப்பு ரெயில், 2026 செப்டம்பர் 17 அன்று (வியாழக்கிழமை) 15:30 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு, மறுநாள் 03:30 மணிக்கு டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரலை வந்தடையும் (1 சேவை).</p><p>பெட்டிகளின் அமைப்பு: 2 - குளிர்சாதன வசதி கொண்ட இரு அடுக்கு (AC Two Tier) பெட்டிகள், 5 - குளிர்சாதன வசதி கொண்ட மூன்று அடுக்கு (AC Three Tier) படுக்கை வசதி பெட்டிகள், 11 - படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் (Sleeper Class), 4 - பொது இரண்டாம் வகுப்புப் பெட்டிகள் மற்றும் 2 - இரண்டாம் வகுப்புப் பெட்டிகள் (மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற வசதியுடன் கூடியவை).</p><p><strong>ரெயில் எண் 06153/06154</strong> டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரல் - மதுரை - டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரல் விரைவுச் சிறப்பு ரெயில்களின் நேரங்கள் மற்றும் நிறுத்தங்கள் பின்வருமாறு (நேரங்கள் 24 மணிநேர அடிப்படையில்):</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/yi76dp0c/11111.jpg" /></figure><p><strong><ins>2.</ins></strong> <strong>ரெயில் எண் 06157/06158</strong> தாம்பரம் - மதுரை - தாம்பரம் அதிவிரைவு சிறப்பு ரெயில்கள்:</p><p><strong>ரெயில் எண் 06157</strong> தாம்பரம் - மதுரை அதிவிரைவு சிறப்பு ரெயில், 2026 செப்டம்பர் 16 அன்று (புதன்கிழமை) இரவு 21:40 மணிக்கு தாம்பரத்திலிருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 05:00 மணிக்கு மதுரையைச் சென்றடையும் (1 சேவை).</p><p>மறுமார்க்கத்தில், <strong>ரெயில் எண் 06158</strong> மதுரை - தாம்பரம் அதிவிரைவு சிறப்பு ரெயில், 2026 செப்டம்பர் 17 அன்று (வியாழக்கிழமை) மாலை 19:00 மணிக்கு மதுரையிலிருந்து புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 03:20 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும் (1 சேவை).</p><p>பெட்டிகளின் அமைப்பு: 1 - குளிர்சாதன வசதி கொண்ட முதல் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு (AC First Class cum AC Two Tier) இணைந்த பெட்டி, 2 - குளிர்சாதன வசதி கொண்ட இரண்டாம் வகுப்புப் பெட்டிகள், 4 - குளிர்சாதன வசதி கொண்ட மூன்றாம் வகுப்புப் பெட்டிகள், 13 - படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் (Sleeper Class) மற்றும் 2 - சரக்கு மற்றும் பிரேக் வேன்கள் (Luggage cum Brake Vans).</p><p><strong>ரெயில் எண் 06157/06158</strong> தாம்பரம் - மதுரை - தாம்பரம் அதிவிரைவு சிறப்பு ரெயில்களின் நேரம் மற்றும் நிறுத்தங்கள் குறித்த விவரங்கள் பின்வருமாறு (நேரங்கள் 24 மணிநேர அடிப்படையில்):</p> <figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/ysehm35x/2222.jpg" /></figure><p><strong><ins>3.</ins></strong> <strong>ரெயில் எண் 06161/06162</strong> சென்னை கடற்கரை - மானாமதுரை - சென்னை கடற்கரை முன்பதிவு இல்லாத MEMU சிறப்பு ரெயில்கள்:</p><p><strong>ரெயில் எண் 06161</strong> சென்னை கடற்கரை - மானாமதுரை முன்பதிவு இல்லாத MEMU சிறப்பு ரெயில், 2026 செப்டம்பர் 16 அன்று (புதன்கிழமை) காலை 10.45 மணிக்கு சென்னை கடற்கரையிலிருந்து புறப்பட்டு, அதே நாள் இரவு 11.30 மணிக்கு மானாமதுரையைச் சென்றடையும் (1 சேவை).</p><p>மறுமார்க்கத்தில், ரெயில் எண் 06162 மானாமதுரை - சென்னை கடற்கரை முன்பதிவு இல்லாத MEMU சிறப்பு ரெயில், 2026 செப்டம்பர் 17 அன்று (வியாழக்கிழமை) மதியம் 12.00 மணிக்கு மானாமதுரையிலிருந்து புறப்பட்டு, அதே நாள் இரவு 11.45 மணிக்கு தாம்பரத்தைச் சென்றடையும் (1 சேவை).</p><p>பெட்டிகளின் அமைப்பு: 12 பெட்டிகள் கொண்ட MEMU ரெயில்.</p><p><strong>ரெயில் எண் 06161/06162</strong> சென்னை கடற்கரை - மானாமதுரை - சென்னை கடற்கரை முன்பதிவு இல்லாத MEMU சிறப்பு ரெயில்களின் நேரம் மற்றும் நிறுத்தங்கள் குறித்த விவரங்கள் பின்வருமாறு (நேரங்கள் 24 மணிநேர அடிப்படையில்):</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/vi8xxwpi/sren.jpg" /></figure><p>மேற்கூறிய முன்பதிவு செய்யப்பட வேண்டிய சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு, 12.09.2026 (நாளை) அன்று காலை 8 மணிக்கு தொடங்கும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>மனித உரிமை மீறல் சம்பவங்கள் நாள்தோறும் அரங்கேறும் இடமாக தமிழ்நாடு மாறி இருக்கிறது - கனிமொழி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-has-become-a-place-where-human-rights-violations-occur-daily-kanimozhi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-has-become-a-place-where-human-rights-violations-occur-daily-kanimozhi#comments</comments><guid isPermaLink="false">42563d97-45f7-49f0-b3e9-f126b6973e12</guid><pubDate>Fri, 11 Sep 2026 15:21:20 +0000</pubDate><atom:updated>2026-09-11T15:21:20.611Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,Chennai,சென்னை,கனிமொழி,Kanimozhi</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/n2maztcn/Untitled-10.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ கனிமொழி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/n2maztcn/Untitled-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மனித உரிமை மீறல் சம்பவங்கள் நாள்தோறும் அரங்கேறும் இடமாக தமிழ்நாடு மாறி இருக்கிறது என்று திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>சென்னை ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் விசாரணை என்ற பெயரில் பெண்களை அடித்து துன்புறுத்திய சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது.</p><p>சந்தேகத்தின் பேரில் அழைத்துச் செல்லப்பட்டவர்களை பார்க்கச் சென்ற வள்ளி என்ற பெண்ணையும், அவரது மகன் திருமலையையும் காவல்துறையினர் தாக்கி லாக்கப்பில் அடைத்ததாகவும், இதைத் தட்டிக்கேட்ட வழக்கறிஞர் ஜெயந்தியை ஆண் காவலர் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. மேலும், சம்பவத்தை வீடியோ எடுத்த வள்ளியின் மகள் மீனாவையும் தாக்கிய கொடூரமும் நிகழ்ந்ததாக தெரிய வருகிறது.</p><p>பெரும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் நாள்தோறும் அரங்கேறும் இடமாக தமிழ்நாடு மாறி இருக்கிறது. பெண்களை காவல் நிலையத்திலேயே வைத்து இதுபோன்று துன்புறுத்துவதுதான் தவெக சொன்ன மாற்றங்களில் ஒன்றா? இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடி: கொலை வழக்கு குற்றவாளிகள் 4 பேருக்கு ஆயுள் தண்டனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-4-accused-in-murder-case-sentenced-to-life-imprisonment-2</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-4-accused-in-murder-case-sentenced-to-life-imprisonment-2#comments</comments><guid isPermaLink="false">481ea528-5562-4bd5-8775-ee622b0335a9</guid><pubDate>Fri, 11 Sep 2026 15:21:12 +0000</pubDate><atom:updated>2026-09-11T15:21:12.429Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,Murder case,accused,கொலை வழக்கு,life imprisonment,ஆயுள் தண்டனை,4 பேர்,4</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/a04vw3nl/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-4-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  கொலை வழக்கு குற்றவாளிகள் 4 பேருக்கு ஆயுள் தண்டனை.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/a04vw3nl/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-4-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> சிப்காட் காவல் நிலைய <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81">கொலை வழக்கில்</a> சம்பந்தப்பட்ட 2 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் உள்பட 4 குற்றவாளிகளுக்கு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88">ஆயுள்தண்டனை</a> விதித்து மாவட்ட கூடுதல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.  </p><h2>கொலை வழக்கு</h2><p>கடந்த 2013-ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம், சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுந்தரவேல்புரம் பகுதியை சேர்ந்த முனியசாமி மகன் காளிமுத்து என்பவரை முன்விரோதம் காரணமாக கொலை செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளான தூத்துக்குடி, டூவிபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் மகன் ராஜாமணி (வயது 35),  நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சந்திரமோகன் மகன் சரத்பாபுகுமார்(எ) சரத்(36), தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி பகுதியை சேர்ந்தவர்களான லட்சுமணன் மகன் சரவணன்(34) மற்றும் தங்கப்பாண்டி மகன் சந்தனகுமார்(34) ஆகிய 4 பேரையும் சிப்காட் காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். </p><h2>4 பேருக்கு ஆயுள் தண்டனை</h2><p>இந்த வழக்கின் விசாரணை மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் - I (ADJ - I) நடைபெற்று வந்தது. இந்த நிலையில், மேற்சொன்ன நீதிமன்ற நீதிபதி தாண்டவம் இன்று (11.9.2026) மேற்சொன்ன குற்றவாளிகளான ராஜாமணி, சரத்பாபுகுமார்(எ) சரத், சரவணன் மற்றும் சந்தனகுமார் ஆகிய 4 பேரையும் குற்றவாளிகள் என உறுதி செய்து அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார். </p>]]></content:encoded></item><item><title>மக்கள் நலனுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் எப்போதுமே சம்பந்தம் கிடையாது - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/there-has-never-been-any-connection-between-the-welfare-of-the-people-and-the-congress-party-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/there-has-never-been-any-connection-between-the-welfare-of-the-people-and-the-congress-party-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">7b08d710-ad50-4af1-80ea-f06841653ad2</guid><pubDate>Fri, 11 Sep 2026 15:01:20 +0000</pubDate><atom:updated>2026-09-11T15:01:20.671Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,Tamilnadu,தமிழகம்,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,காங்கிரஸ்,Congress,மாணிக்கம் தாகூர்,Manickam Tagore</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/uswoz0kg/niner.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/uswoz0kg/niner.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பிரதமர் நரேந்திர மோடியையும், மத்திய அரசையும் விமர்சிக்க உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மாணிக்கம் தாக்கூரிடம், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். </p><h2>ஆர்.எஸ்.எஸ்.</h2><p>இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>தம்பி மாணிக்கம் தாகூர் அவர்களே, நேற்று நான் தங்களிடம் கேட்டிருந்த கேள்விகளுக்குப் பதிலே கூறாமல், இன்று மீண்டும் ஆர்.எஸ்.எஸ். மீதும் பாஜக மீதும் அவதூறுகளை அள்ளி வீசியிருக்கிறீர்கள். "தேசம் முதலில்" என்ற உன்னதக் கொள்கையை முன்னிறுத்திச் செயல்படும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் மீது 'துவேஷ இயக்கம்' என்று அவதூறு வீசுவது உங்களின் வாடிக்கையாகிவிட்டது.</p><h2>கச்சத்தீவு</h2><p>நயினார் அண்ணன் மனதளவில் ஆர்.எஸ்.எஸ். இல்லை; எம்.ஜி.ஆர்., அம்மாவின் விசுவாசி" என்று நீங்கள் காட்டும் போலி அனுதாபம் ஒரு மலிவான அரசியல் வித்தை. முன்னாள் முதல்-அமைச்சர் டாக்டர் எம்.ஜி.ஆர். மற்றும் செல்வி ஜெ. ஜெயலலிதா ஆகியோர் எனக்குக் கற்றுக்கொடுத்த தேசப்பற்று, ஆன்மிகம், மக்கள் தொண்டு ஆகிய நேர்மையான கொள்கைகளும், பா.ஜ.க.வின் பாதையும் ஒன்றுதான். அவர்கள் எனக்குப் போதித்தது மக்கள் சேவையே தவிர, உங்களைப் போல சோனியா குடும்பத்தின் காலடியில் கிடக்கும் சுயநல அடிமை அரசியலை அல்ல!</p><p>தமிழக மீனவர்கள் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களையும் மத்திய அரசையும் விமர்சிக்க உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? கச்சத்தீவைத் தாரைவார்த்ததும் சரி, 2004–2014 காங்கிரஸ்-திமுக ஆட்சியில் 600-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டபோதும் சரி, முள்ளிவாய்க்காலில் ஒரு லட்சம் தமிழர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டபோதும் சரி, அதே முள்ளிவாய்க்காலில் பள்ளிச் சீருடையுடன் படுகொலை செய்யப்பட்ட பிஞ்சுக் குழந்தைகளின் எலும்புத் துகள்கள் இன்றும் அந்த மண்ணில்தான் புதைந்து கிடக்கின்றன... அன்றெல்லாம் வாய்மூடி மவுனம் காத்தவர்கள் நீங்கள்.</p><h2>மதச்சார்பின்மை</h2><p>ஆனால், 2014-ல் பிரதமர் மோடி அவர்கள் பொறுப்பேற்ற பிறகு, மீனவர்கள் மீதான தாக்குதல்கள் தடுக்கப்பட்டன என்பதோடு, கைது செய்யப்படும் மீனவர்களை உடனடி ராஜீய நடவடிக்கைகள் மூலம் மீட்டு அவர்களின் பாதுகாப்பை மத்திய அரசு தொடர்ந்து உறுதிசெய்து வருகிறது. இத்தகைய வெளியுறவுத் துறையை கொச்சைப்படுத்துவது, காங்கிரசின் கறைபடிந்த வரலாற்று பாவங்களை மறைக்கும் மலிவான நாடகமே.</p><p>வாய்க்கு வாய் 'மதச்சார்பின்மை' பேசும் தம்பி மாணிக்கம் தாகூர் அவர்களே... சட்டமன்றத்தின் மாண்பே எந்த மதத்தையும் முன்னிறுத்தாமல் நடுநிலையோடு இயங்குவதுதான். ஆனால், அங்கு சபாநாயகரும் சரி, நிதி அமைச்சரும் சரி, தொடர்ந்து பைபிள் வசனங்களை மட்டுமே மேற்கோள் காட்டி அந்த மாண்பை உடைத்து வருகிறார்களே! பைபிளைப் போலவே பகவத் கீதையிலும் திருக்குரானிலும் கூடத்தான் மனிதகுலத்திற்கான நற்போதனைகள் உள்ளன; அவற்றை ஏன் அவர்கள் மேற்கோள் காட்டுவதில்லை? </p><h2>புதிய தலைமைச் செயலகம்</h2><p>அவரவருக்கு அவரவர் மதம் பெரிது, அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அரசு நிர்வாகத்திலும் சட்டமன்றத்திலும் ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டுமே முன்னிறுத்திவிட்டு, மற்ற மதங்களைப் புறக்கணிப்பது என்ன மாதிரியான மதச்சார்பின்மை? சட்டமன்றத்தில் அரங்கேறும் இந்த ஒருதலைப்பட்ச மதத் திருப்திப்படுத்தும் த.வெ.க. அரசியலுக்கு வக்காலத்து வாங்கும் உங்களுக்கு, எங்களுக்கு நல்லிணக்கப் பாடம் எடுக்க எந்தத் தார்மீக உரிமையும் இல்லை.</p><p>புதிய தலைமைச் செயலகத்தால் மீனவ மக்களும் மாணவ-மாணவிகளும் பாதிக்கப்படுவார்கள் என்ற நியாயமான காரணங்களை சுட்டிக்காட்டினால் உங்களுக்கு ஏன் இத்தனை பதற்றம்? இத்தனை நாட்களாக தி.மு.க.வின் ஒட்டுண்ணியாக இருந்துவிட்டு, தவெக பக்கம் சாய்ந்த அடுத்த கணமே அந்தக் கேரக்டராகவே மாறிவிட்டீர்கள் தம்பி மாணிக்கம் தாகூர் அவர்களே! அதானே, மக்கள் நலனுக்கும் உங்கள் காங்கிரஸ் கட்சிக்கும் தான் எப்போதுமே சம்பந்தம் கிடையாதே.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடியில் கப்பல்கட்டும் தளம் அமைப்பதை அரசு கைவிட வேண்டும் - சீமான்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-must-drop-shipyard-plan-in-thoothukudi-seeman</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-must-drop-shipyard-plan-in-thoothukudi-seeman#comments</comments><guid isPermaLink="false">b37455eb-a976-40ee-91af-2340d7b28db5</guid><pubDate>Fri, 11 Sep 2026 14:51:33 +0000</pubDate><atom:updated>2026-09-11T14:51:33.303Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>சீமான்,Seeman,Thoothukudi,தூத்துக்குடி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/nb7k8sop/Untitled-9.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ சீமான்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/nb7k8sop/Untitled-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தூத்துக்குடியில் பாரம்பரிய உப்பளங்களை அழித்துக் கப்பல்கட்டும் தளம் அமைப்பதை இந்திய ஒன்றிய, தமிழ்நாடு அரசுகள் உடனடியாகக் கைவிட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் அருகில் பாரம்பரிய உப்பளங்களை அழித்து 2,000 ஏக்கர் பரப்பளவில் 38,000 கோடி முதலீட்டில், தென்கொரிய நிறுவனத்தின் மூலம் புதிதாகக் கப்பல் கட்டும் தளம் அமைக்க முயல்வது வன்மையான கண்டனத்துக்குரியது.</p><p>புதிய கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்காக அரசு அறிவித்துள்ள 2,000 ஏக்கரில் ஏறத்தாழ 1,000 ஏக்கர் நிலமானது கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக ஏழை எளிய மக்கள் பாரம்பரியமாக உப்பு உற்பத்தி செய்யும் உப்பளங்களாகும். அவற்றில் பெரும்பாலானவை புறம்போக்கு நிலங்கள் என்றாலும் அவை உப்பளத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்திற்கொண்டு, கருணை அடிப்படையில் உப்பு உற்பத்திக்காகக் குறைந்த தொகைக்குக் குத்தகைக்கு வழங்கப்பட்ட நிலங்களாகும். அவற்றைக் கப்பல் கட்டும் தளம் என்ற பெயரில் வலுக்கட்டாயமாக அபகரிக்க முயல்வதென்பது கொடுங்கோன்மையாகும்.</p><p>வளர்ச்சி என்ற பெயரில் நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள் தொடர்ச்சியாக வேளாண்மை செய்யும் விளைநிலங்கள், உப்பு உற்பத்தி செய்யும் உப்பளங்கள், மீன்பிடி தளங்கள் அமைந்துள்ள கடற்கரைகள், மக்களின் குடியிருப்புகள், நீர்நிலைகள், இயற்கையின் அருங்கொடைகளான ஆறுகள், அருவிகள், காடுகள், மலைகள் என அனைத்தையும் அழிப்பதென்பது ஏற்றுக்கொள்ள முடியாத கொடுஞ்செயலாகும். வேளாண்மை முதல் உப்பளங்கள் வரை இந்த நாட்டின் பாரம்பரிய தொழில்களை அழித்துவிட்டு எதை வளர்த்தெடுக்கப் போகிறீர்கள்? அடுத்த தலைமுறையிடம் எவற்றைக் கையளிக்கப்போகிறீர்கள்? அவர்களுக்கு உணவாக எதைக் கொடுக்கப்போகிறீர்கள்?</p><p>உணவுகள் அனைத்துக்கும் அடிப்படையானது உப்பு. உப்பினை உப்பளங்களங்களில்தான் உற்பத்தி செய்ய முடியுமே தவிர, கப்பல்கட்டும் தளங்களில் அல்ல; எந்த சிப்காட் தொழிற்சாலையும் காய், கனிகளை விளைவிக்காது, அரிசி, பருப்பினை உற்பத்தி செய்யாது என்பதனை நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள் எப்போது உணரப்போகிறார்கள்? வளர்ச்சி, முன்னேற்றம் என்ற பெயரில் உணவு உற்பத்தி நிலங்களை வலுக்கட்டாயமாகப் பறித்து, அழிப்பதென்பது தாய்ப்பால் தரும் தாயின் மார்பினை அறுத்து ரத்தம் குடிப்பதற்குச் சமமாகும்.</p><p>பரந்தூரில் வேளாண் நிலங்களை அழித்து வானூர்தி நிலையம் அமைப்பதைக் கைவிட்ட தவெக அரசு, ஓசூரில் வேளாண் நிலங்களை அழித்து வானூர்தி நிலையம் அமைப்பதைக் கைவிடாதது ஏன்? தற்போது தூத்துக்குடியில் உப்பளத்தொழிலாளர்களின் வயிற்றில் அடித்து உப்பளங்கள் மீது கப்பல்கட்டும் தளம் அமைக்க முயல்வது ஏன்? அடிமை இந்தியாவில் ஆங்கிலேயர்கள் நவீனம், நாகரீகம் என்ற பெயரில் அவர்கள் நாட்டுத் தொழிற்சாலை உற்பத்திகளைக் கொண்டுவந்து குவித்து, நம் நாட்டின் கைவினைத் தொழில்களை அழித்து முடித்தனர். விடுதலை இந்தியாவில் வெளிநாட்டு நிறுவனங்களை இங்கு அழைத்துவந்து மீதமிருக்கும் பாரம்பரிய உணவு உற்பத்தி தொழில்களையும் ஒவ்வொன்றாக அழித்துக்கொண்டிருக்கின்றனர். இதில் எங்கே இருக்கிறது விடுதலை? எங்கே இருக்கிறது மக்களின் ஆட்சி?</p><p>அரசு, ஆட்சி, அதிகாரம், தொழில், வளர்ச்சி, முன்னேற்றம் அனைத்தும் நாட்டு மக்களின் நல்வாழ்விற்காக உருவாக்கப்பட்டதே தவிர, தொழிற்சாலைகளுக்காக மக்கள் தோன்றவில்லை. தொழிற்சாலைகள், கப்பல் கட்டும் தளங்கள் இன்றி மக்களால் வாழ முடியும். ஆனால், மக்கள் இன்றி எந்த ஒரு தொழிற்சாலையும் இயங்காது. மக்களை அழித்தொழித்து அமைக்கப்படும் தொழிற்பேட்டைகள் அனைத்தும் வரலாற்றில் கொடிய கல்லறைத் தோட்டங்களாகவே மாறி நிற்கும்.</p><p>ஆகவே, தூத்துக்குடியில் பாரம்பரிய உப்பளங்களை அழித்துக் கப்பல்கட்டும் தளம் அமைப்பதை இந்திய ஒன்றிய, தமிழ்நாடு அரசுகள் உடனடியாகக் கைவிட வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். இல்லையென்றால், பாதிக்கப்படும் தூத்துக்குடி உப்பளத் தொழிலாளர்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பழங்குடியினர் நலப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு பயிற்சி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/entrance-exam-training-for-students-studying-in-tribal-welfare-schools</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/entrance-exam-training-for-students-studying-in-tribal-welfare-schools#comments</comments><guid isPermaLink="false">cc5bda3f-9e04-4191-88c9-155587ccb37c</guid><pubDate>Fri, 11 Sep 2026 14:26:03 +0000</pubDate><atom:updated>2026-09-11T14:26:03.195Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Training,பயிற்சி,Entrance exam,பழங்குடியினர்,நுழைவுத் தேர்வு,Tribal students,பள்ளி  மாணவர்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/908gtgqz/62.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/908gtgqz/62.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை</p><p> பழங்குடியின <a href="https://www.dailythanthi.com/topic/school-students">மாணவர்களின்</a> உயர்கல்வி கனவை நனவாக்க தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளுக்குத் தயார்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>நுழைவுத் தேர்வு</h2><p>தமிழ்நாடு அரசின் பழங்குடியினர் நலத்துறை சார்பில், மாநிலம் முழுவதும் உள்ள 100-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில் 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் பயிலும் 12,000-க்கும் மேற்பட்ட மாணாக்கர்களை JEE, NEET, CUET, CLAT உள்ளிட்ட பல்வேறு தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளுக்குத் தயார்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இப்பயிற்சித் திட்டத்தின் கீழ் நேரடி வகுப்புகள், ஐயம் தீர்க்கும் அமர்வுகள், தொடர் தேர்வுகள் மற்றும் பயிற்சிப் புத்தகங்கள் ஆகியவை மாணாக்கர்களுக்கு வழங்கப்படவுள்ளன.</p><h2>விருப்பக் கோரிக்கை</h2><p>மேலும், 12-ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகள் குறித்த வழிகாட்டுதல், விண்ணப்பப் பதிவு உதவிகள், கலந்தாய்வு ஆதரவு மற்றும் கல்லூரி சேர்க்கைக்குப் பிந்தைய ஒருங்கிணைப்புப் பணிகளும் இத்திட்டத்தின் முக்கிய அங்கமாக வழங்கப்படவுள்ளன. இந்த விருப்பக் கோரிக்கையானது (EoI), சந்தை நிலவரத்தை மதிப்பிடுவதற்கும் திட்ட மதிப்பீட்டிற்குமான செலவினக் கணக்கீட்டை (Price Discovery) மேற்கொள்வதற்கும் மட்டுமே கோரப்படுகிறது. இதில் பங்கேற்கும் நிறுவனங்கள், தங்களது நிதி முன்மொழிவில் உரிய முறையில் சுட்டிக்காட்ட வேண்டும்.</p><p>இதில் பங்கேற்க விருப்பமுள்ள நிறுவனங்கள், நிறுவனத் தகுதி விவரங்கள் மற்றும் உரிய நிதி முன்மொழிவுப் படிவத்தை tntribalwelfare2018@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 18.09.2026 அன்று பிற்பகல் 3.00 மணிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் தகவல்களுக்கு https://www.tntribalwelfare.tn.gov.in/ என்ற இணையதளத்தை அணுகவும் மற்றும் பின்வரும் எண்களைத் தொடர்பு கொள்ளவும்: பரத் (7200738258) / யுரேகா (7373944312) / கார்த்திகேயன் (7338801434).</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மேயர் பிரியா தலைமையில் ஆசிரியர் தின விழா: 515 ஆசிரியர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/teachers-day-celebration-under-mayor-priya-515-teachers-honoured</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/teachers-day-celebration-under-mayor-priya-515-teachers-honoured#comments</comments><guid isPermaLink="false">d67d6772-4d4c-4a9a-b0f1-cd31c5d0768d</guid><pubDate>Fri, 11 Sep 2026 14:25:45 +0000</pubDate><atom:updated>2026-09-11T14:25:45.660Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Mayor Priya,மேயர் பிரியா,Chennai Corporation,சென்னை மாநகராட்சி,Teachers Day,ஆசிரியர் தின விழா</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/du1onesg/Untitled-8.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/du1onesg/Untitled-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மேயர் பிரியா தலைமையில் ஆசிரியர் தின விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு மேயர் பிரியா பரிசுகளை வழங்கிப் பாராட்டினார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-</p><p>மேயர் பிரியா தலைமையில் சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில் உள்ள அம்மா மாளிகைக் கூட்டரங்கில் ஆசிரியர் தின விழா இன்று (11.09.2026) நடைபெற்றது. இவ்விழாவில் இணை ஆணையாளர் (கல்வி) க. கற்பகம், கல்வி அலுவலர் ஜெ. வசந்தி மற்றும் உதவி கல்வி அலுவலர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.</p><p>இவ்விழாவில் ஆசிரியர்களுக்கு பள்ளிகள் அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டி, பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் பாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற 515 ஆசிரியர்களுக்கு மேயர் பிரியா பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.</p><p>சென்னை மாநகராட்சி கல்வித்துறையின் சார்பில் ஆண்டுதோறும் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டு சென்னை பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஒரு பிரிவாகவும், உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஒரு பிரிவாகவும் விளையாட்டுப் போட்டி, பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் பாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.</p><p>இவ்விழாவில் பேசிய மேயர் பிரியா, "ஆசிரியர் தின விழாவினை முன்னிட்டு, அனைத்து ஆசிரியர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாணவர்களின் கல்விக்கு முக்கியத்துவம் வழங்கி வாழ்வின் வழிகாட்டியாகவும் ஆசிரியர்கள் திகழ்கின்றனர். ஆசிரியர் பணி மகத்தானது. ஒவ்வொரு மாணவரின் வளர்ச்சியிலும் ஆசிரியரின் பங்கு உள்ளது. ஒவ்வொரு மாணவரும் வளர்ந்து பின்னாளில் உயர் பதவிக்கு வந்தாலும், நல்ல தொழில் செய்து முன்னேறினாலும் தனது முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களை என்றும் நன்றியோடு நினைவு கூர்வார்கள்.</p><p>சென்னை மாநகராட்சியில் 417 சென்னை பள்ளிகள் உள்ளன. இவற்றில் சிறந்த உட்கட்டமைப்பும், மாணவர்களுக்கான பல்வேறு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு முன்னேற்றமான கல்வியை வழங்கி வருகிறோம். இதில் படிக்கும் மாணவர்கள் தங்களது ஆசிரியர்களை முன்மாதிரியாகக் கொண்டு முன்னேற்றத்தை நோக்கி செல்கின்ற வகையில் ஆசிரியர்கள் பணியாற்றிட வேண்டும். தற்போது தொழில் நுட்ப வளர்ச்சி பெருகி வரும் நிலையில் இதனை மாணவர்கள் நல்ல வழியில் பயன்படுத்திக் கொள்வதற்கு ஆசிரியர்கள் வழிகாட்டிட வேண்டும்" என்று கூறினார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>17 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/weather/chance-of-rain-until-10-pm-in-17-districts</link><comments>https://www.dailythanthi.com/news/weather/chance-of-rain-until-10-pm-in-17-districts#comments</comments><guid isPermaLink="false">33278a14-ce2d-437c-82f1-1c572d51204d</guid><pubDate>Fri, 11 Sep 2026 14:03:12 +0000</pubDate><atom:updated>2026-09-11T14:03:12.418Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Rain,Weather,வானிலை,மழை,Weather update,வானிலை தகவல்,மழைக்கு வாய்ப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/7m6c6ie4/Untitled-7.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/7m6c6ie4/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சுமார் 0.9 கி.மீ. உயரத்தில் தெற்கு உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை தமிழக பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.</p><p>இந்த நிலையில் தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>அதன்படி அரியலூர், கோயம்புத்தூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, சேலம், தேனி, திருச்சி, திருப்பூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் 14-வது மாடியில் இருந்து குதித்து மருத்துவ மாணவர் தற்கொலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-pg-medical-student-ends-life-after-exam-failure</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-pg-medical-student-ends-life-after-exam-failure#comments</comments><guid isPermaLink="false">8613d57f-7a5c-4fe4-a768-d8c9ae1ace6f</guid><pubDate>Fri, 11 Sep 2026 13:59:24 +0000</pubDate><atom:updated>2026-09-11T13:59:24.267Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,தற்கொலை,Suicide,Medical student,மருத்துவ மாணவர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/3shk9hpr/death.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ மருத்துவ மாணவர்]]></media:title><media:description type="html"><![CDATA[ சென்னையில் 14-வது மாடியில் இருந்து குதித்து மருத்துவ மாணவர் தற்கொலை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/3shk9hpr/death.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தேர்வு முடிவுகளில் 2 பாடங்களில் தோல்வி அடைந்த மனவருத்தத்தில், தனியார் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D">மருத்துவ கல்லூரி மாணவர்</a> ஒருவர் உயிரிழந்த சம்பவம் கேளம்பாக்கத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p> <h2>மருத்துவ மாணவர்</h2><p>ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்தவர் முனகலா சுப்பா ரெட்டி. இவரது மகன் முனகலா நிகில் ரெட்டி (வயது 27). இவர் செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மருத்துவப்படிப்பு (எம்.எஸ்.) இறுதியாண்டு படித்து வந்தார். இதற்காக கல்லூரி அருகே உள்ள ஒரு தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் அறை எடுத்து தங்கி படித்து வந்தார்.</p><h2>தேர்வு தோல்வி</h2><p>இந்த நிலையில், நிகில் ரெட்டி சமீபத்தில் எழுதிய மருத்துவ தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் அவர் 2 பாடங்களில் தோல்வி அடைந்ததாக தெரிகிறது. இதனால் கடந்த சில தினங்களாகவே நிகில் ரெட்டி கடும் மன உளைச்சலிலும், வருத்தத்திலும் இருந்து வந்துள்ளார். இதுகுறித்து நேற்று இரவு தனது நண்பர்களிடமும் அவர் வருத்தத்தை பகிர்ந்துள்ளார். </p><p>அதற்கு அவரது நண்பர்கள், "இந்த ஆண்டு உன்னைப்போல 8 பேர் தோல்வி அடைந்துள்ளனர், இதற்குப் போய் கவலைப்படலாமா? அடுத்த முறை பார்த்துக் கொள்ளலாம்" என்று கூறி அவருக்கு ஆறுதல் படுத்தியுள்ளனர். பின்னர் அனைவரும் அறையில் தூங்க சென்றனர்.</p><h2>துயர சம்பவம்</h2><p>இந்த நிலையில் இன்று காலை 7 மணியளவில் நிகில் ரெட்டி, தான் தங்கி இருந்த அடுக்குமாடி குடியிருப்பின் 14-வது மாடியின் பால்கனிக்கு சென்றார். பின்னர் அவர் அங்கிருந்து திடீரென கீழே குதித்து <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">தற்கொலை</a> செய்து  கொண்டார். நிகில் ரெட்டி தரையில் விழுந்த சத்தத்தை கேட்டு அங்கிருந்தவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.</p> <h2>வழக்குப்பதிவு</h2><p>சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கேளம்பாக்கம் போலீசார், மாணவர் நிகில் ரெட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். </p><p>இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் - அமைச்சர் விஜய் பாலாஜி அறிவுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rainwater-drainage-works-should-be-completed-quickly-minister-vijay-balaji-instructs</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rainwater-drainage-works-should-be-completed-quickly-minister-vijay-balaji-instructs#comments</comments><guid isPermaLink="false">a165179d-4880-4e0f-b70b-8a06a335d841</guid><pubDate>Fri, 11 Sep 2026 13:58:42 +0000</pubDate><atom:updated>2026-09-11T13:58:42.352Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மழைநீர் வடிகால் பணிகள்,rainwater drainage work,Vijay Balaji,அமைச்சர் விஜய் பாலாஜி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/9u8u62nr/61.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் விஜய் பாலாஜி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/9u8u62nr/61.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>பெருநகர சென்னை மாநகராட்சி, அம்பத்தூர், அண்ணாநகர் மற்றும் தேனாம்பேட்டை மண்டலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் கைத்தறி, துணி நூல் மற்றும் கதர்த் துறை அமைச்சர் விஜய் பாலாஜி தலைமையில், இன்று (11.09.2026) அண்ணாநகர் மண்டலத்தில் உள்ள அம்மா அரங்கத்தில் நடைபெற்றது.</p><p>இக்கூட்டத்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் ராம்குமார் (அண்ணாநகர்), பாலமுருகன் (அம்பத்தூர்), ரேவந்த் சரண் (மதுரவாயல்), அண்ணாநகர் மண்டலக் கண்காணிப்பு அலுவலர் காயத்ரி கிருஷ்ணன், இ.ஆ.ப., மத்திய வட்டார துணை ஆணையாளர் எச்.ஆர்கௌஷிக், இ.ஆ.ப., மண்டல அலுவலர்கள் எம்.பி.தணிகைவேலன், எஸ்.இனியன், எஸ்.செந்தில்குமரன், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி, நீர்வளத்துறை, சென்னை குடிநீர் வாரியம், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், மின்சாரத்துறை, மருத்துவத்துறை உள்ளிட்ட சேவைத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் அமைச்சர் விஜய் பாலாஜி பேசும்போது தெரிவித்ததாவது:-</p><h2>தூர்வாரும் பணிகள்</h2><p>அம்பத்தூர், அண்ணாநகர் மற்றும் தேனாம்பேட்டை மண்டலங்களில் உள்ள 47 நிவாரண முகாம்கள், 19 மைய சமையல் கூடங்கள் (Cooking Centres) மற்றும் 9 காலை உணவு தயாரிக்கும் சமையல் கூடங்களை (Cluster Kitchens) தயார்நிலையில் வைத்திட வேண்டும். வில்லிவாக்கம் மற்றும் ஹாரிங்டன் சுரங்கப்பாதைகளில் உள்ள கிணறுகள் தூர்வாரப்பட்டுள்ளது. ஓட்டேரி நல்லா, விருகம்பாக்கம், அம்பத்தூர் சிட்கோ, பாடிக்குப்பம், டிரஸ்ட்புரம் கால்வாய்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்புச்சுவர் உயர்த்திக் கட்டுதல் மற்றும் வேலிகள் அமைத்தல், தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பணிகளையும், ஆன்ஸ்லி மற்றும் டி.வி.எஸ். கால்வாய், ரெயில்வே கால்வாய்களில் மேற்கொள்ளப்படும் தூர்வாரும் பணிகளையும் தொடர்ந்து கண்காணித்து உறுதி செய்ய வேண்டும். கால்வாய்கள் மற்றும் நீர்நிலைகளில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரைகள் உள்ளிட்ட கழிவுகளை அகற்றி நீர் சீராகச் செல்லும் வகையில் வழி செய்ய வேண்டும்.</p><h2>தூர்வாரும் பணிகள்</h2><p>கொரட்டூர், நுங்கம்பாக்கம், கண்ணகி சிலை மற்றும் உழைப்பாளர் சிலை சுரங்கப்பாதைகளில் உடனுக்குடன் மழைநீரை வெளியேற்றுவதற்கு டீசல் / மின்சார மோட்டார் பம்புகள் மற்றும் ஜென்செட்கள், வாகனங்கள் மற்றும் இயந்திரங்களை தயார்நிலையில் வைத்திட வேண்டும். மாநகராட்சி, நீர்வளத்துறை, சென்னை குடிநீர் வாரியம், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், மின்சாரத்துறை, மருத்துவத்துறை உள்ளிட்ட சேவைத்துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்படும் மழைநீர் வடிகால் கட்டுதல் மற்றும் தூர்வாருதல், சாலை வெட்டு சீரமைப்பு, மின் இணைப்புப் பெட்டிகளை உயர்த்திக் கட்டுதல், மின் கேபிள்களை பூமிக்கடியில் புதைத்தல் உள்ளிட்ட பணிகளை பொதுமக்களுக்கு பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் இடையூறின்றி மேற்கொண்டு பருவமழைக்கு முன்னதாக முடித்திட வேண்டும் என அமைச்சர் அவர்கள் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.</p><p>இதனைத் தொடர்ந்து, அமைச்சர் அவர்கள், அம்பத்தூர் மண்டலத்தில் சி.டி.எச். சாலை, பாடி சரவணா ஸ்டோர் அருகில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணி, அம்பத்தூர் டெலிபோன் எக்ஸ்சேன்ஜ் அருகில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணி, அண்ணாநகர் மண்டலத்தில் வார்டு-94க்குட்பட்ட ஓட்டேரி நல்லா கால்வாயின் ஆரம்பப் பகுதி மற்றும் விருகம்பாக்கம் கால்வாயில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணி, தேனாம்பேட்டை மண்டலத்தில் குளக்கரை சாலையில் உள்ள மழைநீர் வடிகால்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணி, தியாகராய சாலையில் உள்ள மாம்பலம் கால்வாயில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணி ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் பா.ம.க. ஆதரவு யாருக்கு..? வெளியான பரபரப்பு தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/whom-will-the-pmk-support-in-the-maduranthakam-and-dharapuram-by-elections-sensational-information-revealed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/whom-will-the-pmk-support-in-the-maduranthakam-and-dharapuram-by-elections-sensational-information-revealed#comments</comments><guid isPermaLink="false">49306cf1-ec4e-4df0-b288-c86dc19e77dc</guid><pubDate>Fri, 11 Sep 2026 13:26:14 +0000</pubDate><atom:updated>2026-09-11T13:26:14.428Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Tamilnadu,பாமக,PMK,தமிழகம்,இடைத்தேர்தல்,மதுராந்தகம்,தாராபுரம்,Madhurandakam,தமிழக அரசியல்,byelection,Dharapuram,tn politics</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/45nwszsy/thanga.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/45nwszsy/thanga.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் பா.ம.க.வின் ஆதரவு யாருக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. </p><h2>6 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்</h2><p>தமிழக சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடந்தது. மே 4-ஆம் தேதி ஒட்டுகள் எண்ணப்பட்டன. மே 10-ஆம்தேதி <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் விஜய்</a> பதவியேற்றார். மே 13-ஆம் தேதி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது.</p><p>இந்த வாக்கெடுப்பின் போது அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டது. வேலுமணி-சி.வி.சண்முகம் தலைமையிலான அணியினர் <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் விஜய்யை</a> ஆதரித்தனர். அதில் 3 பேர் முதலில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்கள். </p><p>பின்னர் அம்பாசமுத்திரம் தொகுதியில் இருந்து இசக்கி சுப்பையா விலகினார். அதன் பிறகு சற்று இடைவெளி விட்டு எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் விலகினர். அந்த வகையில் மொத்தம் 6 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து விட்டனர்.</p><h2>புதிய கூட்டணி</h2><p>இதனைத்தொடர்ந்து இவர்கள் அனைவரும் த.வெ.க.வில் இணைந்து விட்டனர். வெற்றிடம் ஏற்பட்ட தொகுதிகளில் தற்போது மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கு மட்டும் அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதில் போட்டியிடக்கூடிய தி.மு.க. வேட்பாளர்கள் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டனர். நேற்று காலை த.வெ.க.வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். மாலையில் அ.தி.மு.க. வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு விட்டனர். </p><p>இந்த கட்சிகள் யாவும் ஆதரவு கேட்டு அதனதன் நட்பு கட்சிகளிடம் பேசி வருகின்றன. அந்தவகையில் தி.மு.க. சில கட்சிகளை தொடர்பு கொண்டுள்ளது. த.வெ.க.வும் புதிய கூட்டணி அமைத்து அந்த கட்சிகளின் ஆதரவை பெற்றுள்ளது. அதைப்போல அ.தி.மு.க.வும் அதன் கூட்டணியில் அங்கம் வகித்துள்ள பா.ஜ.க., புதிய நீதிக்கட்சி ஆகியவற்றின் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி உள்ளது. அ.ம.மு.க.வும் அ.தி.மு.க.வை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளது.</p><h2>ரகசிய தூது</h2><p>அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்த பா.ம.க. தலைவர்களை இன்னும் யாரும் சந்திக்கவில்லை. விரைவில் அ.தி.மு.க. தலைவர்கள் சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.</p><p>இந்தநிலையில் த.வெ.க. சார்பிலும் ரகசிய தூது அனுப்பப்பட்டிருப்பதாக செய்தி கசிந்துள்ளது. தேர்தல் நடக்கக் கூடிய 2 தொகுதிகளும் தனித்தொகுதிகள் ஆகும்.</p><h2>சவுமியா அன்புமணி</h2><p>இவற்றில் மதுராந்தகம் தொகுதியில் வன்னியர் சமுதாய மக்கள் அதிகம் உள்ளனர். ஆகவே அவர்களின் ஆதரவைப் பெறும் வகையில் பா.ம.க.வுக்கு தூதுவிடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.</p><p>அன்புமணியைப் பொறுத்த வரை அ.தி. மு.க.வுக்கு ஆதரவாக இருக்கிறார். ஆனால் அவரது மனைவி சவுமியா, முதல்-அமைச்சர் விஜய் மீது பரிவுடன் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பா.ம.க. இக்கட்டான நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>சாலமன் பாப்பையா மறைவு: கமல்ஹாசன் இரங்கல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/solomon-papaiah-passes-away-kamal-haasan-condoles</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/solomon-papaiah-passes-away-kamal-haasan-condoles#comments</comments><guid isPermaLink="false">afe8e2a9-ed1b-4c68-9299-34cad2f7c5ef</guid><pubDate>Fri, 11 Sep 2026 12:57:08 +0000</pubDate><atom:updated>2026-09-11T12:57:08.076Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>கமல்ஹாசன்,Kamal Haasan,சாலமன் பாப்பையா,Solomon Papaiah</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/svfdplbs/6.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/svfdplbs/6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சாலமன் பாப்பையா மறைவுக்கு கமல்ஹாசன்   இரங்கல் தெரிவித்துள்ளார்.</p> <p>பட்டிமன்ற நடுவரும் தமிழறிஞருமான சாலமன் பாப்பையா காலமானார். அவருக்கு வயது 90. மதுரையை சேர்ந்த  சாலமன் பாப்பையா பட்டிமன்ற நிகழ்ச்சிகள் மூலம் தமிழக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராக பணியாற்றிய இவர், தமிழ் இலக்கியங்கள் குறித்து ஆற்றிய உரைகளாலும் பிரபலமானவர்.திருக்குறள் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களுக்கு உரை எழுதியுள்ளார். </p><p>தமிழக அரசு சார்பில் கடந்த 2000-ம் ஆண்டு இவருக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது. தொடர்ந்து தமிழ் மொழி மற்றும் இலக்கியத்துக்கு ஆற்றிய பங்களிப்பை பாராட்டி, 2021-ம் ஆண்டு மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.‘பாய்ஸ்’, ‘சிவாஜி’ உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். </p><p>90 வயதான சாலமன் பாப்பையா, உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். சாலமன் பாப்பையா மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். </p><h2>கமல்ஹாசன்  இரங்கல்</h2><p>இந்த நிலையில், சாலமன் பாப்பையா மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். </p><p>இது குறித்து கமல்ஹாசன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>“பழந்தமிழ் இலக்கியங்களைப் பாமர மொழியில் விளக்குவது தனித்த ஒரு கலை. அந்தத் திறமையை, பட்டிமன்றம் என்ற வடிவத்தின் மூலம் நிலைநாட்டி நூற்றுக்கணக்கான மாணவர்களை உருவாக்கிய பேராசிரியர் சாலமன் பாப்பையா மறைந்தார். நிறைவாழ்வில் பெருஞ்செயல் செய்து காலம் சென்றிருக்கும் அவரது புகழ் நிலைத்திருக்கும். அவர்தம் குடும்பத்தினருக்கும், தங்கள் ஆசிரியரை இழந்து வாடும் மாணாக்கர்களுக்கும் என் இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்”</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">பழந்தமிழ் இலக்கியங்களைப் பாமர மொழியில் விளக்குவது தனித்த ஒரு கலை. அந்தத் திறமையை, பட்டிமன்றம் என்ற வடிவத்தின் மூலம் நிலைநாட்டி நூற்றுக்கணக்கான மாணவர்களை உருவாக்கிய பேராசிரியர் சாலமன் பாப்பையா மறைந்தார். <br><br>நிறைவாழ்வில் பெருஞ்செயல் செய்து காலம் சென்றிருக்கும் அவரது புகழ்…</p>&mdash; Kamal Haasan (@ikamalhaasan) <a href="https://x.com/ikamalhaasan/status/2098377019902070794?ref_src=twsrc%5Etfw">September 11, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>கன்னியாகுமரி மாவட்டத்திற்கு புதிய போலீஸ் சூப்பிரண்டு - தமிழக அரசு உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-superintendent-of-police-for-kanyakumari-district-tamil-nadu-government-order</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-superintendent-of-police-for-kanyakumari-district-tamil-nadu-government-order#comments</comments><guid isPermaLink="false">d941795a-d956-4080-99cb-54f07433d38e</guid><pubDate>Fri, 11 Sep 2026 12:44:13 +0000</pubDate><atom:updated>2026-09-11T12:44:13.934Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,கன்னியாகுமரி,தமிழகம்,Kanniyakumari,தமிழக அரசு,போலீஸ் சூப்பிரண்டு,TamilNadu Goverment,Police Superintendent</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/ihzg86oh/tn-g.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/ihzg86oh/tn-g.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>கன்னியாகுமரி மாவட்டத்திற்கு புதிய போலீஸ் சூப்பிரண்டை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.</p><p>தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் கே.மணிவாசன் வெளியிடட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:- </p><p>திருநெல்வேலி நகர (மேற்கு) துணை போலீஸ் கமிஷனர் அன்சுல் நாகர், கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்படுகிறார். அந்த இடத்தில் இதற்கு முன்பு டாக்டர் ஆர்.ஸ்டாலின் இருந்தார். </p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>அறிவிக்கப்படாத மின்வெட்டால் பண்ணையில் 1000-க்கும் மேற்பட்ட கோழிகள் உயிரிழப்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/over-1000-chickens-die-on-farm-due-to-unannounced-power-outage</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/over-1000-chickens-die-on-farm-due-to-unannounced-power-outage#comments</comments><guid isPermaLink="false">12079763-afe1-49c5-ba8f-dab47aab3c76</guid><pubDate>Fri, 11 Sep 2026 12:42:00 +0000</pubDate><atom:updated>2026-09-11T12:42:00.577Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Virudhunagar,power outage,chickens,மின்வெட்டு,Die,தொழிலில் நஷ்டம்,கோழிகள் உயிரிழப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/i3rjsqml/0-0-0-0-0-0-0-0-0-0-.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ உயிரிழந்த கோழிகள்]]></media:title><media:description type="html"><![CDATA[ சாத்தூரில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பண்ணையில் 1000-க்கும் மேற்பட்ட கோழிகள் உயிரிழப்பு. ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/i3rjsqml/0-0-0-0-0-0-0-0-0-0-.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>விருதுநகர்,</p><p>விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகேயுள்ள ஒரு கிராமத்தில் ஏற்பட்ட அறிவிக்கப்படாத திடீர் மின்வெட்டு காரணமாக, கோழிப்பண்ணையில் மின்விசிறிகள் இயங்காமல் 1,000-க்கும் மேற்பட்ட <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">கோழிகள்</a> வெப்பம் தாங்க முடியாமல் உயிரிழந்த சோகச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. </p><h2>2 நாட்கள் தொடர்ந்த மின்வெட்டு</h2><p>சாத்தூர் அருகேயுள்ள கொங்கன்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவர் அப்பகுதியில் சொந்தமாக கோழிப்பண்ணை அமைத்து சுமார் 2,000-க்கும் மேற்பட்ட கோழிகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில், கடந்த 9 மற்றும் 10 ஆகிய இரு நாட்களாக அந்த பகுதியில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி தொடர்ச்சியாக மின்வெட்டு ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக, பண்ணையில் அமைக்கப்பட்டிருந்த அதிவேக மின்விசிறிகள் மற்றும் கோழிகளின் மீது குளிர்ந்த நீரைத் தெளிக்கும் மின் மோட்டார்கள் ஆகியவற்றை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது.</p><h2>மூச்சுத்திணறி மடிந்த கோழிகள்</h2><p>தற்போது நிலவி வரும் கடுமையான<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D"> வெப்பம்</a> மற்றும் பண்ணைக்குள் போதிய காற்றோட்டம் இல்லாததால், கடுமையான வெப்பம் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக கோழிகள் அடுத்தடுத்து மயங்கி விழுந்தன. பண்ணையாளர்கள் அவற்றை மீட்க முயல்வதற்குள், சில மணி நேரங்களிலேயே 1,000-க்கும் மேற்பட்ட கோழிகள் பரிதாபமாக செத்து மடிந்தன.</p><h2>நிவாரணம் வழங்க கோரிக்கை</h2><p>இந்த திடீர் மின்வெட்டு பாதிப்பால் தனக்கு சுமார் 1 லட்சம் ரூபாய் வரை பெரும் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக பண்ணை உரிமையாளர் கருப்பசாமி மிகுந்த கவலையுடன் தெரிவித்துள்ளார். வளர்ப்பு நிலுவையில் இருந்த கோழிகள் அனைத்தும் மடிந்துவிட்டதால், தங்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி உள்ளதாக பண்ணையாளர் கூறினார்.</p><p>மேலும், அறிவிக்கப்படாத மின்வெட்டினால் ஏற்பட்டுள்ள இந்த இழப்பீட்டிற்கு தமிழக அரசு உரிய நிவாரணமும் இழப்பீடும் வழங்க வேண்டும் என கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார். மின்சார வாரிய அதிகாரிகள் இதுபோன்ற கிராமப்புறப் பகுதிகளில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி நீண்ட நேரம் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88">மின்தடை</a> செய்வதைத் தவிர்க்க வேண்டும் எனவும் அப்பகுதி விவசாய அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>இடைத்தேர்தல்களுக்கு முன்னதாக மேலும் பல கட்சிகள் கூட்டணியில் இணையும்: செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/more-parties-will-join-the-alliance-ahead-of-the-by-elections-sengottaiyans-sensational-statement</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/more-parties-will-join-the-alliance-ahead-of-the-by-elections-sengottaiyans-sensational-statement#comments</comments><guid isPermaLink="false">29f70b2a-9d34-41c1-9ee5-ed5bd3db5b87</guid><pubDate>Fri, 11 Sep 2026 12:34:56 +0000</pubDate><atom:updated>2026-09-11T12:34:56.065Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Tamilnadu,செங்கோட்டையன்,தமிழகம்,Alliance,கூட்டணி,இடைத்தேர்தல்,byelection,அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்,Minister KA Senkottaiyan,TVK Government,தவெக ஆட்சி</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/ufd4n86p/nenge.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/ufd4n86p/nenge.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மயிலாடுதுறை, </p><p>இரண்டு தனித் தொகுதிகளுக்கு நடைபெறவுள்ள இடைத்தேர்தல்களில், தவெக (TVK) தலைமையிலான கூட்டணி 100 சதவீத வெற்றியைப் பெறும் என்று தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். </p><h2>நாட்கள் எண்ணப்படுகின்றன</h2><p>இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “தமிழ்நாட்டில் ஒரு புதிய மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என்று மக்கள் வாக்களித்து <a href="https://www.dailythanthi.com/topic/vijay">விஜய்</a>யை முதல்-அமைச்சராக்கி உள்ளனர். விஜய் இருக்கும் வரை அவர்தான் நிரந்தர முதல்-அமைச்சர். மக்களின் விருப்பங்களுக்கு ஏற்ப வரலாற்றைப் படைத்து வரும் அவர், "இந்தியாவுக்கே வழிகாட்டும் ஒரு ஆளுமை". ஆர்.எஸ்.பாரதி சொல்வது போல், தவெக ஆட்சிக்கு நாட்கள் எண்ணப்படவில்லை, அவர்களுக்கு (திமுக) தான் நாட்கள் எண்ணப்படுகின்றன.</p><h2>100 சதவீத வெற்றி</h2><p>தமிழக இடைத்தேர்தலில் 100 சதவீத வெற்றியை பெறுவோம். தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டு ஏற்படுவதை தீர்ப்பதற்கு பல்வேறு மின் உற்பத்தியாளர்களிடம் பேசி வருகிறோம். விரைவில் மின்தடை சரி செய்யப்படும். 2017-ம் ஆண்டு அப்போதைய சபாநாயகர் தனபால் அறையில் சேரை இழுத்து கீழே போட்டு, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் செய்த அராஜகம் எல்லோருக்கும் தெரியும், முதல்-அமைச்சர் பேச்சை பற்றி எல்லாம் பேச திமுகவுக்கு அருகதை இல்லை” என்று கூறினார். </p><h2>கம்யூனிஸ்டு கட்சிகள்</h2><p>இதனையடுத்து இடதுசாரி கட்சிகள் இந்த கூட்டணியில் இணையுமா என்று கேள்விக்கு பதில் அளித்த அவர், “கூட்டணியில் கம்யூனிஸ்டு கட்சிகள் இணையுமா என்பதை பொறுத்திருந்து பாருங்கள். மேலும் பல கட்சிகள் கூட்டணியில் இணையும்” என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். </p><p>மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ளன. காங்கிரஸ், விசிக (VCK), மதிமுக (MDMK) மற்றும் ஐயுஎம்எல் (IUML) ஆகிய கட்சிகளுடன் இணைந்து, தவெகே (TVK) தனது கூட்டணிக்கு 'மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி' (Secular Social Justice Victory Alliance) என்று அதிகாரப்பூர்வமாகப் பெயரிட்டுள்ளது.</p><p>குறிப்பிடத்தக்க வகையில், இடதுசாரி கட்சிகள் அதிகாரப்பூர்வ கூட்டணி கட்டமைப்பிற்கு வெளியே இருந்துகொண்டே, குறிப்பிட்ட விவகாரங்களின் அடிப்படையில் அரசுக்கு ஆதரவளிக்கும் நிலைப்பாட்டை எடுத்துள்ளன.</p>]]></content:encoded></item><item><title>மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் தவெக ஆட்சி கவிழும் - ஆர்.எஸ்.பாரதி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/if-dmk-wins-madhurantakam-constituency-by-election-thaveka-regime-will-fall-rs-bharathi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/if-dmk-wins-madhurantakam-constituency-by-election-thaveka-regime-will-fall-rs-bharathi#comments</comments><guid isPermaLink="false">d5dc0f5b-04fe-45ec-8b11-48e86eb9fedf</guid><pubDate>Fri, 11 Sep 2026 12:06:36 +0000</pubDate><atom:updated>2026-09-11T12:06:36.825Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,திமுக,DMK,ஆர்.எஸ்.பாரதி,இடைத்தேர்தல்,மதுராந்தகம்,By-election,Madhurandakam,R.S. Bharathi</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/3wvob5a7/barathi.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  ஆர்.எஸ்.பாரதி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/3wvob5a7/barathi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுராந்தகம், </p><p>மதுராந்தகம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக சட்டத்துறை மாநில துணை செயலாளர் பரந்தாமன் போட்டியிடுகிறார். இதையடுத்து மதுராந்தகத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க. அமைப்பு செயலாளர் <a href="https://www.dailythanthi.com/topic/rs-bharathi">ஆர்.எஸ்.பாரதி </a>கலந்து கொண்டு வேட்பாளரை அறிமுகம் செய்து வைத்தார். இதில் காஞ்சி மாவட்ட செயலாளர் தா.மோ அன்பரசன், தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.</p><h2>மிசாவின் கொடுமை</h2><p>அப்போது தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர். எஸ்.பாரதி பேசியதாவது:-மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவது பரந்தாமன் இல்லை, மு.க.ஸ்டாலின் தான் போட்டியிடுகிறார். மு.க.ஸ்டாலினுக்கும், மது சாந்தகத்திற்கும் தெருங்கிய தொடர்பு உள்ளது. இங்கு இருப்பவர்களை பார்க்கும் போது ஒவ்வொருவரின் முகத்திலும் கோபமும், எதிர்ப்பும் உள்ளது தெரிகிறது. நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்தி தி.மு.க. ஆட்சியை கலைத்தார்கள். மிசா பற்றி இப்போதைய இளைஞர்களுக்கு தெரியாது. எங்களை போன்ற 80 வயதை கடந்தவர்களுக்கு நான் மிசாவின் கொடுமை தெரியும். இப்போதைய குழலில் மிசாவை பற்றி மு.க.ஸ்டாலின், துரைமுருகன், டி.ஆர்.பாலு ஆகியோருக்கு மட்டுமே தெரியும்.</p><h2>த.வெ.க. ஆட்சி. கவிழும்</h2><p>ஆனால் யாரோ எழுதி கொடுத்ததை சட்டமன்றத்தில் பேசுகிறார். நம் தலைவரை பற்றி பேசியவருக்கு தக்க பாடம் புகட்ட நமக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதுவும் தமிழகத்தில் யாருக்கும் இல்லாமல் மதுராந்தகம் தொகுதி கட்சியினருக்கு கிடைத்திருக்கிறது. மிசா வரலாறு முதல் முதலில் மதுராந்தகத்தில் தான் தொடங்கியது. நிச்சயமாக மதுராந்தகம் தொகுதியில் பரந்தாமன் வெற்றி பெறுவார். மதுராந்தகம் தொகுதியில் தி.மு.க. வெற்றி பெற்றால், ஜனவரி மாதத்துக்குள் த.வெ.க. ஆட்சி. கவிழும்.</p><p>இவ்வாறு அவர் பேசினார்.</p><p>தி.மு.க. வேட்பாளர் பரந்தாமன் பேசும்போது. மதுராந்தகத்தில் தி.மு.க. வெற்றி விழா, தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சிக்கு மூடு விழாவாக அமையும் என்றார்.</p>]]></content:encoded></item><item><title>”என்னை வேட்பாளராக முன்மொழிந்து..” - சாலமன் பாப்பையா மறைவுக்கு பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இரங்கல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ptr-palanivel-thiagarajan-condoles-the-passing-of-solomon-pappaiah</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ptr-palanivel-thiagarajan-condoles-the-passing-of-solomon-pappaiah#comments</comments><guid isPermaLink="false">b14a191e-df6b-46e6-a696-a4861e1b72c1</guid><pubDate>Fri, 11 Sep 2026 11:50:55 +0000</pubDate><atom:updated>2026-09-11T11:50:55.380Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,Madurai,மதுரை,பழனிவேல் தியாகராஜன்,சாலமன் பாப்பையா,Palanivel Thiagarajan,Solomon Pappaiah</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/dej26am4/madam.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/dej26am4/madam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பட்டிமன்ற நடுவரும் தமிழறிஞருமான சாலமன் பாப்பையா காலமானார். அவருக்கு வயது 90. மதுரையை சேர்ந்த சாலமன் பப்பையா பட்டிமன்ற நிகழ்ச்சிகள் மூலம் தமிழக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராக பணியாற்றிய இவர், தமிழ் இலக்கியங்கள் குறித்து ஆற்றிய உரைகளாலும் பிரபலமானவர். திருக்குறள் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களுக்கு உரை எழுதியுள்ளார்.</p><p>தமிழக அரசு சார்பில் கடந்த 2000-ம் ஆண்டு இவருக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது. தொடர்ந்து தமிழ் மொழி மற்றும் இலக்கியத்துக்கு ஆற்றிய பங்களிப்பை பாராட்டி, 2021-ம் ஆண்டு மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. சாலமன் பாப்பையா, ஏற்கனவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், வயது மூப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். சாலமன் பாப்பையா மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.</p><p>இந்நிலையில் சாலமன் பாப்பையா மறைவுக்கு திமுக முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார். </p><p>இதுதொடர்பாக அவரது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- </p><p>தமிழறிஞர், பட்டிமன்ற நடுவர், எழுத்தாளர், கல்லூரிப் பேராசிரியர், பதிப்பாளர் எனப் பன்முகம் கொண்ட மதுரையின் பெருமைமிகு ஆளுமைகளில் ஒருவரும், எனது தந்தையார் காலம் முதலே எங்கள் குடும்பத்துடன் நெருக்கமான நட்பு பாராட்டி வந்தவருமான ஐயா பத்மஸ்ரீ சாலமன் பாப்பையா அவர்கள், நான் போட்டியிட்ட அனைத்துத் தேர்தல்களிலும் என்னை வேட்பாளராக முன்மொழிந்து, படிவத்தில் கையெழுத்திட்டவர்.</p><p>அவரது மறைவுச் செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. அவர்தம் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், தமிழார்வலர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மதுரையின் மண்ணோடும், மக்களோடும், தமிழோடும் இவ்வாளுமையின் நினைவு என்றும் நிலைத்திருக்கும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சாலமன் பாப்பையா மறைவு: இந்திய தவ்ஹீத் ஜமாஅத் இரங்கல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/india-tawheed-jamaat-mourns-salomon-pappaiya</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/india-tawheed-jamaat-mourns-salomon-pappaiya#comments</comments><guid isPermaLink="false">e60cbfca-72ba-486e-891c-89c44f5c5763</guid><pubDate>Fri, 11 Sep 2026 11:36:10 +0000</pubDate><atom:updated>2026-09-11T11:36:10.909Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இரங்கல்,passes away,மறைவு,condoles,சாலமன் பாப்பையா,Solomon Papaiah,இந்திய தவ்ஹீத் ஜமாஅத்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/psionwfn/solmonmuhamood.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ சாலமன் பாப்பையா ,முஹம்மது ஷிப்லி]]></media:title><media:description type="html"><![CDATA[ சாலமன் பாப்பையா மறைவு: இந்திய தவ்ஹீத் ஜமாஅத் இரங்கல்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/psionwfn/solmonmuhamood.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சாலமன் பாப்பையா மறைவுக்கு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B9%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D">இந்திய தவ்ஹீத் ஜமாஅத்</a> இரங்கல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, இந்திய தவ்ஹீத் ஜமாஅத் பொதுச் செயலாளர் முஹம்மது ஷிப்லி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p> <h2>வேதனை</h2><p>முன்னாள் பேராசிரியரும்,புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவரும்,தமிழ் பேச்சுலகின் தனித்துவமான ஆளுமையுமான <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE">சாலமன் பாப்பையா</a> காலமான செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது.</p> <h2>பெருமை அவருக்கு உண்டு</h2><p>தமிழ் மொழியின் சிறப்பையும்,இலக்கியத்தின் அழகையும் எளிமையான நகைச்சுவை கலந்த பேச்சின் மூலம் மக்களிடம் கொண்டு சென்ற பெருமை அவருக்கு உண்டு. பட்டிமன்ற மேடைகளில் தனது தனித்துவமான நடுவர் பாணியால் பல தலைமுறையினரையும் கவர்ந்தவர்.</p> <h2>பங்களிப்பு</h2><p>தமிழ் மொழிக்கும்,தமிழ் பேச்சுக் கலைக்கும் அவர் ஆற்றிய பங்களிப்பு என்றும் நினைவுகூரப்படும். தமிழக அரசின் 'கலைமாமணி' விருது மற்றும் மத்திய அரசின் உயரிய 'பத்மஸ்ரீ' விருது பெற்ற அவரது மறைவு தமிழ் சமூகத்திற்கும்,கலை மற்றும் இலக்கிய உலகிற்கும் பேரிழப்பாகும்.</p><h2>இரங்கல்</h2><p>அவரை இழந்து வாடும் குடும்பத்தினர்,உறவினர்கள், நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும்,அனுதாபத்தையும் தெரிவித்து கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>தமிழ் இலக்கிய மாமேதை, பட்டிமன்ற சுடரொளி சாலமன் பாப்பையா மறைவு: வைகோ இரங்கல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-literary-genius-and-luminary-of-the-party-solomon-papaiah-passes-away-vaiko-condoles</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-literary-genius-and-luminary-of-the-party-solomon-papaiah-passes-away-vaiko-condoles#comments</comments><guid isPermaLink="false">6de99684-6f19-4794-be52-c2088d67b416</guid><pubDate>Fri, 11 Sep 2026 11:33:32 +0000</pubDate><atom:updated>2026-09-11T11:33:32.925Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Vaiko,வைகோ,Death,இரங்கல்,மதிமுக,condolences,மறைவு,news,செய்தி,சாலமன் பாப்பையா,Solomon Papaiah,MDMK |</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/590ujvik/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சாலமன் பாப்பையா மறைவு: வைகோ இரங்கல்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/590ujvik/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழ் இலக்கிய மாமேதை, பட்டிமன்ற சுடரொளி பேராசிரியர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE">சாலமன் பாப்பையா</a> மறைவையொட்டி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95">ம.தி.மு.க.</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D">பொதுச் செயலாளர்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8B">வைகோ</a> வெளியிட்டுள்ள <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D">இரங்கல்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF">செய்தி</a>யில் கூறப்பட்டுள்ளதாவது: </p><h2>தமிழ் இலக்கிய மாமேதை</h2><p>தமிழ் இலக்கிய மாமேதை - பட்டிமன்ற சுடரொளி பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள் மறைந்தார் என்ற செய்தி துன்ப இடியாக என்னை தாக்கியது.</p><p>1960களில் அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக இருந்தார்.</p><p>மதுரை வளவன் என்ற பெயரில் இலக்கிய மேடைகளில், பட்டிமன்றங்களில் நேரிடையாக காண்போர், தொலைக்காட்சிகள் வழியாக பார்ப்போர் என இலட்சோப இலட்ச தமிழ் மக்களை தமிழ் இலக்கியத்தின் பால் மந்திரச் சொல்லாக கட்டிப் போட்டவர் சாலமன் பாப்பையா அவர்கள் ஆவார்கள்.</p><h2>நகைச்சுவை பேச்சு</h2><p>1962-ம் ஆண்டு எட்டயபுரம் பாரதி விழாவில் அவர் பேச்சை கேட்டு சொக்கிப்போனேன். பாரதி பாடலை கணீர் என்ற குரலில் அற்புதமாக பாடுவார். அதன்பின்னர் அந்தப் பேச்சும் நகைச்சுவையும், கேட்போரை ஈர்க்கும் இலக்கிய புலமையும் இணைந்தே அவரது உரை அமையும். அவர் தொடர்ந்து சன் தொலைக்காட்சியில் ஒவ்வொரு நாளும் காலையில் ஒரு திருக்குறளுக்கு அற்புதமாக விளக்கம் தருவார். உரையாசிரியர்களின் உரையை உள்வாங்கி இருப்பார். ஆனால் கேட்பவர்களுக்கு கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல் எனும் திருகுறள் வரிகளுக்கு ஏற்ப அவரது பேச்சு அனைவரையும் வசீகரிக்கும்.</p><h2>பட்டிமன்ற நடுவர்</h2><p>இலக்கிய புலமை பெற்றவர்களும் அதிலே ஈர்க்கப்படுவார்கள். சாதாரண பாமர மக்களும் உள்வாங்கி கேட்டுப் பயன்பெறுவார்கள்.</p><p>பட்டிமன்றத்தில் நடுவராக அவர் இருதரப்பினரின் கருத்துக்கும் இடை இடையே குறுக்கீடாக இரண்டு வாக்கியங்களைச் சொல்வார். கேட்டுக் கொண்டிருப்பவர்களும், தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருப்பவர்களும் விழுந்து விழுந்து சிரித்து ரசிப்பார்கள். கருத்தும் ஆழ்மனதில் பதியும். </p><p>அவரோடு பல பட்டிமன்றங்களில் 60களில் பேசியிருக்கிறேன். என் கிராமத்திற்கு அழைத்துச் சென்று திருக்குறள் பட்டிமன்றத்திற்கு நடுவராக அவர் ஆற்றிய உரைகள் மறக்க முடியாதவை.</p><h2>65 ஆண்டுகள் பணி</h2><p>பொதுவுடமை இயக்க சிந்தனை; சமதர்ம கண்ணோட்டம், அவரது எளிமை பழகும் நண்பர்களிடத்தில் அவர் காட்டுகின்ற பரிவு, மரியாதை அவருக்கு மென்மேலும் புகழைச் சேர்த்துக் கொடுத்தது.</p><p>கடந்த இரண்டு நாட்களில்கூட அவர் நடத்தப்போகும் பட்டிமன்றத்தின் சில நிமிடங்களை தொலைக்காட்சியில் ஒளிபரப்பியபோது, அவரது பாண்டித்தியத்தைக் கண்டு பெருமிதம் கொண்டேன்.</p><p>65 ஆண்டுகளாக தமிழ் இலக்கியத்திற்கும், செந்தமிழ் மொழிக்கும் அருட்கொடையாக பெரும் சிறப்பு செய்தவர் போற்றற்குரிய சாலமன் பாப்பையா அவர்கள் ஆவார்கள்.</p><h2>அரசு மரியாதையுடன் நல்லடக்கம்</h2><p>அம்மாபெரும் இலக்கிய மாமலைக்கு தமிழக அரசு சிறப்பு செய்து, அரசு மரியாதையுடன் அவரது நல்லடக்கம் நடைபெற வேண்டும் என்று அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.</p><p>காலத்தால் அழியாத புகழுக்கும், பெருமைக்கும் உரியவரான இலக்கியப் பேரொளி சாலமன் பாப்பையா அவர்களின் மறைவால் தாங்க முடியாத துக்கத்திலும், துயரத்திலும் ஆழ்ந்திருக்கின்ற அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினருக்கும், அப்பெருமகனாரை நெஞ்சில் போற்றும் தமிழன்பர்களுக்கும் என்னுடைய கண்ணீர் அஞ்சலியை, ஆழ்ந்த இரங்கலை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>11 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/weather/11-mavattangalil-iravu-7-mani-varai-mazhaikku-vaippu</link><comments>https://www.dailythanthi.com/news/weather/11-mavattangalil-iravu-7-mani-varai-mazhaikku-vaippu#comments</comments><guid isPermaLink="false">e57fa376-775a-4df1-86bd-ca1ed03e6ee0</guid><pubDate>Fri, 11 Sep 2026 11:31:36 +0000</pubDate><atom:updated>2026-09-11T11:31:36.621Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Rain,Weather,வானிலை,மழை,Weather update,வானிலை தகவல்,மழைக்கு வாய்ப்பு,வானிலை முன்னறிவிப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/mb2hjtlx/Untitled-4.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/mb2hjtlx/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சுமார் 0.9 கி.மீ. உயரத்தில் தெற்கு உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை தமிழக பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.</p><p>இந்த நிலையில் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>அதன்படி அரியலூர், கோயம்புத்தூர், திண்டுக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, நீலகிரி மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பண்டிகைகள் தோறும் தமிழர்களின் வீடுகளில் ஒலித்த குரல் மறைந்தது - சாலமன் பாப்பையாவின் வாழ்க்கைப் பயணம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/voice-that-echoed-in-tamil-homes-fades-salomon-pappaiyas-life-journey</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/voice-that-echoed-in-tamil-homes-fades-salomon-pappaiyas-life-journey#comments</comments><guid isPermaLink="false">0b58328f-0da1-42bd-b3a3-9a557046dccd</guid><pubDate>Fri, 11 Sep 2026 10:59:49 +0000</pubDate><atom:updated>2026-09-11T11:19:52.778Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சிறப்பு கட்டுரைகள்,மறைவு,demise,சாலமன் பாப்பையா,Solomon Pappaiah,பட்டிமன்றம்,வாழ்க்கைப் பயணம்,Pattimandram</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/iaz59qsw/Untitled-3-4.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/iaz59qsw/Untitled-3-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>சிறப்புக் கட்டுரைகள் (Sirappukatturaigal)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>'பட்டிமன்றம்' என்ற பெயரைக் கேட்டாலே நம்முடைய நினைவுக்கு முதலில் வருபவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா. பொங்கல், புத்தாண்டு, தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்கள் பாப்பையாவின் பட்டிமன்றத்தோடுதான் தமிழர்களுக்குத் தொடங்கும் எனும் அளவுக்குத் தமிழர்களின் அன்றாட வாழ்க்கையோடு இரண்டற கலந்துவிட்ட பெருமைக்குரியவர். பட்டிமன்றம் புகழ் பேராசிரியர் சாலமன் பாப்பையா வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக இன்று தன்னுடைய 90 வயதில் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu/salmon-papaya-has-passed-away">காலமானார்</a>. அவரது வாழ்க்கைப் பயணம் குறித்து இந்த கட்டுரையில் பார்ப்போம்...</p><h2>இளமைப் பருவம்</h2><p>மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சாத்தங்குடியில் 1936-ம் ஆண்டு பிப்ரவரி 22-ந்தேதி சாலமன் பாப்பையா பிறந்தார். ஆலைத்தொழிலாளியான சுந்தரம், பாக்கியம் தம்பதிக்கு 9-வது குழந்தையாக பிறந்தவர். பெரிய குடும்பம் என்பதால் பொருளாதார வசதி இல்லை. கல்வியை தொடர்வதற்கே போராட வேண்டிய சூழல் இருந்தது.</p><p>சாலமன் பாப்பையா தனது ஆரம்பக் கல்வியை மதுரை ஆரப்பாளையம் வெள்ளிவீதியார் மாநகராட்சி பள்ளியிலும், தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபைப் பள்ளியிலும் பயின்றார். உயர்நிலைக் கல்வியை மதுரை தல்லாகுளம் அமெரிக்கன் கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் முடித்தார்.</p><h2>கல்லூரிப் படிப்பு</h2><p>பின்னர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டம் பெற்ற சாலமன் பாப்பையா, மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார். படித்து முடித்த பிறகு, அமெரிக்கன் கல்லூரியில் பயிற்றுநராக மூன்றாண்டுகள் பணியாற்றினார். பின்னர் தமிழ்ப் பேராசிரியராக உயர்ந்து, தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.</p><figure><img alt="சாலமன் பாப்பையா" src="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/pakjique/Untitled-3-2.jpg" /><figcaption>கோப்புப்படம்</figcaption></figure><h2>பேச்சு பயணம்</h2><p>பள்ளியில் படிக்கும்போதே பேச்சுப் போட்டிகளில் கலந்துகொண்டு தனது பேச்சுத் திறனை வளர்த்துக்கொண்டார். திராவிட இயக்கப் பேச்சாளர்கள், முத்துராமலிங்கத் தேவர், காமராஜர் உள்ளிட்டோரின் பேச்சுகளால் ஈர்க்கப்பட்டார். அமெரிக்கன் கல்லூரியில் திருவள்ளுவர் கழகத் தலைவராகப் பணியாற்றியபோது பல்வேறு பேச்சரங்குகளை ஒருங்கிணைத்தார்.</p><p>குன்றக்குடி அடிகளார், இரா. நெடுஞ்செழியன், க. அன்பழகன் போன்றோரின் பேச்சரங்குகளை ஒருங்கிணைத்ததன் மூலமும், சா. கணேசன், குன்றக்குடி அடிகளார் ஆகியோரின் சொற்பொழிவுகளை கேட்டும் தனது பேச்சுத் திறனை மேம்படுத்தினார். தொடர் வாசிப்புப் பயிற்சியின் மூலம் சிறந்த பட்டிமன்றப் பேச்சாளராகவும், நடுவராகவும் வளர்ந்தார். ஆரம்பத்தில் அவருக்கு பட்டிமன்றத்தில் பேச்சாளராக இருப்பதில்தான் அதிக விருப்பம் இருந்தது. பின்னர் நடுவர் பொறுப்பு அவரது அடையாளமாகவே மாறியது.</p><h2>பட்டிமன்றத்தின் அடையாளம்</h2><p>சாலமன் பாப்பையாவுக்கு முன்பே தமிழகத்தில் வளமான பட்டிமன்ற மரபு இருந்தது. ஆனால் பட்டிமன்றத்தை வெகுஜன மக்களிடம் கொண்டு சேர்த்ததில் அவரது பங்கு அளப்பரியது. ஒரு காலத்தில் இலக்கிய விழாக்கள், கல்லூரிகள், தமிழ் அமைப்புகள் போன்ற இடங்களை மட்டுமே மையமாகக் கொண்டிருந்த பட்டிமன்றம், தொலைக்காட்சியின் வளர்ச்சிக்குப் பிறகு குடும்ப நிகழ்ச்சியாக மாறியது.</p><p>அந்த மாற்றத்திற்கு முக்கிய காரணமாக சாலமன் பாப்பையா இருந்தார். பொங்கல், புத்தாண்டு, தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அவரது பட்டிமன்றங்கள் தமிழகக் குடும்பங்களின் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகவே மாறின. </p><h2>இயல்பான பேச்சு</h2><p>சாலமன் பாப்பையா என்ற பெயரைக் கேட்டதும் முதலில் 'அன்புப் பெரியோர்களே... அருமைத் தாய்மார்களே... இனிய குழந்தைகளே' என்று ஒவ்வொரு பட்டிமன்றத்தின் தொடக்கத்திலும் அவர் கூறும் வார்த்தைகள்தான் நம் நினைவுக்கு வரும்.</p><p>மதுரைக்கே உரிய இயல்பான தமிழும், நகைச்சுவையும் கலந்த அவரது பேச்சு மிகவும் எளிமையாக அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் இருக்கும். தமிழ் இலக்கியத்தில் ஆழ்ந்த புலமை கொண்டிருந்த சாலமன் பாப்பையா, மேடையில் எப்போதுமே மிகக் கடினமான இலக்கிய மொழியை தேர்வு செய்ததில்லை. திருக்குறளையோ, சங்க இலக்கியத்தையோ எதைக் கூறினாலும், அன்றாட வாழ்க்கையில் நாம் பார்க்கும் ஒரு சம்பவத்துடன் இணைத்து எளிமையாக விளக்குவார்.</p><figure><img alt="சாலமன் பாப்பையா" src="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/wec1p2fh/Untitled-3-1.jpg" /><figcaption>கோப்புப்படம்</figcaption></figure><h2>தலைப்புகளும், தீர்ப்புகளும்</h2><p>சாலமன் பாப்பையா நடுவராக பங்கேற்கும் பட்டிமன்றங்களின் தலைப்புகளும் காலத்துக்கேற்ப மாறின. இலக்கியம் சார்ந்த தலைப்புகளைத் தாண்டி குடும்பம், கணவன் - மனைவி உறவு, பெற்றோர் - பிள்ளைகள், கல்வி, பணம், காதல், திருமணம், நவீன வாழ்க்கை, தொழில்நுட்பம், தலைமுறை மாற்றம் போன்ற சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் தொடர்புடைய தலைப்புகளில் பட்டிமன்றங்கள் அரங்கேறின.</p><p>இரு அணிகளும் தங்களது வாதங்களை முன்வைத்த பிறகு நடுவராக அவர் வழங்கும் தீர்ப்புதான் நிகழ்ச்சியின் உச்சம். எந்த அணி வெற்றி பெற்றது என்று வெறுமனே அறிவிக்காமல், இரு தரப்பின் வாதங்களிலும் உள்ள உண்மைகளை எடுத்துச் சொல்லி, நகைச்சுவையுடன் தனது தீர்ப்பை சொல்லும் அவரது பாணி தனித்துவமானதாக அமைந்தது. இதுவே பட்டிமன்றத்தை குடும்பத்துடன் பார்க்கக்கூடிய அறிவார்ந்த பொழுதுபோக்கு வடிவமாக மாற்றியது.</p><h2>தொலைக்காட்சியில் இலக்கியப் பணி</h2><p>பட்டிமன்றம் தவிர்த்து பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் சாலமன் பாப்பையா இலக்கியப் பணியாற்றியுள்ளார். தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சியில் தினந்தோறும் காலையில் திருக்குறளுக்கு விளக்கமளித்தார். நாலடியார், நான்மணிக்கடிகை, அறநெறிச்சாரம், இன்னா நாற்பது, இனியவை நாற்பது, ஏலாதி, திரிகடுகம் போன்ற இலக்கியங்கள் குறித்தும் உரையாற்றினார். 'ஔவையின் அமுதமொழி' நிகழ்ச்சியின் மூலம் ஔவையாரின் பாடல்களுக்கு விளக்கமளித்தார்.</p><h2>எழுத்துலகில் பங்களிப்பு</h2><p>சாலமன் பாப்பையா இலக்கியத் திறனாய்வும், பழந்தமிழ் இலக்கியங்களுக்கு உரையும் எழுதியிருக்கிறார். மேலும் மதுரை கம்பன் கழகம் ஒருங்கிணைக்கும் திங்கள் சொற்பொழிவுகளை ஆண்டுதோறும் தொகுத்து நூலாக வெளியிட்டார்.</p><p>சாலமன் பாப்பையாவின் முக்கியமான தமிழ் இலக்கியப் பணிகளில் ஒன்று திருக்குறளுக்கான அவரது உரை. மேலும், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் - ஓர் பார்வை, உரை மலர்கள், உரைக்கொத்து, புறநானூறு புதிய வரிசை வகை உள்ளிட்ட நூல்களும் அவரது படைப்புகளாகும். </p><figure><img alt="சாலமன் பாப்பையா" src="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/rv7j6hqn/Untitled-3-3.jpg" /><figcaption>கோப்புப்படம்</figcaption></figure><h2>சினிமாவில் பாப்பையா</h2><p>பட்டிமன்றத்தின் முகமாக அறியப்படும் சாலமன் பாப்பையா சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இயக்குநர் ஷங்கரின் 'பாய்ஸ்' மற்றும் ரஜினிகாந்த் நடித்த 'சிவாஜி' உள்ளிட்ட படங்களில் அவர் நடித்துள்ளார்.</p><h2>கலைமாமணி, பத்மஸ்ரீ</h2><p>தமிழுக்கு பல வகைகளில் தொண்டாற்றியுள்ள சாலமன் பாப்பையாவுக்கு தமிழ்நாடு அரசு 2000-ம் ஆண்டு கலைமாமணி விருது வழங்கியது. 2010-ல் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ‘முத்தமிழ்ப் பேரறிஞர்’ விருதை வழங்கியது. கடந்த 2021-ம் ஆண்டு மத்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது.</p><h2>மனைவி, மக்கள்</h2><p>சாலமன் பாப்பையாவின் மனைவி ஜெயாபாய். இவர்களுக்கு தியாகமூர்த்தி என்ற மகனும், விமலா என்ற மகளும் உள்ளனர். சாலமன் பாப்பையாவின் நீண்டகால இலக்கிய மற்றும் மேடைப் பயணத்திற்கு அவரது குடும்பம் ஆதரவாக இருந்துள்ளது. அவரது மனைவி ஜெயபாய் கடந்த ஆண்டு ஜனவரி 12-ம் தேதி மதுரையில் காலமானார்.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/86nfl7dk/Untitled-3-5.jpg" /></figure><h2>கடைசிப் பட்டிமன்றம்</h2><p>சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களில் நடுவராக பங்கேற்றுள்ள சாலமன் பாப்பையா, கடந்த 5-ம்தேதி சிவகாசியில் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய பட்டிமன்றத்தில் பங்கேற்றுப் பேசியுள்ளார். அதுவே அவரது கடைசிப் பட்டிமன்றமாக அமைந்துள்ளது.</p><p>தமிழின் பெருமையையும், தமிழர்களின் வாழ்வியலையும் பட்டிமன்ற மேடைகள் வழியாக உலகறியச் செய்த தமிழறிஞர், பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் மறைவு தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு ஒரு பேரிழப்பாகும்.</p>]]></content:encoded></item><item><title>சாலமன் பாப்பையா மறைவு: தமிழுக்கும் தமிழ் சமுதாயத்திற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு - மாணிக்கம் தாகூர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/salomon-pappaiya-death-an-irreplaceable-loss-to-tamil-and-tamil-society-says-manickam-thakur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/salomon-pappaiya-death-an-irreplaceable-loss-to-tamil-and-tamil-society-says-manickam-thakur#comments</comments><guid isPermaLink="false">f51a6af4-102e-4822-a5ff-23d144e5edb9</guid><pubDate>Fri, 11 Sep 2026 11:19:34 +0000</pubDate><atom:updated>2026-09-11T11:19:34.314Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மாணிக்கம் தாகூர்,மறைவு,demise,சாலமன் பாப்பையா,பேரிழப்பு,Solomon Papaiah,Manickam Tagore</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/hbnu84d8/solmonmanick.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ சாலமன் பாப்பையா, மாணிக்கம் தாகூர்]]></media:title><media:description type="html"><![CDATA[ சாலமன் பாப்பையா மறைவு: தமிழுக்கும் தமிழ் சமுதாயத்திற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு - மாணிக்கம் தாகூர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/hbnu84d8/solmonmanick.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சாலமன் பாப்பையா மறைவு: தமிழுக்கும் தமிழ் சமுதாயத்திற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் என்று  மாணிக்கம் தாகூர் தெரிவித்தார். இது தொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">மாணிக்கம் தாகூர்</a> எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>நீங்கா இடம் பெற்றவர்</p><p>தமிழறிஞர், பட்டிமன்ற நடுவர், நாடறிந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE">சாலமன் பாப்பையா</a> உடல்நலக்குறைவால் மதுரையில் காலமான செய்தி கேட்டு மிகுந்த வருத்தமும், துயரமும் அடைந்தேன். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராக பணியாற்றிய சாலமன் பாப்பையா, தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் பட்டிமன்றங்களில் நடுவராக மிகுந்த நகைச்சுவை உணர்வுடன் ஆழமான, அறிவுப்பூர்வமான அற்புதமான கருத்துகளை வெளிப்படுத்தி தமிழ் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர்.</p><p>கலைமாமணி விருது</p><p> திருக்குறளுக்கு உரை எழுதியிருக்கிறார். தமிழுக்கு ஆற்றிய தொண்டுக்காக தமிழக அரசின் கலைமாமணி விருதும், மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதும் இவருக்கு வழங்கப்பட்டது.</p><p>தனி சிறப்பு</p><p> சாலமன் பாப்பையாவின் பட்டிமன்றம் என்றால் அரங்கமே ஆரவாரத்துடன் ரசித்து, மகிழ்ந்து, கைதட்டி வரவேற்கின்ற வகையில் அமைவது தனி சிறப்பாகும். மூன்று மணி நேரம் பட்டிமன்றம் நடந்தாலும், அனைவரும் மகிழ்கின்ற வகையில் மிகுந்த நகைச்சுவை உணர்வோடு பட்டிமன்றங்களை நடத்தியவர்.</p> <p>சாலமன் பாப்பையாவின் இழப்பு தமிழுக்கும், தமிழ் சமுதாயத்திற்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், தமிழ் அன்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தெரிவித்து கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>காதல் திருமணம் செய்த மகள், மருமகனை வீடு புகுந்து அரிவாளால் வெட்டிய தந்தை: ஆணவக்கொலை முயற்சியா? </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/father-breaks-into-daughters-house-stabs-son-in-law-with-machete-after-love-marriage</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/father-breaks-into-daughters-house-stabs-son-in-law-with-machete-after-love-marriage#comments</comments><guid isPermaLink="false">d01ec23a-a6ae-45b9-92aa-3f0c41d27a84</guid><pubDate>Fri, 11 Sep 2026 10:56:44 +0000</pubDate><atom:updated>2026-09-11T10:56:44.102Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தென்காசி,காதல் திருமணம்,அரிவாளால் தாக்குதல்,வீடு புகுந்து</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/byyhfb4w/000000000000000000001-0000.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ தம்பதி இருந்த வீடு (உள்படம்: முருகன்)]]></media:title><media:description type="html"><![CDATA[ காதல் திருமணம் செய்த மகள், மருமகனை வீடு புகுந்து அரிவாளால் வெட்டிய தந்தை தலைமறைவு.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/byyhfb4w/000000000000000000001-0000.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி,</p><p>தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே, பெற்றோரின் எதிர்ப்பை மீறி மாற்று சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை கரம்பிடித்த மகளையும் அவரது கணவரையும், பெண்ணின் தந்தை வீடு புகுந்து அரிவாளால் சரமாரியாக வெட்டினார். </p><h2>கல்லூரி காதலும் திருமணமும்</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தென்காசி மாவட்டம்</a> ஆலங்குளத்தைச் சேர்ந்தவர் ஆகாஷ் (வயது 23). நெல்லை மாவட்டம் மேலஅரியநாயகிபுரத்தைச் சேர்ந்தவர் சுஷ்மிதா (வயது 21). இவர்கள் இருவரும் கல்லூரியில் படிக்கும் போது காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், சுஷ்மிதாவின் குடும்பத்தினர் இவர்களது காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.</p><p>எனினும், பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகு பாவூர்சத்திரம் அருகே உள்ள சிவகாமிபுரம் கிராமத்தில் வாடகை வீடு எடுத்து தம்பதியினர் தனியாக வசித்து வந்தனர்.</p><h2>வீடு புகுந்து கொலை வெறித் தாக்குதல்</h2><p>மகள் மாற்று சமூகத்தை சேர்ந்தவரை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8Dmarried">திருமணம்</a> செய்ததால் சுஷ்மிதாவின் தந்தை முருகன் கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார். இந்த நிலையில், நேற்று (வியாழக்கிழமை) இரவு சிவகாமிபுரத்தில் தம்பதியினர் வசித்து வந்த வீட்டிற்குள் தந்தை முருகன் திடீரென அத்துமீறி நுழைந்துள்ளார். அங்கு, கண் இமைக்கும் நேரத்தில் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து, மருமகன் ஆகாஷை தலை மற்றும் கால்களில் சரமாரியாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81">வெட்டியுள்ளார். </a>அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்து கணவரைப் பாதுகாக்க முயன்ற தனது சொந்த மகள் சுஷ்மிதாவின் கையை, ஆத்திரம் தாங்காமல் முருகன் அரிவாளால் கொடூரமாக வெட்டியுள்ளார்.</p><h2>ஆஸ்பத்திரியில் அனுமதி - தந்தை தலைமறைவு</h2><p>இருவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதைக் கண்ட முருகன், தான் ஓட்டி வந்த பைக்கில் தப்பியோடி தலைமறைவானார். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த காதல் தம்பதியை மீட்ட பொதுமக்கள், உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.</p><p>அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். தலைமறைவாக இருந்த பெண்ணின் தந்தை முருகனை போலீசார் தேடி வருகின்றனர். காதல் திருமணங்களுக்கு எதிரான சாதிய ஆணவம் மீண்டும் ஒரு குடும்பத்தில் வன்முறையாக வெடித்திருப்பது சமூகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>“அன்பு பெரியோர்களே.. அருமை தாய்மார்களே..”: மறைந்த சாலமன் பாப்பையா உடல் நாளை தகனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-mortal-remains-of-the-late-solomon-pappaiah-will-be-cremated-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-mortal-remains-of-the-late-solomon-pappaiah-will-be-cremated-tomorrow#comments</comments><guid isPermaLink="false">7de80cc3-9faf-4337-a526-f348057f8576</guid><pubDate>Fri, 11 Sep 2026 10:55:36 +0000</pubDate><atom:updated>2026-09-11T10:55:36.467Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Madurai,மதுரை,மறைவு,உடல் தகனம்,சாலமன் பாப்பையா,Solomon Pappaiah</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/hzld586n/tomo.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/hzld586n/tomo.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>தமிழறிஞரும், பட்டிமன்ற நடுவருமான <a href="https://www.dailythanthi.com/topic/சாலமன்-பாப்பையா">சாலமன் பாப்பையா</a> மதுரையில் இன்று (வெள்ளிகிழமை) காலமானார். அவருக்கு வயது 90.</p><h2>தமிழ்த்துறை பேராசிரியர்</h2><p>மதுரை திருமங்கலம் அருகே உள்ள சாத்தங்குடியில் 1936ஆம் ஆண்டு <a href="https://www.dailythanthi.com/topic/சாலமன்-பாப்பையா">சாலமன் பாப்பையா</a> பிறந்தார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராகப் பணிபுரிந்துள்ளார். </p><p>மதுரை அரசடியில் உள்ள ஞானஒளிபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வந்த சாலமன் பாப்பையா, தனியார் தொலைக்காட்சியின் பட்டிமன்றங்களில் நடுவராகப் பொறுப்பேற்று பேசி வந்தார். அவரது பேச்சுக்குப் பொதுமக்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்தது. பட்டிமன்றங்கள் மற்றும் பொது மேடைகளில் நகைச்சுவை கலந்து சாலமன் பாப்பையா பேசி வந்தார். அவரது பேச்சுக்கு கிடைத்த வரவேற்பு காரணமாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் உள்படப் பல நாடுகளில் பட்டிமன்றங்களை நடத்தி வந்தார்.</p><h2>வரவேற்பை பெற்ற தீர்ப்புகள்</h2><p>தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதையும் மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதையும் <a href="https://www.dailythanthi.com/topic/சாலமன்-பாப்பையா">சாலமன் பாப்பையா</a> பெற்றுள்ளார். தமிழ் இலக்கியத்தை சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் பட்டிமன்றத்தை சாலமன் பாப்பையா நடத்தி வந்தார். பட்டிமன்றங்களில் இரு தரப்பினரும் முன்வைக்கும் கருத்துகளை நகைச்சுவை கலந்து பகுப்பாய்ந்து அவர் அளிக்கும் தீர்ப்புகள் வரவேற்பைப் பெற்றன.</p><h2>பத்மஸ்ரீ விருது</h2><p>நடுவராக மட்டுமன்றி எழுத்தாளராக 'புறநானூறு புதிய வரிசை வகை', 'பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் ஒரு பார்வை', 'திருக்குறள் உரையுடன்' என பல்வேறு நூல்களை சாலமன் பாப்பையா எழுதியுள்ளார். தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது, மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது ஆகியவற்றை <a href="https://www.dailythanthi.com/topic/சாலமன்-பாப்பையா">சாலமன் பாப்பையா</a> பெற்றுள்ளார். 2010ஆம் ஆண்டு முத்தமிழ்ப் பேரரறிஞர் என்ற விருதை அண்ணாமலை பல்கலைக் கழகம் வழங்கியுள்ளது.</p><p>இதுதவிர 'பாய்ஸ்', 'சிவாஜி' உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். சாலமன் பாப்பையா, ஏற்கனவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், வயது மூப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். சாலமன் பாப்பையா மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.</p><h2>அன்பு பெரியோர்களே..</h2><p>முன்னதாக கடந்த 5ஆம் தேதி சிவகாசியில் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய பட்டிமன்றத்தில் பங்கேற்றுப் பேசியுள்ளார். தனது பேச்சை தொடங்கும்போது "அன்பு பெரியோர்களே.. அருமை தாய்மார்களே.." என்று அவர் கூறுவது அனைவரையும் மிகவும் கவர்ந்தது. </p><p>இந்நிலையில் <a href="https://www.dailythanthi.com/topic/சாலமன்-பாப்பையா">சாலமன் பாப்பையாவின்</a> உடல், மதுரை ஆரப்பாளையம் அடுத்துள்ள ஞானஒளிபுரம் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் தலைவர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.</p><p>நாளை பிற்பகல் மதுரை தத்தனேரி மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட இருப்பதாக உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>உலகம் முழுவதும் சாலமன் பாப்பையாவை அறியாத தமிழர்களே இல்லை: அன்புமணி இரங்கல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/there-is-no-tamilian-in-the-world-who-does-not-know-solomon-papaiah-anbumani-condoles</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/there-is-no-tamilian-in-the-world-who-does-not-know-solomon-papaiah-anbumani-condoles#comments</comments><guid isPermaLink="false">31baaeda-18b7-4f25-a7f7-0da9fdce96d4</guid><pubDate>Fri, 11 Sep 2026 10:52:12 +0000</pubDate><atom:updated>2026-09-11T10:52:12.287Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,பாமக,Anbumani Ramadoss,PMK,Chennai,சென்னை,Death,இரங்கல்,condolence,மறைவு,Message,செய்தி,சாலமன் பாப்பையா,Solomon Papaiah</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/lbcg91oz/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சாலமன் பாப்பையா மறைவு: அன்புமணி ராமாஸ் இரங்கல்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/lbcg91oz/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழறிஞர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE">சாலமன் பாப்பையா</a> மறைவையொட்டி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95">பா.ம.க.</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D">தலைவர்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D">இரங்கல் </a>செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: </p><p>மதுரையைச் சேர்ந்த புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவரும் தமிழறிஞருமான சாலமன் பாப்பையா அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். </p><h2>திருக்குறள் உரை</h2><p>மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்ற சாலமன் பாப்பையா அவர்கள், தமிழ் இலக்கியங்கள் குறித்து விரிவான ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருக்கிறார். திருக்குறள் உள்ளிட்ட இலக்கியங்களுக்கு உரைகளை எழுதியுள்ளார்.</p><h2>உலகம் முழுவதும் சாலமன் பாப்பையாவை அறியாத தமிழர்களே இல்லை</h2><p>தமிழ்நாட்டில் மட்டுமின்றி உலகம் முழுவதும் சாலமன் பாப்பையா அவர்களை அறியாத தமிழர்களே இல்லை என்று கூறும் அளவுக்கு நகைச்சுவையாகவும், நாகரிகமாகவும் பட்டிமன்றங்களை நடத்தியதன் மூலம் அனைத்துத் தமிழ் குடும்பங்களுக்கும்  அறிமுகமானவர். பேராசிரியர் அன்பழகன் உள்ளிட்ட தமிழகத்தின் அரசியல் மற்றும் தமிழ் ஆளுமைகளுடன் நெருங்கிய நட்பு கொண்டவர். </p><h2>ஆழ்ந்த இரங்கல்</h2><p>சாலமன் பாப்பையா அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், தமிழறிஞர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும்  தெரிவித்துக் கொள்கிறேன். </p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சாலமன் பாப்பையா மறைந்த செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன் -  கவர்னர் அர்லேகர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/solomon-pappaiah-death-news-deeply-saddens-me-governor-arlekar</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/solomon-pappaiah-death-news-deeply-saddens-me-governor-arlekar#comments</comments><guid isPermaLink="false">32f3e5aa-cad2-4f94-a004-7fd7816646ac</guid><pubDate>Fri, 11 Sep 2026 10:52:09 +0000</pubDate><atom:updated>2026-09-11T10:52:09.273Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>news,வேதனை,sad,செய்தி,சாலமன் பாப்பையா,Solomon Papaiah,கவர்னர் அர்லேகர்,Governor Arlekar</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/qv2nhmi7/solomon.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ சாலமன் பாப்பையா, கவர்னர் அர்லேகர்]]></media:title><media:description type="html"><![CDATA[ சாலமன் பாப்பையா மறைந்த செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன் -  கவர்னர் அர்லேகர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/qv2nhmi7/solomon.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சாலமன் பாப்பையா மறைந்த செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன் என்று <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D">கவர்னர் அர்லேகர்</a> தெரிவித்தார். இது தொடர்பாக, தமிழக பொறுப்பு கவர்னர் ஆர்.வி. அர்லேகர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><h2> சாலமன் பாப்பையா</h2><p>பிரபல தமிழ் பட்டிமன்ற பேச்சாளரும், தமிழறிஞரும், தமிழ் இலக்கியம் மற்றும் பண்பாட்டின் சிறந்த பேச்சாளருமான <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE">சாலமன் பாப்பையா</a> மறைந்த செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.</p> <h2>பெருமைக்குரியவர்</h2><p>தமது சிறப்பான பேச்சாற்றல், நகைச்சுவை உணர்வு மற்றும் ஆழ்ந்த தமிழ் அறிவின் மூலம் பொதுமக்களின் சிந்தனையை வளப்படுத்தியதுடன், தமிழ் மொழி மற்றும் இலக்கியத்தின் சிறப்பை பல தலைமுறையினரிடம் கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர்.</p><h2>ஆழ்ந்த இரங்கல்</h2><p>அன்னாரின் மறைவு தமிழ் இலக்கிய மற்றும் பண்பாட்டு உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அன்னாரது குடும்பத்தினர், உறவினர்கள், அபிமானிகள் மற்றும் எண்ணற்ற ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.</p> <p>அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்."  </p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>சீரழிந்த சட்டம் ஒழுங்கை சீரமைக்கும் முதல்-அமைச்சர் விஜய்; தவெக ஐ.டி. விங்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-to-restore-degraded-law-and-order-tvk-it-wing</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-to-restore-degraded-law-and-order-tvk-it-wing#comments</comments><guid isPermaLink="false">f71879f5-7af6-4c9e-b507-9cc57ba7591d</guid><pubDate>Fri, 11 Sep 2026 10:42:34 +0000</pubDate><atom:updated>2026-09-11T10:42:34.160Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,சட்டம் ஒழுங்கு,Law and order,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/qeyobdvp/cm-vijay.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முதல்-அமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/qeyobdvp/cm-vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தலைநகரில் 180-க்கும் மேற்பட்ட சரித்திரப் பதிவேட்டுக் குற்றவாளிகளைக் குறிவைத்து காவல்துறையினர் கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இது தொடர்பாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81">தவெக</a> ஐ.டி. விங் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>முதல்-அமைச்சரின் உத்தரவின் பேரில், தலைநகரில் 180-க்கும் மேற்பட்ட சரித்திரப் பதிவேட்டுக் குற்றவாளிகளைக் குறிவைத்து காவல்துறையினர் கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். கடந்த ஆட்சியில் தலைநகரில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரித்துக் கிடந்தது அனைவரும் அறிந்ததே!</p><h2>நடவடிக்கை</h2><p>அதனைச் சீரமைக்க, பதவியேற்ற நாள் முதலே போதைப்பொருள் தடுப்பு சிறப்புப் படை, சிங்கப்பெண்கள் சிறப்பு அதிரடிப்படை, சரித்திரப் பதிவேட்டுக் குற்றவாளிகளைக் கண்காணித்தல் மற்றும் கைது செய்தல் என பல்வேறு நடவடிக்கைகளை, காவல்துறையை காவல்துறையாக செயல்படவிட்டு, முதல்-அமைச்சர் மேற்கொண்டு வருகிறார்.</p><p>குற்றங்களைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல், அவை நிகழ்வதற்கான காரணிகளைக் கண்டறிந்து களைவது, போதைப்பொருள் ஒழிப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு என அனைத்திலும் துரித நடவடிக்கைகளுடன், குற்றங்களை உளவியல் ரீதியாக அணுகும் முயற்சிகளையும் காவல்துறை மூலமாக முன்னெடுத்து வருகிறார். முதல்-அமைச்சர்! சட்டம்-ஒழுங்கைக் காப்பதிலும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிலும் எந்த சமரசமும் இல்லை என்ற உறுதியோடு செயல்பட்டு வருகிறார் </p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னை: தபால்துறை வாடிக்கையாளர் குறைதீர்ப்பு முகாம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-postal-department-customer-grievance-camp</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-postal-department-customer-grievance-camp#comments</comments><guid isPermaLink="false">e7ec391d-c397-4d3d-9ed2-afeeccfd67a2</guid><pubDate>Fri, 11 Sep 2026 10:27:36 +0000</pubDate><atom:updated>2026-09-11T10:27:36.837Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Postal Department,தபால்துறை,Grievance Redressal Camp,குறைதீர்ப்பு முகாம்,வாடிக்கையாளர்,customer</media:keywords><media:content height="472" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/ikku5vbg/postal.jpg" width="768"><media:title type="html"><![CDATA[ தபால்துறை ]]></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை: தபால்துறை வாடிக்கையாளர் குறைதீர்ப்பு முகாம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/ikku5vbg/postal.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தபால்துறை சார்பில் வாடிக்கையாளர்களின் தபால்துறை தொடர்பான கருத்துகளை தெரிவிக்கும் வகையில் வாடிக்கையாளர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D">குறை தீர்க்கும் முகாம்</a> நடைபெற உள்ளது.</p><p>இதில்<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81"> தமிழ்நாடு</a> மற்றும் புதுச்சேரியில் உள்ள 11,745 தபால் நிலையங்களில் சேவை பெறும் அனைத்து வாடிக்கையாளர்களும் பங்கேற்கலாம்.</p> <h2>தக் அதாலத்</h2><p>சென்னையில் உள்ள தலைமை தபால்துறை அதிகாரி அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ள, இந்த முகாமில் தபால்துறை சேவைகளின் தரம் மற்றும் வாடிக்கையாளர்களின் சேவைகளை சிறப்பாக மேம்படுத்துவது குறித்த தங்கள் கருத்துகளை தபால்துறை குறைதீர்ப்பு முகாம் தலைப்புடன் சுந்தரேஸ்வரி, உதவி இயக்குநர், முதன்மை தபால்துறை தலைவர் அலுவலகம், தமிழ்நாடு வட்டம், சென்னை -600002 என்ற முகவரிக்கு 18.09.2026 அன்று அல்லது அதற்கு முன்னர் அனுப்பலாம்.</p><h2>மின்னஞ்சல்</h2><p>மேலும் வாடிக்கையாளர்கள் தங்கள் கருத்துக்களை தக் அதாலத் என்ற தலைப்புடன் pg.tn@indiapost.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பலாம்.</p>]]></content:encoded></item><item><title>பரந்தூர்: விமான நிலையத்திற்கு ஒரு நீதி, சிப்காட் ஆலைக்கு ஒரு நீதியா? - அன்புமணி ராமதாஸ் விமர்சனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/parandur-one-standard-for-the-airport-another-for-the-sipcot-plant-anbumani-ramadoss-criticizes</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/parandur-one-standard-for-the-airport-another-for-the-sipcot-plant-anbumani-ramadoss-criticizes#comments</comments><guid isPermaLink="false">5b718eb8-220c-44b5-8a93-6dc2a70f8773</guid><pubDate>Fri, 11 Sep 2026 10:24:54 +0000</pubDate><atom:updated>2026-09-11T10:24:54.940Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,Tamilnadu,விஜய்,அன்புமணி ராமதாஸ்,பாமக,Anbumani Ramadoss,PMK,தமிழகம்,செமிகண்டக்டர்,பரந்தூர்,Paranthur Airport,Paranthur,Sipcot,பரந்தூர் விமானநிலையம்,சிப்காட் ஆலை,CM Vijay,semiconductor</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/sdsm7sw6/pam.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-11/sdsm7sw6/pam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>பரந்தூர் பகுதியில் 410 ஏக்கர் விளைநிலம் எடுப்பதை கைவிட வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். </p><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூருக்கு அருகில் உள்ள மதுரமங்கலம் கிராமத்தில் செமிகண்டக்டர் பூங்கா  அமைப்பது உள்ளிட்ட பயன்பாடுகளுக்காக 410 ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்தும் பணிகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. விளைநிலங்களை கையகப்படுத்தக்கூடாது என்பதற்காக பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிட்ட தவெக அரசு, அதன் எல்லையில் அமைந்துள்ள மதுரமங்கலத்தில் நிலங்களை கையகப்படுத்தி நூற்றுக்கணக்கான உழவர்களின் வாழ்வாதாரத்தைப் பறிப்பது அநீதியானதும், கண்டிக்கத்தக்கதும் ஆகும். </p><p>காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் வட்டம் மதுரமங்கலம் கிராமத்தின் பிரிவு ‘அ’, பிரிவு ‘ஆ’ ஆகிய பகுதிகளில் 410.80 ஏக்கர் புன்செய் விளைநிலங்கள், 11.55 ஏக்கர் புறம்போக்கு நிலங்கள் என மொத்தம் 423.35 ஏக்கர் நிலங்களை புதிய சிப்காட் வளாகம் அமைப்பதற்கு கையகப்படுத்துவதற்கான அரசாணை கடந்த 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி 5-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டது. அதன்படி கையகப்படுத்தப்படவுள்ள நிலங்களின்  பட்டியல் கடந்த 27.03.2025ஆம் நாள் நாளிதழ்களிலும், 09.03.2026ஆம் நாள் தமிழக அரசிதழிலும் வெளியிடப் பட்டிருந்த நிலையில், அதைத் தொடர்ந்து நிலம் கையகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு தீவிரப்படுத்தியுள்ளது. </p><p>இது குறித்து நிலங்களின் உரிமையாளர்களை ஓரகடம், இருங்காட்டுக்கோட்டை ஆகிய சிப்காட் வளாகங்களின் விரிவாக்கத்திற்கான நிலம் எடுப்பு சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் பிள்ளைப்பாக்கம் சிப்காட் வளாகத்திற்கு அழைத்து முந்தைய திமுக அரசால் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு நிலங்களை வழங்கும்படி கட்டாயப்படுத்துவதாக இந்த நிலம் எடுப்பால் பாதிக்கப்படும் விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.</p><p>தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி அவை விதி எண் 110-இன் கீழ் அறிக்கை அளித்த <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் விஜய்</a> அவர்கள், காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலத்தில் சிப்களை (CHIP) தயாரிப்பதற்கான செமி கண்டக்டர் மற்றும் மின்னணு பொருள்கள் உற்பத்திப் பூங்கா ரூ.175 கோடியில் அமைக்கப்படும்; இதற்காக ரூ.2000 கோடி அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்படும் என்று அறிவித்தார். அந்தப் பூங்கா அமைப்பதற்காக மதுரமங்கலம் கிராமத்தின் பிரிவு ‘ஆ’ பகுதியில் 14.25 ஹெக்டேர், அதாவது 35.20 ஏக்கர் நிலங்கள் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதாகவும், அதற்காகவே நிலம் எடுக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.</p><p>மதுரமங்கலம் பகுதியில் கையகப்படுத்தப்படவுள்ள நிலங்கள் புன்செய் நிலங்கள் ஆகும். அவற்றில் மா, தென்னை, தேக்கு உள்ளிட்ட மரங்கள் உள்ளன. அவை தான் அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான  உழவர்களுக்கு நீடித்த வாழ்வாதாரமாக திகழ்ந்து வருகின்றன. அந்த நிலங்கள் கையகப்படுத்தப்பட்டால்  அவற்றின்  உரிமையாளர்களான விவசாயிகள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் நிலை ஏற்படும். அதுமட்டுமின்றி, அந்த நிலங்களில் பணியாற்றி வரும் வேளாண் கூலித் தொழிலாளர்களும் வேலை இழந்து வறுமையில் வாடும் நிலை உருவாகும். இந்த உண்மைகளை உணர்ந்தும் நிலங்களைப் பறிக்க தவெக அரசு துடிப்பது மனிதாபிமானமற்றது.</p><p>செமி கண்டக்டர் மற்றும் மின்னணு பொருள்கள் உற்பத்திப் பூங்கா அமைக்கப்படவுள்ள மதுரமங்கலம் கிராமம், பரந்தூர் விமான நிலையம் அமைக்கப்படவிருந்த 12 கிராமங்களுக்கு மிகவும் அருகில் அமைந்துள்ளது. விமான நிலையத்தின் மையப்பகுதியாக கருதப்படும் பரந்தூரில் இருந்து 10 கி.மீ தொலைவிலும், <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் விஜய்</a> அவர்கள் நேரில் சென்ற ஏகனாபுரத்திலிருந்து 5 கி.மீ, விமான நிலையத்தின் கிழக்கு எல்லையான சிங்கிலிப்பாடி  கிராமத்தை ஒட்டியும், வடகிழக்கு எல்லையான குணகரம்பாக்கம் கிராமத்திலிருந்து ஒரு கி.மீ தொலைவிலும்   மதுரமங்கலம் கிராமம் அமைத்திருக்கிறது. இந்த உண்மைகள் எதுவும் அரசுக்கு தெரியாமல் இருக்க முடியாது.</p><p>அவ்வாறு இருக்கும் போது பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்பட்டால், விவசாயிகள் பாதிக்கப்படுவர் என்று கூறி விமான நிலையம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட்ட முதல்-அமைச்சர் விஜய் அவர்கள், இப்போது மதுரமங்கலத்தில் மட்டும் செமிகண்டக்டர் மற்றும் மின்னணு பொருள்கள் உற்பத்திப் பூங்கா அமைப்பதற்காக உழவர்களின் நிலங்களை பறித்துக் கொண்டு அவர்களை துரத்தியடிப்பது எந்த வகையில் நியாயம்? விமான நிலையம் அமைப்பதால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் செமிகண்டக்டர் பூங்கா அமைப்பதால் ஏற்படாதா? 5 ஆயிரம் ஏக்கருக்கும் கூடுதலான நிலம் தேவைப்படும் விமான நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற முடியும் போது, வெறும் 35 ஏக்கர் நிலம் மட்டுமே தேவைப்படும் செமிகண்டக்டர் பூங்காவையும், 423.35 ஏக்கர் நிலம்  தேவைப்படும் ஒட்டுமொத்த சிப்காட் வளாகத்தையும் வேறு இடத்திற்கு மாற்ற முடியாதா? என்று அங்குள்ள மக்கள் எழுப்பும் வினாக்களுக்கு <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் விஜய்</a> அவர்கள் விடையளிக்க வேண்டும்.</p><p>விவசாயிகள் தான் தமிழ்நாட்டின் முதுகெலும்பு. அவர்கள் தான் உலகிற்கு உணவு படைக்கும் கடவுள்கள்.  அவர்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படக் கூடாது என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். பாதிக்கப்படும் உழவர்களுக்கு நீதி வழங்குவதில் பாகுபாடு காட்டக் கூடாது. பரந்தூர் விமான நிலையத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் அதே நீதி, அதற்கு மிக அருகில் அமைந்துள்ள  மதுரமங்கலத்தில்  செமிகண்டக்டர் பூங்கா அமைப்பதால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கும் வழங்கப்பட வேண்டும்.</p><p>அதற்காக, மதுரமங்கலம் கிராமத்தில் 410 ஏக்கர் வேளாண் நிலங்களை கையகப்படுத்தும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். செமிகண்டக்டர் பூங்கா உள்ளிட்ட சிப்காட் வளாகத்தை ஏற்கனவே அரசால் கையகப் படுத்தப்பட்ட நிலங்களிலோ அல்லது அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்களிலோ அமைக்க வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item></channel></rss>