<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Sun, 20 Sep 2026 03:46:54 +0000</lastBuildDate><item><title>விடுதியில் புகுந்து பெண்களின் உள்ளாடைகளை திருடிய வாலிபர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-arrested-for-breaking-into-hostel-and-stealing-womens-underwear</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-arrested-for-breaking-into-hostel-and-stealing-womens-underwear#comments</comments><guid isPermaLink="false">0af3ffa7-76ab-43f7-b815-0f21e893c579</guid><pubDate>Sun, 20 Sep 2026 03:41:25 +0000</pubDate><atom:updated>2026-09-20T03:41:25.822Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நெல்லை,Nellai,Youth arrested,வாலிபர் கைது,திருட்டு,women,உள்ளாடை,underwear,பெண்கள்,Theft,விடுதி,hostel</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/yhvq7qko/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வாலிபர் கைது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/yhvq7qko/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88">நெல்லை</a>, பெருமாள்புரம் பகுதியில் உள்ள விடுதியில் புகுந்து பெண்களின் உள்ளாடைகளை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.</p><h2>மகளிர் விடுதிக்குள் புகுந்த வாலிபர்</h2><p>நெல்லை பாளையங்கோட்டை பெருமாள்புரம் பகுதியில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF">மகளிர் விடுதி</a> ஒன்று இயங்கி வருகிறது. இங்கு கடந்த 13-ந்தேதி அதிகாலை சுமார் 4 மணியளவில் இந்த விடுதிக்குள் ஒரு வாலிபர் சுற்றுச்சுவர் ஏறி குதித்து, வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்தார். </p><h2>பெண்கள் உள்ளாடைகள் திருட்டு</h2><p>அந்த வாலிபர், அங்குள்ள கொடியில் பெண்கள் காயப்போட்டிருந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%88">உள்ளாடை</a>களை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81">திருடி</a>, அந்த துணிகளை ஒரு மூட்டையாக கட்டிக்கொண்டு மீண்டும் சுவரை ஏறி குதித்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. </p><h2>வாலிபர் கைது</h2><p>இதுகுறித்த புகாரின்பேரில் பெருமாள்புரம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் இந்த திருட்டில் ஈடுபட்டது நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்த தமீமுன் அன்சாரி (வயது 27) என்பது தெரியவந்தது. இதையடுத்து பெருமாள்புரம் போலீசார் அந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">வாலிபரை கைது</a> செய்தனர். </p>]]></content:encoded></item><item><title>சேலம்: ஆடு, நாய், கோழிகளை வேட்டையாடும் சிறுத்தை... 5 இடங்களில் கூண்டுகள் அமைத்த வனத்துறையினர்..</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/salem-leopard-hunting-goats-dogs-chickens-forest-department-officials-set-up-cages-at-5-places</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/salem-leopard-hunting-goats-dogs-chickens-forest-department-officials-set-up-cages-at-5-places#comments</comments><guid isPermaLink="false">c8d37269-f108-4c42-8e9f-6753a3594d11</guid><pubDate>Sun, 20 Sep 2026 03:33:05 +0000</pubDate><atom:updated>2026-09-20T03:33:05.616Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Forest Department,வனத்துறை,Salem,சேலம்,சிறுத்தை,கண்காணிப்பு பணி,hunting</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/vrq8y8ha/375.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சிறுத்தை பிடிக்க கூண்டுகள்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/vrq8y8ha/375.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம், </p><p>கொளத்தூர் அருகே சிறுத்தையை பிடிக்க 5 இடங்களில் கூண்டுகள் அமைத்து வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.</p><p>சேலம் மாவட்டம், மேட்டூர் தாலுகா கொளத்தூர் அருகே கண்ணாமூச்சி கிராமம் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இந்தநிலையில் கடந்த ஒரு மாதமாக சிறுத்தை ஒன்று வனப்பகுதியில் இருந்து வெளியேறி கிராமத்தில் நடமாடி வருகிறது. அவ்வாறு வரும் சிறுத்தை அதிகாலை நேரங்களில் ஊருக்குள் புகுந்து விவசாயிகளின் ஆடு, நாய், கோழி போன்றவற்றை வேட்டையாடி வருகிறது.</p><h2>சிறுத்தை உலா</h2><p>இதுவரை 10-க்கும் மேற்பட்ட ஆடுகள், கன்று குட்டிகள், வளர்ப்பு நாய்கள், கோழிகள் உள்ளிட்டவற்றை சிறுத்தை கொன்றுள்ளது. இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கிராமத்தில் சிறுத்தை உலா வந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். இதில் சிலர் தங்களது செல்போன்களில் வீடியோவாக எடுத்தனர். அது தற்போது சமூக வலைத்த ளங்களில் வைரலாகி வருகிறது.</p><p>இதனால் பொதுமக்கள் அச்சத்தில் இருந்து வருகிறார்கள். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வனத்துறையினர் கண்ணாமூச்சி கிராமத்திற்கு வந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்கள் கூறுகையில், சிறுத்தை நடமாட் டத்தால் நாங்கள் பீதியில் இருந்து வருகிறோம். எனவே உயிர்பலி ஏற்படும் முன்பு சிறுத்தையை இரும்பு கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்றனர்.</p><h2>இரும்பு கூண்டுகள்</h2><p>அவர்களின் கோரிக்கையை ஏற்று கண்ணாமூச்சி கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம் உள்ள 5 இடங்களில் சிறுத்தையை பிடிக்க இரும்பு கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. அதில் ஆட்டுக் குட்டிகள் வைத்துள்ளனர்.</p><p>மேலும், அந்த பகுதிகளில் கேமராக்களை பொருத்தி வனத்துறை யினர் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88">சிறுத்தையை</a> பிடிக்கும் வரை இரவு 7 மணிக்கு மேல் பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>10 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்: தூய்மை பணி மேற்பார்வையாளர் போக்சோவில் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/cleaning-supervisor-arrested-under-pocso-for-sexually-assaulting-10-year-old-girl</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/cleaning-supervisor-arrested-under-pocso-for-sexually-assaulting-10-year-old-girl#comments</comments><guid isPermaLink="false">ebe66649-231b-4ecd-b859-51a90398ca1c</guid><pubDate>Sun, 20 Sep 2026 02:30:10 +0000</pubDate><atom:updated>2026-09-20T02:30:10.644Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,கைது,arrest,Sexual harassment,பாலியல் சீண்டல்,சிறுமி,cleaning work,போக்சோ,POCSO,minor,தூய்மை பணி,மேற்பார்வையாளர்,Supervisor</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/7cc16emi/1jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சிறுமியிடம் பாலியல் சீண்டல், கைது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/7cc16emi/1jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88">சென்னை</a>யில் 10 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தூய்மை பணி மேற்பார்வையாளரை மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். </p><h2>10 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்</h2><p>சென்னை சைதாப்பேட்டை டோபிகானா பகுதியை சேர்ந்த ஜெயச்சந்திரன் (வயது 50), தனியார் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF">தூய்மை பணி</a> நிறுவனத்தில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D">மேற்பார்வையாளராக</a> பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு கோதமேடு பகுதியில் கடைக்கு தயிர் வாங்க வந்திருந்த 10 வயது <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF">சிறுமி</a>யிடம் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D">பாலியல் சீண்டலில் </a>ஈடுபட்டுள்ளார். அப்போது அவர் மதுபோதையில் இருந்ததாக தெரிகிறது. </p><h2>தூய்மை பணி மேற்பார்வையாளர் போக்சோவில் கைது</h2><p>சிறுமி சத்தம் போட்டதால் அக்கம்பக்கத்தினர் திரண்டனர். ஜெயச்சந்திரனை பிடித்து சரமாரியாக தாக்கி போலீசாருக்கு தகவல் தெரிவித்து ஒப்படைத்தனர். ஜெயச்சந்திரனை சைதாப்பேட்டை மகளிர் போலீசார் '<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">போக்சோ' சட்டத்தில் கைது</a> செய்தனர். பொதுமக்கள் தாக்கியதில் காயமடைந்த ஜெயச்சந்திரன் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். </p>]]></content:encoded></item><item><title>மதுரையில் ஒரே நாளில் நடந்த 3 கொலைகள்: அடுத்தடுத்து நிகழ்ந்த சம்பவங்களால் மக்கள் அதிர்ச்சி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/three-murders-in-madurai-in-a-single-day-public-shocked-by-the-series-of-incidents</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/three-murders-in-madurai-in-a-single-day-public-shocked-by-the-series-of-incidents#comments</comments><guid isPermaLink="false">80eaeac8-eaa1-458a-beba-9aed3b603b03</guid><pubDate>Sun, 20 Sep 2026 02:08:15 +0000</pubDate><atom:updated>2026-09-20T02:08:15.982Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Crime News,தமிழகம்,Madurai,மதுரை,murder,கிரைம் செய்திகள்,கொலை சம்பவம்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/62g4iexj/thi.jpg" width="750"><media:title type="html"><![CDATA[ கொலை செய்யப்பட்ட சரவணன்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/62g4iexj/thi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை, </p><p>மதுரையில் போலீஸ் நிலையம் அருகே ஓட, ஓட விரட்டி ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.</p><p><a href="https://www.dailythanthi.com/topic/madurai">மதுரை</a> ஜெய்ஹிந்த்புரம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சோலையழகுபுரம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் என்ற சப்பாணி சரவணன் (வயது 50). பிரபல ரவுடியான இவர் மீது மதுரை மாநகரில் உள்ள போலீஸ் நிலையங்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. </p><p>வழக்கு ஒன்றில் சிறைக்கு சென்ற சரவணன், சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்தார். சோலையழகுபுரம் பிரதான சாலையில் உள்ள டீக்கடைக்கு சரவணன் சென்று வருவது வழக்கம். இந்த நிலையில் நேற்று காலையிலும் அவர் டீக்கடைக்கு சென்று இருந்தார். அவர் டீ குடித்தபோது மோட்டார் சைக்கிள்களில் 5 பேர் வந்தனர். பின்னர் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் திடீரென சரவணனிடம் தகராறில் ஈடுபட்டு, தாங்கள் வைத்திருந்த கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினர்.</p><p>உடனே உயிரை காப்பாற்றிக்கொள்ள சரவணன் அங்கிருந்து ஓட முயன்றார். இருப்பினும், அந்த கும்பல் அவரை ஓட, ஓட விரட்டிச்சென்று மேலும் சரமாரி யாக வெட்டினர். நடுரோட்டில் நடந்த இந்த பயங்கர சம்பவத்தில் சரவணன் ரத்தவெள்ளத்தில் உயிரிழந்தார். அவர் கொலை செய்யப்பட்ட இடத்தின் அரு கில்தான் ஜெய்ஹிந்த்புரம் போலீஸ் நிலையம் உள்ளது. கொலையாளிகள் அங்கிருந்து வேகவேகமாக தப்பிச்சென்றனர்.</p><p>ஆட்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நடந்த இந்த படுகொலை, அப் பகுதி மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்தது. சம்பவ இடத்திற்கு வந்த ஜெய்ஹிந்த்புரம் போலீசார், சரவணனின் உடலை பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். துணை கமிஷனர் இனிகோ திவ்யன் நேரில் விசாரணை மேற்கொண்டார்.</p><h2>காரணம் என்ன?</h2><p>இதுகுறித்து போலீசார் கூறுகையில், கொலை செய்யப்பட்ட சரவணன் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தீவிரமாக விசாரித்து வருகிறோம். சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் கொலையாளிகளை தேடிவருகிறோம் என்றனர்.</p><h2>ஒரேநாளில் 3 கொலைகள்</h2><p>நேற்று <a href="https://www.dailythanthi.com/topic/madurai">மதுரை</a> மாநகரில் சரவணன் என்ற ரவுடி கொலை செய்யப்பட்டார். புறநகரான மேலூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மெக்கானிக் செல்லதுரை என்பவரும், ஒத்தக்கடை அருகே அன்னமயில் என்ற பெண்ணும் கொலை செய்யப்பட்டனர். ஒரேநாளில் மதுரை மாவட்டத்தில் 3 கொலைகள் நடந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திருப்பூர்: கோவிலில் துப்பாக்கி ஏந்திய வீரனின் கற்சிலை கண்டெடுப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tiruppur-stone-statue-of-a-warrior-holding-a-gun-discovered-at-a-temple</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tiruppur-stone-statue-of-a-warrior-holding-a-gun-discovered-at-a-temple#comments</comments><guid isPermaLink="false">ad6d7eb8-8bfc-4df6-9847-4036b9f71fd4</guid><pubDate>Sun, 20 Sep 2026 02:04:57 +0000</pubDate><atom:updated>2026-09-20T02:04:57.221Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Tiruppur,திருப்பூர்,துப்பாக்கி,gun,கற்சிலைகள்,Stone statue</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/prynqnio/5.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/prynqnio/5.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பூர்,</p><p>திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கோவிலில் காணப்படும் துப்பாக்கி ஏந்திய வீரனின் கற்சிலை மூலம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே துப்பாக்கியை தமிழர்கள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><h2>துப்பாக்கி ஏந்திய வீரன்</h2><p>உடுமலையை அடுத்த குறிஞ்சேரியில் குறிஞ்சேரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு துப்பாக்கி ஏந்திய வீரனின் கற்சிலை காணப்படுகிறது. ஆங்கிலேயர் இந்தியாவுக்கு வந்த பிறகு தான் துப்பாக்கி பயன்பாட்டுக்கு வந்தது என்ற தவறான எண்ணத்தை உடைக்கும் வகையில் கடந்த சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய கல் வெட்டுகளில் வீரர்களின் கையில் துப்பாக்கி இடம் பிடித்துள்ளது. இந்த துப்பாக்கி ஏந்திய சிற்பம் குறித்து தொல்லியல் ஆய்வாளர் மூர்த்தீஸ்வரி, உடுமலை அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் மதியழகன் மற்றும் ஆசிரி யர் விஜயலட்சுமி ஆகியோர் கூறியதாவது:-</p> <p>'16-ம் நூற்றாண்டின் இறுதியில் உடுமலை பகுதிக்கு வந்த தளி எத்தலப்ப மன்னரின் முன்னோர்கள் குறிஞ்சேரியில் தான் தங்கியுள்ளனர். அதன் பின்னர் தளியில் அரண்மனை அமைத்து ஆட்சி செய்துள்ளனர்.</p><h2></h2><h2>எத்தலப்ப மன்னர்</h2><p>தளி எத்தலப்ப மன்னரின் கட்டுப்பாட்டில், மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள தளிஞ்சி அருகே துப்பாக்கி தொழிற்சாலை இருந்ததாகவும் ஆய்வுகளில் தெரியவருகிறது. மேலும் திருமூர்த்தி மலை, ஜிலோப்பநாயக்கன்பாளையம், பண்ணக்கிணறு, நல்லாம்பள்ளி, வாகைத்தொழுவு செலவநாயக்கன்பட்டி பகுதிகளில் இதுபோன்ற புடைப்புக் கற்சிற்பங்கள் உள்ளன. கல் சிற்பத்தில் ஒரு ஆண் இடது கையில் துப்பாக்கியும், வலது கையில் குறுவாளும், இடுப்பில் குத்துவாளும் காணப்படுகிறது. அதுபோல காரத்தொழுவு அழகுநாச்சியம்மன் கோவிலில் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரு பெண் துப்பாக்கி வைத்திருப்பது போன்ற கற்சிற்பம் இருந்துள்ளது தெரிய வருகிறது.</p><p>இது போன்ற புடைப்புக் கற்சிற்பங்கள் இந்த பகுதியில் பரவலாக இருந்துள்ளது. அதுவும் குறிஞ்சேரியில் தளி பாளையப்பட்டு முன்னோர்கள் தங்கியிருந்ததாக ஆங்கிலேயரின் வருவாய்த்துறை ஆவணங்கள் தெரிவிக்கிறது. இதன் மூலம் குறிஞ்சேரி அம்மன் கோவிலில் இருக்கும் கற்சிலை 18-ம் நூற்றாண்டில் பாளையக்காரர் காலத்தைச் சேர்ந்தது என்பதும், இது தளி எத்தலப்ப மன்னர் காலத்துக்குப் பொருந்தும்' என்று தெரிகிறது. அன்றைய கால துப்பாக்கிகள் ஒருமுறை பயன்படுத்திய பிறகு மறுமுறை மருந்து நிரப்பி பயன்ப டுத்துவதற்கு அதிக நேரம் பிடித்தது. இதனால் வாள், குறுவாள் போன்ற ஆயுதங்களையும் கூடவே வைத்துள்ளதை இந்த சிற்பங்கள் மூலம் அறிய முடிகிறது.</p> ]]></content:encoded></item><item><title>திருப்பூர், சேலம் வழியாக போத்தனூர்-பரவுனி இடையே சிறப்பு ரெயில்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-train-between-pothanur-and-barauni-via-tiruppur-and-salem</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-train-between-pothanur-and-barauni-via-tiruppur-and-salem#comments</comments><guid isPermaLink="false">424869e3-f606-4f11-bd09-e14a8d39c288</guid><pubDate>Sun, 20 Sep 2026 01:51:08 +0000</pubDate><atom:updated>2026-09-20T01:51:08.654Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Tiruppur,திருப்பூர்,சிறப்பு ரெயில்,Special Train ​</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/ugjk9iqs/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/ugjk9iqs/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பூர்,  </p><p>திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக போத்தனூர்-பரவுனி இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. அதன்படி, போத்த னூர்-பரவுனி (வண்டி எண்.06022) வாராந்திர சிறப்பு ரெயில் வருகிற 4-ந்தேதி முதல் நவம்பர் 1-ந்தேதி வரை (5 சேவைகள்) ஞாயிற்றுக்கிழமை களில் காலை 6.15 மணிக்கு போத்தனூரில் இருந்து புறப்பட்டு செவ்வாய்க் கிழமைகளில் மதியம் 1.30 மணிக்கு பரவுனியை சென்றடையும். </p> <p>இந்த ரெயில் திருப்பூருக்கு காலை 7.08 மணிக்கு வந்து 7.13 மணிக்கு புறப்படும். பரவுனி-போத்தனூர் (06022) வாராந்திர சிறப்பு ரெயில் வருகிற 7-ந்தேதி முதல் நவம்பர் 4-ந்தேதி வரை (5 சேவைகள்) புதன்கிழமைகளில் காலை 10.30 மணிக்கு பரவுனியில் இருந்து புறப்பட்டு வெள்ளிக்கிழமைகளில் மாலை 6.30 மணிக்கு போத்தனூரை சென்றடையும். இந்த ரெயில் திருப்பூருக்கு வெள்ளிக்கிழமைகளில் அதிகாலை 4 மணிக்கு வந்து 4.05 மணிக்கு புறப்படும். மேற்கண்ட தகவலை ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>ஸ்ரீரங்கம் கோவில் சொத்து மோசடி பின்னணியில் யார் இருந்தாலும் கடும் நடவடிக்கை - அமைச்சர் ரமேஷ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/strict-action-will-be-taken-against-anyone-involved-in-the-srirangam-temple-property-fraud-minister-ramesh</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/strict-action-will-be-taken-against-anyone-involved-in-the-srirangam-temple-property-fraud-minister-ramesh#comments</comments><guid isPermaLink="false">fd85674b-4dcc-43b6-909f-24f22d04fcac</guid><pubDate>Sun, 20 Sep 2026 01:37:52 +0000</pubDate><atom:updated>2026-09-20T01:37:52.153Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,திமுக,DMK,தமிழகம்,திருச்சி,Trichy,மோசடி,இந்து சமய அறநிலையத்துறை,ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில்,Land fraud,நிலம் அபகரிப்பு,கோவில் சொத்துகள்,Minister ramesh,அமைச்சர் ரமேஷ்,Srirangam Ranganathar Temple</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/8y30nw0u/yar.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/8y30nw0u/yar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஸ்ரீரங்கம், </p><p>சிவன் சொத்து குலநாசம் என்றால், பெருமாள் சொத்துகளை தி.மு.க.வினருக்கும், கட்சி அலுவலகம் நடத்தவும் விட்டுக் கொடுக்கலாமா? என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.</p><h2>தி.மு.க. ஆட்சி</h2><p>இதுதொடர்பாக அமைச்சர் ரமேஷ் திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் அருகில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். </p><p>அப்போது அவர் கூறியதாவது:- </p><p>தமிழ்நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டு கால <a href="https://www.dailythanthi.com/topic/dmk">தி.மு.க.</a> ஆட்சியில் பல இடங்களில் தி.மு.க.வினர் கோவில் நிலங்கள், சொத்துக்களை அபகரித்துள்ளனர். இதுதொடர்பான ஆதாரங்கள் தற்போது கிடைத்து வருகிறது.</p><h2>போலி ஆவணம்</h2><p>அந்த வகையில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு சொந்தமான நிலம் போலி ஆவணம் மூலம் முறைகேடாக பதிவு செய்யப்பட்டு மோசடி நடந்து இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு சொந்தமாக கடந்த 1866-ம் ஆண்டு 329 ஏக்கர் நிலங்கள் உள்ளதாக ஆவணங்கள் உள்ளன. மேலும், 1910 மற்றும் 1930-ம் ஆண்டு பதிவேடுகளிலும் இவை கோவில் சொத்துக்களாகவே உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. </p><h2>சந்தை மதிப்பு ரூ.50 கோடி</h2><p>ஸ்ரீரங்கம் <a href="https://www.dailythanthi.com/topic/dmk">தி.மு.க. </a>பகுதி செயலாளர் ராம்குமார் என்பவர் முறையான மூலப்பத்திரங்கள் ஏதுமின்றி, போலி ஆவணங்களை தயாரித்து கோவில் நிலத்தை தன் பெயருக்கு மாற்றி அங்கு கட்சி அலுவலகம் நடத்தி வந்து உள்ளார். முறைகேடு செய்யப்பட்டுள்ள இந்த நிலத்தின் இன்றைய சந்தை மதிப்பு சுமார் ரூ.50 கோடி ஆகும். </p><p>இதுதொடர்பாக கிடைக்கப்பெற்றுள்ள உறுதியான ஆதாரங்களின் அடிப்படையில், ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மூலம் ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, தற்போது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p>மோசடியில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக முதல்-அமைச்சர் விஜய் கோவில் சொத்துக்களை பாதுகாக்க வேண்டும் என்பதில் மிகத்தெளிவாக உள்ளார்.</p><h2>தி.மு.க.வினர் மீது..</h2><p>சட்டசபையில் சிவன் சொத்து குலநாசம் என்று வாய் கிழிய முன்னாள் அமைச்சர் சேகர்பாபு பேசுகிறார். சிவன் சொத்து குலநாசம் என்றால், பெருமாள் சொத்தை தி.மு.க.வினருக்கு, <a href="https://www.dailythanthi.com/topic/dmk">தி.மு.க.வினர்</a> கட்சி அலுவலகம் நடத்த விட்டுக் கொடுக்கலாமா?</p><p>ஸ்ரீரங்கம் பகுதி மக்களிடம் இருந்து எனக்கு வந்த புகாரின்பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேபோல, தமிழகம் முழுவதும் கோவில் நிலங்களை ஆக்கிமித்துள்ள தி.மு.க.வினர் மீது பொதுமக்கள் தைரியமாக புகார் கொடுக்கலாம். அவர்களிடம் இருந்து நிச்சயம் கோவில் சொத்துகள் மீட்கப்படும்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p><p>பேட்டியின்போது, அமைச்சர் ரமேஷ் போலி ஆவணம் மூலம் பத்திரப்பதிவு செய்யப்பட்டு <a href="https://www.dailythanthi.com/topic/dmk">தி.மு.க.</a> அலுவலகம் செயல்படுவதாக கூறி ஆதாரங்களை நிருபர்களிடம் காட்டினார்.</p> ]]></content:encoded></item><item><title>மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: சீமான் நாளை முதல் பிரசாரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/maduranthakam-and-dharapuram-by-elections-seeman-to-campaign-starting-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/maduranthakam-and-dharapuram-by-elections-seeman-to-campaign-starting-tomorrow#comments</comments><guid isPermaLink="false">09c11c38-61d3-4553-b005-5aedad32380f</guid><pubDate>Sun, 20 Sep 2026 01:37:43 +0000</pubDate><atom:updated>2026-09-20T01:37:43.525Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>சீமான்,இடைத்தேர்தல்</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/8olj5g2q/3.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/8olj5g2q/3.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,  </p><p>மதுராந்தகம், தாராபுரம், புதுச்சேரி தட்டாஞ்சாவடி ஆகிய 3 தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து களம் காண்கிறது. இந்த தொகுதி களில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நாளை (திங்கட்கிழமை) முதல் பிரசாரத்தை தொடங்குகிறார்.</p><p>இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், '21, 22, 23, அக்டோபர் 3, 4 ஆகிய 5 நாட்கள் தாராபுரம் தொகுதியிலும், 26, 27, 30, அக்டோபர் 1-ந்தேதி ஆகிய 4 நாட்கள் மதுராந்தகம் தொகுதியிலும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் மேற்கொள்கிறார்' என்று தெரிவித்துள்ளார். வாகனம் மூலமாகவும், பொதுக்கூட்டம் வாயிலாகவும் அவருடைய பிரசார பயணத்திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>நவம்பர் 15-ந்தேதி முதல் அனைத்து டாஸ்மாக் பணியாளர்களுக்கும் சீருடை: தமிழக அரசு அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/uniforms-for-all-tasmac-employees-from-november-15-tamil-nadu-government-announcement</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/uniforms-for-all-tasmac-employees-from-november-15-tamil-nadu-government-announcement#comments</comments><guid isPermaLink="false">2ebe5ffe-c5d7-4dd3-a934-a49ad1028577</guid><pubDate>Sun, 20 Sep 2026 01:33:41 +0000</pubDate><atom:updated>2026-09-20T01:33:41.927Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Tamil Nadu Government,டாஸ்மாக்,Tasmac,Announcement,employees,பணியாளர்கள்,தமிழக அரசு அறிவிப்பு,uniform,சீருடை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/ligb26lg/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழகத்தில் டாஸ்மாக் பணியாளர்களுக்கான சீருடைகளின் நிறங்கள்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/ligb26lg/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>அனைத்து <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">டாஸ்மாக் பணியாளர்களும்</a> வரும் நவம்பர் 15-ந்தேதியில் இருந்து சீருடை அணிய வேண்டும் என்றும், அதற்கான வண்ணத்தை நிர்ணயித்தும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81">தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது</a>. </p><h2>சட்டசபையில் அமைச்சரின் அறிவிப்பு</h2><p>இதுகுறித்து அனைத்து முதுநிலை மண்டல மேலாளர்கள், அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கும் டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் நந்தகுமார் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டடிருப்பதாவது: </p><p>டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவது தொடர்பாக, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் கடந்த ஆகஸ்டு 31-ந்தேதியன்று சட்டசபையில் அறிவிப்பு வெளியிட்டார்.</p><h2>3 செட் சீருடைகளுக்கு படி ரூ.6 ஆயிரம்</h2><p>அதன்படி, டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88">சீருடை</a> முறையை அமல்படுத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஆண்டுக்கு ஒருவருக்கு மூன்று செட் சீருடைகள் வழங்க ஒப்புதல் அளிக்கப்படுகிறது. மாநிலம் முழுவதும் சீருடைகளை கொள்முதல் செய்தல், அளவு எடுத்தல், தைத்தல் மற்றும் வினியோகம் செய்வதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, சீருடை படி வழங்கப்படும். துணி மற்றும் தைப்புக் கட்டணம் உள்பட ஒரு செட்டிற்கு ரூ.2 ஆயிரம் வீதம், ஒரு பணியாளருக்கு ஆண்டுக்கு மூன்று செட் சீருடைகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும்.</p><h2>நவம்பர் 15-ந்தேதி முதல் சீருடை கட்டாயம்</h2><p>மேற்பார்வையாளரின் சீருடை, சட்டை இளம் நீலம் வண்ணத்திலும், பேண்ட் கடற்படை நீலத்திலும் இருக்கும். விற்பனையாளர், உதவி விற்பனையாளரின் சீருடை சட்டை-இளம்பழுப்பு நிறத்திலும், பேண்ட்-கரும் சாம்பல் நிறத்திலும் இருக்கும். 15.11.2026 முதல் அனைத்து டாஸ்மாக் பணியாளர்களும் நிர்ணயிக்கப்பட்ட சீருடையை வேலை நேரத்தில் கட்டாயம் அணிய வேண்டும். </p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ராமநாதபுரம்: ரூ.5 கோடி மதிப்பிலான தங்கம், பணம் பறிமுதல்... ‘சாலையில் கிடந்தது’ என பரபரப்பு வாக்குமூலம்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ramanathapuram-gold-and-cash-worth-rs-5-crore-seized-shocking-confession-that-it-was-left-on-the-road</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ramanathapuram-gold-and-cash-worth-rs-5-crore-seized-shocking-confession-that-it-was-left-on-the-road#comments</comments><guid isPermaLink="false">0731b070-7407-4a69-9f2b-2ac6f1f45638</guid><pubDate>Sun, 20 Sep 2026 01:25:05 +0000</pubDate><atom:updated>2026-09-20T01:25:05.153Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ராமநாதபுரம்,Ramanathapuram,தங்கம்,gold,Confession - வாக்குமூலம்,money seized பணம் பறிமுதல்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/q7bwnzl0/371.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பறிமுதல்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/q7bwnzl0/371.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ராமநாதபுரம், </p><p>ராமநாதபுரத்தில் ரூ.5 கோடி தங்கம் மற்றும் பணத்துடன் 5 பேர் போலீசாரிடம் சிக்கினர். இது கடத்தி வரப்பட்டதா, கொள்ளையடித்ததா அல்லது சாலையில் கிடந்ததா? என்ற கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><h2>போலீசார் ரோந்து</h2><p>ராமநாதபுரத்தில் போதைப்பொருள் தடுப்பு தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். குடிசை மாற்று வாரியம் அருகே முடுக்குத் தரவை செல்லும் சாலையில் சந்தேகப்படும் வகையில் 5 பேர் நின்றிருந்தனர், உடனே அங்கு போலீசார் விரைந்து சென்றனர்.</p><p>உடனே 5 பேரும் தப்பி ஓட முயன்றனர். அவர்களை மடக்கி பிடித்து விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களிடம் இருந்த பையை சோதித்தபோது தங்கக்கட்டிகளும், தங்க நகைகளும், கட்டுக்கட்டாக பணமும் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.</p><p>இது தொடர்பாக விசாரித்தபோது, தங்களுக்கு ஒன்றும் தெரியாது எனவும், எம்.ஜி.ஆர். நகர் அருகே குப்பை கிடங்கு வழியாக நடந்து வந்தபோது அங்கு கேட்பாரற்று கிடந்த வெள்ளை நிற பிளாஸ்டிக் பையில் இந்த தங்கக்கட்டிகள், நகைகள், பணம் இருந்ததை பார்த்தோம். அவற்றை சமமாக பங்கிட்டு கொள்வதற்காக ஆள்நடமாட்டம் இல்லாத முடுக்குத்தரவை செல்லும் ரோட்டில் உள்ள இந்த பகுதிக்கு வந்ததாக கூறினர்.</p><p>தங்கம், பணத்தை பறிமுதல் செய்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">போலீசார்</a>, 5 பேரையும் ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். மொத்தம் 3 1/4 கிலோ எடை கொண்ட 38 தங்கக்கட்டிகள், 28 பவுன் நகைகள், ரூ.12 லட்சத்து 20 ஆயிரம் ரொக்கம் பிடிபட்டு இருந்தது. அதாவது இந்த நகை, பணத்தின் மொத்த மதிப்பு ரூ.5 கோடி என தெரியவந்தது.</p><h2>விசாரணை</h2><p>சிக்கியவர்களிடம் மேலும் நடத்திய விசாரணையில், ராமநாதபுரம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்த குப்புசாமி (வயது 45), செல்வராஜ் (62), பாலுகுட்டி என்ற சரவணன் (50), மாரிமுத்து (27), வேலாயுதம் (40) என்று தெரியவந்தது.</p><p>இந்த தங்கக்கட்டிகள், நகைகள், பணம் ஆகியவற்றை இவர்களுக்கு கொடுத்தது யார்? எங்கேயும் கொள்ளையடித்து வந்தார்களா? அல்லது கடத்தல்காரர்கள் போலீசாரை கண்டதும் பையுடன் தூக்கி வீசிச்சென்றதில் சாலையில் கிடந்ததா? என்ற கோணங்களில் 5 பேரிடமும் விசாரணை நடந்து வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>வெளியில் மின்சாரம் வாங்கினாலும் மின்கட்டண உயர்வு இருக்காது: அமைச்சர் நிர்மல்குமார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/there-will-be-no-hike-in-electricity-charges-minister-nirmal-kumar</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/there-will-be-no-hike-in-electricity-charges-minister-nirmal-kumar#comments</comments><guid isPermaLink="false">02b8d82f-8c37-4e9e-a59b-29213023a174</guid><pubDate>Sun, 20 Sep 2026 01:23:08 +0000</pubDate><atom:updated>2026-09-20T01:23:08.383Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மின் கட்டணம்,electricity bill,Electricity Charges,அமைச்சர் நிர்மல்குமார்,Minister Nirmal Kumar</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/8mwd8jwn/CHENNAI-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/8mwd8jwn/CHENNAI-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>ராமநாதபுரம்,</p><p>ராமநாதபுரத்தில் அமைச்சர் நிர்மல்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- </p><p>தமிழகத்தில் எந்த சூழ்நிலையிலும் நவோதயா பள்ளிகள் அனுமதிக்கப்பட மாட்டாது. தமிழகத்திற்கான மாநில கல்வி கொள்கை தவறாமல் பின்பற்றப்படும். தற்போதைய தலைமை செயலகத்தில் போதிய இடவசதி இல்லாததால் புதிய தலைமை செயலகம் கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு, சுற்றுச்சூழலுக்கு, இயற்கைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தலைமைச் செயலகம் அமையும்.</p><p>மின்சார தட்டுப்பாட்டை போக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது இந்த ஆண்டு காற்றாலை மின் உற்பத்தி மிக கணிசமாக குறைந்ததால் இந்த தட்டுப்பாடு ஏற்பட்டது. இருப்பினும் இதனை போக்க மின்சாரத்தை கொள்முதல் செய்து தட்டுப்பாட்டை சமாளித்து வருகிறோம். வெளியில் இருந்து மின்சாரத்தை வாங்கி வினியோகம் செய்வதாலும் எக்காரணம் கொண்டும் மின் கட்டணம் உயராது.</p><p>தமிழக அரசின் நோக்கம் கொள்முதல் செய்து வினியோகம் செய்வதைவிட உற்பத்தி செய்து பற்றாக்குறையை சமாளிப்பதுதான். அதற்கு ஏற்ப நீண்டகால ஒப்பந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. உப்பூர் பகுதியில் 2010-ம் ஆண்டு அனல்மின் நிலைய திட்டப்பணிகள் ரூ.6 ஆயிரம் கோடியில் தொடங்கப்பட்டது. ஆனால் இந்த பணிகள் 2021-ம் ஆண்டு எந்த முன்அறிவிப்பும் இன்றி திடீரென மூடப்பட்டது.</p><p>மக்களின் வரிப்பணம் வீணாகியுள்ளது. இந்த திட்டத்திற்காக வாங்கப்பட்ட கடன் அடைக்கப்பட்டது. அப்படி பார்க்கும்போது ரூ.12 ஆயிரம் கோடி வரை மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. நேரடியாக ஆய்வுசெய்து விசாரணை நடத்தி இந்த திட்டத்தை மறுஉருவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/todays-petrol-and-diesel-prices-in-chennai-62</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/todays-petrol-and-diesel-prices-in-chennai-62#comments</comments><guid isPermaLink="false">52e86e58-67e0-4a33-a078-6328be225ab1</guid><pubDate>Sun, 20 Sep 2026 01:17:28 +0000</pubDate><atom:updated>2026-09-20T01:17:28.276Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>பெட்ரோல் விலை,டீசல் விலை,Petrol and diesel prices</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/reou69ta/petrol.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/reou69ta/petrol.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.</p> <h2></h2> <h2>பெட்ரோல், டீசல் விலை</h2><p>இந்நிலையில், சென்னையில் இன்று (20.09.2026 ஞாயிற்றுக்கிழமை) ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், டீசல் ரூ. 99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ.97 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>காத்திருப்பு போராட்டத்தில் பங்கேற்க வந்தபோது நெஞ்சுவலியால் விவசாயி உயிரிழப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/farmer-dies-of-chest-pain-while-participating-in-sit-in-protest</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/farmer-dies-of-chest-pain-while-participating-in-sit-in-protest#comments</comments><guid isPermaLink="false">a0b39a98-66e8-4e40-a1a7-7a13bc4b65ce</guid><pubDate>Sun, 20 Sep 2026 01:06:09 +0000</pubDate><atom:updated>2026-09-20T01:06:09.205Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Farmers,திருச்சி,Trichy,விவசாயிகள்,Waiting Struggle,காத்திருப்பு போராட்டம்,chest pain,நெஞ்சுவலி,விவசாயி உயிரிழப்பு,Farmer&apos;s death</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/d4kx19ke/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நெஞ்சுவலியால் விவசாயி உயிரிழப்பு.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/d4kx19ke/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">திருச்சி</a> மாவட்டம் சமயபுரத்தில் விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த காத்திருப்பு போராட்டத்தில் பங்கேற்பதற்காக கரூரில் இருந்து ஒரு வேனில் வந்தபோது, நெஞ்சுவலி ஏற்பட்டு விவசாயி உயிரிழந்தார்.</p><h2>காத்திருப்பு போராட்டம்- நேற்று 5-வது நாள்</h2><p>விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய முழு பயிர்க்கடன்களையும் எந்தவித நிபந்தனையும் இன்றி தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரி திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே விவசாயிகள் கடந்த 15-ந்தேதி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">காத்திருப்பு போராட்டம் </a>தொடங்கினார்கள். அவர்களது காத்திருப்பு போராட்டம் நேற்று 5-வது நாளாக நீடித்தது. </p><h2>காத்திருப்பு போராட்டம் ஒத்தி வைக்கப்படுதாக அறிவிப்பு</h2><p>நேற்று மதியம் தமிழக அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், வேளாண்மைத் துறை அமைச்சர் வினோத், கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ் ஆகியோர் போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு நேரடியாக வந்தனர். விவசாய சங்க தலைவர்களுடன் அவர்களது கோரிக்கை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இந்த நிலையில் நேற்று மாலை காத்திருப்பு போராட்டம் திடீரென அக்டோபர் 22-ந்தேதி வரை ஒத்தி வைக்கப்படுதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. </p><h2>நெஞ்சுவலியால் விவசாயி உயிரிழப்பு</h2><p>இதற்கிடையில் காத்திருப்பு போராட்டத்தில் பங்கேற்பதற்காக கரூர் மாவட்டம் வாங்கல் அருகே உள்ள முனியப்பனூரை சேர்ந்த கந்தசாமி (வயது 73) என்ற <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF">விவசாயி</a> ஒரு வேனில் நேற்று திருச்சிக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அவருக்கு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF">நெஞ்சுவலி</a> ஏற்பட்டதால் பரிதாபமாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">உயரிழந்தார்</a>.</p>]]></content:encoded></item><item><title>இளங்கலை பிசியோதெரபி படிப்பின் காலஅளவு அதிகரிப்பு: பல்கலைக்கழக மானியக்குழு தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/extension-of-duration-of-undergraduate-physiotherapy-course-university-grants-commission-information</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/extension-of-duration-of-undergraduate-physiotherapy-course-university-grants-commission-information#comments</comments><guid isPermaLink="false">e0a50d28-6fc8-4bcd-902e-448abf5e2665</guid><pubDate>Sun, 20 Sep 2026 00:58:20 +0000</pubDate><atom:updated>2026-09-20T00:58:20.955Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Information,தகவல்,சுகாதாரத்துறை,course,பிசியோதெரபி,Physiotherapy,Duration</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/jisq6v6v/370.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பிசியோதெரபி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/jisq6v6v/370.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சுகாதாரத்துறை சார்ந்த படிப்புகளின் தரத்தை உயர்த்த பாடப்பிரிவுகள் சீரமைக்கப்பட்டு, படிப்பு காலஅளவுகள் மாற்றப்பட்டுள்ளன. இதுதொடர்பான அரசிதழை பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) வெளியிட்டுள்ளது.</p><h2>கால அளவு</h2><p>அதன்படி, ஆப்டோமெட்ரி (பி.ஆப்டோம்) ஆக்குபேஷனல் தெரபி (பி.ஓடி) மற்றும் பிசியோதெரபி (பி.பிடி) ஆகிய இளங்கலை படிப்புகளின் கால அளவு 4 மற்றும் 4.5 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.</p><p>மேலும், 2026-27 கல்வி ஆண்டு முதல், முதுகலை படிப்புகளான பிசியோதெரபி மற்றும் ஆக்குபேஷனல் தெரபி ஆகியவை பொதுவான பட்டமாக வழங்கப்படாமல், குறிப்பிட்ட துறை சார்ந்த சிறப்புப் பிரிவுகளுடன் மட்டுமே வழங்கப்படும்.</p><p>2026-27 கல்வி ஆண்டிற்கு முன் சேர்ந்த மாணவர்களுக்கு முந்தைய விதிமுறைகளின்படியே பட்டங்கள் வழங்கப்படும். இதுமட்டுமல்லாமல், மருத்துவ பரிசோதனை, அவசர சிகிச்சை, மயக்கவியல், ஊட்டச்சத்து. ரேடியோலஜி போன்ற பல துறைகளில் புதிய இளங்கலை மற்றும் முதுகலை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">பட்டப்படிப்புகள்</a> அங்கீகரிக்கப்பட்டுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>காந்தி ஜெயந்தி: அனைத்து ஊராட்சிகளிலும் அக்டோபர் 2-ந் தேதி கிராமசபை கூட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/gandhi-jayanti-gram-sabha-meetings-in-all-village-panchayats-on-october-2</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/gandhi-jayanti-gram-sabha-meetings-in-all-village-panchayats-on-october-2#comments</comments><guid isPermaLink="false">3bb91c72-d050-4dbc-b6ea-898c86949008</guid><pubDate>Sun, 20 Sep 2026 00:53:24 +0000</pubDate><atom:updated>2026-09-20T00:53:24.218Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கிராமசபை கூட்டம்,Gandhi Jayanti,காந்தி ஜெயந்தி,Grama Sabha Meetings</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/u962bpza/CHENNAI-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/u962bpza/CHENNAI-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-</p><p>காந்தி ஜெயந்தியான அடுத்த மாதம் (அக்டோபர்) 2-ந் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும். இதில் கிராம ஊராட்சியின் நிர்வாகம், நிதிநிலை, வளர்ச்சிப்பணிகள், குடிநீர், தூய்மை, சுகாதாரம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்க வேண்டும்.</p><p>கிராமசபை கூட்டம் காலை 11 மணியளவில் நடத்த வேண்டும். கூட்டம் நடைபெறும் இடம், நேரம் மற்றும் விவாதிக்கப்படும் பொருட்கள் குறித்து பொதுமக்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களையும் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.</p><p>அரசின் திட்டங்கள் மற்றும் அவற்றின் செயல்பாடுகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும். கிராமசபையின் ஒப்புதலுடன் பிற முக்கிய பொருட்களையும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளலாம். கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை முறையாக பதிவு செய்து, அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>15 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை.. வானிலை மையம் எச்சரிக்கை..!</title><link>https://www.dailythanthi.com/news/weather/weather-department-warns-of-heavy-rain-set-to-lash-15-districts</link><comments>https://www.dailythanthi.com/news/weather/weather-department-warns-of-heavy-rain-set-to-lash-15-districts#comments</comments><guid isPermaLink="false">9f703123-757a-4ed7-9f9a-d1394b897e93</guid><pubDate>Sun, 20 Sep 2026 00:51:31 +0000</pubDate><atom:updated>2026-09-20T00:51:31.561Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Rain,Weather,கனமழை,வானிலை,தமிழகம்,Weather News,WeatherUpdate,மழை,வானிலை செய்திகள்,வானிலை நிலவரம்,வானிலை ஆய்வு மையம்,கன மழை,heavy rain,வானிலை அறிக்கை,வானிலை தகவல்,Weather Report,வானிலை முன்னறிவிப்பு,Weather Status,Tamilnadu weather condition,வானிலை அறிவிப்பு,weather center,TN Rain,வானிலை அப்டேட்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/6mno74kh/vadi.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கனமழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-20/6mno74kh/vadi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்று (ஞாயிறு) மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. </p><h2>கனமழை</h2><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>சுமார் 0.9 கிமீ உயரத்தில் வடக்கு கடலோர ஆந்திரா முதல் மன்னார் வளைகுடா வரை, தமிழக பகுதிகள் வழியாக ஒரு வடக்கு தெற்கு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.</p><p>இதன்காரணமாக இன்று (20-09-2026) மற்றும் நாளை (21-09-2026): நீலகிரி, கோயம்புத்தூர், கடலூர், கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய <strong><a href="https://www.dailythanthi.com/topic/rain">கனமழை</a></strong> பெய்யக்கூடும்.</p><p>இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சிவகங்கை, ஈரோடு, ராமநாதபுரம், நாமக்கல், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், கரூர், புதுக்கோட்டை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான <strong><a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a></strong> பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p> <h2>மழை</h2><p><strong>22-09-2026:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான <strong><a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a></strong> பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p><strong>23-09-2026 முதல் 25-09-2026 வரை:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவையிலும் லேசான <strong><a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a></strong><a href="https://www.dailythanthi.com/topic/rain"> </a>பெய்யக்கூடும்.</p><h2>அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:</h2><p><strong><ins>24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்:</ins></strong></p><p><strong>20-09-2026 முதல் 23-09-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு.</p><p><strong><ins>இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:</ins></strong></p><p><strong>20-09-2026 முதல் 23-09-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும்.</p><h2>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:</h2><p><strong>(20-09-2026):</strong> வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான <strong><a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a></strong> பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p> <h2>மீனவர்களுக்கான எச்சரிக்கை:</h2><p><strong><ins>தமிழக கடலோரப்பகுதிகள்:</ins></strong></p><p><strong>20-09-2026:</strong> எச்சரிக்கை ஏதுமில்லை.</p><p><strong>21-09-2026:</strong> தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong>22-09-2026 மற்றும் 23-09-2026:</strong> தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong><ins>வங்கக்கடல் பகுதிகள்:</ins></strong></p><p><strong>20-09-2026:</strong> தென்மேற்கு வங்கக்கடலின் தென் பகுதிகள், அந்தமான் கடலின் சில பகுதிகள், மத்தியகிழக்கு-தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், அந்தமான் கடலின் அநேக பகுதிகள் மற்றும் இதர தென்கிழக்கு- மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong>21-09-2026:</strong> தென்மேற்கு வங்கக்கடலின் தென் பகுதிகள், மத்தியகிழக்கு-தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் இதர தென்கிழக்கு-மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong>22-09-2026:</strong> மத்தியமேற்கு வங்கக்கடலின் சில பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும், இதர வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், அந்தமான் கடல் பகுதிகள், இதர வங்கக்கடல் பகுதிகள் மற்றும் வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong>23-09-2026:</strong> வடக்கு ஆந்திர கடலோர பகுதிகள், மத்தியமேற்கு வங்கக்கடலின் அநேக பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும், வங்கக்கடலின் அநேக பகுதிகள் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p>மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.</p><p><strong><ins>அரபிக்கடல் பகுதிகள்:</ins></strong> எச்சரிக்கை ஏதுமில்லை.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்று  விநாயகர் சிலைகள் ஊர்வலம்- 4 இடங்களில் கரைக்க ஏற்பாடு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vinayagar-idol-procession-in-chennai-today-arrangements-made-for-immersion-at-four-locations</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vinayagar-idol-procession-in-chennai-today-arrangements-made-for-immersion-at-four-locations#comments</comments><guid isPermaLink="false">bb4a7f3c-a6f0-49e3-b31c-04842bb183d1</guid><pubDate>Sat, 19 Sep 2026 23:40:33 +0000</pubDate><atom:updated>2026-09-19T23:40:33.507Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,விநாயகர் சிலை,சிலைகள் ஊர்வலம்,Vinayagar Chathurthi</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/7elpoce9/vinayagar.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/7elpoce9/vinayagar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <h2>1,562 விநாயகர் சிலைகள்</h2><p>விநாயகர் சதுர்த்தி பண்டிகை கடந்த 14-ந்தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி தமிழகம் முழுவதும் போலீசார் அனுமதி பெற்று பொது இடங்களில் 37 ஆயிரம் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன. சென்னை யில் 1,562 விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. இவ் வாறு பூஜிக்கப்பட்ட சில சிலைகள் ஏற்கனவே கரைக்கப்பட்டு விட்டன. இந்த நிலையில் பெரும்பாலான பிரமாண்டமான விநாயகர் சிலைகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர்நிலை களில் கரைக்கப்படுகின்றன. இதையொட்டி போலீசார் விரிவான ஏற்பாடு களை செய்துள்ளனர்.</p><h2>4 இடங்களில் கரைக்க ஏற்பாடு</h2><p>இதுதொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னையில் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை பல்கலை நகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை பின்புறம் ஆகிய 4 கடற்கரை பகுதிகளில் விநாயகர் சிலைகளை கரைக்க, மாநகராட்சி அலுவலர்களுடன் இணைந்து சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. போலீசாரால் அனுமதிக்கப்பட்ட வழித்த டங்களில் மட்டுமே, விநாயகர் சிலைகளை வாகனங்களில் கொண்டு சென்று அவர்களுக்குரிய சிலை கரைக்கும் இடங்களில் கரைக்கப்பட வேண்டும்.</p> <p>சிலை கரைக்கும் இடங்களில் தற்காலிக போலீஸ் கட்டுப்பாட்டறைகள் மற்றும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. சிலைகளை கரைப்ப தற்கு உபகரணங்கள் மட்டுமின்றி, படகுகள் உதவி கொண்டும் சிலை களை கரைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், சிலைகள் கரைக்கும் இடங்களில் அவசர உதவிக்கு தீயணைப்பு வாகனங்கள், ஆம் புலன்ஸ் வாகனங்கள், மோட்டார் படகுகள், நீச்சல் தெரிந்த தன்னார்வலர் கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், அங்கு கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு பைனாகுலர் கள் மற்றும் டிரோன் மூலம் கண்காணித்தும், குதிரைப்படைகள் மூலம் தீவிர ரோந்து பணிகள் மேற்கொண்டு கண்காணித்தும் குற்ற நிகழ்வுகள் மற்றும் அசம்பாவிதங்கள் நிகழாமல் கண்காணிக்க தக்க பாதுகாப்பு ஏற் பாடுகள் செய்யப்பட்டுள்ளது.</p><h2>சட்டப்படி நடவடிக்கை</h2><p>அமைதியான முறையிலும், எவ்வித அசம்பாவிதமும் நிகழாமல் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்லவும், சிலைகளை நீர் நிலை களில் கரைக்கவும் சென்னையில் 16,500 போலீசார், 2,000 ஊர்க்காவல் படையினர் மூலம் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கட்டுப்பாடுகளை மீறுவோர் மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் நம்பிக்கை நகர் பகுதியில் இந்த ஆண்டு விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விநாயகர் சிலைகள் ஊர்வலம் கடற்கரையை நெருங்கும் சமயத்தில் போக்குவரத்து மாற்றத்தையும் போலீசார் அமல்படுத்தி உள்ளனர்.</p><h2>பாலவாக்கம்</h2><p>இந்தநிலையில் சிவசேனா சார்பில் தாம்பரம், குரோம்பேட்டை, பள்ளிக்க ரணை, பல்லாவரம், வேளச்சேரி, கோவிலம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வழிபாட்டுக்கு வைக்கப்பட்டு இருந்த 75-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் நேற்று மேளதாளத்துடன் வேன்களில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டன. பின்னர் அந்த விநாயகர் சிலைகள், பாலவாக்கம் பல்கலை நகர் கடலில் 2 டிராலிகள், 2 கிரேன்கள் உதவியுடன் கடலில் கரைக்கப்பட்டன. இதை யொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.</p> ]]></content:encoded></item><item><title>மாணவர் பாரதிதாசன் குடும்பத்தை மிரட்டியதாக கூறுவது திட்டமிட்ட அவதூறு-அமைச்சர் வன்னி அரசு பேட்டி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/allegations-that-student-bharathidasan-threatened-a-family-are-a-calculated-act-of-slander-minister-vanni-arasu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/allegations-that-student-bharathidasan-threatened-a-family-are-a-calculated-act-of-slander-minister-vanni-arasu#comments</comments><guid isPermaLink="false">f7a9f0b0-a365-4a73-a13e-16d4f3828a53</guid><pubDate>Sat, 19 Sep 2026 22:04:12 +0000</pubDate><atom:updated>2026-09-19T22:04:12.976Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அமைச்சர் வன்னி அரசு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/i2swzejf/vanni-arasu.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/i2swzejf/vanni-arasu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>திண்டிவனம், </p><p>விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த தைலாபுரத்தில் அமைச்சர் வன்னி அரசு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ".வேங்கைவயலில் பாதிக்கப்பட்ட மக்கள் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்தது தி.மு.க. அரசுதான். திருநெல்வேலி கவின் படுகொலை வழக்கில் விடுதலை சிறுத்தைகள் போராட்டம் நடத்திய பிறகுதான் குற்றவாளி கைது செய்யப்பட் டார். அவரது மனைவி கிருஷ்ணகுமாரி இன்னும் கைது செய்யப்படவில்லை. </p> <p>வேங்கைவயல் விவகாரத்தில் தி.மு.க. அரசு மன்னிப்பு கேட்க வேண்டும். மலேசியாவில் முனைவர் பட்டம் படிக்கும் மாணவர் பாரதிதாசன், தனது 2-ம் ஆண்டு படிப்பிற்கு கல்வி உதவித்தொகையை தமிழக அரசு வழங்கவில்லை என்று கூறி வீடியோ வெளியிட்டார். இதற்காக பாரதிதாசன் குடும்பத்தை உளவுத்துறை போலீஸ் மூலம் மிரட்டி யதாக கூறுவது திட்டமிட்ட அவதூறு. அவரது பாதுகாப்புக்கும், படிப்புக்கும் நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம். அவர் செலவு செய்த தொகைக்கு உரிய ரசீது அனுப்பாவிட்டாலும் கல்வி நலனை கருதி அவர் கேட்ட முழு தொகையையும் அனுப்பி வைத்துள்ளோம்" என்றார்.</p>]]></content:encoded></item><item><title>2 தொகுதிகளில் இடைத்தேர்தல்: அக்டோபர் 6-ந்தேதி பொது விடுமுறை-தலைமைச்செயலாளர் அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/by-elections-in-two-constituencies-october-6-declared-a-public-holiday-chief-secretary-announces</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/by-elections-in-two-constituencies-october-6-declared-a-public-holiday-chief-secretary-announces#comments</comments><guid isPermaLink="false">d2059d5b-b69b-425b-a94c-267fe24e244b</guid><pubDate>Sat, 19 Sep 2026 21:23:07 +0000</pubDate><atom:updated>2026-09-19T21:23:07.825Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இடைத்தேர்தல்,By election,தலைமைச்செயலாளர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/zlmkdk0v/maduranthakam.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/zlmkdk0v/maduranthakam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை</p><p>தமிழக அரசின் தலைமைச்செயலாளர் எம்.சாய் குமார் வெளியிட்டுள்ள அர சாணையில் கூறியிருப்பதாவது:-செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் (தனி) மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, இந்த 2 சட்டமன்ற தொகுதிகள் அமைந்துள்ள பகுதிகளில் அக்டோபர் 6-ந் தேதி பொது விடு முறை அளிக்கப்படுகிறது.</p> <p>மேலும், செங்கல்பட்டு, திருப்பூர் மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் பணிபுரிந்து வந்தாலும், மதுராந்தகம் (தனி) அல்லது தாராபுரம் (தனி) தொகுதிகளில் வாக்காளர்களாக பதிவு செய்துள்ள அனைத்து ஊழியர்க ளுக்கும் அக்டோபர் 6-ந் தேதி சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும். இந்த 2 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்படும் அனைத்து அரசு அலுவலகங்கள், அரசு மற்றும் அரசு கட்டுப் பாட்டில் உள்ள நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவ னங்கள் அன்றைய தினம் மூடப்பட்டு இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை - நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் பேச்சு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/lack-of-transparency-in-the-appointment-of-judges-justice-anand-venkatesh-speaks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/lack-of-transparency-in-the-appointment-of-judges-justice-anand-venkatesh-speaks#comments</comments><guid isPermaLink="false">537b1460-ab69-458c-8a85-a7c51946ccf3</guid><pubDate>Sat, 19 Sep 2026 19:58:16 +0000</pubDate><atom:updated>2026-09-19T19:58:16.183Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Court,நீதிமன்றம்,நீதிபதி,Judge,கொலிஜியம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/72m5mkxv/vengkadesan.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/72m5mkxv/vengkadesan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை, </p> <p>கோவை குனியமுத்தூரில் இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் 9-வது மாநில மாநாடு நடைபெற்றது. இதில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது கூறியதாவது:-நீதி துறையும், வழக்கறிஞர் துறையும் சந்தித்து வரும் கட்டமைப்பு பிரச்சினைகள் குறித்து சுயபரிசோதனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். நீதித்துறை, வரலாற்றில் இல்லாத அளவிற்கு பலவீனப்படுத்தப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் சட்டக்கல்லூரிகள் காளான்கள் போல் உருவாகி வருகின்றன. இதனால் சட்டக்கல்வி பாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. பல சட்டக்கல்லூரிகளில் பேராசிரியர்கள் பணியிடங்கள் காலியாக இருப்பதால், சில முக்கிய பாடங்கள் கற்பிக்கப்படுவதும் இல்லை. போதிய பயிற்சியும் வழங்கப்படுவதில்லை. பார் கவுன்சில் சட்டக்கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கும் அதிகாரத்தை விட்டு, அதை சுயேச்சையான ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும்.</p> <p>ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் நியமிக்கப்படும் கொலீஜியம் முறையிலும் வெளிப்படைத்தன்மை இல்லை. நீதித்துறையின் சுதந்திரத்தை பாதுகாப்பதற்காக கொலீஜியம் முறை கொண்டுவரப்பட்டதாக கூறப்பட்டாலும், நீதிபதிகள் தேர்வு செய்யப்படும் நடைமுறை வெளிப்படையாக இல்லை. மாவட்ட நீதிபதிகள் தேர்வுக்கு நடைமுறை உள்ள நிலையில், ஐகோர்ட்டு நீதிபதிகள் தேர்வுக்கு தெளிவான நடைமுறை இல்லை. எனவே ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் நியமனத்தில் தகுதி புள்ளிகள் மற்றும் வெளிப்படையான மதிப்பீட்டு முறைகளை உருவாக்க வேண்டும்</p><p>நீதித்துறையில் ஏ.ஐ.யால் பெரிய மாற்றம் ஏற்படலாம். இப்போது பல பணிகளை ஏ.ஐ. செய்து வருகிறது. நீதித்துறைதான் ஏழை, எளிய மக்களின் கடைசி நம்பிக்கை. நீதிமன்ற தீர்ப்புகளை அரசியல் நிலைப்பாடுகளின் அடிப்படையில் பார்க்கக்கூடாது. சமூக வலைதளங்களில் நீதித்துறை குறித்து போதிய அறிவு இல்லாமல் பலர் கருத்துகளை பதிவிடுகின்றனர். இதனை பார்ப்பவர்கள் உண்மை என்று நம்பிவிடுகிறார்கள். இது மிகப்பெரிய ஆபத்து. வழக்கறிஞர்களும், நீதிபதிகளும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே நீதித்துறை இழந்த கண்ணியத்தை மீட்டெடுக்க முடியும் இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>&quot;த.வெ.க. ஆட்சியில் ஊழல் குறைந்துள்ளது&quot;- ஜி.கே.வாசன் பாராட்டு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/corruption-has-decreased-under-the-tvk-government-gk-vasan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/corruption-has-decreased-under-the-tvk-government-gk-vasan#comments</comments><guid isPermaLink="false">43f99594-8c53-4647-81d7-280ea6b791cf</guid><pubDate>Sat, 19 Sep 2026 17:06:22 +0000</pubDate><atom:updated>2026-09-19T17:06:22.511Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,த.வெ.க,GK Vasan,ஜி.கே.வாசன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/1oyx6mt5/GK-vasan.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/1oyx6mt5/GK-vasan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள த.மா.கா தலைமை அலுவலகத்தில், 60 ஆண்டுகளுக்குப்பின் தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் குறித்து நேற்று சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தலைமை தாங்கினார்.துணை தலைவர் விடியல் சேகர், அமைப்பு செயலாளர் சாதிக் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கொள்கை பரப்பு செயலாளர்கள் ஜெ.லூயிஸ்ராஜன், கே.ஆர்.டி.ரமேஷ், மாவட்ட தலைவர்கள் மால்மருகன், ஆர்.கே.நகர் மாரி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.</p> <p>கருத்தரங்கில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பேசியதாவது:- கடந்த 60 ஆண்டுகளாகத் தமிழகத்தை திராவிடக் கட்சிகள் மாறி மாறி ஆட்சி புரிந்துள்ளன. இத்தனை ஆண்டுகால ஆட்சியில் மக்களுக்கான 'பொதுநலனை' விட 'சுயநலமே' மேலோங்கி நின்றது. தற்போது த.வெ.க. ஆட்சியில் ஊழல் குறையத் தொடங்கியுள்ளது. போதைப் பொருட்கள் நடமாட்டத்தைக் குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளையும் ஆட்சியாளர்கள் நிறைவேற்றத் தொடங்கியுள்ளனர். </p><p>தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை தொடர்ந்து த.மா.கா. வலியுறுத்தும். த.வெ.க. அரசின் நல்முயற்சிகளுக்கு த.மா.கா. என்றும் ஆதரவு அளிக்கும். மக்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் ஆட்சியாளர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லும் பாலமாக தொடர்ந்து செயல்படுவோம். இவ்வாறு அவர் கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>சென்னையில் 20-வது ரோஜ்கார் மேளா - பணி நியமன ஆணைகளை வழங்கிய எல்.முருகன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/20th-rozgar-mela-in-chennai-l-murugan-hands-over-appointment-letters</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/20th-rozgar-mela-in-chennai-l-murugan-hands-over-appointment-letters#comments</comments><guid isPermaLink="false">ab7e8dbd-5802-45f5-85b5-d113a0b9eaf0</guid><pubDate>Sat, 19 Sep 2026 16:33:01 +0000</pubDate><atom:updated>2026-09-19T16:33:01.306Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>எல்.முருகன்,L.Murugan,சென்னை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/53ih8mx7/State-13.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/53ih8mx7/State-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னையில் உள்ள டி.ஜி. வைஷ்ணவ் கல்லூரியில் நடைபெற்ற 20-வது ரோஜ்கார் மேளா நிகழ்வில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் கலந்துகொண்டு, இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-</p><p>“நாடு முழுவதும் 45 இடங்களில் நடைபெற்ற 20-வது ரோஜ்கார் மேளா நிகழ்வில், பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக பங்கேற்று, 51,000-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு அரசுப் பணி நியமன ஆணைகளை வழங்கி, புதிதாக அரசுப் பணியில் இணையவுள்ள இளைஞர்களிடம் உரையாற்றினார்.</p><p>சென்னையில் உள்ள டி.ஜி. வைஷ்ணவ் கல்லூரியில் நடைபெற்ற 20-வது ரோஜ்கார் மேளா நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினேன்.</p> <p>இந்நிகழ்வில் பணி நியமன ஆணைகளைப் பெற்றுக்கொண்ட இளைஞர்கள், வருமான வரித் துறை, ESIC, இந்திய விமான நிலையங்கள் ஆணையம், பாதுகாப்புத் துறை, அஞ்சல் துறை, ஜிப்மர் (JIPMER), தெற்கு ரயில்வே உள்ளிட்ட பல்வேறு முக்கிய அரசுத் துறைகள் மற்றும் நிறுவனங்களில் தங்களது பணியைத் தொடங்க உள்ளனர்.</p><p>புதிய பொறுப்புடன் அரசுப் பணியில் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு இளைஞருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். தங்களது அறிவு, திறமை மற்றும் அர்ப்பணிப்பின் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கும், மக்களின் நலனுக்கும் சிறப்பான பங்களிப்பை வழங்கிட வாழ்த்துகிறேன்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் அமைக்க தடை கோரி ஐகோர்ட்டில் வழக்கு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/case-filed-in-high-court-seeking-to-halt-the-construction-of-the-new-secretariat-at-pattinapakkam</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/case-filed-in-high-court-seeking-to-halt-the-construction-of-the-new-secretariat-at-pattinapakkam#comments</comments><guid isPermaLink="false">89ad827f-f6c2-468f-a9aa-7417284cf0dd</guid><pubDate>Sat, 19 Sep 2026 16:23:53 +0000</pubDate><atom:updated>2026-09-19T16:23:53.378Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>High Court,பட்டினப்பாக்கம்,தலைமை செயலகம்,ஐகோர்ட்,Pattinapakkam</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/0t8sqln7/State-12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/0t8sqln7/State-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை பட்டினம்பாக்கத்தில வீட்டு வசதி வாரியம், சென்னை மாநகராட்சி ஆகியவற்றுக்கு சொந்தமான 25 ஏக்கர் பரப்பிலான இடத்தில் புதிய தலைமை செயலகம் கட்ட இருப்பதாக முதல்-அமைச்சர் விஜய் சட்டசபையில் அறிவித்தார். இது தொடர்பான அரசாணையும் வெளியிடப்பட்டது.</p><p>இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், மீனவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், புதிய தலைமை செயலகம் கட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் கோடம்பாக்கத்தை சேர்ந்த வழக்கறிஞர் தமிழ் வேந்தன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். </p><p>அந்த மனுவில், நிதி நெருக்கடியில் இருப்பதாக அரசு அறிவித்திருக்கக்கூடிய சூழலில், 1,200 கோடி ரூபாய் செலவு செய்து புதிய தலைமை செயலகம், கட்டுவதற்கு பதிலாக ஜார்ஜ் கோட்டையில் தற்போது இயங்கி வரும் தலைமை செயலக கட்டிடத்தை புதுப்பித்து பயன்படுத்தினால் மக்களுடைய வரிப்பணம் சேமிக்கப்படும் என்று மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். </p> <p>மேலும் சென்ட்ரல் ரெயில் நிலையம், ஐகோர்ட்டு, பேருந்து நிலையம், அரசு பொது மருத்துவமனை ஆகிய இடங்களுக்கு பக்கத்தில் இருக்கக்கூடிய தலைமை செயலகத்தை இடமாற்றம் செய்தால் பொதுமக்கள் வந்து செல்வது கடினமாக இருக்கும் எனவும், பட்டினப்பாக்கத்தில் புதிய வீடுகள் கட்டுவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் புதிய தலைமை செயலகத்தை கட்டினால், ஏழை, எளிய மக்களுக்கு வீடு வழங்கக்கூடிய திட்டம் பாதிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். </p><p>அதோடு மீனவர்களின் நலனும் பாதிக்கப்படும் என்பதால், பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் கட்டும் திட்டத்தை கைவிட தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும், இந்த வழக்கின் முடிவு வரும் வரை தலைமை செயலக கட்டுமான பணிகளுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் எனவும் மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>தேசியவாதத்தை தேர்ந்தெடுத்த இளைய தலைமுறையினர்! - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-younger-generation-has-chosen-nationalism-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-younger-generation-has-chosen-nationalism-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">b475d0ad-4683-4a4a-b5f2-90854dec80ab</guid><pubDate>Sat, 19 Sep 2026 15:49:53 +0000</pubDate><atom:updated>2026-09-19T15:49:53.864Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/rof5f7mu/Untitled-18.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/rof5f7mu/Untitled-18.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>காங்கிரஸ் இனியாவது தனது வெறுப்பரசியலை நிறுத்தி விட்டு, ஆரோக்கியமான அரசியலின் அடிப்படையை கற்றுக் கொள்ள வேண்டும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.</p><h2>மாணவர் சங்கத் தேர்தல்</h2><p>இது தொடர்பாக, <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தமிழக </a>பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>பஞ்சாப் பல்கலைக்கழகம் மற்றும் டெல்லி பல்கலைக்கழகம் ஆகியவற்றில் நடைபெற்ற மாணவர் சங்கத் தேர்தலில், மாணவர்களின் ஏகோபித்த ஆதரவுடன் அமோக வெற்றி பெற்றுள்ள அகில பாரத வித்தியார்த்தி பரிசத்(ABVP) மாணவர் அமைப்பின் வேட்பாளர்களுக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்.</p><p>சமூக விரோதிகளுடன் இணைந்து காங்கிரஸ் கட்சி முன்னெடுத்த அனைத்து திசை திருப்பு நாடகங்களையும் முறியடித்து, பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து இரண்டாவது முறையும், டெல்லி பல்கலைக்கழகத்தில் உள்ள 4 முக்கியப் பதவிகளில் 3 பதவிகளையும் ABVP அமைப்பு வென்றுள்ளது, தேசத்தின் ஒற்றுமையை சீர்குலைக்க நினைப்பவர்களுக்கான பாடம். ஆயிரம் நவீன உத்திகளைக் கொண்டு நமது இளைஞர்களை யார் Influence செய்ய நினைத்தாலும், இறுதியில் தேசியமும் தெய்வீகமுமே வெல்லும்.</p><h2>தோல்வியை மட்டுமே சந்திக்கும் காங்கிரஸ்</h2><p>எனவே, “சேற்றிலும் அடிவாங்கியாச்சு, சோற்றிலும் அடிவாங்கியாச்சு” என்ற பிரபல நகைச்சுவை வசனத்தைப் போல, பாராளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி, கல்லூரியின் மாணவர் சங்கம் என கால் பாதிக்கும் அத்தனை தேர்தல்களிலும், தோல்வியை மட்டுமே சந்தித்துக் கொண்டிருக்கும் காங்கிரஸ், இனியாவது தனது வெறுப்பரசியலை நிறுத்தி விட்டு, ஆரோக்கியமான அரசியலின் அடிப்படையை கற்றுக் கொள்ள வேண்டும்!</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஒரு ரூபாய் செலவு செய்துவிட்டு ஒரு லட்சம் ரூபாய்க்கு விளம்பரம் செய்கிறார்கள் - இபிஎஸ் விமர்சனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/they-spend-one-rupee-and-advertise-for-one-lakh-rupees-eps-review</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/they-spend-one-rupee-and-advertise-for-one-lakh-rupees-eps-review#comments</comments><guid isPermaLink="false">26aab16c-6834-4238-961d-51021f8bb295</guid><pubDate>Sat, 19 Sep 2026 15:43:00 +0000</pubDate><atom:updated>2026-09-19T15:43:00.693Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,எடப்பாடி பழனிசாமி,அதிமுக,EPS</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/9awtasmf/eps.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ எடப்பாடி பழனிசாமி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/9awtasmf/eps.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,</p><p>ஒரு ரூபாய் செலவு செய்துவிட்டு ஒரு லட்சம் ரூபாய்க்கு தவெக அரசு விளம்பரம் செய்கிறது என எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.</p><p>அ.தி.மு.க. பொதுச்செயலாளர் <a href="https://www.dailythanthi.com/topic/edappadi-palanisamy">எடப்பாடி பழனிசாமி</a> சேலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-</p><p>இன்றைக்கு ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள். விபத்தில் ஆட்சிக்கு வந்துவிட்டார்கள். ஆட்சிக்கு வந்ததில் இருந்து தலைகால் புரியாமல் பேசிக்கொண்டிருக்கிறார்கள். என்ன பேசுவதென்றே தெரியாமல் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.</p><p>ஏற்கனவே அ.தி.மு.க. ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு பெயர்களை மாற்றி வைத்திருக்கிறார்கள். அ.தி.மு.க. கொண்டு வந்த திட்டங்களுக்கு வேறு பெயர் சூட்டி மகிழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், அந்த திட்டங்களை கொண்டு வந்தது அ.தி.மு.க. ஆட்சிதான்.</p><p>ஏழை பெண்களின் திருமணத்திற்காக அதிமுக ஆட்சியில் அம்மாவின் சிந்தனையில் உதித்த அருமையான திட்டம் தாலிக்கு தங்கம் திட்டம்.  அந்த திட்டத்தின் பெயரையும் மாற்றியிருக்கிறார்கள். இன்னும் அந்த திட்டம் தொடங்கப்படவில்லை.</p><h2>மூலதனமே ரீல்ஸ்... ரீல்...</h2><p>தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை பொறுத்தவரை, ஏழைகளுக்கு ஒரு கிராம் தங்கம் வழங்குவதில் தவறு இல்லை. ஆனால், அந்த திட்டத்திற்கு எவ்வளவு பெரிய வடிவமைப்பு கொடுக்கிறார்கள் பாருங்கள். அதிமுக ஆட்சியில் தொடங்கபட்ட திட்டங்களுக்கு விளம்பரம் செய்ததில்லை. ஆனால் தற்போது ஒரு ரூபாய் செலவு செய்துவிட்டு, ஒரு லட்சம் ரூபாய்க்கு விளம்பரம் செய்கிறார்கள். த.வெ.க. கட்சியின் மூலதனமே ரீல்ஸ்... ரீல்... இதை வைத்துக்கொண்டு ஆட்சிக்கு வந்துவிட்டார்கள்” என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>திரைப்பட தணிக்கை சான்றிதழுக்கான புதிய வழிகாட்டுதல்கள் - வானதி சீனிவாசன் வரவேற்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-guidelines-for-film-certification-vanathi-srinivasan-welcomes-the-move</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/new-guidelines-for-film-certification-vanathi-srinivasan-welcomes-the-move#comments</comments><guid isPermaLink="false">62de0d1d-c422-4875-9810-90ec9b787eac</guid><pubDate>Sat, 19 Sep 2026 15:37:28 +0000</pubDate><atom:updated>2026-09-19T15:37:28.385Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vanathi Srinivasan,வானதி சீனிவாசன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/2xftuyjf/State-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/2xftuyjf/State-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>பா.ஜ.க. முன்னாள் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-</p><p>“மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், போதைப்பொருள் தடுப்பு எச்சரிக்கை மற்றும் வயது சார்ந்த புதிய UA (7+, 13+, 16+) சான்றிதழ் பிரிவுகள் உட்பட, வன்முறை, ஆபாசம் மற்றும் சமூக விரோத காட்சிகளைத் தவிர்க்கும் வகையிலான புதிய திரைப்படச் சான்றிதழ் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளதை முன்னாள் மத்திய திரைப்பட சான்றிதழ் வாரிய உறுப்பினர்  என்ற வகையில் வரவேற்கிறேன்.</p><p>ஆயிரம் கூட்டங்கள் போட்டு சொல்லும் ஒரு கருத்தை இரண்டரை மணி நேர சினிமா பல லட்சக்கணக்கான மக்களுக்கு மனதில் ஆழமாக பதிய வைத்துவிடும் என்பதாலேயே எப்போதும் வெகுஜன ஊடகங்களுக்கு கருத்துரிமையைக் கூறும் சுதந்திரம் அதிகம். ஆனால் சமீப காலங்களாக முரண்பாடான கருத்துக்களும், ஆபாசங்கள் நிறைந்த காட்சிகளும், வன்முறையைத் தூண்டும் வகையில் இறையான்மைக்கு எதிரான பல திரைப்படங்கள் எடுக்கப்பட்டு வருவது சமுதாய நலனுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் அமைந்துள்ளது.</p><p>எனவே இதனை தவிர்க்கும் நோக்கிலும், தரமான நல்ல படைப்புகள் வர வேண்டும் என்ற நோக்கிலும் 35 ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது தரமான நல்ல கருத்துள்ள, குடும்பத்துடன் அமர்ந்து காணும் வகையில் புதிய திரைப்படங்கள் வெளியாவதை உறுதி செய்துள்ளது.</p> <p>இதுமட்டுமன்றி சமூக வலைதளங்களில் பதிவிடும் வீடியோக்கள், குறும்படங்களுக்கும் கடும் கட்டுப்பாடுகளை விதிக்கவும், விதிகளை மீறி உருவாக்கப்படும் ஐடிகளை நீக்கம் செய்தும் அவர்கள் மீது சட்டப் பூர்வ நடவடிக்கை எடுக்கவும் மத்திய அரசை  கேட்டுக் கொள்கிறேன். கருத்து சுதந்திரம் என்பது சமூகத்தின் மீதான பொறுப்புடன் கைகோர்த்துச் செல்ல வேண்டும். பொழுதுபோக்கையும், உத்வேகத்தையும் அளித்து, சமூகத்திற்கு நேர்மறையாகப் பங்களிக்கும் சினிமா மற்றும் டிஜிட்டல் உள்ளடக்கங்களை நாம் ஊக்குவிப்போம்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p> ]]></content:encoded></item><item><title>நீதி கேட்டு பாதிக்கப்பட்டவர்கள் போராடினால் ஒடுக்கி கைது செய்வதா? -  தவெக அரசிற்கு கனிமொழி கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-it-right-to-arrest-victims-fighting-for-justice</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-it-right-to-arrest-victims-fighting-for-justice#comments</comments><guid isPermaLink="false">b16a9539-1359-45b4-9719-ce8ef2c81cbe</guid><pubDate>Sat, 19 Sep 2026 15:32:56 +0000</pubDate><atom:updated>2026-09-19T15:32:56.541Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,கண்டனம்,கனிமொழி எம்பி,condemns,MP Kanimozhi,நீதி கேட்டு,தவெக அரசு,TVK Government</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/zgrib2l8/kani.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கனிமொழி எம்.பி.]]></media:title><media:description type="html"><![CDATA[ நீதி கேட்டு பாதிக்கப்பட்டவர்கள் போராடினால் ஒடுக்கி கைது செய்வதா? -  தவெக அரசிற்கு கனிமொழி கண்டனம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/zgrib2l8/kani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாட்டில் தினமும் தொடரும் கொலைகளைத் தடுக்க வக்கற்ற <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81">தவெக அரசு</a>, கொலைகளுக்கு நீதி கேட்டு பாதிக்கப்பட்டவர்கள் போராடினால் அவர்களை ஒடுக்கி கைது செய்வதா என்று <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF">கனிமொழி எம்.பி.</a> கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவில் தெரிவித்ததாவது:-</p> <h2>மாணவர் தமிழ்ச்செல்வன் </h2><p>நேற்றைய தினம் மதுரையில்  மாணவர் தமிழ்ச்செல்வன் மரணத்திற்கு உரிய நீதி கேட்டு போராடியவர்களை கடுமையாக தாக்கி கைது செய்துள்ளது. இன்று சிவகங்கையில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">இரட்டை கொலை</a> செய்யப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு போராடியவர்கள் மீதும் தாக்குதல் நடத்தி கைது செய்திருக்கிறது.</p> <h2>திறனற்ற அரசு?</h2><p>குற்றவாளிகளை ஒடுக்க சொன்னால், குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களை ஒடுக்குவதையே முழுநேர வேலையாக வைத்திருக்கிறதா இந்த திறனற்ற அரசு?</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் 100 நாள் சாதனைகள் என்ன? </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/what-are-the-100-day-achievements-of-the-singappenn-special-task-force</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/what-are-the-100-day-achievements-of-the-singappenn-special-task-force#comments</comments><guid isPermaLink="false">d790ddcb-be64-431c-a12e-88cf9e44eba3</guid><pubDate>Sat, 19 Sep 2026 15:28:20 +0000</pubDate><atom:updated>2026-09-19T15:28:20.280Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சாதனைகள்,Lioness Special Task Force,சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை,சிங்கப்பெண் போலீஸ் படை,சிங்கப்பெண் அதிரடிப்படை,சிங்கப்பெண் சிறப்புப்படை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/iq6eiyzp/Untitled-5.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/iq6eiyzp/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் தொடங்கப்பட்ட சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை, முதல் 100 நாட்களில் சிறப்பாக செயல்பட்டுள்ளது.</p><h2>100 நாள் சாதனை</h2><p>சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடங்கப்பட்டு 100 நாட்கள் கடந்துள்ளது. 100 நாட்களில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை என்னென்ன செய்தது என்பது பின்வருமாறு:</p><ul><li><p>4,231 புகார்களுக்கு சம்பவ இடத்திற்கே சென்று நடவடிக்கை.</p></li><li><p>58 பெண்கள், 94 குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டு மீட்பு.</p></li><li><p>111 பாதிப்புக்குள்ளாகும் நபர்கள் மீட்பு.</p></li><li><p>54 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்.</p></li><li><p>636 பள்ளி இடைநிறுத்த மாணவர்கள் மீண்டும் பள்ளியில் சேர உதவி.</p></li><li><p>334 குற்ற வழக்குகள் பதிவு செய்ய முக்கியப் பங்களிப்பு.</p></li><li><p>கல்வி நிறுவனங்களில் 14,231 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.</p></li><li><p>பிற பொது இடங்களில் 34,632 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.</p></li><li><p>புலம்பெயர் தொழிலாளர்களிடையே 2,236 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.</p></li><li><p>மாநிலம் முழுவதும் 15,77,460 பாதிப்புக்குள்ளாகும் இடங்கள் தொடர்ந்து கண்காணிப்பு.</p></li><li><p>70 களப்பிரிவுகள் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.</p></li><li><p>பெண்களுக்கு உதவ 1091 சிங்கப்பெண் உதவி எண் 24 மணி நேரமும் செயல்படுகிறது.</p></li></ul><h2>அதிரடிப்படை எடுத்த நடவடிக்கைகள்</h2><p>இது தொடர்பாக, தமிழ்நாடு காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>தமிழ்நாடு முதல்-அமைச்சர் சி. ஜோசப் விஜய், புதிதாக அமைக்கப்பட்ட சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை (Singappen Special Force SSF) 09.06.2026 அன்று தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்துடன், இச்சிறப்புப்படை 10.06.2026 முதல் செயல்படத் தொடங்கியது.</p><p>சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நிகழ்வதற்கு முன்பே குற்றம் நிகழ வாய்ப்புள்ள பகுதிகளில் அதற்கான சாத்தியக்கூறுகளை முன்கூட்டியே கணித்து அதை தடுப்பதற்கான துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட ஒரு சிறப்பு காவல் அமைப்பாகும். காவல் இருப்பு, தீவிர ரோந்துப்பணி, கண்காணிப்பு, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் உடனடி தலையீடு ஆகியவற்றின் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளிடையே பாதுகாப்பு உணர்வை இச்சிறப்புப்படை மேம்படுத்தியுள்ளது.</p><p>செயல்படத் தொடங்கிய முதல் 100 நாட்களுக்குள், பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநகரங்களில் 70 களப்பிரிவுகளை ரோந்து பணியில் ஈடுபடுத்தி சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தனது இருப்பை வலுப்படுத்தியுள்ளது. பெண்களுக்கு அவசர காலங்களில் விரைவாகவும் எளிதாகவும் உதவி கிடைக்கச் செய்யும் வகையில், 22.06.2026 9 1091, சிங்கப்பெண் உதவி எண்ணாக (Singappen Helpline) அறிவிக்கப்பட்டது. இவ்வுதவி எண், 112 அவசரகால உதவி எண்ணுடன் ஒருங்கிணைக்கப்பட்டு புகார்களுக்கு விரைவான நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த உதவி எண் பயிற்சி பெற்ற காவல் ஆளிநர்களால் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது.</p><p>களத்தில் பணியமர்த்தப்பட்டுள்ள 70 சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் களப்பணியாளர்கள் அனைவருக்கும், அவர்களது நுண்திறன் மற்றும் பணித்திறனை மேம்படுத்தும் வகையில் சிறப்புப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. மேலும், 79 கூடுதல் குழுக்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு, களப்பணிகளுக்குத் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை களப் பிரிவினர்களின் திறன்களை மேலும் மேம்படுத்துவதற்காக இணையவழிப் பயிற்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. அவைகளில் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களை கையாளுதல், பாலியல் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை கையாளுதல், சமூக ஊடகங்களை பாதுகாப்பாகவும் பொறுப்புடனும் பயன்படுத்துதல், இணையவழிப் பாதுகாப்பு மற்றும் இணையவழிக் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது.</p><p>பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பில் சமூக பங்களிப்பை வலுப்படுத்தும் முன்னெடுப்பாக, 38 அரசு சாரா தொண்டு நிறுவன பிரதிநிதிகளுடன் 19.06.2026 அன்று சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தலைமையகத்தால் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தின் மூலம் கள அனுபவங்கள், சிறந்த நடைமுறைகள், பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆதரவு சேவைகள் மற்றும் பயனுள்ள விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான அணுகு முறைகள் குறித்து கருத்துகள் மற்றும் அனுபவங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன. பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பில் முக்கியப் பங்கு வகிக்கும் பிற துறைகளான உயர்கல்வித்துறை மற்றும் சமூகநலத்துறை உள்ளிட்ட துறைகளுடனும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தலைமையகம் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது.</p> <p>இதன் மூலம் துறைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதுடன், தகவல்களை உரிய நேரத்தில் பகிர்ந்து உதவி தேவைப்படும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு விரைவான ஆதரவை முனைப்புடன் வழங்கி வருகிறது. சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை செயல்பட தொடங்கிய முதல் 100 நாட்களில் பல முக்கியப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. 4,231 புகார்களுக்கு சம்பவ இடத்திலேயே சென்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அறிவுசார் குறைபாடுகளுடன் காணப்பட்ட 111 நபர்களை மீட்கப்பட்டுள்ளனர். காணாமல் போன 58 பெண்களையும், 94 குழந்தைகளையும் கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் குற்ற சம்பவங்கள் நடைபெற வாய்புள்ள சூழல்கள் உருவாகாமல் தடுக்கப்பட்டுள்ளன. மேலும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் 54 குழந்தைத் திருமணங்களைத் தடுத்துள்ளனர். பள்ளிப்படிப்பை இடை நிறுத்திய 636 மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க உதவியுள்ளனர்.</p><p>சிங்கப்பெண் பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான பல்வேறு குற்றச் சம்பவங்களில் சிறப்பு அதிரடிப்படை களப்பிரிவினர் தலையிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்கியதுடன், 334 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்படுவதற்கு முக்கியப் பங்காற்றியுள்ளனர். குற்றத்தடுப்பு மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக கல்வி நிறுவனங்களில் 14,231 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன, பிற பொது இடங்களில் 34,632 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன மற்றும் புலம் பெயர் தொழிலாளர்களிடையே 2,236 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. மேலும், மாநிலம் முழுவதும் அடையாளம் காணப்பட்ட 1,577,460 பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள இடங்களில் (vulnerable hotspots), சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் முறையாக கண்காணிப்பு மேற்கொண்டு தொடர்ந்து ரோந்து மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.</p><p>சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை மேற்கொண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகளின் மூலம், பெண்கள் மற்றும் குழந்தைகள் தாங்கள் எதிர்கொண்ட துன்புறுத்தல்களை எவ்வித தயக்கமும் அச்ச உணர்வுமின்றி தானாக முன்வந்து தெரிவித்துள்ளனர். சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை களப் பிரிவினர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளின் போது மேற்கொண்ட கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, 20 சம்பவங்களில், பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு ஏற்கனவே நிகழ்ந்த குற்றங்களை வெளிப்படுத்தியுள்ளனர். இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய காவல்துறை உதவி கிடைக்கச் செய்யப்பட்டதுடன், உரிய நேரத்தில் சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.</p><p>பெண்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்துவதிலும், குற்றங்கள் தொடர்பாகப் புகார் அளிக்க அவர்களை ஊக்குவிப்பதிலும், தொடர்ச்சியான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. சென்னை மாநகரில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு குற்றச் சம்பவத்தில், ஏப்ரல் 2026-ல் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண், குடும்பத்தினரால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்த அச்சத்தின் காரணமாக, ஆரம்பத்தில் சம்பவத்தை மறைத்து, நகைகள் திருடப்பட்டதாக மட்டுமே தெரிவித்தார் பின்னர், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினரால் நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியின் மூலம் நம்பிக்கை பெற்ற அவர், தனக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை குறித்தும் வெளிப்படையாகத் தெரிவித்தார். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் காவல்துறையினர் புதிதாக வழக்குப் பதிவு செய்து, பாலியல் வன்கொடுமை தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ஏற்கனவே சரித்திரப் பதிவேடு (History Sheet) பராமரிக்கப்பட்டு வந்த குற்றவாளி அடையாளம் காணப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார். பின்னர், அவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.</p><p>சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படையினர் மதுரை மாநகரிலுள்ள ஒரு பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போது, 7ஆம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுமி, ஒரு வருடத்திற்கும் மேலாக தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்த, 55 வயது நபர், பற்றி தகவல் தெரிவித்தார். சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் துரித நடவடிக்கை மேற்கொண்டு, சிறுமியின் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அந்நபர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார்.</p><p>திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளியில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்திய போது, 15 வயது சிறுமி ஒருவர் கடந்த ஏப்ரல் 2024-ம் வருடம் தனது மாமா தனது வீட்டிற்கு வந்த போது, தகாத முறையில் தொட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாக பள்ளித் தலைமை ஆசிரியர் மூலம் தெரிவித்தார். சிறுமியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், தென்காசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அந்நபர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார்.</p><p>இதேபோல், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பெண்கள் விடுதியில் நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போது, ஆசிரியர் ஒருவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக மாணவிகள் தெரிவித்தனர். சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து, போக்சோ சட்டம் மற்றும் SC/ST (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அந்நபர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார்.</p><p>மற்றொரு சம்பவத்தில், திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு தனியார் பள்ளியில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போது, 11 வயது சிறுமி ஒருவர், கடந்த நவம்பர் 2024-ம் வருடம் 66 வயது நபரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டதாகத் தெரிவித்தார். சிங்கப்பெண் சிறப்பு உடனடியாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து அந்நபர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார். அதிரடிப்படையினர்</p><p>சேலம் மாவட்டத்தில், உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்திய போது, டிசம்பர் 2025-ம் வருடம் தனது அத்தையின் வீட்டிற்குச் சென்றிருந்த போது, உறவினர் ஒருவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக ஒரு மாணவி தெரிவித்தார். பாதிக்கப்பட்ட மாணவிக்கு உரிய உதவி வழங்கி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார்.</p><p>சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினரால் சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போது, 9ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவர் ஒருவர் தாமாக முன்வந்து, 20 மற்றும் 30 வயது மதிக்கதக்க இரு ஆண்கள் கடந்த மூன்று மாதங்களாக தன்னை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தி, மிரட்டி வந்ததாக தெரிவித்தார். அம்மாணவரின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார்.</p><p>மதுரை மாநகரில் அடையாளம் தெரியாத ஷேர் ஆட்டோ ஓட்டுநரால் 12ஆம் வகுப்பு மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு தகவல் கிடைத்தது. சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று நடவடிக்கை மேற்கொண்டு, மாணவியின் தந்தைக்கு தகவல் தெரிவித்து, அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர். அதனை தொடர்ந்து, கண்காணிப்பு கேமரா காட்சிகளின் மூலம் அந்நபரை அடையாளம் காண சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டதுடன், தீவிர தொடர் கண்காணிப்பு மற்றும் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளின் மூலம் அந்நபரை கண்டறிந்து கைது செய்தனர். காவல்துறை விசாரணையை திசை திருப்பவும், குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு உதவவும் முயன்ற மற்றொரு நபரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார்.</p><p>சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் தொடர்ச்சியான விழிப்புணர்வு நடவடிக்கைகளின் மூலம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தயக்கமின்றி உதவியை நாடவும், குற்றங்களுக்கு எதிராக புகாரளிக்கவும் ஏதுவான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.</p><p>சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடங்கப்பட்ட முதல் 100 நாட்களில், தொடர் ரோந்துப் பணிகள் மூலம் காவல் இருப்பை உறுதி செய்து சமூகப் பங்களிப்புடன் கூடிய முன்னெச்சரிக்கை மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, பணித்திறனை மேம்படுத்தி மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மூலம், இச்சிறப்பு அதிரடிப்படை தமிழ்நாடு முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி, அவர்களுக்கு பாதுகாப்பு உணர்வையும் காவல்துறையின் மீதான நம்பிக்கையையும் வலுப்படுத்தும் நோக்குடன் சிறப்பாக செயல்பட்டுவருகிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சேலம்: பள்ளிக்கல்வித்துறை சார்பில் உதவித்தொகை வழங்குவதாக கூறி தச்சு தொழிலாளியிடம் ரூ.58,000 மோசடி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/salem-carpenter-defrauded-of-58000-by-someone-claiming-to-offer-a-scholarship-on-behalf-of-the-school-education-department</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/salem-carpenter-defrauded-of-58000-by-someone-claiming-to-offer-a-scholarship-on-behalf-of-the-school-education-department#comments</comments><guid isPermaLink="false">0a850248-fb94-46d9-a46f-43ae0bc41a67</guid><pubDate>Sat, 19 Sep 2026 15:20:54 +0000</pubDate><atom:updated>2026-09-19T15:20:54.651Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Salem,சேலம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/99suopcz/State-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/99suopcz/State-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம், </p><p>சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த தச்சு தொழிலாளியான ரமேஷ் என்பவரின் மகளுக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் உயர்கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மர்ம நபர்கள் தொலைபேசியில் பேசியுள்ளனர். மேலும் அவர்கள் அரசு அதிகாரிகள் போல் நடித்து காணொலி அழைப்பும் மேற்கொண்டுள்ளனர். </p><p>இதையடுத்து அவர்கள் உதவித்தொகையை அனுப்புவதற்காக வங்கி விவரங்களை தருமாறு கேட்டுள்ளனர். இதனை நம்பி ரமேஷ் தனது வங்கி விவரங்களை கொடுத்த நிலையில், அவரது வங்கி கணக்கில் இருந்து 58 ஆயிரம் ரூபாயை அந்த நபர்கள் தங்களது கணக்கிற்கு மாற்றிவிட்டு, தொலைபேசி அழைப்பை துண்டித்துள்ளனர். </p><p>தனது பணம் பறிபோனதை அறிந்த ரமேஷ், இது குறித்து சேலம் சைபர் குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அரசு உதவித்தொகை அல்லது கடன் வழங்குவதாக வரும் போலி அழைப்புகளை நம்ப வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>வேங்கைவயல் விவகாரத்தில் வன்னிஅரசு பேச்சு கபடநாடகம்; கோவி.செழியன் விமர்சனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vengaivayal-issue-vanniarasu-speech-drama-kovi-seliyan-criticism</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vengaivayal-issue-vanniarasu-speech-drama-kovi-seliyan-criticism#comments</comments><guid isPermaLink="false">acdfcb9a-e975-4e88-8d98-b2977e0783cb</guid><pubDate>Sat, 19 Sep 2026 15:17:11 +0000</pubDate><atom:updated>2026-09-19T15:17:11.234Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விமர்சனம்,கோவி.செழியன்,Public,Vanni Arasu,Vengaivayal Case,வேங்கைவயல் விவகாரம்,வன்னியரசு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/h2s93zy7/cheliyan.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோவி.செழியன்]]></media:title><media:description type="html"><![CDATA[ வேங்கைவயல் விவகாரத்தில் வன்னிஅரசு பேச்சு கபடநாடகம்; கோவி.செழியன் விமர்சனம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/h2s93zy7/cheliyan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வேங்கைவயல் விவகாரத்தில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81">வன்னியரசு</a> பேச்சு கபடநாடகம் என்று கோவி.செழியன் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக, திமுக அதிகாரப்பூர்வ எகஸ் தள பதிவில் தெரிவித்ததாவது:-</p><h2>அமைச்சர் வன்னி அரசு</h2><p>பண்ணையார் ஆட்சியில் மந்திரி ஆகியிருக்கும் வன்னி அரசு மன்னிப்பு கேட்பாரா? -திமுக எம்.எல்.ஏ கோவி.செழியன் கேள்வி மாணவர் பாரதிதாசன் விவகாரத்தில் திமுக அக்கறை காட்டுவது ஒரு நாடகம். முதலில், வேங்கைவயல் விவகாரத்தில் திமுக மன்னிப்பு கேட்க வேண்டும்’’ என சொல்லியிருக்கிறார் சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு.</p><h2>வேங்கைவயல் </h2><p>தனக்கு நேர்ந்த அவலத்தை ரோஹித் வெமுலாவோடு ஒப்பிட்டு, கதறினார் பாரதிதாசன். ரோஹித் வெமுலாவுக்கு நடந்தது போன்ற துன்புறுத்தலை பாரதிதாசனுக்கு செய்துவிட்டு, வேங்கைவயலுக்கு நீலிக்கண்ணீர் வடிக்கிறார் வன்னி அரசு. அன்றைக்கு ரோஹித் வெமுலாவுக்கு ஆர்.எஸ்.எஸ் நடத்தியதை மறைமுக பாஜக ஆட்சியை நடத்தி கொண்டிருக்கிற விஜய் அரசு பாரதிதாசனுக்கு இன்றைக்கு நடத்தியிருக்கிறது. இவையெல்லாம் அம்பலப்பட்டு போனதாலேயே  வேங்கைவயல் என்ற விவகாரத்தை தூக்கி கொண்டு வருகிறார்.</p><h2>அதை யார் தடுத்தது?  </h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D">வேங்கைவயல்</a> விவகாரத்தில் அறிவியல்பூர்வ விசாரணைக்கு பின்னர் குற்றவாளிகளை கண்டறிந்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல என்று தவெக அரசு கருதினால், அந்த குற்ற பத்திரிகையை திரும்ப பெற்று - மறுவிசாரணைக்கு உத்தரவிட வேண்டும். வன்னிஅரசு குற்றஞ்சாட்டும் நபர்களை கைது செய்து விசாரிக்கட்டும்! அதை யார் தடுத்தது?  </p><h2>சந்தர்ப்பவாதம்!</h2><p>அமைச்சராக இருந்து கொண்டு, அதிகாரத்தை கையில் வைத்து கொண்டு, தவெக பாணி பழிபோடும் அரசியலை வன்னிஅரசு செய்வது சந்தர்ப்பவாதம்!  மறுவிசாரணைக்கு உத்தரவிட முதல்-அமைச்சர் விஜயிடம் கோரிக்கை வைக்கும் அரசியல் நேர்மை வன்னி அரசிடம் இருக்கிறதா?</p> <h2> எப்படி தொடர்ந்தது?</h2><p>வேங்கைவயல் விவகாரத்தில் திமுக ஒருதலைபட்சமாக செயல்பட்டது என்றால், எப்படி 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் 2026 சட்டமன்ற தேர்தலிலும் வன்னி அரசுக்கு அது ஒரு பிரச்சினையாக தெரியவில்லை? விசிக, திமுக கூட்டணியில் எப்படி தொடர்ந்தது? என வன்னி அரசுதான் பதில் சொல்ல வேண்டும்.</p> <h2>பாராட்டு பத்திரம் </h2><p>“திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை போல பாஜகவை கொள்கை ரீதியாக எதிர்க்கும் துணிச்சல் கொண்ட தலைவர் யாரும் இருக்கிறார்களா? பாஜகவை கொள்கை ரீதியாக எதிர்க்கும் துணிச்சல் கொண்டவர் மு.க.ஸ்டாலின்தான். ஆட்சியில் இருந்துகொண்டே சனாதனத்திற்கு எதிராக செயல்படுகிறார்’’ எனப் பாராட்டு பத்திரம் வாசித்தவர்தான் வன்னி அரசு. </p><h2>மன்னிப்பு கேட்பாரா?  </h2><p>இன்று அமைச்சராக வன்னி அரசு சட்டமன்றத்தில் மோடி, அமித்ஷா பெயரை உச்சரித்த போது அவையெல்லாம் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டன. பாஜகவை கொள்கை ரீதியாக எதிர்க்கும் கட்சி யாரென்று வன்னி அரசுக்கு இப்போது தெரிந்திருக்குமே! ’கொள்கை எதிரி’ என சொல்லிக் கொண்டே அந்த எதிரியோடு மறைமுக கூட்டு வைத்திருக்கும் விஜய் அரசுக்கு வெண்சாமரம் வீசும் வன்னி அரசு மந்திரி பதவியை ஏற்று கொண்டதற்காக மன்னிப்பு கேட்பாரா?  </p><h2>அருவருப்பின் உச்சம்</h2><p>விஜய் பங்கேற்ற கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் துள்ள துடிக்க இறந்தார்கள். பாதிக்கப்பட்ட குடும்பங்களை விஜய் சென்னைக்கு அழைத்து சந்தித்ததை “அருவருப்பின் உச்சம். கவர்ச்சி திமிர். பண்ணையார்கள் கூட இந்த அருவருப்பைச் செய்ததில்லை’’ என வன்னி அரசு கடுமையாக விமர்சித்தார். அந்த பண்ணையார்கள் ஆட்சியில்தானே மந்திரியாக வலம் வருகிறோமே என வெட்கப்பட மாட்டீர்களா? அப்படி பேசியதற்காக எங்காவது நீங்கள் மன்னிப்பு கேட்டிருக்கிறீர்களா?  மந்திரி நாற்காலிக்காக தனது கொள்கைகளையும் பேச்சுகளையும் இவ்வளவு சீக்கிரமாக மாற்றி கொள்ள முடியுமா? என்ற கேள்வியை வன்னி அரசை பார்த்துத்தான் மக்கள் கேட்பார்கள்.</p><h2>அடகு வைக்க துணிந்துவிட்டார்</h2><p>’சந்தர்ப்பவாத அரசியல்’ ’பிழைப்புவாத அரசியல்’ எல்லாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதைவிடக் கேவலமான 'அரசியல் வியாபாரவாதம்' என்ற புதுத் தியரியை அல்லவா உருவாக்கி வைத்திருக்கிறீர்கள். பட்டியலின மக்களின் உரிமைகளை இன்றைக்கு அதிகாரத்திற்காகவும், அமைச்சர் பதவிக்காகவும், சுயநலத்திற்காகவும் அடகு வைக்க துணிந்துவிட்டார் வன்னி அரசு.</p><h2>மாற்றி சுழல்கிறது</h2><p>விஜய் படங்களில் இரட்டை அர்த்த வசனங்கள், ஆபாச பாடல்கள் அதிகம் என்றெல்லாம் முழங்கிய நாக்கு, இன்று அதிகாரத்தின் மடியில் அமர்ந்து கொண்டு மாற்றி சுழல்கிறது! “தொட்டபட்ட ரோட்டு மேல முட்டை பரோட்டா…” என்ற விஜய் பாடலை விவாத நிகழ்ச்சி ஒன்றில் விமர்சித்த வன்னி அரசுதான், அமைச்சர் நாற்காலி கிடைத்ததும் “சேரி இல்லா ஊருக்குள்ள.. பொறக்க வேணும் பேர புள்ள’’ என மாற்றி பாடுகிறார். விஜயை விட பிரமாதமான நடிப்பை வெளிக்காட்டுகிறார் வன்னி அரசு.  </p><h2>மன்னிப்பு கேளுங்கள்</h2><p>சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் வென்று எம்.எல்.ஏ ஆகி, ஆள் காட்டி விரலின் அடையாள மை அழிவதற்கு முன்பே விஜய் ஆட்சியில் போய் ஒட்டிக் கொண்டு அமைச்சர் ஆனீர்களே. அதற்காக நீங்கள் முதலில் மன்னிப்பு கேளுங்கள்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தி.மு.க. கொண்டு வந்த திட்டங்களின் பெயரை மாற்றியுள்ளது த.வெ.க. அரசு:  மு.க. ஸ்டாலின் பேச்சு
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-schemes-renamed-by-dmk-govt-mk-stalin-speech</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-schemes-renamed-by-dmk-govt-mk-stalin-speech#comments</comments><guid isPermaLink="false">8339d652-a1cd-490b-864e-0a03c13286e1</guid><pubDate>Sat, 19 Sep 2026 15:10:38 +0000</pubDate><atom:updated>2026-09-19T15:10:38.957Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,DMK,த.வெ.க.,தி.மு.க.</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/2s215lxp/tnfcst.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/2s215lxp/tnfcst.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை</p><p>தி.மு.க. கொண்டு வந்த திட்டங்களின் பெயரை த.வெ.க. அரசு மாற்றியுள்ளது என மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்.</p><p>சென்னை அண்ணா அறிவாலயத்தில் இந்த ஆண்டுக்கான தி.மு.க. முப்பெரும் விழா கடந்த 15-ந்தேதி நடைபெறுவதாக இருந்தது.  விழா நடைபெற இருந்த நேரத்தில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு திடீரென வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் முப்பெரும் விழா ஒத்திவைக்கப்பட்டது.</p> <p>இதனையடுத்து விழாவுக்கு மாற்று தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் மாலை 5.30 மணிக்கு தி.மு.க. முப்பெரும் விழா தொடங்கி நடந்தது. இந்த விழாவில் தி.மு.க. சார்பில் பெரியார் விருது, அண்ணா விருது, கலைஞர் விருது, பாவேந்தர் விருது, பேராசிரியர் விருது, மு.க.ஸ்டாலின் விருது மற்றும் முரசொலி செல்வம் விருது ஆகியவை வழங்கப்பட்டன.</p><p>விழாவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் 7 பேருக்கும் விருதுகளை வழங்கி தனது பாராட்டுக்களை தெரிவித்து கொண்டார்.  அவர்களுடன் ஒன்றாக புகைப்படமும் எடுத்து கொண்டார்.</p> <h2>பெரிய அலை</h2><p>அவர் கூட்டத்தில் பேசும்போது, ஜனநாயகம் மரணமடைந்து இடைத்தேர்தல் வந்துள்ளது.  விரலில் வைத்த மை காய்வதற்குள் எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்ய வைத்து இடைத்தேர்தலை திணித்திருக்கிறார்கள்.  குதிரை பேரம் நடத்தி இடைத்தேர்தலை திணித்ததுதான் மாற்றமா? மானங்கெட்ட மாற்றமா? இடைத்தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என பேசியுள்ளார்.</p><p>தொடர்ந்து அவர், பரந்தூர் விமான நிலையம் முடக்கப்பட்டு உள்ளது.  இதனால் தமிழகம், 25 ஆண்டுகள் பின் தங்கி சென்று விட்டது.  தமிழகத்தில், ஆட்சியமைத்த கட்சிக்கு பெரும்பான்மைக்கான இடங்கள் கிடைக்கவில்லை.  ஆனால், பெரிய அலை அடித்தது போன்றும், தமிழ்நாடே அவர்களுக்கு ஆதரவளித்தது போன்றும் கூறிக்கொண்டிருக்கிறார்கள்.</p> <h2>குதிரை பேரம்</h2><p>உண்மையில் நம்முடைய கூட்டணி கட்சிகள் அளித்த ஆதரவில்தான் ஆட்சியமைத்து உள்ளனர்.  ஆனால், அதனையும் நம்பாமல் குதிரை பேரம் நடத்தும் கட்சியாக நடந்து கொண்டிருக்கிறது.  தி.மு.க.விற்கு கொள்கையும், லட்சியமும் தான் முக்கியம்.  தி.மு.க. பார்க்காத தோல்வி இல்லை.  தி.மு.க. கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் தான் த.வெ.க. ஆட்சி நடக்கிறது.</p><p>தொடர்ந்து அவர், என் மிசா கைதை எவருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை; என் தியாகத்திற்கு மார்க் போட யாருக்கும் தகுதி இல்லை.  தி.மு.க. கொண்டு வந்த திட்டங்களின் பெயரை மாற்றியுள்ளது த.வெ.க. அரசு.  தமிழகத்தில் தற்போது, நம்முடைய ஆட்சி இருந்திருந்தால், பெண்களுக்கு மாதத்திற்கு ரூ.2 ஆயிரம் கிடைத்திருக்கும்.  ரூ.8 ஆயிரம் தொகையும் கிடைத்திருக்கும் என பேசினார்.</p> ]]></content:encoded></item><item><title>மதுராந்தகம்: 2 நாட்கள் முதல்-அமைச்சர் விஜய் பிரசாரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/madhurantakam-2-days-of-chief-minister-vijays-campaign</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/madhurantakam-2-days-of-chief-minister-vijays-campaign#comments</comments><guid isPermaLink="false">4556fac4-7667-42e7-98d3-cdfd6d8bcdec</guid><pubDate>Sat, 19 Sep 2026 15:05:09 +0000</pubDate><atom:updated>2026-09-19T15:05:09.979Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVKVijay,தவெக,விஜய்,இடைத்தேர்தல்,மதுராந்தகம்,CMVijay,TVK Alliance</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/ufyraiqw/cmvijayone33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ 
மதுராந்தகம்:]]></media:title><media:description type="html"><![CDATA[  முதல்-அமைச்சர் விஜய் பிரசாரம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/ufyraiqw/cmvijayone33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மதுராந்தகத்தில் செப்.25, அக்.2 ஆகிய 2 நாட்கள் தேர்தல் பிரசாரம் செய்கிறார் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதல்-அமைச்சர் விஜய்</a>.</p><p>மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில், முதல்வரின் மதுராந்தகம் தொகுதி பிரசார தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மது​ராந்​தகம் (தனி), திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) ஆகிய 2 தனித் தொகு​தி​களுக்கும் வருகிற அக். 6 ஆம் தேதியில் இடைத்​தேர்​தல் நடை​பெறவுள்​ளது.</p><p>தொடர்ந்து, அக். 9 ஆம் தேதியில் வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும். இதற்​கான வேட்​புமனு தாக்​கல் கடந்த செப். 9 ஆம் தேதியில் தொடங்கி செப். 16 ஆம் தேதி​யுடன் முடிவடைந்​தது. இந்த இடைத்தேர்தலில் தவெக, திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், நாதக என ஐந்துமுனைப் போட்டி நிலவுகிறது.</p><p>இந்தநிலையில், முதல்-அமைச்சரும், தவெக தலைவருமான விஜய், மதுராந்தகத்தில் செப்.25 மற்றும் அக்.2ஆம் தேதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார்.</p><p>செப்.25இல் மதுராந்தகம் தொகுதி அச்சரப்பாக்கத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் விஜய் பங்கேற்று உரையாற்றுகிறார். அக்.2ஆம் தேதி மதுராந்தகத்தில் சாலைவலம் செல்லும் முதல்-அமைச்சர் விஜய் வாகனத்தில் இருந்தபடியே பிரசாரம் மேற்கொள்கிறார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் நாளை விநாயகர் சிலைகள் ஊர்வலம் - 18,500 போலீசார் பாதுகாப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vinayagar-idol-procession-in-chennai-tomorrow-18500-police-personnel-deployed-for-security</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vinayagar-idol-procession-in-chennai-tomorrow-18500-police-personnel-deployed-for-security#comments</comments><guid isPermaLink="false">0382e939-4c7f-4b56-9c31-d1102b2d2baf</guid><pubDate>Sat, 19 Sep 2026 14:54:51 +0000</pubDate><atom:updated>2026-09-19T14:54:51.343Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/7so2ipa2/State-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/7so2ipa2/State-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாடு முழுவதும் கடந்த 14-ந்தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், அனுமதிக்கப்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து பக்தர்கள் வழிபாடு செய்து வந்தனர். சென்னையில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் நாளை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட உள்ளன. </p><p>இந்த சிலை கரைப்புக்காக சென்னையில பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக சென்னையில் மட்டும் நாளை விநாயகர் சிலை ஊர்வலத்தையொட்டி 16,500 காவல் துறையினர், 2,000 ஊர்க்காவல் படையினர் என மொத்தம் 18,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என சென்னை காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>சென்னையில் பட்டினப்பாக்கம், நீலாங்கரை, காசிமேடு, திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை பின்புறம் ஆகிய 4 இடங்களில் சிலைகளை கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்ல வேண்டும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>சிலைகளை கரைக்கக்கூடிய இடங்களில் தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் நீச்சல் தெரிந்த தன்னார்வலர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாகவும் கண்காணிப்பு கோபுரங்கள், டிரோன்கள் மூலமாக தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் சென்னை காவல்துறை தரப்பில தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>மேலும் ஊர்வலத்தின்போது பட்டாசு வெடிக்க கூடாது எனவும், காவல்துறையின் கட்டுப்பாடுகளை மீறுவோர் மீதும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நபர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்னை காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. </p> ]]></content:encoded></item><item><title>சர்வதேச கடற்கரை தூய்மை தினம்; பாலவாக்கம் கடற்கரையில் 2.40 மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/international-coastal-cleanup-day-2-4-metric-tons-waste-removed-palavakkam-beach</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/international-coastal-cleanup-day-2-4-metric-tons-waste-removed-palavakkam-beach#comments</comments><guid isPermaLink="false">c3f23f1a-4895-491e-945a-d83a91926dcf</guid><pubDate>Sat, 19 Sep 2026 14:40:32 +0000</pubDate><atom:updated>2026-09-19T14:40:32.918Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கடற்கரை,beach,கழிவுகள் அகற்றம்,Waste disposal,International,தூய்மை,Palavakkam,சர்வதேச,Coastal,Cleanup</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/1imvdqd2/beach.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ பாலவாக்கம் கடற்கரை]]></media:title><media:description type="html"><![CDATA[ சர்வதேச கடற்கரை தூய்மை தினம்; பாலவாக்கம் கடற்கரையில் 2.40 மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/1imvdqd2/beach.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சர்வதேச <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88">கடற்கரை</a> தூய்மை தினத்தினை முன்னிட்டு, பாலவாக்கம் கடற்கரையில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF">தூய்மை பணியில்</a> 300க்கும் மேற்பட்ட நபர்கள் பங்கேற்று 2.40 மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றினர். இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-</p> <h2>சர்வதேச கடற்கரை தூய்மை தினம்</h2><p>ஸ்வச்ச் சாகர் சுரக்ஷித் சாகர் 5.0 என்பது சர்வதேச கடற்கரை தூய்மை தினத்தினை  முன்னிட்டு, கடற்கரைப் பகுதிகளை தூய்மையாகவும், பாதுகாப்பாகவும், நெகிழி பொருட்கள் இல்லாத பகுதிகளாகவும் பராமரிப்பதையும், கடல் மற்றும் கடல்சார் சுற்றுச்சூழலைப்பாதுகாப்பதில் பொதுமக்களின் பங்களிப்பை அதிகரிப்பதையும் நோக்கமாக கொண்டு செயல்படுத்தப்படும் கடற்கரை தூய்மை மற்றும் விழிப்புணர்வு இயக்கமாகும்.</p><h2>பாலவாக்கம் கடற்கரை</h2><p>இதன் ஒரு பகுதியாக,  சென்னை மாநகராட்சியின் சார்பில் சர்வதேச கடற்கரை தூய்மை தினத்தினை முன்னிட்டு, மாநகராட்சி, சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற ஆணையத்துடன் ஒருங்கிணைந்து பாலவாக்கம் கடற்கரையில் இன்று சிறப்பு கடற்கரை தூய்மை நிகழ்ச்சி நடத்தப்பட்டு, கடற்கரை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கழிவுகள் அகற்றப்பட்டன. இதில், நெகிழி கழிவுகள் மற்றும் கடல் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பிற கழிவுகள் அகற்றப்பட்டது.</p> <h2>சிறப்பு விருந்தினர்கள்</h2><p>இந்நிகழ்ச்சிக்கு சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற ஆணைய இயக்குநர் ஆஷா அஜித், தெற்கு வட்டார துணை ஆணையர் அதாப் ரசூல், தமிழ்நாடு கடலோர பகுதிகள் பாதுகாப்பு திட்ட இயக்குநர் சுமீஷ் சோமன், ஆகியோர் தலைமை தாங்கினர். சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற ஆணையத்தின் துணைச் செயலாளர் பட்டாச்சாரியா மற்றும் சார்பு செயலாளர் பாஸ்கர் சீல் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.</p><h2>தூய்மை பணியில் 300-க்கும் மேற்பட்டோர்</h2><p>இதில் ஜெருசலம் பொறியியல் கல்லூரி, கே.ஆர்.எம்.எம்.சி. கல்லூரி மாணவர்கள், மந்தன் வித்யாஷ்ரம் பள்ளி மாணவர்கள். இந்திய அஞ்சல் துறை ஊழியர்கள், தேசிய கடலியல் தொழில்நுட்ப நிறுவனம், ஆரோக்கிய பாரத் தன்னார்வ அமைப்பு, ரோட்டரி கிளப் சென்னை கேலக்ஸி, தேசிய மாணவர் படை, பல்வேறு குடியிருப்போர் நலச் சங்கங்கள், உர்பாசர் சுமீத் நிறுவனத்தின் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சார்ந்த 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பாலவாக்கம் கடற்கரையில் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.</p><h2>விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது</h2><p>இந்நிகழ்ச்சியில் கடற்கரை மற்றும் கடல் பகுதிகளை தூய்மையாக வைத்திருப்பதன் அவசியம், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பது, கழிவுகளை முறையாக தரம் பிரித்து அகற்றுவது மற்றும் கடல் வளங்களை பாதுகாப்பது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. </p><h2>2.4 மெட்ரிக் டன் குப்பைகள்</h2><p>மேலும், இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் கடற்கரை மற்றும் கடல் பகுதிகளை தூய்மையாக பராமரிப்போம், பிளாஸ்டிக் கழிவுகளை தவிர்ப்போம், சுற்றுச்சூழலை பாதுகாப்போம் என உறுதிமொழியினை ஏற்று, உறுதிமொழி கையெழுத்து பதாகையில் கையொப்பமிட்டனர். இதன் மூலம் 2.4 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு, முறையாக அப்புறப்படுத்தப்பட்டன.</p> <p>இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் முறையாக பதிவு செய்யப்பட்டு, அவர்களுக்கு இணையவழி சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இடைத்தேர்தலில் ரூ.10,000 கொடுத்தாலும் திமுக வெற்றி பெற முடியாது - ஆதவ் அர்ஜுனா பேச்சு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-cannot-win-by-election-even-if-rs-10000-is-given-adhav-arjunas-speech</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-cannot-win-by-election-even-if-rs-10000-is-given-adhav-arjunas-speech#comments</comments><guid isPermaLink="false">9a67b7d9-d4ab-4662-ac4f-004ef3a3c372</guid><pubDate>Sat, 19 Sep 2026 14:36:42 +0000</pubDate><atom:updated>2026-09-19T14:36:42.398Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,விஜய்,Aadhav Arjuna,ஆதவ் அர்ஜுனா,இடைத்தேர்தல்,actorVijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/cm0fwl7x/adav33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ திமுக ]]></media:title><media:description type="html"><![CDATA[ ஆதவ் அர்ஜுனா பேச்சு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/cm0fwl7x/adav33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>காஞ்சிபுரம்,</p><p>இடைத்தேர்தலில் ரூ.10,000 கொடுத்தாலும் திமுக வெற்றி பெற முடியாது  என மதுராந்தகம் தேர்தல் பூத் கமிட்டி உறுப்பினர்கள் கூட்டத்தில் அமைச்சர்<a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BE%20%20"> ஆதவ் அர்ஜுனா </a> பேசி உள்ளார்.</p><p>மதுராந்தகம் தேர்தல் பூத் கமிட்டி உறுப்பினர்கள் கூட்டத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது:-</p><h2>மூச்சுகூட விட முடியாது போல</h2><p>ஒரு அமைச்சராப் பேசுவதைவிட, ஒரு தவெக தொண்டனாகப் பேசுவதில் எனக்கு மகிழ்ச்சி. நான் சட்டமன்றத்தில் பேசினாலே, ‘ப்ரோட்டோகால், ப்ரோட்டோகால்' என்று சொல்லி பேசவிட மாட்டிக்கிறார்கள். அது என்னவோ தெரியவில்லை; நான் எழுந்து நின்றாலே பேசவிட மாட்டிக்கிறார்கள். அடுத்த முறை மூச்சுகூட விட முடியாது போல. மூச்சுவிட்டாலே கத்த ஆரம்பித்துவிடுவார்கள்.</p><h2>ஆலமரம்.. முருங்கை மரம்..</h2><p>சட்டமன்றத்தில் எல்லாத்தையும் பேக் பண்ணி அனுப்பிவிட்டோமா? 75 வருட கட்சி, ஒரு ஆலமரம், முருங்கை மரம் என்று எல்லாம் சொன்னார்கள். சட்டமன்றம் வரும்போது, இவர்களுக்குத்தான் அரசியல் தெரியும் என்பது போல எல்லோரும் கிளம்பி வந்தார்கள். ஆனால், முடியும் போது யாருமே சட்டமன்றத்தில் இல்லை.அதுவும் முதல்வர் வரும்போது சுத்தமாக இருக்க மாட்டார்கள். அவர பேசு, பேசு என்று சொல்வார்கள். பேச ஆரம்பித்தால் வெளியே போய்விடுவார்கள்.</p><h2>தீபாவளி பணம் வருது</h2><p>"திமுக இங்கே டிபாசிட் இழக்கும்; கடந்த முறை எப்படி ரூ.5 ஆயிரம் வாங்கினீர்களோ, அதே போல இந்த முறையும் ரூ.5 ஆயிரத்தோடு திமுக வருவாங்க. தீபாவளிக்கு டிரஸ் வாங்கித் தர பணத்தோடு வருவார்கள். அனைத்தையும் வாங்கிக் கொண்டு, போன முறை போல இந்தமுறையும் விசிலுக்கு போட்டுவிடுங்கள்.</p><h2>ஓட்டுக்கு பணம் கிடையாது</h2><p>"எழுதி வெச்சுக்கோங்க, இடைத்தேர்தலில் தவெக ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம், இத்தனை காலமாக பாரம்பரியமாக இருந்த இந்த கலாச்சாரத்தை உடைப்போம். நீர்வளத்துறை அமைச்சர் வந்திருக்கார், பொதுப்பணித்துறை அமைச்சர் நான் வந்திருக்கேன், குடிநீர் இல்லை, ரோடு இல்லைனு இனி சொல்லாதீங்க'</p><h2>எடப்பாடியில் ஈபிஎஸ்-யை தோற்கடிப்போம்</h2><p>தவெகவிடம் பணம் வாங்கிவிட்டு ராஜினாமா செய்ததாக ஈபிஎஸ் சொல்கிறார். எடப்பாடி தொகுதியில் ஏன் தவெக வேட்பாளர் வாபஸ் வாங்கினார்? விசில் சின்னம் அங்கு நின்றிருந்தால், அவரும் தோற்றிருப்பார். மதுராந்தகத்திற்கு ஈபிஎஸ் 4 நாள்கள் பிரசாரத்திற்கு வருகிறாராம். அங்கே ரிசைன் பண்ணிவிட்டு, எடப்பாடியில் அவர் நிக்கட்டும். ஒரு கல்லூரி பெண்ணை நிறுத்தி, அவரை தோற்கடிப்போம். அப்படி தான் இன்றைய அதிமுக உள்ளது.</p><h2>இரட்டை இலை முடிந்துவிட்டது</h2><p>"கடந்த தேர்தலில் அதிமுக வாங்கிய ஓட்டு, இரட்டை இலைக்கு கிடைத்த வாக்குகள். இரட்டை இலையும், விசிலும் ஒன்றாகிவிட்டது. பெரிய வித்தியாசம் இல்லை; மக்கள் உணர்ந்துவிட்டார்கள். திமுகவை எதிர்த்து அரசியல் செய்யும் வலிமை, விஜய்க்கு மட்டும் தான் உள்ளது. தற்போது இருப்பது எடப்பாடி அதிமுக தான், இரட்டை இலை முடிந்துவிட்டது. எம்ஜிஆர், ஜெ., ஆத்மா விசில் சின்னத்தில் இருக்கிறது.</p><h2>நெஞ்சை நிமிர்த்தி கம்யூ., சொல்லுமா?</h2><p>கம்யூ., தோழர்களைக் கேட்கிறேன்... கடந்த ஆட்சியில் நெடுஞ்சாலைத் துறையில், பொதுப்பணித் துறையில் ஊழல் நடந்ததா இல்லையா? குடும்ப நிதி, கட்சி நிதி வாங்கினார்களா இல்லையா? நெஞ்சை நிமிர்த்தி கம்யூ.,னிஸ்ட்கள் சொல்ல முடியுமா? திமுக ஊழல் செய்யவில்லை என்று சொல்ல முடியுமா?</p> <h2>அதிமுக ஆதரவு கேட்டு முதல்வர் ஆகியிருக்கலாம்</h2><p>"எங்கள் தலைவர் நினைத்திருந்தால், அதிமுகவிடம் ஆதரவு கேட்டு, அவர்களுக்கு 15 மினிஸ்டர் கொடுத்து முதல்வர் ஆகியிருக்க முடியும். எதற்காக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உடன் கூட்டணி சேர்ந்தார். சமூகநிதியில் அவர் உறுதியாக இருந்தார்."</p><h2> விஜய் இன்னும் முடிவெடுக்கவில்லை</h2><p>பட்டினப்பாக்கத்தில் புதிய சட்டமன்றம் அமைப்பதற்கான ஆய்வுதான் மேற்கொண்டு வருகிறோம். இதுவரை அங்கு அமைப்பதற்கான எந்த முடிவையும் முதல்வர் விஜய் எடுக்கவில்லை. உடனே அதில் அரசியல் செய்து, மீனவர்களை ஏமாற்றுகிறார்கள். தலைமைச் செயலகமா, மீனவர்களின் வாழ்வா என்றால், தலைமைச் செயலகத்தைவிட மீனவர்கள் பக்கம்தான் எங்கள் தலைவர் இருப்பார். கம்யூ., தோழர்கள் பேசுவதுதான் வருத்தமாக இருக்கிறது.</p><h2>எம்.ஜி.ஆர்.ஐ சேர்த்துக் கொள்ளுங்கள்</h2><p>அதிமுக உடையக்கூடாது என்பது தான் எம்ஜிஆர்.,யின் ஆசை. ஈபிஎஸ் அதை சுக்குசுக்காக உடைத்துவிட்டார். அமைச்சர்கள் ஆனந்த் மற்றும் ஆதவ் ஆகியோருக்கு இரு கோரிக்கை, தவெகவின் 5 கொள்கை தலைவர்களுடன் எம்ஜிஆர்.,யும் கொள்கை தலைவராக சேர்த்துக் கொள்ள வேண்டும், எனக்கு நீங்கள் இருவரும் தவெக துண்டு அணிவிக்க வேண்டும். தவெக ஜெயிச்சது எப்படினு இன்னமும் ஆராய்ச்சி பண்ணிகிட்டு இருக்காங்க. தீபாவளிக்கு திமுக ரூ.5 ஆயிரம் பணத்துடன் வரும். இடைத்தேர்தலில் ரூ.10,000 கொடுத்தாலும் திமுக வெற்றி பெற முடியாது.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் கொசு ஒழிப்பு நடவடிக்கையில் 3,597 பணியாளர்கள் தீவிரம்..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/3597-workers-intensify-mosquito-eradication-efforts-in-chennai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/3597-workers-intensify-mosquito-eradication-efforts-in-chennai#comments</comments><guid isPermaLink="false">f39536d2-aa47-4320-897f-927ec718c853</guid><pubDate>Sat, 19 Sep 2026 14:35:18 +0000</pubDate><atom:updated>2026-09-19T14:35:18.694Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Chennai Corporation,சென்னை மாநகராட்சி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/ina0xzkh/Untitled-4.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/ina0xzkh/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பெருநகர சென்னை மாநகராட்சியில் 1 முதல் 15 வரையிலான அனைத்து மண்டலங்களிலும் உள்ள பகுதிகளில் கொசு ஒழிப்பு மற்றும் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 3,597 பணியாளர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். </p><h2>சுகாதாரப் பணிகள் குறித்து ஆய்வு</h2><p>இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>இன்று (19.09.2026) பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ். சமீரன் தலைமையில், பெருநகர சென்னை மாநகராட்சியில் அனைத்து மண்டலங்களிலும் மேற்கொள்ளப்பட்டுவரும் கொசு ஒழிப்பு, டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சுகாதாரப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் ரிப்பன் கட்டட அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது.</p><p>இக்கூட்டத்தில் துணை ஆணையாளர் (சுகாதாரம்) தாக்கரே சுகம் ஞானதேவராவ் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.</p><h2>கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரம்</h2><p>இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் பேசும்போது தெரிவித்ததாவது :-</p><p>பெருநகர சென்னை மாநகராட்சியில் அனைத்து மண்டலங்களிலும் கொசு ஒழிப்பு மற்றும் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். அனைத்து கல்வி நிறுவனங்களிலும் இப்பணிகளை மேற்கொண்டு தொடர் கண்காணிப்பினை மேற்கொள்ள வேண்டும். மக்களை பாதுகாப்பதில் அலுவலர்கள் முழு ஈடுபாட்டுடன் பணியாற்ற வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.</p><p>பெருநகர <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சென்னை </a>மாநகராட்சியில் 1 முதல் 15 வரையிலான அனைத்து மண்டலங்களிலும் உள்ள பகுதிகளில் கொசு ஒழிப்பு மற்றும் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.</p><h2>வணிக வளாகங்களுக்கு அபராதம்</h2><p>கொசு ஒழிப்பு மற்றும் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் தடுப்புப் பணியில் மொத்தம் 3,597 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்தச் செயல்பாட்டை மேலும் தீவிரப்படுத்த உள்நாட்டுக் கொசு உற்பத்தி தடுப்பாளர்கள் (Domestic Breeding Checkers) உட்பட அனைத்து பொது சுகாதாரத் துறை ஊழியர்களும் டெங்கு காய்ச்சல் தடுப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு அவர்களது களப்பணி நடவடிக்கைகள் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டும் வருகிறது. மாநகராட்சி அலுவலர்கள் மூலமாக ஒருங்கிணைப்புக் கூட்டம் நடத்தப்பட்டு, கொசு ஒழிப்புப் பணிகளில் ஈடுபடும் பணியாளர்களுக்கு பயிற்சிகள் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பணியாளரும் தினமும் 80 முதல் 100 வீடுகளைப் பார்வையிடுகின்றனர்.</p><p>மண்டலம் 1 முதல் 15 வரையிலான அனைத்து மண்டலங்களிலும் வார்டு வாரியாக அனைத்து இடங்களிலும் காலியாக உள்ள நிலங்கள், வணிக வளாகங்கள், புதிய கட்டுமான இடங்கள், கல்வி நிறுவனங்கள், விடுதிகள், மருத்துவமனைகள், அரசு கட்டடங்கள், வீட்டிற்குள்ளும் மற்றும் சுற்றப்புறப் பகுதிகளிலும் கொசு உற்பத்தியாகும் இடங்கள் மற்றும் தேங்காய் மட்டை, ஓடுகள், கண்ணாடிப் பொருட்கள், டயர் உள்ளிட்ட கொசுப்புழு உருவாக வாய்ப்புள்ள தேவையற்ற பொருட்கள் மாநகராட்சிப் பணியாளர்கள் மூலம் கண்டறியப்பட்டு அவற்றை அழிக்கும் பணியும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொசு உற்பத்தி கண்டறியப்படும் வணிக வளாகங்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.</p><h2>புகைப் பரப்பும் பணி தீவிரம்</h2><p>தண்ணீர் தொட்டிகள் மற்றும் வீடுகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தண்ணீரில் அபேட் (Abate) எனும் கொசுப்புழு நாசினி மருந்து தெளிக்கப்பட்டும், கால்வாய்கள் மற்றும் மழைநீர் வடிகால்களில் கொசு லார்வாக்களை அழிக்கும் (MLO) எண்ணெய் பயன்படுத்தி கொசுப் புழுக்களைக் கட்டுப்படுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது. கொசுப் புழுக்களை அழிக்கும் பணியும், வளர்ந்த கொசுக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் தெரு வாரியாக வீட்டிற்குள்ளும், வெளியிலும் புகைப் பரப்பும் பணியும் (Fogging) மேற்கொள்ளப்பட்டு வருகிறது.</p><p>நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் (UPHC), நகர்ப்புற சமுதாய சுகாதார நிலையங்கள் (UCHC) மற்றும் சுகாதார மையங்களின் (HWC) மருத்துவ அலுவலர்களுக்கு காய்ச்சல் மேலாண்மை குறித்த மறுபயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து மருத்துவ மையங்களிலும் காய்ச்சல் மேலாண்மைக்கான மருந்துகள் இருப்பு உள்ளது.</p><h2>48 சிறப்பு மருத்துவ முகாம்</h2><p>மருத்துவமனைகள், கிளினிக்குகள், ஆய்வகங்கள், பயிற்சி மையங்கள், வீடுகள் மற்றும் அரசு மையங்களில் இருந்து புகாரளிக்கப்பட்ட காய்ச்சல் விவரங்களை சேகரிப்பதன் மூலம் காய்ச்சல் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பிய அனைத்து காய்ச்சல் நோயாளிகளும் 3 நாட்களுக்கு தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறார்கள்.</p><p>காய்ச்சல் அதிக பாதிப்புள்ள பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு நிலவேம்பு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. மேலும் கொசுக்களால் பரவும் நோய்கள் மற்றும் சுகாதாரம் குறித்த சுகாதாரக் கல்வியும் வழங்கப்படுகிறது. இன்று (19.09.2026) 15 மண்டலங்களிலும் 48 காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, 1,108 நபர்கள் பயன்பெற்றுள்ளனர். அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் 3 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, 161 நபர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த மருத்துவ முகாம்கள் தொடர்ந்து நடத்தப்படும்.</p><h2>பொதுமக்களுக்கு விழிப்புணர்வு</h2><p>மேலும், மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும், மருத்துவமனைகளுக்கு வருகைதரும் பொதுமக்களுக்கும், வீடுகள்தோறும் சென்று பொதுமக்களுக்கும், கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்களில் உரிமையாளர்கள் ஆகியோருக்கு கொசு ஒழிப்பு மற்றும் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கி தீவிரமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தெலங்கானா பட்டு விவசாயிகளுடன் அமைச்சர் மதன் ராஜா நவீன முறைகள் குறித்து ஆய்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-madan-raja-reviews-modern-methods-with-telangana-silk-farmers</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-madan-raja-reviews-modern-methods-with-telangana-silk-farmers#comments</comments><guid isPermaLink="false">91b30f4f-5440-4987-98e3-7681a2ee5924</guid><pubDate>Sat, 19 Sep 2026 14:31:32 +0000</pubDate><atom:updated>2026-09-19T14:31:32.149Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Telangana,minister,அமைச்சர்,தெலங்கானா,மதன் ராஜா,mathan raja,பட்டு விவசாயிகள்,Silk Farmers</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/sykru7ai/46.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/sykru7ai/46.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அறிவுசார் கண்டுணர்வு பயணத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 23 பட்டு விவசாயிகள் மற்றும் பட்டுவளர்ச்சித் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.</p><p>இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சரின் 2026–27 நிதிநிலை அறிவிப்பின் கீழ், பட்டு வளர்ச்சித் துறையில் அறிவியல் தொழில்நுட்பங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளை முன்னோடி மாநிலங்களிலிருந்து அறிந்து, தமிழ்நாட்டில் செயல்படுத்துவதற்காக “அறிவுசார் கண்டுணர்வு பயணம்” திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. </p><h2>அறிவுசார் கண்டுணர்வு பயணம்</h2><p>இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக தெலங்கானா மாநிலத்தில் முதல் அறிவுசார் பயணம் 18.09.2026 மற்றும் 19.09.2026 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்த அறிவுசார் கண்டுணர்வு பயணத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 23 பட்டு விவசாயிகள் மற்றும் பட்டுவளர்ச்சித் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.</p><p>இப்பயணத்தில் திருமலகிரி இளம்புழு வளர்ப்பு மையம், சித்திபேட் பகுதிகளில் களப்பார்வை மற்றும் தொழில்நுட்ப கலந்துரையாடல் நடைபெற்றது. விவசாயிகள் அறிவியல் நீர்ப்பாசன முறைகள், பல்வேறு கம்போஸ்டிங் தொழில்நுட்பங்கள், Rain Gun பயன்பாடு, இயந்திரமயமாக்கப்பட்ட பட்டுவளர்ப்பு நடைமுறைகளின் செயல்திறன் மற்றும் விவசாயி–விவசாயி அறிவுப் பரிமாற்ற (Farmer-to-Farmer Extension) முறைகள் குறித்து நேரடியாக அறிந்து கொண்டனர்.</p><p>அதனை தொடர்ந்து, இன்று (19.09.2026), குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE">அமைச்சர் மதன்ராஜா </a>இந்த அறிவுசார் பயணத்தில் பங்கேற்று தெலங்கானா மாநிலத்திற்குட்பட்ட தலகொண்டப்பள்ளி பகுதியில் உள்ள பட்டு விவசாயிகளுடன் கலந்துரையாடி, கள ஆய்வு மேற்கொண்டார்.</p><h2>புதிய தொழில்நுட்ப முறை</h2><p>பின்னர், அமைச்சர் விவசாயிகளிடம் பேசுகையில், இப்பயணத்தில் கற்றுக்கொள்ளப்படும் சிறந்த நடைமுறைகளையும், நவீன முறையைப் பின்பற்றி பட்டு வளர்ப்பதும், புதிய தொழில்நுட்ப முறைகளையும், பிற விவசாயிகளிடமும் பகிர்ந்து, தமிழ்நாட்டில் பட்டுவளர்ச்சித் துறையின் வளர்ச்சிக்கு முன்னோடி விவசாயிகளாக செயல்பட வேண்டும் என கேட்டுக் கொண்டார். தெலங்கானாவில் நடைபெற்ற அறிவுசார் கண்டுணர்வு பயணத்திற்கான அனைத்து ஒருங்கிணைப்பு ஏற்பாடுகளும் தெலங்கானா பட்டுவளர்ச்சித் துறையின் இணை இயக்குநர் லதா தலைமையிலான குழுவால் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டன.</p><p>இப்பயணம் களப்பார்வையாக மட்டுமல்லாமல், தமிழ்நாடு மற்றும் தெலங்கானா மாநிலங்களின் பட்டுவளர்ச்சி தொழில்நுட்பங்கள், சாகுபடி மேலாண்மை மற்றும் விவசாயி மையப்படுத்தப்பட்ட விரிவாக்கப் பணிமுறைகளை ஒப்பிட்டு அறியும் அறிவுப் பரிமாற்ற தளமாகவும் அமைந்தது. இதன்மூலம் முன்னோடி விவசாயிகள் தங்கள் பகுதிகளில் சிறந்த நடைமுறைகளை பரப்பும் வகையில் செயல்பட வழிகாட்டுதல் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் தமிழ்நாடு பட்டுவளர்ச்சித் துறை இணை இயக்குநர், பொன்மாரி, மண்டல இணை இயக்குநர்,  இளையராஜா, தமிழ்நாடு மற்றும் தெலங்கானா மாநில பட்டுவளர்ச்சித் துறை உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பொதுச்சொத்தை தனியாருக்குத் தாரை வார்ப்பதுதான் மக்கள் நல அரசா? - வேல்முருகன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-handing-over-public-assets-to-private-entities-a-government-that-prioritizes-public-welfare-velmurugan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-handing-over-public-assets-to-private-entities-a-government-that-prioritizes-public-welfare-velmurugan#comments</comments><guid isPermaLink="false">533c0ce2-9bd9-40ea-b11f-e83561e5e937</guid><pubDate>Sat, 19 Sep 2026 14:20:49 +0000</pubDate><atom:updated>2026-09-19T14:20:49.709Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Velmurugan,வேல்முருகன்,தமிழக வாழ்வுரிமைக் கட்சி,தி.வேல்முருகன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/o7dxhqsl/velmurugan.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வேல்முருகன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/o7dxhqsl/velmurugan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பொதுச்சொத்தை தனியாருக்குத் தாரை வார்ப்பதுதான் மக்கள் நல அரசா? முதல்-அமைச்சர் விஜய்க்கு வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><h2>நிர்வாகத்தை மாற்ற கோரி கடிதம்</h2><p>இது தொடர்பாக <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தமிழக </a>வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>சென்னை விமான நிலையத்தை தற்போது இந்திய விமான நிலையங்கள் ஆணையம் (AAI) என்ற ஒன்றிய அரசின் பொதுத்துறை அமைப்பு நிர்வகித்து வருகிறது. இந்நிலையில், AAI-க்குப் பதிலாக மாற்று ஆபரேட்டரை நியமிக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.</p><p>இது சென்னை விமான நிலையத்தின் நிர்வாகத்தைத் தனியார் வசம் ஒப்படைப்பதற்கான அடித்தளமாக அமையுமோ என்ற தீவிர ஐயத்தை ஏற்படுத்துகிறது. பொதுத்துறை நிறுவனங்களை வலுப்படுத்த வேண்டிய காலகட்டத்தில், நிர்வாகத்தை மாற்ற முனையும் இந்த அணுகுமுறையை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.</p><h2>யாருடைய நலனுக்காக?</h2><p>பயணிகளுக்கான உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு, சரக்கு கையாளும் திறன் மற்றும் போக்குவரத்து வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், அதற்கான தீர்வு அரசு நிர்வாகத்தை மாற்றுவதுதானா? AAI நிர்வாகத்தில் குறைபாடுகள் இருப்பின், அவற்றைச் சுட்டிக்காட்டி தேவையான நிதி, அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் மனிதவள கட்டமைப்புகளை பெற்றுத் தந்து திறம்பட செயல்பட வைப்பதே மக்கள் நல அரசின் பொறுப்பாகும்.</p><p>சென்னை விமான நிலையத்தை விரிவுபடுத்தி, ஐந்தாவது முனையம் உள்ளிட்ட கட்டமைப்புகளுடன் ஆண்டுக்கு 5.5 கோடி பயணிகளைக் கையாளும் இலக்கை நோக்கி நகரும் வேளையில், நிர்வாகத்தை மாற்றத் துடிப்பது யாருடைய நலனுக்காக?</p><h2>த.வா.க. சார்பில் வலியுறுத்தல்</h2><p>தமிழ்நாடு அரசு, AAI நிர்வாகத்தில் உள்ள இடர்பாடுகளை வெளிப்படையாக ஆராய்ந்து, அவற்றை மத்திய அரசுடன் இணைந்து களைய முன்வர வேண்டும். விமான நிலைய நிர்வாகம் மற்றும் விரிவாக்கம் தொடர்பான அனைத்து முடிவுகள், ஒப்பந்த விதிகள் மற்றும் பொருளாதாரத் தாக்கங்களை மக்களிடம் வெளிப்படையாக முன்வைக்க வேண்டும்.</p><p>சென்னை விமான நிலையம் என்பது போக்குவரத்து தளம் மட்டுமல்ல. அது தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான முதன்மை நுழைவாயில். அதன் எதிர்காலம் சார்ந்த முடிவுகள் கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபத்தை முன்னிறுத்தாமல், தமிழ்நாட்டு மக்களின் நலனையும் பொதுச் சொத்து பாதுகாப்பையும் உறுதிசெய்யும் வகையில் அமைய வேண்டும். எனவே, தனியார்மய எண்ணத்தை முதல்-அமைச்சர் விஜய் முற்றிலுமாகக் கைவிட்டு, அரசின் நேரடி கண்காணிப்பிலேயே விமான நிலைய உள்கட்டமைப்பை தரம் உயர்த்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>விரலில் வைத்த மை காய்வதற்குள் எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்ய வைத்து இடைத்தேர்தலை திணித்திருக்கிறார்கள்:  மு.க. ஸ்டாலின் பேச்சு
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/only-two-competitions-in-tamil-nadu-one-power-cut-another-machete-attack-mk-stalin-speech</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/only-two-competitions-in-tamil-nadu-one-power-cut-another-machete-attack-mk-stalin-speech#comments</comments><guid isPermaLink="false">e0801c92-8ee0-49ef-8f37-0f96092f9bef</guid><pubDate>Sat, 19 Sep 2026 14:10:49 +0000</pubDate><atom:updated>2026-09-19T14:10:49.071Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழ்நாடு,மு.க. ஸ்டாலின்,M.K. Stalin</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/sas9jix8/tnfcs.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மு.க. ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/sas9jix8/tnfcs.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை</p><p>தமிழ்நாட்டில் இரண்டே இரண்டுக்குதான் போட்டி என்றும், ஒன்று மின்வெட்டு, மற்றொன்று அரிவாள் வெட்டு என்றும் மு.க. ஸ்டாலின் பேசினார்.</p><p>தி.மு.க. முப்பெரும் விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த 15-ந்தேதி நடைபெறுவதாக இருந்தது.  விழா நடைபெற இருந்த நேரத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு திடீரென வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் முப்பெரும் விழா ஒத்திவைக்கப்பட்டது.</p> <p>இதனையடுத்து விழாவுக்கு மாற்று தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் மாலை 5.30 மணிக்கு தி.மு.க. முப்பெரும் விழா தொடங்கி நடந்தது. இந்த விழாவில் தி.மு.க. சார்பில் பெரியார் விருது, அண்ணா விருது, கலைஞர் விருது, பாவேந்தர் விருது, பேராசிரியர் விருது, மு.க.ஸ்டாலின் விருது மற்றும் முரசொலி செல்வம் விருது ஆகியவை வழங்கப்பட்டன.</p><h2>7 பேருக்கு விருது</h2><p>1. பெரியார் விருது - விவசாய அணி துணைச்செயலாளர் கு.செல்லப்பா.</p><p>2. அண்ணா விருது = சேலம் மத்திய மாவட்ட அவைத் தலைவர் சேலம் ஜி.கே. சுபாஷ்.</p><p>3. கலைஞர் விருது திருச்சி சிவா.</p><p>4. பாவேந்தர் விருது - கனிமொழி என் வி.என். சோமு</p><p>5. பேராசிரியர் விருது -மிசா எஸ். அகமது தம்பி.</p><p>6. மு.க.ஸ்டாலின் விருது நா. இளையராஜா.</p><p>7. முரசொலி செல்வம் விருது -ஊடகவியலாளர் ப. திருமாவேலன்</p><p>ஆகிய 7 பேருக்கும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்கி தனது பாராட்டுக்களை தெரிவித்து கொண்டார்.</p> <p>தொடர்ந்து அவர் கூட்டத்தின் முன் உரையாற்றினார்.  அப்போது அவர், விரலில் வைத்த மை காய்வதற்குள் எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்ய வைத்து இடைத்தேர்தலை திணித்திருக்கிறார்கள்.  குதிரை பேரம் நடத்தி இடைத்தேர்தலை திணித்ததுதான் மாற்றமா? மானங்கெட்ட மாற்றமா? என பேசியுள்ளார்.</p><h2>தக்க பாடம்</h2><p>இடைத்தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.  எதிரி யார் என்று சரியாக கணித்து பணியாற்றி இருந்தால் இந்த தோல்வியே வந்திருக்காது.  தி.மு.க. தன்னை மாற்றிக்கொண்டு கடுமையாக உழைக்கும் என்றார்.</p> <p>சட்டசபையில் உதயநிதியின் கேள்விகளுக்கு அவர்கள் பதில் அளிக்கல்லை.  நல்ல வேளை சட்டப்பேரவை கொடுமைகளை பார்க்க நான் அங்கு இல்லை.  கொளத்தூர் மக்களுக்கு கோடான கோடி நன்றி என்று கூறினார்.</p><h2>ரீல்ஸ் கழகம்</h2><p>தொடர்ந்து அவர், தமிழ்நாட்டில் இரண்டே இரண்டுக்குதான் போட்டி.  நன்றாக கவனியுங்கள்.  ஒன்று மின்வெட்டு, மற்றொன்று அரிவாள் வெட்டு.  மக்கள், மின்வெட்டால் அவதியடைந்து வருகின்றனர்.</p><p>முதல்-அமைச்சர் தனது வாயால் சாப்பிட்டார் என த.வெ.க.வினர் ட்ரெண்ட் செய்கின்றனர்.  கோட் போட்டார் என்பதுதான் இப்போது ட்ரெண்டாக வருகிறது.  தமிழக வெற்றிக்கழகம் என பெயர் வைத்ததற்கு பதிலாக அவர்கள் தமிழக ரீல்ஸ் கழகம் என பெயர் வைத்திருக்கலாம்.  விஜய் மக்கள் முன்பு நடிக்கிறார்.  சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டு தற்போது மக்கள் முன்பு விஜய் நடித்து கொண்டிருக்கிறார்.</p> <h2>ஜென் சி இளைஞர்கள்</h2><p>தி.மு.க.வை பலவீனப்படுத்தும் முயற்சியை 78 ஆண்டுகளுக்கு மேலாக பார்த்து கொண்டிருக்கிறோம்.  வட்டியும் முதலுமாக திருப்பி தருவோம்.  அதற்காக தான் காத்திருக்கிறோம்.  த.வெ.க.வின் திமிருக்கும், ஆணவத்துக்கும் இடைத்தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும்.</p><p>ஜென் சி இளைஞர்களை கவர, அவர்களது மொழியிலேயே பேச வேண்டும்.  தமிழ்நாட்டைக்காப்போம், தமிழ்நாட்டை மீட்போம் என பேசியுள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>புதுக்கோட்டையில் அரசு பேருந்து மோதி இளைஞர் உயிரிழப்பு - உறவினர்கள் சாலை மறியல் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-dies-after-being-hit-by-government-bus-in-pudukkottai-relatives-stage-road-blockade</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-dies-after-being-hit-by-government-bus-in-pudukkottai-relatives-stage-road-blockade#comments</comments><guid isPermaLink="false">63b682cf-bce1-4a31-99dc-594943116bb9</guid><pubDate>Sat, 19 Sep 2026 14:09:59 +0000</pubDate><atom:updated>2026-09-19T14:09:59.060Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விபத்து,Accident,புதுக்கோட்டை,Pudukottai</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/rc0tiqa4/State-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-19/rc0tiqa4/State-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>புதுக்கோட்டை, </p><p>புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு பேருந்து ஒன்று பிரேக் பிடிக்காமல் சென்று கார் மற்றும் இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற கவுதம் என்ற இளைஞர் உயிரிழந்தார். </p><p>இதனிடையே விபத்து ஏற்படுத்திய பேருந்து ஓட்டுநர் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. உயிரிழந்த கவுதமின் உடல் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உறவினர்கள் மருத்துவமனை முன்பு கூடி சாலை மறியலில் ஈடுபட்டனர். </p> <p>விபத்து ஏற்படுத்திய அரசு பேருந்து ஓட்டுநரை கைது செய்ய வேண்டும், குடும்பத்துக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோரிக்கைகள் நிறைவேறும் வரை கவுதமின் உடலை பெற்றுக்கொள்ளப் போவதில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.</p> ]]></content:encoded></item></channel></rss>