<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Sat, 22 Aug 2026 19:22:43 +0000</lastBuildDate><item><title>தூத்துக்குடி நகைக்கடை அதிபரிடம் ரூ.10.30 கோடி பறிமுதல்: வருமான வரித்துறை அதிரடி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/income-tax-department-seizes-rs1030-crore-from-thoothukudi-jewellery-shop-owner-action-taken</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/income-tax-department-seizes-rs1030-crore-from-thoothukudi-jewellery-shop-owner-action-taken#comments</comments><guid isPermaLink="false">260f28ec-8284-4663-9f33-a8e0d94b617b</guid><pubDate>Sat, 22 Aug 2026 17:17:30 +0000</pubDate><atom:updated>2026-08-22T17:17:30.821Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பெங்களூரு,Bengaluru,Thoothukudi,தூத்துக்குடி,Income Tax Department,அதிரடி,owner,jewelry store,money seized,பணம் பறிமுதல்,வருமான வரித்துறை அதிகாரிகள்,நகைக்கடை அதிபர்,officials action</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/8vp07ya1/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பணம் பறிமுதல்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/8vp07ya1/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%81">பெங்களூரு</a> எலெக்ட்ரானிக் சிட்டியில் உரிய ஆவணங்கள் இன்றி காரில் கடத்தி வரப்பட்ட ரூ.9 கோடி பணத்தை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> நகைக்கடை அதிபரிடமிருந்து போலீசார் பறிமுதல் செய்தனர். அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் மேலும் ரூ.1.30 கோடி சிக்கியது. </p><h2>வாகன சோதனை</h2><p>வருமான வரித்துறை துணை இயக்குநர் ஜெகீஷ் அளித்த தகவலின் பேரில், பெங்களூரு எலெக்ட்ரானிக் சிட்டி மண்டல துணை போலீஸ் கமிஷனர் நாராயண் வழிகாட்டலில், எலெக்ட்ரானிக் சிட்டி அருகே உள்ள ஓசூர் மெயின் ரோடு, வீரசந்திரா சிக்னல் பகுதியில் கடந்த 18-ம் தேதி இரவில் கேரள பதிவு எண் கொண்ட காரை போலீசார் வழிமறித்துச் சோதனையிட்டனர். </p><h2>ரூ.9 கோடி பறிமுதல், 2 பேர் கைது</h2><p>அப்போது காரில் இருந்த 2 பெட்டிகளில் கட்டுக்கட்டாக ரூ.9 கோடி ரொக்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்தப் பணத்திற்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததால், காரில் வந்த சச்சின் உள்பட 2 பேரையும் போலீசார் மடக்கிப் பிடித்து <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்து பணத்தை பறிமுதல் செய்தனர். முன்னதாக, தூத்துக்குடியில் உள்ள சச்சினின் வீட்டில் தமிழக வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியுள்ளனர்.</p><h2>ரூ.1.30 கோடி பறிமுதல்</h2><p>அந்த சோதனையின் போது வீட்டில் இருந்து ரூ.1.30 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டது. வருமான வரித்துறை சோதனையிலிருந்து தப்பிப்பதற்காகவே சச்சின் பல கோடி ரூபாய் பணத்துடன் காரில் பெங்களூரு நோக்கி தப்பிச் சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட ரூ.9 கோடி ரொக்கம், கார் மற்றும் பிடிபட்ட சச்சின் உள்ளிட்ட 2 பேரையும் எலெக்ட்ரானிக் சிட்டி போலீசார், வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். </p><h2>போலீஸ் விசாரணை</h2><p>ஒட்டுமொத்தமாக தமிழ்நாடு மற்றும் கர்நாடக வருமான வரித்துறை அதிகாரிகள் இணைந்த இந்த சோதனையில், கணக்கில் வராத ரூ.10.30 கோடி ரொக்கப் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">பணம் பறிமுதல்</a> செய்யப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட பணம் ஹவாலா முறையிலானது தானா என்பது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>‘3 மாதங்களில் ரூ.1 லட்சம் கோடி முதலீடு’ - அமைச்சர் கீர்த்தனா பெருமிதம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/1-lakh-crore-investment-in-3-months-minister-keerthana-expresses-pride</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/1-lakh-crore-investment-in-3-months-minister-keerthana-expresses-pride#comments</comments><guid isPermaLink="false">ffe5740e-7370-4ef6-9ce2-a79a10bc0c5d</guid><pubDate>Sat, 22 Aug 2026 16:41:52 +0000</pubDate><atom:updated>2026-08-22T16:41:52.596Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அமைச்சர் கீர்த்தனா,Minister Keerthana</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/tchqrrr6/State-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/tchqrrr6/State-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>விருதுநகர்,</p><p>தமிழகத்தில் த.வெ.க. ஆட்சி அமைந்த 3 மாதங்களில் ரூ.1 லட்சம் கோடி முதலீடு மாநிலத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அமைச்சர் கீர்த்தனா பெருமிதம் தெரிவித்துள்ளார். இது குறித்து விருதுநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது;-</p><p>“இத்தனை காலமாக ஆண்கள் மட்டுமே நிர்வகித்து வந்த தொழில்துறையை முதல் முறையாக ஒரு பெண்ணை நம்பி, எனக்கு இந்த வாய்ப்பை கொடுத்த முதல்-அமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பிற்படுத்தப்பட்ட நிலையில் இருக்கும் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை அதிகரிக்க வேண்டும் என்பதை த.வெ.க.வின் தேர்தல் அறிக்கையிலேயே நாம் சொல்லியிருக்கிறோம். அதற்கு தேவையான முயற்சிகளையும் நாம் செய்தோம். </p><p>நமது முயற்சிகள் குறித்து எத்தனையோ பேர் ஏளனமாக பேசினார்கள், கேலி செய்தார்கள். ஆனால் அனைத்தையும் தாண்டி 3 மாதங்களில் ‘வெற்றி தமிழ்நாடு’ என்ற பெரிய முதலீடாக, ரூ.1 லட்சம் கோடி முதலீட்டை தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்துள்ளோம். விருதுநகர் மாவட்டத்திற்கு ரூ.1,500 கோடியில் 2 நிறுவனங்கள் வரப்போகின்றன. படித்த இளைஞர்களுக்கு வருடத்திற்கு 6 முதல் 12 லட்சம் வரை சம்பளம் வழங்கக் கூடிய பெரு நிறுவனங்கள் தமிழ்நாட்டிற்கு வரப்போகின்றன. </p><p>அதுவும் விருதுநகர் போன்ற மாவட்டங்களுக்கு இத்தகைய வேலைவாய்ப்புகளை கொண்டு வர வேண்டும் என்பதுதான் தமிழக முதல்-அமைச்சர் விஜய்யின் கனவு. எத்தனை விமர்சனங்கள் வந்தாலும், ‘மக்களுக்காக நான் வேலை செய்ய வந்திருக்கிறேன்’ என்ற உறுதியோடு முதல்-அமைச்சர் விஜய் அமைதியாக வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார். அவரை பின்பற்றியே நானும் செயலாற்றி வருகிறேன்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>‘எளிய நிலையில் இருந்து நாட்டின் உயர்ந்த பொறுப்புகளை அடைவது பா.ஜ.க.வில் மட்டுமே சாத்தியம்’ - தமிழிசை சவுந்தரராஜன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rising-from-humble-beginnings-to-hold-the-countrys-highest-offices-is-possible-only-in-the-bjp-tamilisai-soundararajan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rising-from-humble-beginnings-to-hold-the-countrys-highest-offices-is-possible-only-in-the-bjp-tamilisai-soundararajan#comments</comments><guid isPermaLink="false">7e3bc099-2667-40f8-b0a4-2074d95dd0b2</guid><pubDate>Sat, 22 Aug 2026 16:05:47 +0000</pubDate><atom:updated>2026-08-22T16:05:47.488Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழிசை சவுந்தரராஜன்,Tamilisai Soundarajan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/avb1udi3/State-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/avb1udi3/State-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>எளிய நிலையில் இருந்து நாட்டின் மிக உயர்ந்த பொறுப்புகளை அடைவது என்பது பா.ஜ.க.வில் மட்டுமே சாத்தியமாகும் என தமிழிசை சவுந்தரராஜன் பெருமிதம் தெரிவித்துள்ளார். </p><p>பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தனது ‘எக்ஸ்’ வலைதள பக்கத்தில், இந்தியாவின் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் 23 ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மேலும் அந்த பதிவில் தமிழிசை சவுந்தரராஜன் கூறியிருப்பதாவது;-</p><p>“23 ஆண்டுகளுக்கு முன்பு, திருவள்ளூர் மாவட்டத்தின் ஒரு சிறிய கிராமத்தில் நடைபெற்ற எளிமையான கொடியேற்ற விழாவின்போது எடுக்கப்பட்ட புகைப்படம். தற்போது இந்தியாவின் துணை ஜனாதிபதியாக பொறுப்பு வகிக்கும் சி.பி. ராதாகிருஷ்ணனுடன் இணைந்து, நான் மாவட்டப் பொறுப்பாளராகப் பணியாற்றிய காலத்தின் ஒரு தருணம் இது. எளிய நிலையில் இருந்து நாட்டின் மிக உயர்ந்த பொறுப்புகளை அடைவது என்பது பா.ஜ.க.வில் மட்டுமே சாத்தியம்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>திருநெல்வேலி: 6 கிலோ கஞ்சா பறிமுதல்; 4 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tirunelveli-6-kg-of-ganja-seized-4-people-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tirunelveli-6-kg-of-ganja-seized-4-people-arrested#comments</comments><guid isPermaLink="false">79cc6378-dd42-42d4-af31-d890d57f83c1</guid><pubDate>Sat, 22 Aug 2026 16:02:35 +0000</pubDate><atom:updated>2026-08-22T16:02:35.431Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>போலீஸ்,Tirunelveli,திருநெல்வேலி,ரோந்து பணி,4 arrested,4 பேர் கைது,கஞ்சா பறிமுதல்,Police patrol,Ganja seized</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/spl0eq05/%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-4-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கஞ்சா பறிமுதல், 4 பேர் கைது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/spl0eq05/%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-4-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF">திருநெல்வேலி</a> மாவட்ட போலீசாரின் தீவிர கண்காணிப்பு மற்றும் நடவடிக்கையால் தாழையூத்து அருகே 6 கிலோ <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">கஞ்சா பறிமுதல்</a> செய்து, <a href="https://www.dailythanthi.com/topic/4-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">4 பேர் கைது</a> செய்யப்பட்டுள்ளனர். </p><h2>போலீசார் சோதனை</h2><p>திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் சுதன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தாழையூத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு அரிசி ஆலை அருகே, சந்தேகப்படும்படி பைக்கில் வந்த நபர்களை பிடித்து போலீசார் சோதனை செய்தனர்.</p><p>அந்த சோதனையில், தென்காசி மாவட்டம், சுந்தரபாண்டியபுரத்தைச் சேர்ந்த சுடலை மணிகண்டன் (வயது 25), முத்துராமன்(28), உதயா(20) மற்றும் முத்துராஜ்(23) ஆகிய 4 பேரும், அரசால் தடை செய்யப்பட்ட மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய 6 கிலோ கஞ்சாவை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது.</p><h2>6 கிலோ கஞ்சா பறிமுதல், 4 பேர் கைது</h2><p>இதுகுறித்து தாழையூத்து காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சங்கரநாராயணன் NDPS Act-ன் கீழ் வழக்குப்பதிவு செய்து, மேற்சொன்ன 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, 4 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உரிய சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். </p>]]></content:encoded></item><item><title>‘எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வழங்குவதை வி.சி.க. வரவேற்கிறது’ - திருமாவளவன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vck-welcomes-the-provision-of-cars-to-mlas-thirumavalavan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vck-welcomes-the-provision-of-cars-to-mlas-thirumavalavan#comments</comments><guid isPermaLink="false">295b0bd7-53d1-46fc-b92c-9fe609f747b3</guid><pubDate>Sat, 22 Aug 2026 15:54:03 +0000</pubDate><atom:updated>2026-08-22T15:54:03.307Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருமாவளவன்,Thirumavalavan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/evvrucrr/State-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/evvrucrr/State-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தில் எம்.எல்.ஏ.க்களின் தொகுதிப் பணிகளைச் சிறப்பாக மேற்கொள்ள கார், ஓட்டுநர் உதவியாளர் மற்றும் மாதம் ரூ.75,000 பராமரிப்புத் தொகை வழங்கப்படும் என முதல்-அமைச்சர் விஜய் சமீபத்தில் சட்டபேரவையில் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்புக்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. நிதிச்சுமையைக் கருத்தில் கொண்டு, பொருளாதாரத்தில் நலிவடைந்த எம்.எல்.ஏ.க்களுக்கு மட்டுமே இந்தச் சலுகையை வழங்க வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுத்தனர்.</p><p>இதனிடையே, எதிர்க்கட்சியான திமுக, ” இந்த கார் சலுகை தங்கள் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் யாருக்கும் தேவையில்லை” என அதிகாரப்பூர்வமாக மறுத்தது. அதே போல், பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் 2 பேருக்கும் கார் தேவையில்லை எனவும், அதற்கு பதிலாக தங்கள் ஊரில் நெல் கொள்முதல் நிலையம் அமைத்து தர வேண்டும் எனவும் சவுமியா அன்புமணி எம்.எல்.ஏ. தெரிவித்திருந்தார். </p><p>இந்த நிலையில், எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வழங்குவதை வி.சி.க. வரவேற்கிறது என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வழங்கும் முடிவை வி.சி.க. வரவேற்கிறது. விருப்பமில்லாதவர்கள் வாங்க மறுத்தால் அது அவர்களின் தனிப்பட்ட முடிவு. கார் வழங்கும் அரசின் முடிவு நியாயமானது” என்று தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>சென்னையில் அமைச்சர்கள் தலைமையில் வேலை வாய்ப்பு முகாம்: 3,289 பேர் பயன் பெற்றனர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/employment-camp-led-by-ministers-in-chennai-3289-people-benefited</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/employment-camp-led-by-ministers-in-chennai-3289-people-benefited#comments</comments><guid isPermaLink="false">b6cf5c5d-01a1-46a0-a945-541455092424</guid><pubDate>Sat, 22 Aug 2026 15:50:20 +0000</pubDate><atom:updated>2026-08-22T15:50:20.800Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,private,Job placement camp,தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம்,அமைச்சர் ஆனந்த்,அமைச்சர் முகமது பர்வேஸ்,Minister Anand,Minister Mohammed Parvez</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/p425962u/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சென்னையில் அமைச்சர்கள் தலைமையில் வேலை வாய்ப்பு முகாம்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/p425962u/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழக அமைச்சர்கள் என்.ஆனந்த், முகமது பர்வேஸ் தலைமையில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88">சென்னை</a> அசோக் நகர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தனியார் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D">வேலை வாய்ப்பு முகாம்</a> மூலம் மொத்தம் 3,289 பேர் பயன் பெற்றனர்.</p><h2>அமைச்சர்கள் என்.ஆனந்த், முகமது பர்வேஸ் தலைமையில் வேலை வாய்ப்பு முகாம்</h2><p>தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் செயல்படும் சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக இன்று (22.8.2026) சென்னை அசோக் நகர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் நீர் வளத்துறை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D">அமைச்சர் என்.ஆனந்த்</a> மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D">அமைச்சர் ஜா.முகமது பர்வேஸ்</a> ஆகியோர்களின் தலைமையில் நடைபெற்றது.</p><p>இந்த முகாமில் ΚALEESWARI REFINERY PVT LTD, MRF LIMITED, ASHOK LEYLAND, BANDHAN BANK, BHARTHI AIRTEL, TAFE, MIOT INTERNATIONAL HOSPITAL, AXLES INDIA, L&amp;T, ZF COMMERCIAL VEHICLE CONTROL SYSTEM, AXES BANK, TECH MAHINDRA FOUNDATION MFT, ROYAL ENFIELD, WHEELS INDIA LIMITED, RAMRAJ COTTON போன்ற முன்னணி நிறுவனங்கள் உள்ளிட்ட 283 தனியார் துறை வேலையளிக்கும் நிறுவனங்களும் 10 திறன் பயிற்சியளிக்கும் நிறுவனங்களும் கலந்து கொண்டனர். </p><h2>மொத்தம் 3,289 பேர் பயன் பெற்றனர்</h2><p>இந்த முகாமில் பங்கேற்றதில் 9,671 வேலைநாடுநர்கள் பதிவு செய்து பல்வேறு நிறுவனங்களின் நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டனர். இதில் 25 மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 2,973 (ஆண்கள் 1,828, பெண்கள் 1,145) வேலைநாடுநர்கள் பணிநியமனமும்,  முதற்கட்ட நேர்முகத் தேர்வில் 316 நபர்கள் (ஆண்கள் 190, பெண்கள் 126) தேர்ச்சி பெற்று இரண்டாம் கட்ட தேர்வுக்குமென தகுதிபெற்று மொத்தம் 3,289 நபர்கள் பயன் பெற்றனர். திறன் பயிற்சிக்காக 57 வேலைநாடுநர்களும், அயல் நாட்டு வேலைவாய்ப்பிற்காக 97 வேலைநாடுநர்களும் பதிவு செய்து பயன்பெற்றனர். மேலும் உள அளவை மதிப்பீட்டு சோதனையில் 21 நபர்கள் பயன்பெற்றுள்ளனர். </p><h2>பணி நியமன ஆணைகள் வழங்கல்</h2><p>தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் நீர் வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜா.முகமது பர்வேஸ் ஆகிய 2 அமைச்சர்களும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி விழா பேருரையாற்றினர். </p><p>இந்த முகாமில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் அரசு செயலாளர் வீரராகவராவ், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இயக்குநர் டாக்டர் பழனி, சென்னை மாவட்ட கலெக்டர் துறைஸ்.மாலதி ஹெலன், சென்னை மண்டல இணை இயக்குநர் (வேலைவாய்ப்பு) அனிதா, சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய துணை இயக்குநர் மகேஸ்வரி மற்றும் துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். </p>]]></content:encoded></item><item><title>‘தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது’ - த.வெ.க. எம்.எல்.ஏ. முஸ்தபா </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-is-playing-a-double-game-regarding-constituency-delimitation-tvk-mla-mustafa</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-is-playing-a-double-game-regarding-constituency-delimitation-tvk-mla-mustafa#comments</comments><guid isPermaLink="false">4f9607cd-2d4a-4c8a-8143-bfa8b9840b12</guid><pubDate>Sat, 22 Aug 2026 15:39:52 +0000</pubDate><atom:updated>2026-08-22T15:39:52.858Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>த.வெ.க.,தி.மு.க.,தொகுதி மறுவரையறை,Mustafa,முஸ்தபா</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/q29fubzg/State-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/q29fubzg/State-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>மதுரையில் அமைச்சர் முஸ்தபா இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் நாடாளுமன்றத்தில் 543 பேர் மக்களவை உறுப்பினர்களாக தொடர வேண்டும் என முதல்-அமைச்சர் ஏன் பேசவில்லை? என எதிர்க்கட்சிகள் விமர்சித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்தபோது அமைச்சர் முஸ்தபா கூறியதாவது;-</p><p>“மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் தொகுதி மறுவரையறைக்கு தமிழக அரசாங்கம் சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டு தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளது. முதல்-அமைச்சருக்கு தெரியாமலா தீர்மானம் போட்டிருப்பார்கள்? </p><p>தொகுதி வரையறை விவகாரத்தில் தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது. கடந்த காலத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தொகுதி மறுவரையறை தொடர்பான தாள்களை கிழித்துப் போட்டார். ஆனால் இன்று படித்து சொல்ல வேண்டும் என்கிறார். </p><p>தி.மு.க. தொடர்ச்சியாகவே பா.ஜ.க.வுடன் கள்ளக் கூட்டணி வைத்திருந்தது. இன்று தி.மு.க.வின் நிலைப்பாடு மத்திய பா.ஜ.க. அரசை நோக்கி செல்கிறது என்பது வெளிப்படையாக தெரிகிறது.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார். </p> ]]></content:encoded></item><item><title>வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு தாம்பரம் - திருவாரூர் இடையே சிறப்பு ரெயில்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/velankanni-festival-special-train-tambaram-tiruvarur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/velankanni-festival-special-train-tambaram-tiruvarur#comments</comments><guid isPermaLink="false">c0ed1804-9c27-4279-a974-7e5f12a406b0</guid><pubDate>Sat, 22 Aug 2026 15:25:30 +0000</pubDate><atom:updated>2026-08-22T15:25:30.517Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருவாரூர்,சிறப்பு ரெயில்,தாம்பரம்,தெற்கு ரெயில்வே,Velankanni,வேளாங்கண்ணி திருவிழா</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/7k26z2al/Untitled-9.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ சிறப்பு ரெயில்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/7k26z2al/Untitled-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வேளாங்கண்ணியில் நடைபெறும் புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா ஆலய ஆண்டு திருவிழாவை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காக தாம்பரம் - திருவாரூர் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-</p><p>தாம்பரம் - திருவாரூர் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் (வண்டி எண். 06067) வருகிற 28-ந்தேதி தாம்பரத்தில் இருந்து இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 7.45 மணிக்கு திருவாரூர் சென்றடையும்.</p><p>மறுமார்க்கத்தில் திருவாரூர் - தாம்பரம் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் (வண்டி எண். 06068) 29-ந்தேதி திருவாரூரில் இருந்து இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 8.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.</p><p>இந்த சிறப்பு ரெயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் துறைமுகம், சிதம்பரம், மயிலாடுதுறை, திருநள்ளாறு, காரைக்கால், நாகூர், நாகப்பட்டினம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு நாளை (23-ந்தேதி) காலை 8 மணிக்கு தொடங்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>‘என் தந்தைக்கு அடுத்து என்னை வழிநடத்தும் ஒரே நபர் என்.ஆனந்த்’ - அமைச்சர் பர்வேஸ் நெகிழ்ச்சி </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/n-anand-is-the-only-person-who-guides-me-after-my-father-minister-parvez-speaks-with-emotion</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/n-anand-is-the-only-person-who-guides-me-after-my-father-minister-parvez-speaks-with-emotion#comments</comments><guid isPermaLink="false">55311886-bc4b-4cbd-a07c-79922d532e88</guid><pubDate>Sat, 22 Aug 2026 15:22:11 +0000</pubDate><atom:updated>2026-08-22T15:22:11.277Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அமைச்சர் முகமது பர்வேஸ்,Minister Mohammad Parvez</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/bwncw971/State-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/bwncw971/State-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை தி.நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பர்வேஸ், த.வெ.க. பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான என்.ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பர்வேஸ் பேசியதாவது;-</p><p>“தி.நகர் சட்டமன்ற தொகுதிக்கு ஒரு அன்பான ஒரு செய்தியை சொல்கிறேன். உங்களுக்கு கிடைத்திருக்கும் இந்த சட்டமன்ற உறுப்பினர்(என்.ஆனந்த்), நேரம் தவறாமை, பொறுப்புணர்ச்சி, விசுவாசம் மற்றும் தெய்வ பக்தி ஆகிய நான்கையும் கொண்டவர் ஆவார். </p><p>கடந்த 15 வருட காலமாக அவருடன் நான் பயணித்து, அவருடனேயே வளர்ந்து இந்த இடத்தில் இன்று நிற்கிறேன். என் தந்தைக்கு அடுத்து என்னை வழிநடத்தக்கூடிய ஒரே நபர் த.வெ.க. பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தான். </p><p>நான் இன்று அமைச்சராக நிற்கிறேன் என்றால் அதற்கு அதுக்கு ஒரே காரணம் தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய். என்னுடைய உழைப்பை கொண்டு போய் தமிழ்நாடு முதல்-அமைச்சரிடம் எடுத்துச் சொன்னவர் அண்ணன் என்.ஆனந்த் தான். அவரை இந்த தொகுதி மக்கள் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில ஜெயிக்க வைத்ததற்காக அவர் சார்பாக நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>நான் கேட்ட கேள்விக்கு கடைசி வரை பதில் சொல்லவே இல்லை: நிர்மல் குமாருக்கு செந்தில் பாலாஜி பதிலடி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/he-never-answered-the-question-i-asked-senthil-balaji-hits-back-at-nirmal-kumar</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/he-never-answered-the-question-i-asked-senthil-balaji-hits-back-at-nirmal-kumar#comments</comments><guid isPermaLink="false">d3a34dcd-5049-4127-8544-26338f296d5c</guid><pubDate>Sat, 22 Aug 2026 15:12:44 +0000</pubDate><atom:updated>2026-08-22T15:12:44.573Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Senthil Balaji,செந்தில் பாலாஜி,நிர்மல் குமார்,Nirmal Kumar</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/nsq71x9j/Senthil-balaji.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/nsq71x9j/Senthil-balaji.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>டாஸ்மாக் முறை கேடு தொடர்பாக தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அதிரடி சோதனையும் நடைபெற்றது.இந்த நிலையில் சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று காலை 11 மணியளவில் ஆஜர் ஆனார். அவரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் பல்வேறு கேள்விகளை எழுப்பி விசாரணை நடத்தினர்.</p><p>விசாரணைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி கூறியதாவது: -தவெக அரசு அமைந்த பிறகு ஆட்சி நடத்துவதை விட எதிர்க்கட்சிகள் மீது வழக்கு பதிவு செய்வதில் தான் சிறப்பு கவனங்களை செலுத்திக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் ஒரு வழக்கல்ல 10 வழக்குகள் அல்ல எத்தனை வழக்குகள் போட்டாலும் அதை சந்திப்பதற்கும் , சட்டப்படி எதிர்கொள்வதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம்.</p> <p>நான் நேற்று என்ன கேட்டேன்.  மின்சாரத்துறை அமைச்சரிடம் 18 ஹார்ட் டிஸ்க் காணாம போயிடுச்சு கண்டுபிடிச்சது 38 ஹார்ட் டிஸ்க்ன்னு சொன்னீங்க மீதி இருக்கற 20 ஹார்ட் டிஸ்க் எங்க இருந்து கண்டுபிடிச்சது உரிய விளக்கம் என்ன.? என கேள்வி கேட்டா அது கடைசி வரைக்கும் அவர் பதிலே சொல்லல.ஒரு கேள்விக்கு பதில் தெரியாமல் சட்டமன்றத்தில் பதிலளிக்க திறமை இல்லாமல் திராணி இல்லாமல் இதுபோன்ற குதர்க்கமான வார்த்தைகளை பயன்படுத்தி சட்டமன்றத்தை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள். உரிய நேரத்தில் மக்கள் அவர்களுக்கு உரிய பதிலை தருவார்கள். இந்த ஆட்சி 100 நாள் கடந்து போயிருக்கு மக்களுக்கு எந்தவிதமான ஒரு பயனும் இல்லாத அரசாக இந்த தவெக அரசு உள்ளது” என்றார். </p>]]></content:encoded></item><item><title>அரசு பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் - எஸ்டிபிஐ வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/fill-vice-chancellor-posts-in-state-universities-immediately-sdpi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/fill-vice-chancellor-posts-in-state-universities-immediately-sdpi#comments</comments><guid isPermaLink="false">81f4ee08-f1ac-4df1-9436-1abd7b4d0644</guid><pubDate>Sat, 22 Aug 2026 15:01:55 +0000</pubDate><atom:updated>2026-08-22T15:01:55.113Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Universities,நெல்லை முபாரக்,sdpi,துணை வேந்தர்கள் நியமனம்,பல்கலைக்கழகங்கள்,Vice-Chancellor post,எஸ்டிபிஐ வலியுறுத்தல்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/mcksbtyk/nellai-mubark.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ நெல்லை முபாரக்]]></media:title><media:description type="html"><![CDATA[ எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/mcksbtyk/nellai-mubark.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>அரசு பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் - எஸ்டிபிஐ வலியுறுத்தல். இதுதொடர்பாக, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%90">எஸ்டிபிஐ</a> கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</p><h2>துணை வேந்தர்கள்</h2><p>தமிழ்நாட்டில் உயர்கல்வித் துறையின் கீழ் இயங்கி வரும் 14 முதன்மை அரசு<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D"> பல்கலைக்கழகங்களில்</a> நீண்டகாலமாக நிரந்தர துணை வேந்தர்கள் நியமிக்கப்படாத சூழல் நிலவுவது மிகுந்த கவலையளிக்கிறது. உயர்கல்வி துறை மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வரும் இந்த சூழலில், தமிழ்நாடு அரசு இப்பிரச்சினையில் உடனடியாக தலையிட்டு, காலியிடங்களை நிரப்புவது குறித்த தெளிவான கொள்கை அறிவிப்பை வெளியிட வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி சார்பில் வலியுறுத்துகிறேன்.</p><h2>தற்காலிக அமைப்பு</h2><p>தற்போது பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் பொறுப்பு பதிவாளர்கள் மூலமாகவும், தற்காலிக கன்வீனர் கமிட்டிகள்  மூலமாகவும் மட்டுமே நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. கன்வீனர் கமிட்டி என்பது ஒரு தற்காலிக அமைப்பாகும்; அதை கொண்டு கொள்கை சார்ந்த முக்கிய முடிவுகளையோ, புதிய ஆராய்ச்சி திட்டங்களையோ அல்லது நிதி ஒதுக்கீடுகளையோ முழுமையாக மேற்கொள்ள முடியாது.</p> <h2>நிர்வாக செயல்பாடு</h2><p>துணை வேந்தர்கள் இல்லாததால் புதிய பாடத்திட்ட அறிமுகம், பன்னாட்டு ஆராய்ச்சி நிறுவனங்களுடனான ஒப்பந்தங்கள் மற்றும் கல்வி தொலைநோக்கு திட்டங்கள் முற்றிலும் முடங்கியுள்ளன. மேலும், சிண்டிகேட் கூட்டங்கள் முறையாக கூடாததால் பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் நியமனம், பதவி உயர்வு மற்றும் மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழாக்கள் தாமதமாகின்றன. பொறுப்பு பதிவாளர்கள் தங்களது வழக்கமான பணிகளுடன் கூடுதல் பொறுப்புகளை கவனிப்பதால் அன்றாட நிர்வாக செயல்பாடுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.</p> <h2>மாநில அரசின் தலையாய கடமை</h2><p>பல்கலைக்கழகங்களின் சுயாட்சியையும், தமிழ்நாட்டின் உயர்கல்வி தரத்தையும் பாதுகாப்பது மாநில அரசின் தலையாய கடமையாகும். சட்ட மற்றும் நிர்வாக ரீதியான தடைகளைத் தாண்டி, வெளிப்படைத்தன்மையுடன் தகுதியான கல்வியாளர்களை தேர்வு செய்ய தேவையான தேடுதல் குழுக்களை விரைவாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><h2>நடவடிக்கை </h2><p>எனவே, நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரின் மானிய கோரிக்கை விவாதத்திலேயே உயர்கல்வித் துறை அமைச்சர் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு, குறிப்பிட்ட காலவரையறைக்குள் 14 பல்கலைக்கழகங்களுக்கும் நிரந்தர துணை வேந்தர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>திருநெல்வேலி: 16 கிலோ புகையிலை பொருட்கள், 2 பைக் பறிமுதல்- 3 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tirunelveli-16-kg-of-tobacco-products-2-bikes-seized-3-people-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tirunelveli-16-kg-of-tobacco-products-2-bikes-seized-3-people-arrested#comments</comments><guid isPermaLink="false">56562377-8fd0-4f4b-8c04-787b96979dbf</guid><pubDate>Sat, 22 Aug 2026 14:43:06 +0000</pubDate><atom:updated>2026-08-22T14:43:06.445Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tirunelveli,திருநெல்வேலி,பறிமுதல்,bike,seized,பைக்,3 arrested,3 பேர் கைது,Tobacco products,புகையிலை பொருட்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/t6da2crd/3-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 3 பேர் கைது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/t6da2crd/3-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF">திருநெல்வேலி</a> மாவட்டம், களக்காடு பகுதியில் 16 கிலோ <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">புகையிலைப் பொருட்களை பறிமுதல்</a> செய்த போலீசார், 3 பேரை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்து 2 பைக்குகளை பறிமுதல் செய்தனர். </p><h2>போலீஸ் வாகன சோதனை</h2><p>திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. உத்தரவின்படி, மாவட்டத்தில் சட்ட விரோதமாக புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வதைத் தடுக்கும் வகையில் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, நேற்று மாலை, களக்காடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் தலைமையிலான  போலீசார், நெடுவிளை இசக்கி அம்மன் கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.</p><h2>புகையிலை பொருட்கள் வைத்திருந்த 3 பேர் கைது</h2><p>அப்போது சந்தேகப்படும்படி வகையில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர்களை நிறுத்தி போலீசார் சோதனை செய்ததில், அவர்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக புகையிலைப் பொருட்கள் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த கோமதிசங்கர் (வயது 47), நெடுவிளை பகுதியைச் சேர்ந்த ஞானதாஸ்(40), பத்மநேரி பகுதியைச் சேர்ந்த பேச்சிமுத்து(58) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். </p><h2>16 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்</h2><p>அவர்களிடமிருந்து சுமார் 16 கிலோ எடையுள்ள புகையிலைப் பொருட்கள் மற்றும் 2 இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து களக்காடு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கண்ணா காந்தி வழக்குப்பதிவு செய்து, 3 பேரையும் கைது செய்தார். </p><h2>தொடர் நடவடிக்கை</h2><p>புகையிலைப் பொருட்களின் சட்டவிரோத விற்பனை மற்றும் பயன்பாட்டைத் தடுக்கும் வகையில் திருநெல்வேலி மாவட்ட போலீசாரின் நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கையை கேட்க ஒரு அமைச்சரை கூட அனுப்பாதது ஏன்? - டி.டி.வி. தினகரன் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-didnt-they-send-even-one-minister-to-hear-the-sanitation-workers-demands</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-didnt-they-send-even-one-minister-to-hear-the-sanitation-workers-demands#comments</comments><guid isPermaLink="false">0e48e399-0c0d-4367-8a6a-afe847b751ac</guid><pubDate>Sat, 22 Aug 2026 14:40:29 +0000</pubDate><atom:updated>2026-08-22T14:40:29.591Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,Question,கோரிக்கை,Chief Minister,Sanitation workers,தூய்மைப் பணியாளர்கள்,அமைச்சர்,கேள்வி,டி.டி.வி. தினகரன்,DTV Dhinakaran,முதல்-அமைச்சர் விஜய்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/koj8xvww/ttv-dinakaran.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ டி.டி.வி. தினகரன்]]></media:title><media:description type="html"><![CDATA[  அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/koj8xvww/ttv-dinakaran.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D">தூய்மைப் பணியாளர்களின்</a> கோரிக்கையை கேட்க ஒரு அமைச்சரை கூட அனுப்பாதது ஏன்? - டி.டி.வி. தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக, அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>கைது</h2><p>சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகை முன்பு பணி நிரந்தரம் கோரி போராடிய தூய்மைப் பணியாளர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.</p> <h2>அனுப்பாதது ஏன்?</h2><p>ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D">பணி நிரந்தரம்</a> கோரி போராடிய தூய்மை பணியாளர்களை பனையூருக்கு அழைத்து ஆறுதல் தெரிவித்த தவெக தலைவர் ஜோசப் விஜய், முதல்-அமைச்சரான பின்பு அதே தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கையை கேட்க ஒரு அமைச்சரை கூட அனுப்பாதது ஏன்?</p><h2>தேர்தல் வாக்குறுதி</h2><p>5 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலாக பணியாற்றிய பணியாளர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று தவெக தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்துவிட்டு, ஆட்சிக்கு வந்ததும் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற முன்வராததன் காரணமே தூய்மைப் பணியாளர்களை போராட்ட களத்திற்கு தள்ளியுள்ளது.</p><h2>கண்டனம்</h2><p>மக்களின் சுகாதாரத்தையும், சென்னை மாநகரத்தின் தூய்மையையும் பேணிக்காக்கும் தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற அடிப்படை கோரிக்கையை ஏற்க மறுத்து, காவல்துறையின் மூலம் அவர்கள் மீது அடக்குமுறையை ஏவியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.</p> <p>எனவே, போராட்டத்தில் ஈடுபட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிக்கப்படுவதோடு, அவர்களின் அடிப்படை கோரிக்கையை நிறைவேற்றிட முன்வர வேண்டும் என முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யை வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>வந்தே மாதரம் பாடலை காங்கிரஸ் தொடர்ந்து அவமதித்து வருகிறது - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vande-mataram-song-insulted-by-congress-says-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vande-mataram-song-insulted-by-congress-says-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">f1169865-15a2-47a6-9636-c5b04c3ee09c</guid><pubDate>Sat, 22 Aug 2026 14:23:04 +0000</pubDate><atom:updated>2026-08-22T14:23:04.109Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,காங்கிரஸ்,Congress,song,Vande Mataram,காங்கிரசு,வந்தே மாதரம் பாடல்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/0krnfq3w/nainar-nagendran.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:title><media:description type="html"><![CDATA[  தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/0krnfq3w/nainar-nagendran.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>வந்தே மாதரம் பாடலை காங்கிரஸ் தொடர்ந்து அவமதித்து வருகிறது என்று என்று தமிழக பாஜக தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D">நயினார் நாகேந்திரன் </a>தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p> <h2>வந்தே மாதரம்</h2><p>நமது பாரதத்தை தேசியத்துடனும் தெய்வீகத்துடனும் பொருத்தி பார்ப்பதற்கு தயங்குபவர்கள், தேசத்திற்கு எதிரானவர்கள்! நமது பாரதம் அந்நிய ஏகாதிபத்தியத்திடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்கு முன்னர், இசுலாமியர்களின் நற்மதிப்பை பெற வேண்டும் என்ற ஒரே நோக்கில் கடந்த 1937 ஆண்டு, "<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D">வந்தே மாதரம்</a>" பாடலின் சில வரிகளை நீக்கியது அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ். </p> <h2>பிளவுவாத அரசியல்</h2><p>நமது நாடு விடுதலை அடைந்து சுதந்திர காற்றை சுவாசித்தாலும் கூட, அன்று முதல் இன்று வரை காங்கிரஸ் கட்சி தனது "பிளவுவாத அரசியலில்" இருந்து மீண்டு வரவில்லை போல. </p> <h2>அதீத வெறுப்பு</h2><p>அதனால் தான், நமது தாய்த்திருநாட்டின் மீதான பக்தி, விடுதலைப் போராட்டம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் தேசபக்தி ஆகியவற்றின் அடையாளமாகத் திகழும் "வந்தே மாதரம்" பாடலை, காங்கிரஸ் தொடர்ந்து அவமதித்து வருகிறது. நமது பாரதத்தின் மீது காங்கிரஸ் கொண்டுள்ள அதீத வெறுப்பே அவர்களின் அழிவிற்கு வழிவகுக்கும்!</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஓணம் பண்டிகை:  விமான கட்டணம் 3 மடங்கு  அதிகரித்ததால்  கேரள மக்கள் அதிர்ச்சி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/onam-festival-keralites-shocked-as-airfares-triple</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/onam-festival-keralites-shocked-as-airfares-triple#comments</comments><guid isPermaLink="false">84dade90-0e90-4119-8c13-44a8440e16f3</guid><pubDate>Sat, 22 Aug 2026 14:20:22 +0000</pubDate><atom:updated>2026-08-22T14:20:22.416Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விமான கட்டணம்,ஓணம் பண்டிகை,Onam,கேரள மக்கள்,Bus fare hike</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/mr3m6izh/Air-india.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விமான கட்டணம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/mr3m6izh/Air-india.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கேரள மாநிலத்தில் பிரசித்திபெற்ற ஓணம் பண்டிகை வருகிற 26-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. தொடர்ந்து 10 நாட்கள் இந்த விழா கொண்டாடப்படும். தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை ஜாதி மதங்கள் கடந்து, அனைத்து தமிழர்களும் ஒட்டுமொத்தமாக கொண்டாடப்படுவது போல் கேரள மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக கொண்டாடப்படும் பண்டிகையாக ஓணம் பண்டிகை திகழ்கிறது. கேரள மாநிலத்தவர் அனைவரும் தங்கள் சொந்த ஊர்களில், குடும்பத்தினர், உற்றார் உறவினர்களுடன் கூடி மகிழ்ந்து ஓணம்பண்டிகை கொண்டாடுவது வழக்கம். இதற்காக வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் கேரள மாநிலத்தவர்கள், சொந்த ஊர்களுக்கு, ஓணம் பண்டிகை கொண்டாட்டங்களுக்கு, சில தினங்களுக்கு முன்னதாகவே சென்று விடுவது வழக்கம்.அதன்படி ஓணம் பண்டிகையை கொண்டாடுவதற்கு சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள கேரள மாநிலத்தவர்கள், சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்ல தொடங்கியுள்ளனர். இதற்காக சிறப்பு ரெயில்கள், பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதைப்போல் ரெயில், பஸ்களில் செல்லும்போது, பல மணி நேரம் பயண நேரம் ஆகும் என்பதால் பலர் விமானங்களில், கேரள மாநிலம் செல்கின்றனர்.</p> <h2>சொந்த ஊர் பயணம்</h2><p>சனி, ஞாயிறு விடுமுறை நாட்களோடு சேர்த்து ஓணம் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவதற்கு இன்று சென்னை விமான நிலையத்தில் இருந்து கொச்சி, திருவனந்தபுரம், கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய இடங்களுக்கு விமான பயணங்களை மேற்கொண்டுள்ளனர்.கேரள மாநிலத்தவர் ஒட்டுமொத்தமாக விமானங்களில் சொந்த ஊர் திரும்புவதால், சென்னையில் இருந்து கொச்சி, திருவனந்தபுரம், கோழிக்கோடு, கண்ணூர் செல்லும் விமானங்களில், பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.இதனால் வழக்கம் போல் சென்னை விமான நிலையத்தில், பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் வழித்தடங்களில் விமான கட்டணங்கள் பல மடங்கு அதிகரித்துள்ளன. குறிப்பாக சென்னையில் இருந்து கொச்சிக்கு வழக்கமான கட்டணம் ரூ.5,336 ஆகும். ஆனால் இன்று கட்டணம் ரூ.14,843 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் சென்னையில் இருந்து திருவனந்தபுரத்துக்கு வழக்கமான கட்டணம் ரூ.5,853. ஆனால் இன்று கட்டணம் ரூ.14,700 ஆக உயர்ந்துள்ளது.</p> <p>சென்னையில் இருந்து கோழிக்கோடுக்கு வழக்கமான கட்டணம் ரூ.6,158. இன்று கட்டணம் ரூ.17,678. சென்னை-கண்ணூர் வழக்கமான கட்டணம் ரூ.5,655. இன்று கட்டணம் ரூ.12,270. கொச்சி வழியாக செல்வதற்கு கட்டணம் ரூ.21,694.இவ்வாறு பல மடங்கு விமான டிக்கெட் கட்டணங்கள் அதிகரித்து உள்ளதால், பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆனாலும் கேரள பயணிகள், உற்சாகத்துடன் தங்கள் பயணத்தை மேற்கொண்டு உள்ளனர். அதோடு இதுபோன்ற பண்டிகை காலங்களில், கேரள மாநிலத்திற்கு கூடுதல் விமானங்களை, சென்னையில் இருந்து இயக்க வேண்டும் என்ற கோரிக்கையும் விடுக்கின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சாத்தான்குளத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை: வாலிபருக்கு ஆயுள் தண்டனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/life-sentence-for-youth-who-sexually-assaulted-and-murdered-a-girl-in-sathankulam</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/life-sentence-for-youth-who-sexually-assaulted-and-murdered-a-girl-in-sathankulam#comments</comments><guid isPermaLink="false">dd956455-05e4-4f90-acb0-741e1574c235</guid><pubDate>Sat, 22 Aug 2026 14:09:28 +0000</pubDate><atom:updated>2026-08-22T14:09:28.050Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பாலியல் வன்கொடுமை,Thoothukudi,தூத்துக்குடி,Sathankulam,சாத்தான்குளம்,murder,கொலை,வாலிபர்,life imprisonment,ஆயுள் தண்டனை,சிறுமி,Sexual assault,Minor girl,A teenager</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/e7lqqkad/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வாலிபருக்கு ஆயுள் தண்டனை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/e7lqqkad/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி,</p><p>தூத்துக்குடி மாவட்டம், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D">சாத்தான்குளம்</a> பகுதியில் 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88">வாலிபருக்கு ஆயுள் தண்டனை </a>விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.</p><h2>8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை</h2><p>தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு, 8 வயது <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88">சிறுமியை பாலியல் வன்கொடுமை</a> செய்து <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">கொலை</a> செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட, கல்விளை பகுதியை சேர்ந்த வல்லவன் மகன் முத்தீஸ்வரன் (வயது 26) என்பவரை சாத்தான்குளம் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.</p><h2>வாலிபருக்கு ஆயுள் தண்டனை</h2><p>இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி முருகன் நேற்று, மேற்சொன்ன முத்தீஸ்வரனை குற்றவாளி என உறுதி செய்து, அவருக்கு ஆயுள்  தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தும், பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு அரசு நிவாரண நிதிலிருந்து  ரூ.10 லட்சம் இழப்பீடு தொகை வழங்கவும் உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கினார். </p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் 6 இடங்களில் இன்று வெயில் சதம்</title><link>https://www.dailythanthi.com/news/weather/six-places-in-tamil-nadu-scorched-by-heat-today</link><comments>https://www.dailythanthi.com/news/weather/six-places-in-tamil-nadu-scorched-by-heat-today#comments</comments><guid isPermaLink="false">ab258054-1754-4ce3-8a49-f9c90a9f4723</guid><pubDate>Sat, 22 Aug 2026 14:07:10 +0000</pubDate><atom:updated>2026-08-22T14:07:10.358Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Weather,வானிலை,Weather update,வெயில்,heat,வானிலை தகவல்,வெயில் சதம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/jyylyc6k/Untitled-8.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ வெயில் சதம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/jyylyc6k/Untitled-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் மழை பெய்தாலும், பல்வேறு இடங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பகல் நேரங்களில் மக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு அனல் காற்று வீசி வருகிறது.</p><p>இந்த நிலையில், தமிழகத்தில் 5 இடங்களில் இன்று 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் இன்று அதிகமாக வெப்பநிலை பதிவான இடங்கள் வருமாறு:-</p><p>மதுரை நகரம் - 100.76° பாரன்ஹீட் (38.2° செல்சியஸ்)</p><p>திருச்சி - 100.58° பாரன்ஹீட் (38.1° செல்சியஸ்)</p><p>மதுரை விமான நிலையம் - 100.4° பாரன்ஹீட் (38.0° செல்சியஸ்)</p><p>தஞ்சாவூர் - 100.4° பாரன்ஹீட் (38.0° செல்சியஸ்)</p><p>பாளையங்கோட்டை - 100.22° பாரன்ஹீட் (37.9° செல்சியஸ்)</p><p>வேலூர் - 100.04° பாரன்ஹீட் (37.8° செல்சியஸ்)</p>]]></content:encoded></item><item><title>மதுரையில் சோளப்பயிர்களை நாசம் செய்யும் காட்டுப்பன்றிகள் - விவசாயிகள் வேதனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/wild-boars-destroy-corn-crops-in-madurai-farmers-in-distress</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/wild-boars-destroy-corn-crops-in-madurai-farmers-in-distress#comments</comments><guid isPermaLink="false">c93c1973-90bf-429d-b9d6-d91edc6b3918</guid><pubDate>Sat, 22 Aug 2026 14:03:05 +0000</pubDate><atom:updated>2026-08-22T14:03:05.977Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Farmers,Madurai,மதுரை,விவசாயிகள்,wild boars,வேதனை,agony,Maize crops,காட்டுப்பன்றிகள் அட்டகாசம்,சோளப்பயிர்கள்</media:keywords><media:content height="197" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/wah4xo4g/pigs.jpg" width="226"><media:title type="html"><![CDATA[ விவசாயிகள்]]></media:title><media:description type="html"><![CDATA[ மதுரையில் சோளப்பயிர்களை நாசம் செய்யும் காட்டுப்பன்றிகள் - விவசாயிகள் வேதனை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/wah4xo4g/pigs.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>மதுரை அருகே அறுவடைக்கு தயாராக இருந்த பல ஏக்கர் மக்காச்சோள பயிர்களை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">காட்டுப்பன்றிகள்</a> கூட்டம் கூட்டமாக வந்து நாசம் செய்துள்ள சம்பவம் அப்பகுதி விவசாயிகளிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. </p><h2> பன்றி கூட்டம்</h2><p>மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அடுத்த உத்தப்பநாயக்கனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனர். இரவு பகலாக பாடுபட்டு வளர்த்த பயிர்கள் அனைத்தும் தற்போது நன்கு விளைந்து, இன்னும் 10 முதல் 15 நாட்களில் அறுவடை செய்யும் நிலைக்கு தயாராக இருந்தன.</p><p>இந்நிலையில், நள்ளிரவு நேரத்தில் வனப்பகுதியிலிருந்து கூட்டம் கூட்டமாக புகுந்த காட்டுப்பன்றிகள், விளைநிலங்களுக்குள் புகுந்து வெறித்தாக்குதல் நடத்தியுள்ளன. சோள கதிர்களை கடித்துக் குதறியதுடன், கால்களால் மிதித்து துவம்சம் செய்துள்ளன.</p> <h2> பட்டதாரி விவசாயி</h2><p>விவசாயத்தின் மீதுள்ள ஆர்வத்தால் படித்து முடித்துவிட்டு சொந்த ஊரில் மக்காச்சோளம் பயிரிட்ட பட்டதாரி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF">விவசாயி</a> ஒருவர், காலையில் எழுந்து தோட்டம் சென்று பார்த்தபோது பயிர்கள் அனைத்தும் பாழாகி கிடப்பதை கண்டு அதிர்ச்சியில் உறைந்துபோனார். </p><p>இன்னும் பத்தே பத்து நாள்ல அறுவடை செஞ்சு இருப்பேன்.. அதுக்குள்ள இப்படி மொத்த உழைப்பையும் பன்றிக்கூட்டம் நாசம் பண்ணிருச்சே! வாங்குன கடனை எப்படி அடைக்க போறேன்னே தெரியல" என்று விரக்தியின் விளிம்பிற்கே சென்றுள்ளார்.</p> <h2>இழப்பீடு வழங்க வேண்டும்</h2><p> பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு உடனடியாக உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இனிமேலாவது விவசாய நிலங்களுக்குள் காட்டுப்பன்றிகள் புகாதவாறு வனத்துறை நிரந்தர தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என  விவசாயிகள் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>நிலத்தகராறில் முதியவர் கொலை: இந்து முன்னணி நிர்வாகி கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/elderly-man-murdered-over-land-dispute-hindu-munnani-executive-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/elderly-man-murdered-over-land-dispute-hindu-munnani-executive-arrested#comments</comments><guid isPermaLink="false">3dfba0ae-b412-4786-9dc3-f6305b42f149</guid><pubDate>Sat, 22 Aug 2026 13:33:06 +0000</pubDate><atom:updated>2026-08-22T13:33:06.070Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,Thoothukudi,arrested,தூத்துக்குடி,Murder case,கொலை,Elderly man,முதியவர்,Executive,இந்து முன்னணி நிர்வாகி,Land dispute,Hindu Front,நிலத்தகராறு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/7u88ewcb/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முதியவர் கொலை; இந்து முன்னணி நிர்வாகி கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/7u88ewcb/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடி மாவட்டம், கயத்தார் அருகே <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81">நிலத்தகராறில்</a> ஏற்பட்ட மோதலில் காயமடைந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D">முதியவர்</a> சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF">இந்து முன்னணி நிர்வாகி</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கொலை வழக்கில் கைது</a> செய்யப்பட்டுள்ளார்.</p><h2>நிலப்பிரச்சினை</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> மாவட்டம், கயத்தார் தாலுகா, வடக்கு ஆத்திகுளம் பகுதியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 70). இவருக்கும் இவரது உறவினரான இந்து முன்னணி வடக்கு மாவட்ட துணைத் தலைவர் செல்லத்துரை(55) என்பவருக்கும் இடையே 50 சென்ட் நிலம் தொடர்பாகப் பிரச்சினை இருந்து வந்தது.</p><h2>வாக்குவாதம்</h2><p>அந்த இடத்தில் வேலுச்சாமி நில அளவீடு செய்யாமல் வீடு கட்ட முயன்றதைச் செல்லத்துரை கடந்த 6 மாதங்களாக தடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 18-ம் தேதி வேலுச்சாமி ஆட்களை வைத்து வீட்டுக் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டார். அங்கு வந்த செல்லத்துரை அதைத் தடுத்து நிறுத்தியதால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.</p><h2>முதியவர் தலையில் காயம்</h2><p>இதில் ஆத்திரமடைந்த இருதரப்பினரும் இரும்பு பைப் மற்றும் ஊன்றுகோலால் ஒருவரையொருவர் மாற்றி மாற்றித் தாக்கிக்கொண்டனர். செல்லத்துரை ஊன்றுகோலால் தாக்கியதில் வேலுச்சாமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். </p><h2>முதியவர் உயிரிழப்பு, இந்து முன்னணி நிர்வாகி கைது</h2><p>அங்கே சிகிச்சை பெற்று வந்த வேலுச்சாமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். முன்னதாக, வேலுச்சாமி அளித்த புகாரின் பேரில் கயத்தார் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். மோதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று விடுவிக்கப்பட்ட செல்லத்துரையை, முதியவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து இவ்வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்து போலீசார் கைது செய்தனர். </p>]]></content:encoded></item><item><title>ஒகேனக்கல்; காவிரி ஆற்றில் நீர் வரத்து  10 ஆயிரம் கனஅடியாக சரிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/hogenakkal-water-inflow-into-the-cauvery-river-drops-to-10000-cubic-feet-per-second</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/hogenakkal-water-inflow-into-the-cauvery-river-drops-to-10000-cubic-feet-per-second#comments</comments><guid isPermaLink="false">3de5a5a0-5b02-4da7-b8c0-bd7527a8dab5</guid><pubDate>Sat, 22 Aug 2026 13:17:54 +0000</pubDate><atom:updated>2026-08-22T13:17:54.828Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ஒகேனக்கல்,காவிரி,கனஅடி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/mg6o1hkm/Mekatadu.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/mg6o1hkm/Mekatadu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக குறைந்ததுகர்நாடகா அணிகளில் இருந்து திறந்த விடப்படும் தண்ணீரின் அளவைப் பொறுத்து ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வருகிறது </p><p>இந்த நிலையில் நேற்று முன்தினம் ஒகேனக்கலுக்கு வினாடிக்கு 12ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது . இந்த நீர் வரத்து குறைந்துநேற்று காலை6 மணி நிலவரப்படி 10ஆயிரம் கன அடியாக குறைந்தது .இருப்பினும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது</p> <h2>தீவிர கண்காணிப்பு</h2><p>மேலும் ஒகேனக்கலில் உள்ள ஐந்தருவி, மெயின் அருவி ,சினிப்பால்ஸ், உள்ளிட்ட அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் தீவிர ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்</p><h2>பரிசல் இயக்க 7-வது நாளாக தடை</h2><p>இந்த நிலை சனிக்கிழமை விடுமுறை நாள் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கலில் குவிந்தனர் . அவர்கள் மெயின் அருவி, காவிரி ஆற்றங்கரை ஓரங்களில் குளித்து மகிழ்ந்தனர் . மேலும்ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பதும் குறைவதுமாக உள்ளதால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடையானது தொடர்ந்து 7-வது நாளாக நீடிக்கிறது . இதனால் ஒகேனக்கல் வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர் .</p> ]]></content:encoded></item><item><title>18 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/weather/rain-possible-until-10-pm-in-18-districts</link><comments>https://www.dailythanthi.com/news/weather/rain-possible-until-10-pm-in-18-districts#comments</comments><guid isPermaLink="false">d8a6436a-3404-44e9-804d-5743c239ef8f</guid><pubDate>Sat, 22 Aug 2026 13:13:48 +0000</pubDate><atom:updated>2026-08-22T13:13:48.997Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Rain,Weather,வானிலை,மழை,Weather update,வானிலை தகவல்,மழைக்கு வாய்ப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/4swzedqw/Untitled-7.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/4swzedqw/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.</p><p>இந்த நிலையில் தமிழகத்தில் 18 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் ,கோயம்புத்தூர், பெரம்பலூர், அரியலூர், சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை, விழுப்புரம், தருமபுரி, திண்டுக்கல் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>387-வது மெட்ராஸ் தினத்தை முன்னிட்டு சிறப்பு புகைப்படக் கண்காட்சி: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/387th-madras-day-special-photo-exhibition-ministers-inaugurate</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/387th-madras-day-special-photo-exhibition-ministers-inaugurate#comments</comments><guid isPermaLink="false">fc15f011-57c3-4376-a45e-36f79c989b08</guid><pubDate>Sat, 22 Aug 2026 12:53:16 +0000</pubDate><atom:updated>2026-08-22T12:53:16.799Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai Day,சென்னை தினம்,Madras Day,புகைப்பட கண்காட்சி,Photo exhibition,மெட்ராஸ் தினம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/lfuglio7/Untitled-6.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/lfuglio7/Untitled-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>387-வது மெட்ராஸ் தினத்தை முன்னிட்டு “சென்னை முதல் மெட்ராஸ்” சிறப்பு புகைப்படக் கண்காட்சியை அமைச்சர்கள் ராஜ்மோகன் மற்றும் ராஜேஷ்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-</p><p>சென்னையின் வரலாற்றையும், பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் வகையில், 387-வது மெட்ராஸ் தினக் கொண்டாட்டங்கள் தமிழ்நாடு சுற்றுலாத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில், சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p>மெட்ராஸ் தினத்தை முன்னிட்டு சுற்றுலாத் துறை சார்பில்,</p><p>● மெட்ராஸ் போட்டோ பிளாகர்ஸ்” (Madras Photo Bloggers) குழுவினர் இணைந்து நடத்திய புகைப்படப் போட்டி</p><p>● “இன்ஸ்டாகிராம் மெட்ராஸ் தினம் – 2026” கட்டுரைப் போட்டி</p><p>● “கலைகள் நாம்” (Kalaigal Naam) குழுவினர் நடத்திய சுவர் ஓவியப் போட்டி</p><p>● “நம் வீடு, நம் ஊரு, நம் கதை” குழுவினர் செனட் ஹவுஸ் – மெட்ராஸ் பல்கலைக்கழகம்,சேப்பாக்கம் அரண்மனை,புனித ஜார்ஜ் கோட்டை, விக்டோரியா பொது மண்டபம், மெட்ராஸ் மெமோரியல் ஹால் உள்ளிட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களில் ஒருங்கிணைத்த பாரம்பரிய நடைப்பயணங்கள்</p><p>● “சைக்ளிங் யோகிஸ்” (Cycling Yogis) குழுவினர் நடத்திய “மெட்ராஸ் – தி ஃபர்ஸ்ட் சைக்ளிங் ட்ரெயில்” (Madras – The First Cycling Trail) நிகழ்ச்சி நடைபெற்றது.</p><p>● வரலாற்று அறிஞர் வி. ஸ்ரீராம் தொகுத்து வழங்கிய புனித ஜார்ஜ் கோட்டை வரலாற்று நடைப்பயணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.</p><p>இன்று (22.08.2026) சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், “சென்னை டு மெட்ராஸ்“ என்ற தலைப்பில் புகைப்பட கண்காட்சியை பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன், சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ்குமார் ஆகியோர் தொடங்கி வைத்து புகைப்படங்களை பார்வையிட்டனர்.</p><p>சர்வதேசப் புகழ்பெற்ற புகைப்படக் கலைஞர் டாக்டர் எல். ராமச்சந்திரன் கொரோனா ஊரடங்கு காலத்தில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் பதிவு செய்த கறுப்பு-வெள்ளை புகைப்படங்களின் சிறப்புத் தொகுப்பு இக்கண்காட்சியின் முக்கிய சிறப்பம்சமாகும். இப்புகைப்படங்கள் சென்னையின் வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடக்கலை, நகரின் தனித்துவமான அடையாளங்கள் மற்றும் பண்பாட்டு மரபுகளை அழகிய கலைநயத்துடன் வெளிப்படுத்துகின்றன.</p><p>22.08.2026 முதல் 31.08.2026 வரை நடைபெறும் இந்த கண்காட்சியை பொதுமக்கள், மாணவர்கள், கலை ஆர்வலர்கள், புகைப்படக் கலைஞர்கள், கலைச் சேகரிப்பாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் கண்காட்சியை இலவசமாகப் பார்வையிடலாம்.</p><p>அதனைத் தொடர்ந்து, இன்று, சென்னை விக்டோரியா பொது அரங்கத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திரைப்பட பின்ணனி பாடகி மீனாட்சி இளையராஜா மற்றும் முத்து மண்ணிசை பாடல்கள் பாட அரவிந்த் கரகம், குருநாதன் குழு ஒயில், மயிலாட்டம் கலை நிகழ்ச்சிகள், "சென்னை முதல் மெட்ராஸ் வரை”, “சென்னையும் பாரதியும்” உள்ளிட்ட காணொளிகள் மற்றும் “மெட்ராஸ் வரலாற்றுத் தொடர்” ஆகியவை வெளியிடப்பட்டன. மேலும், செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட காணொளிகளும் வெளியிடப்பட்டன.</p><p>சென்னையின் உணவு, கலாச்சாரம் மற்றும் தனித்துவமான அடையாளங்களை உலக அளவில் அறிமுகப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட “டேஸ்ட் ஆஃப் சென்னை” (Taste of Chennai) இலச்சினையும் வெளியிடப்பட்டது. மேலும், காமிக் லைப்ரரி சார்பில் சென்னையின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட “தி லாஸ்ட் டிராம்” (The Last Tram) காமிக் புத்தகமும் வெளியிடப்பட்டது.</p><p>இறுதியாக பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கும், நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்த குழுக்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களுக்கும் சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ்குமார் சான்றிதழ்கள் மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கி கௌரவித்தார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ரூ.7.87 கோடியில் நாய்கள் கருத்தடை மையம் மற்றும் மருத்துவமனை: ஆலந்தூர் எம்.எல்.ஏ. ஹரிஷ் திறந்து வைத்தார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dog-sterilization-center-and-hospital-worth-rs787-crore-alandur-mla-harish-inaugurated</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dog-sterilization-center-and-hospital-worth-rs787-crore-alandur-mla-harish-inaugurated#comments</comments><guid isPermaLink="false">efb8bbd4-b3fb-4e1d-960b-d3c973454efb</guid><pubDate>Sat, 22 Aug 2026 12:52:28 +0000</pubDate><atom:updated>2026-08-22T12:52:28.421Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,inaugurated,நாய்கள்,Dogs,ஆலந்தூர்,Alandur,திறந்து வைத்தார்,கருத்தடை மையம்,எம்.எல்.ஏ. ஹரிஷ்,Sterilization Center,MLA Harish</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/i42rumz3/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ரூ.7.87 கோடியில் நாய்கள் கருத்தடை மையம் மற்றும் மருத்துவமனை: ஆலந்தூர் எம்.எல்.ஏ. ஹரிஷ் திறந்து வைத்தார் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/i42rumz3/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">சென்னை மாநகராட்சி</a>, ஆலந்தூர் மண்டலம், நந்தம்பாக்கம், எம்.ஜி.ஆர்.சாலையில் ரூ.7.87 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">நாய்கள்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88">கருத்தடை</a> மையம் மற்றும் மருத்துவமனை கட்டிடத்தை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%86%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">ஆலந்தூர்</a> எம்.எல்.ஏ. ஹரிஷ் திறந்து வைத்தார்.</p><h2>ரூ.7.87 கோடியில் நாய்கள் கருத்தடை மையம் மற்றும் மருத்துவமனை</h2><p>பெருநகர சென்னை மாநகராட்சி, ஆலந்தூர் மண்டலம், வார்டு-158க்குட்பட்ட நந்தம்பாக்கம், எம்.ஜி.ஆர்.சாலையில் மாநகராட்சி மூலதன நிதியின் கீழ் ரூ.7.87 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நாய்கள் கருத்தடை மையம் மற்றும் மருத்துவமனை கட்டிடத்தை ஆலந்தூர் எம்.எல்.ஏ. ஹரிஷ் இன்று (22.8.2026) திறந்து வைத்து, பார்வையிட்டார்.</p><p>இந்த நிகழ்ச்சியில் தெற்கு வட்டார துணை ஆணையாளர் அஃதாப் ரசூல், மண்டலக்குழுத் தலைவர் சந்திரன், கவுன்சிலர் பாரதி, மண்டல அலுவலர் முருகதாஸ், தலைமை கால்நடை மருத்துவ அலுவலர் டாக்டர் கமால் உசைன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். </p><h2>1,408 சதுர மீட்டர் பரப்பளவு</h2><p>இந்த நாய்கள் கருத்தடை மையம் மருத்துவமனை கட்டிடமானது தரைத் தளம் மற்றும் முதல் தளத்துடன் 1,408 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தின் தரைத் தளத்தில் செல்லப் பிராணி மருத்துவமனை, நிர்வாக அறை, கால்நடை மருத்துவர் அறை, மருத்துவர்கள் அறை, இருப்பு அறை, மீட்பு அறை, கண்காணிப்பு அறை, சமையலைறை, காத்திருப்பு அறை, மருந்தகம், ஆய்வகம், பழுது பார்ப்புப் பிரிவு, மின் அறை, 2 அறுவை சிகிச்சை அரங்கம், கிருமி நீக்கச் சேவைப் பிரிவு அறை, கவச உடை அணியும் அறை, கழுவுமிடம், பொறுப்பு மருத்துவர் அறை, மண்டல கால்நடை மருத்துவர் அறை, மருத்துவப் பொருட்கள் வைப்பறை உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. </p><p>இதனைத் தொடர்ந்து, ஆலந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள், அப்பகுதியில் உள்ள அமைந்துள்ள நவீன மாடுகள் காப்பகத்தினைப் பார்வையிட்டு ஆய்வு செய்து, மாடுகள் மற்றும் காப்பகத்தினைத் தூய்மையாகப் பராமரித்திட அலுவலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.</p><h2>11 இடங்களில் நாய்கள் இனக் கட்டுப்பாட்டு மையம்</h2><p>தெருநாய்களை கட்டுப்படுத்துவதற்காக புளியந்தோப்பு, லாய்ட்ஸ் காலனி, கண்ணம்மா பேட்டை, மீனம்பாக்கம், சோழிங்கநல்லூர், மணலி மண்டலத்தில் செட்டிமேடு, திருவொற்றியூர், மாதவரம், தண்டையார்பேட்டை மண்டத்தில் செட்டிமேடு, கண்ணப்பர் திடல் ஆகிய 11 இடங்களில் நாய்கள் இனக் கட்டுப்பாட்டு மையம் செயல்பட்டு வருகிறது. தற்போது, ஆலந்தூர் மண்டலம், நந்தம்பாக்கத்தில் நாய்கள் கருத்தடை மையம் மற்றும் மருத்துவமனை திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் அத்திப்பட்டு, வேளச்சேரி மற்றும் சோழிங்கநல்லூரில் பயோ சி.என். ஜி. பிளான்ட் பகுதி என மூன்று இடங்களில் நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. </p><h2>6 இடங்களில் செல்லப்பிராணிகளுக்கான சிகிச்சை மையம்</h2><p>பெருங்குடியில் உள்ள நாய்கள் இனக் கட்டுப்பாட்டு மையம் தற்காலிகமாக நோய்களால் பாதிக்கப்பட்ட நாய்களுக்கான காப்பகமாக செயல்பட்டு வருகிறது. மணலி மற்றும் பெருங்குடியில் நோயினால் பாதிக்கப்பட்ட தலா 250 நாய்களுக்கான காப்பகம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திரு.வி.க.நகர், நுங்கம்பாக்கம், கண்ணம்மாபேட்டை, மீனம்பாக்கம், புளியந்தோப்பு மற்றும் லாய்ட்ஸ் காலனி ஆகிய 6 இடங்களில் செல்லப்பிராணிகளுக்கான சிகிச்சை மையமும் அமைக்கப்பட்டு, சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது. </p><h2>நாள் ஒன்றுக்கு 200 தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை</h2><p>தற்போது பெருநகர சென்னை மாநகராட்சியில் நாள் ஒன்றுக்கு 200 தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. நடைபெற்று வருகின்ற 3 நாய்கள் இனக் கட்டுப்பாட்டு மையத்தின் பணிகளையும் விரைந்து முடித்திடவும், தெரு நாய்களை கட்டுப்படுத்துகின்ற வகையில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 350 முதல் 400 தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளவும், அனைத்து தெரு நாய்களுக்கும், செல்லப்பிராணிகளுக்கும் வெறிநாய்க்கடி தடுப்பூசியினை செலுத்தி நூறு சதவீதம் வெறிநாய்க்கடி நோய்த் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளததை உறுதி செய்திடவும் செல்லப் பிராணிகளுக்கான உரிமங்களை விரைந்து வழங்கிடவும் தமிழ்நாடு முதல்-அமைச்சரின் உத்தரவின்படி பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் தெரு நாய்களை கட்டுப்படுத்தி மக்களைப் பாதுகாத்திட உரிய நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. </p>]]></content:encoded></item><item><title>அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வழக்கு - கோர்ட்டு தீர்ப்புக்கு சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் வரவேற்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/aiadmk-mlas-case-speaker-jct-prabhakar-welcomes-the-court-verdict</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/aiadmk-mlas-case-speaker-jct-prabhakar-welcomes-the-court-verdict#comments</comments><guid isPermaLink="false">f07117f5-8d1a-4206-a1b0-bbc593cf54df</guid><pubDate>Sat, 22 Aug 2026 12:40:11 +0000</pubDate><atom:updated>2026-08-22T12:40:11.792Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,அ.தி.மு.க.,ஜே.சி.டி.பிரபாகர்,J.C.T. Prabhakar</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/1e2jxihe/State-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/1e2jxihe/State-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>த.வெ.க.வுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறப்பட்ட 21 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கையை கைவிடுவது என சட்டப்பேரவைத் தலைவர் எடுத்த முடிவு சரியானதுதான் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், கோர்ட்டு தீர்ப்புக்கு சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் வரவேற்பு தெரிவித்துள்ளார்.</p><p>இது குறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கோர்ட்டு வழங்கியிருக்கும் தீர்ப்புக்கு நன்றி. கோர்ட்டு தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறேன். இதையடுத்து, சட்டமன்ற நேரலை குறித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், அவைக்குறிப்பில் இருந்து சில கருத்துகள் நீக்கப்பட்டாலும், நேரலை மூலம் அவற்றை ரீல்ஸ் வீடியோவாக வெளியிடுகிறார்கள் என்று கூறியிருந்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.  </p><p>இதற்கு பதிலளித்த ஜே.சி.டி.பிரபாகர், “இது குறித்து சட்டமன்றத்தில் ஏற்கனவே நான் கூறிவிட்டேன். அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட பகுதிகளை எடுத்து, எந்த வகையில் அதை பயன்படுத்தினாலும் அது அவையின் மாண்பை குறைக்கும் செயல். இது குறித்து உரிமை மீறல் பிரச்சினைக்காக கடிதம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த கடிதங்கள் என்னுடைய ஆய்வில் இருக்கின்றன” என்று தெரிவித்தார்.  </p> ]]></content:encoded></item><item><title>‘வரலாற்று சிறப்புமிக்க ஆட்சியாளர்களை சாதி, மதம் கடந்து பார்க்க வேண்டும்’ - ராம்நாத் கோவிந்த்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-must-view-historically-significant-rulers-beyond-the-confines-of-caste-and-religion-ram-nath-kovind</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-must-view-historically-significant-rulers-beyond-the-confines-of-caste-and-religion-ram-nath-kovind#comments</comments><guid isPermaLink="false">f93b54eb-043a-4d45-b36f-d6da2782dff5</guid><pubDate>Sat, 22 Aug 2026 12:27:03 +0000</pubDate><atom:updated>2026-08-22T12:27:03.141Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ராம்நாத் கோவிந்த்,Ramnath Kovind</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/zckrio77/State-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/zckrio77/State-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி,</p><p>திருச்சிக்கு வருகை தந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த், இன்று மன்னர் 2-ம் பெரும்பிடுகு முத்தரையரின் உருவச்சிலைக்கு மரியாதை செலுத்தினார். அப்போது, ​​வரலாற்று சிறப்புமிக்க ஆட்சியாளர்களை சாதி, இனம் மற்றும் மத எல்லைகளைக் கடந்து நாம் பார்க்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். </p><p>'சுவரன் மாறன்' என்றும் அழைக்கப்பட்ட 2-ம் முத்தரையர், 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த முத்தரையர் வம்சத்து மன்னராவார். இவர் திருச்சி, தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய பகுதிகளை மையமாகக் கொண்டு காவிரி டெல்டா பகுதியின் சில பகுதிகளை ஆட்சி செய்தார். பல்லவ மன்னன் 2-ம் நந்திவர்மனுக்கு ஒரு வலிமையான சிற்றரசராகவும், கூட்டாளியாகவும் திகழ்ந்த இவர், மத்திய தமிழ்நாடு மற்றும் டெல்டா மாவட்டங்களில் கணிசமான எண்ணிக்கையில் வசிக்கும் முத்தரையர் சமூகத்தினரால் ஒரு கலாசார அடையாளமாகப் போற்றப்படுகிறார்.</p> <p>இந்நிலையில் திருச்சியில் இன்று 2-ம் பெரும்பிடுகு முத்தரையரின் உருவச்சிலைக்கு மரியாதை செலுத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், “பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இப்பகுதியை ஆட்சி செய்த மன்னருக்கு மரியாதை செலுத்துவதைப் பெருமையாகவும் பாக்கியமாகவும் கருதுகிறேன். ஒவ்வொரு பேரரசரும் சமூகம், சாதி, கோட்பாடு மற்றும் மதங்களுக்கு அப்பாற்பட்டவர்.</p><p>எந்தவொரு மன்னரையும் மதம், சாதி, சமூகம், பிராந்தியம் அல்லது மொழியுடன் யாரும் தொடர்புபடுத்திப் பார்க்கக்கூடாது. வரலாற்று சிறப்புமிக்க ஆட்சியாளர்களை சாதி, இனம் மற்றும் மத எல்லைகளைக் கடந்து நாம் பார்க்க வேண்டும்” என்றார். தொடர்ந்து ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவிலில் ராம்நாத் கோவிந்த் சாமி தரிசனம் செய்தார். </p> ]]></content:encoded></item><item><title>தவெக அரசு பதவியேற்ற சில மாதங்களிலேயே மக்கள் விரோத அரசு என்று பெயர் பெற்றுள்ளது - வானதி சீனிவாசன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-government-labeled-anti-people-within-months-says-vanathi-srinivasan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-government-labeled-anti-people-within-months-says-vanathi-srinivasan#comments</comments><guid isPermaLink="false">cdd7cc60-eb61-4095-acae-e51dd717b439</guid><pubDate>Sat, 22 Aug 2026 12:26:14 +0000</pubDate><atom:updated>2026-08-22T12:26:14.060Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,Chennai,சென்னை,கொலை,Vanathi Srinivasan,வானதி சீனிவாசன்,கேளம்பாக்கம்,தவெக அரசு,TVK Government</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/fbj5ulca/Untitled-5.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ வானதி சீனிவாசன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/fbj5ulca/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தவெக அரசு பதவியேற்ற சில மாதங்களிலேயே மக்கள் விரோத அரசு என்ற அவப்பெயரைப் பெற்றுக் கொண்டிருப்பதுதான் நிஜம் என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>சென்னையை அடுத்த கேளம்பாக்கம் தையூர் பகுதியைச் சேர்ந்த தவெக நிர்வாகி ஏழுமலை என்பவரின் மகளைக் காதலித்த 22 வயதான பிரவீன் என்ற இளைஞர், ஏழுமலை உள்பட 4 பேர் கொண்ட கும்பலால் ஆணவக் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் செய்தி கடும் அதிர்ச்சியை அளிக்கிறது.</p><p>‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற தவெக-வின் கொள்கைகளைக் கொண்ட கட்சியின் பிரமுகரே தனது மகளைக் காதலித்தார் என்பதற்காக அந்தஸ்தைக் காரணம் காட்டி  ஆணவக் கொலை வரை சென்றிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. </p><p>தவெக அரசு பதவியேற்ற 100 நாட்களில் சட்டம் ஒழுங்கும், சமத்துவமும் காற்றில் பறந்து இன்று தமிழகம் லாக்கப் மரணங்களாலும், ஆணவப் படுகொலைகளாலும், பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களாலும் இரத்தக் கண்ணீர் சிந்திக் கொண்டிருப்பது வேதனையளிக்கிறது.</p><p>சட்டம் ஒழுங்கை சீர்செய்து மக்களை பாதுகாப்பார்கள் என்று பார்த்தால் சட்டமன்றத்தில் முதல்வரின் புகழ்துதி பாடி பாட்டுக்குப் பாட்டு நடத்திக் கொண்டு பொழுதை போக்கிக் கொண்டிருக்கும் இந்த அரசு பதவியேற்ற சில மாதங்களிலேயே மக்கள் விரோத அரசு என்ற அவப்பெயரைப் பெற்றுக் கொண்டிருப்பதுதான் நிஜம்.</p><p>இன்னும் சாதிப் பெயரையும், அந்தஸ்தையும் காரணம் காட்டி நடைபெறும் ஆணவக் கொலைகள் சமுதாயம் இன்னும் அடுத்த நிலைக்குச் செல்லவில்லை என்பதையே காட்டுகிறது. அதுவும் குறிப்பாக ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் தவெக-வின் நிர்வாகியே இப்படி ஓர் கொடுங்குற்றத்தைப் புரிந்திருப்பது அவர்கள் கொள்கை எல்லாம் வெறும் பெயரளவுக்கே என்பதையே காட்டுகிறது. உயிரிழந்த இளைஞர் பிரவீன் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். மேலும் இவ்வழக்கை விரைவில் விசாரணை செய்து குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தரவும் காவல்துறையை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சொந்த விருப்பு, வெறுப்பில் குஜிலியம்பாறை வட்டாட்சியர் அறிக்கை அனுப்பியுள்ளார் - நிர்மல்குமார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/uziliyamparai-tahsildar-has-submitted-a-report-based-on-personal-likes-and-dislikes-nirmalkumar</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/uziliyamparai-tahsildar-has-submitted-a-report-based-on-personal-likes-and-dislikes-nirmalkumar#comments</comments><guid isPermaLink="false">d570cde3-8e52-4588-a510-dbf0a4077f3e</guid><pubDate>Sat, 22 Aug 2026 11:43:33 +0000</pubDate><atom:updated>2026-08-22T11:43:33.508Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>வட்டாட்சியர்,Nirmal Kumar,குஜிலியம்பாறை,நிர்மல்குமார்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/u84wvfyb/Nirmal-kumar.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/u84wvfyb/Nirmal-kumar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக மின் துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது; "குஜிலியம்பாறை வட்டாட்சியர் அவருடைய சொந்த விருப்பு, வெறுப்பின் கீழ் இந்த சுற்றறிக்கையை அனுப்பியிருக்கிறார். அவர் இன்னும் 6 மாத காலத்தில் ரிட்டையர் ஆக போகிறார். இது தொடர்பாக நான் சிபிஎம் தலைவர்களிடம் பேசினேன். அந்த வட்டாட்சியர் மாவட்ட ஆட்சியருக்கே தெரியாமல் இந்த சுற்றறிக்கையை அனுப்பியிருக்கிறார். இது கவனத்திற்கு வந்த உடனே.. சுற்றறிக்கை திரும்பப்பெறப்பட்டு, அவரும் இடமாற்றம் செய்யப்பட்டு.அவர் மீது தேவையான நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.  இந்த சம்பவத்திற்கும் அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை. சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது” என்றார். </p><p>சர்ச்சையை கிளப்பிய  வட்டாட்சியரின் அறிக்கை, "திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டத்திற்கு உட்பட்ட அனைத்து வருவாய் கிராமங்களிலும் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் கட்சியில் உள்ள நபர்களின் பெயர், முகவரி, ஆகியவற்றை சேகரித்து வருவாய் ஆய்வாளர்கள் வட்டாட்சியரிடம் நேரடியாக சமர்ப்பிக்க தெரிவிக்கப்படுகிறது. அனைத்து கிராம உதவியாளர்களும் வருவாய் ஆய்வாளர்களுக்கு உதவிட அறிவுறுத்தப்படுகிறது. அறிக்கை அளிக்க தவறும் கிராம உதவியாளர்கள் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என உத்தரவு வெளியாகியிருந்தது.</p> <p> அதேபோல இடதுசாரி மாணவர் அமைப்புகள் மற்றும் கரப்பான் ஜனதா கட்சியின் அமைப்பின் கீழ் நடைபெறும் போராட்டங்களில் மாணவர்கள் பங்கேற்பதை தடுக்க வேண்டும் என்றும் உயர்கல்வித்துறையிலிருந்து அறிக்கை வெளியாகியிருந்தது. இந்த இரண்டு அறிக்கைகளும் கடும் எதிர்ப்புகளுக்கு பிறகு பின்வாங்கப்பட்டன. மட்டுமல்லாது இந்த அறிக்கை வெளியாக தமிழக தலைமை செயலாளர் சாய் குமார்தான் காரணம், அவர் இதற்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று இடதுசாரி கட்கள் போராட்டத்தை நடத்தியிருந்தன. இந்த சூழலில்தான் சிடிஆர் நிர்மல் குமார் மேற்கண்ட கருத்தை கூறியுள்ளார். </p> ]]></content:encoded></item><item><title>ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்த முயற்சி; தடுக்க முயன்ற தமிழக அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய கும்பல் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/attempt-to-smuggle-ration-rice-to-kerala-gang-attacks-tamil-nadu-officials-who-tried-to-stop-them</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/attempt-to-smuggle-ration-rice-to-kerala-gang-attacks-tamil-nadu-officials-who-tried-to-stop-them#comments</comments><guid isPermaLink="false">6c2955de-7da6-4253-bd2d-c30e91817492</guid><pubDate>Sat, 22 Aug 2026 11:25:25 +0000</pubDate><atom:updated>2026-08-22T11:25:25.954Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தாக்குதல்,கடத்தல்,அதிகாரிகள்,ration rice,ரேஷன் அரிசி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/uss3qz2b/State-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/uss3qz2b/State-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கன்னியாகுமரி,</p><p>கன்னியாகுமரி மாவட்டம் தமிழக கேரள எல்லை வழியாக கேரளாவுக்கு  மினி லாரியில் ரேஷன் அரிசி கடத்தி சென்ற வாகனத்தை குமரி மாவட்ட உணவு பொருட்கள் தடுப்பு பிரிவு பறக்கும் படை அதிகாரிகள்  பின்னால் துரத்தி சென்றனர். களியக்காவிளை வழியாக கேரளாவுக்குள் நுழைந்த மினி லாரி, இஞ்சிவிளை பகுதியில் உள்ள தனியார் அரிசி குடோனுக்குள் கொண்டு செல்லப்பட்ட நிலையில், உடனடியாக குடோன் கதவை மூடி உள்ளனர். </p><p>அவர்களை பறக்கும் படை அதிகாரிகள் குழுவினர் தொடர்ந்து பின்னால் துரத்தி சென்றபோது, கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் தமிழக அதிகாரிகள் குழுவில் இருந்த வருவாய் ஆய்வாளரை தாக்கி விட்டு, பெண் அதிகாரி உள்பட மூவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். பின்பு கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர்.</p> <p>இதையடுத்து தமிழக அதிகாரிகள் குழுவினர் உடனடியாக இது குறித்து தமிழ்நாடு மற்றும் கேரள காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் கேரள வருவாய் துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. </p><p>இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த கேரள மற்றும் தமிழ்நாடு போலீசார், குடோனில் இருந்த அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர். மேலும் குடோன் நடத்தி வரும் அலீம் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு பறக்கும் படை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தி கொலை மிரட்டல் விடுத்து தலைமறைவான கடத்தல் கும்பலை இரு மாநில போலீசாரும் தீவிரமாக தேடி வருகின்றனர்.</p> ]]></content:encoded></item><item><title>டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் - மு.வீரபாண்டியன் கோரிக்கை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/delta-districts-should-be-declared-drought-hit-mu-veerapandian-demand</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/delta-districts-should-be-declared-drought-hit-mu-veerapandian-demand#comments</comments><guid isPermaLink="false">f7689fea-8ba0-4989-adec-ecd9928c5bd6</guid><pubDate>Sat, 22 Aug 2026 11:13:13 +0000</pubDate><atom:updated>2026-08-22T11:13:13.522Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>demand,கோரிக்கை,Delta Districts,மாவட்டங்கள்,டெல்டா,Drought,வறட்சி,அறிவிக்க வேண்டும்,மு.வீரபாண்டியன்,M. Veerapandian</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/stquz70d/veerapandiyan.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ மு.வீரபாண்டியன்]]></media:title><media:description type="html"><![CDATA[ இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/stquz70d/veerapandiyan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என்று மு.<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D">வீரபாண்டியன்</a> கோரிக்கை. இது தொடர்பாக, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சென்னையில் கட்சியின் மாநில தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில்  நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போது  மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் கூறியதாவது:-</p> <p> <strong>டெல்டா மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகைப் போராட்டம். நாள் 28.08.2026.</strong></p> <p><strong>டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும்.</strong></p><p>குருவை சாகுபடி செய்ய முடியாததால் விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.15,000&nbsp;<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D">நிவாரணம்</a> வழங்க வேண்டும். விவசாய வேலைகள் இல்லாததால் விவசாய தொழிலாளர்களுக்கு குடும்பத்திற்கு ரூபாய் பத்தாயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.</p> <h2>அத்தியாவசிய பொருட்கள் </h2><p>விவசாயிகளின் கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். குடிநீர் தட்டுப்பாடு கடுமையாக உள்ளது. அதை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரிசி அத்தியாவசிய பொருட்கள் கடுமையாக விலை உயர்ந்துள்ளது. எனவே வறட்சி பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு ரேஷன் அட்டை வைத்துள்ள அனைவருக்கும் அரிசி அத்தியாவசிய பொருட்களை இலவசமாக வழங்கிட வேண்டும்.</p><p> <strong>பழங்குடிச்&nbsp;சங்கம் மாநாடு நாளை மாமல்லபுரத்தில் நாளை&nbsp;நடைபெறுகிறது.</strong></p><h2>தனித்துறை</h2><p>பழங்குடியினர் நலத்தை கவனிக்க தனித்துறையை உருவாக்க வேண்டும். வனத்திலிருந்து பழங்குடியினரை வெளியேற்ற நீதி மன்றங்கள் உத்திரவிட்டு வருகிறது. சுப்ரீம் கோர்ட் சமீபத்திய உத்திரவு மேகமலையில் பெரும் பதட்டத்தை உருவாக்கியுள்ளது. வன உரிமைசட்ட படி வன உரிமைகள அங்கீகரிக்கும் பணிகள் முடியும் வரை வனத்திலிருந்து யாரையும் வெளியேற்றமாட்டோம் என்ற நிலையை தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும்.</p> <h2>சத்துணவு தொகுப்பு</h2><p>தமிழ்நாட்டில் பழங்குடி பெண்கள் ரத்தசோகையால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடக அரசு அம்மாநில பழங்குடியினருக்கு,உணவு தாணியம்-முட்டை-நெய்-பயறுகள்- பருப்புகள்-சமையல் எண்ணெய் போன்றவைகள் அடங்கிய சத்துணவு தொகுப்பினை வழங்கி வருகிறது. தமிழ் நாடு அரசும் இதைப்போன்றவொரு திட்டத்தை தமிழ் நாட்டு பழங்குடியினருக்கு கொண்டு வரவேண்டும்.</p><p>மேகமலை பகுதியில் மக்களை வெளியேற்ற அரசு முயல்வதால் ஒரு பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுபோன்ற கொடுமைகள் நிகழாமல் தடுக்க வேண்டும்.</p><p> <strong>டாஸ்மாக் பணியாளர்கள் 28 ஆம் தேதி வேலை நிறுத்தம்.</strong></p><h2>பணி நிரந்தரம்</h2><p>13 சங்கங்கள் வேலை நிறுத்த நோட்டீஸ் கொடுத்துள்ளன. 23 சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்கின்றன. பணி நிரந்தரம் வழங்க வேண்டும் . காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வூதிய வழங்க வேண்டும். காலி பாட்டில்களை திரும்ப பெற கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும்.</p><h2>வரவேற்பு</h2><p>717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது வரவேற்பு கூறியது. ஆனால், அதே பகுதியில் தனியார் மதுக்கடைகளை அனுமதித்தது சரியல்ல. இது முரண்பாடாக உள்ளது. அவைகளை அனுமதித்ததை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இந்தப் போராட்டத்திற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது. டாஸ்மாக் தொழிலாளர் சங்கங்களை அழைத்து உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும்.</p><h2>மேகதாது அணை</h2><p> இடதுசாரி மாணவர் அமைப்புகளை கண்காணித்தல் தொடர்பான சுற்றறிக்கைக்கு முதல்-அமைச்சரும், தலைமை செயலாளரும் விளக்கம் அளிக்க வேண்டும். மேகதாது அணையை கர்நாடகா அரசு கட்டக்கூடாது. மத்திய அரசு கட்ட அனுமதிக்க கூடாது. தமிழ்நாடு அரசு இப்பிரச்சனையில் உறுதியாக நின்று இந்த அணை கட்டப்படுவதை தடுத்திட வேண்டும். இப்பிரச்சனைக் குறித்து தமிழ்நாட்டில் ஒத்தக் கருத்தை உருவாக்கிட அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் விவசாயிகள் சங்கங்களின் கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும்.</p> <h2>மக்களின் அச்சத்தை போக்க வேண்டும்</h2><p> உள்ளாட்சித்துறை தூய்மை பணியாளர்கள் மற்றும் பணியாளர்களின் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும். கும்மிடிப்பூண்டி மக்களின் அச்சத்தை போக்க வேண்டும். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி போன்ற இடங்களில் இரண்டாம் உலக போரின் போது பிரிட்டிஷ் அரசால் சேமித்து வைக்கப்பட்ட குண்டுகள் பல இடங்களில் புதைந்திருப்பதாகவும் அது எப்போது வேண்டுமென்றாலும் வெடிக்கலாம் என்ற அச்சம் அப்பகுதி மக்களிடம் நிலவுகிறது. இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டு மக்களின் அச்சத்தை போக்க வேண்டும்.</p><h2>வந்தே மாதரம் பாடலின் சர்ச்சை</h2><p>வந்தே மாதரம் பாடலின் சர்ச்சைக்குரிய பகுதிகளையும் சேர்த்து முழுமையாக பாடவேண்டும் என அமித்ஷா மற்றும் ராஜ்நாத்சிங் கூறிவரும் கருத்துக்கள் கண்டிக்கத்தக்கது. அவர்களின் கருத்துகள் நாட்டின் மதச்சார்பின்மைக்கும், அரசியல் சட்டத்திற்கும், பன்முகத்தன்மைக்கும் எதிரானது. நாட்டின் ஒற்றுமை ஒருமைப்பாட்டை சீர்குலைப்பதாகும்.</p><h2>நடவடிக்கை</h2><p> டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராக மாணவர்கள் போராடிய பொழுது பெல்லட் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது கண்டிக்கத்தக்கது அத்துப்பாக்கிச்சூட்டை நடத்திய காவலர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p> <h2>கார் வழங்கும் திட்டம்</h2><p> தமிழ்நாடு அரசின் அமைச்சர்கள் மதச்சார்பற்ற கொள்கையை உறுதியோடு கடைபிடிக்க வேண்டும். எம்எல்ஏக்களுக்கு கார் வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும். கார் இல்லாதவர்களுக்கு கார் வாங்கிட அரசு கடன் வழங்கலாம்.</p><p> <strong>பொது சுகாதாரத்துறையை வலுப்படுத்த வேண்டும்.</strong> </p><h2>புதிய மருத்துவமனை</h2><p>பொது சுகாதாரத்துறையை தமிழ்நாடு அரசு வலுப்படுத்த வேண்டும். மருத்துவக் காப்பீட்டை ரூ 5 லட்சத்திலிருந்து, ரூ 25 லட்சமாக அதிகப்படுத்துவதின் மூலமாக மட்டுமே ஏழை எளிய மக்களுக்கு அனைத்து சிகிச்சைகளையும், பரிசோதனைகளையும் முழுமையாக இலவசமாக வழங்கிவிட முடியாது. இதனால் அரசு காப்பீட்டு நிறுவனத்திற்கு கட்டவேண்டிய பிரிமியம் தொகை ரூ.1400 கோடியிலிருந்து ரூ.5000 கோடிக்கு மேல் சென்று விடும். இதனால் காப்பீட்டு நிறுவனங்களும், தனியார் மருத்துவமனைகளுக்குமே அதிக லாபத்தை கொடுக்கும். இந்த ரூ.5000 கோடி ரூபாயில் அரசே புதிய மருத்துவமனையும் கட்ட முடியும், தரமான சிகிச்சை இலவசமாக வழங்க முடியும்.</p> <h2>மக்கள் பாதிப்பு</h2><p> அரசு மருத்துவமனைகளுக்கு வரும் ஏழை, எளிய நோயாளிகளுக்கு காப்பீட்டு அட்டை இல்லாவிட்டால் சிகிச்சை மறுக்கப்படுகிறது. காப்பீட்டு அட்டை இருந்தாலும் காப்பீட்டு நிறுவனங்கள் ஏதேனும் சில சிறிய காரணங்களை கூறி காப்பீட்டை மறுத்து வருகின்றன. இதனால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.</p> <h2>மருத்துவக்காப்பீடு</h2><p>பொது சுகாதாரத்துறையை வலுப்படுத்துவதற்கு பதில் மருத்துவக்காப்பீடு அடிப்படையிலான சுகாதாரத் துறையாக, தமிழ்நாடு சுகாதாரத் துறையை மாற்றுவது மக்கள் நலனுக்கு எதிரானதாகும். இடதுசாரிகளின் ஒருங்கிணைப்புக்குழு வருகிற 05.09.2026 ஆம் தேதி இந்தியக் கம்யூனுஸ்ட் கட்சியின் மாநில அலுவலகம் பாலன் இல்லத்தில் நடைபெறுகிறது.</p><h2>பேரணி</h2><p>06.10.2026 ஆம் தேதி திருச்சியில் இடதுசாரிகளின் பேரணி பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. சிறப்பு ரெயில் அனுமதியை ரத்து செய்ததற்கு கண்டனம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக வருகிற 01.10.2026 ஆம் தேதி தலைநகர் டெல்லியில் மாற்றத்தை நோக்கி... என்ற முழக்கத்துடன் மிகப் பிரம்மாண்டமான பேரணி நடைபெறுகிறது.</p><h2>பேரணி நடைபெறும்</h2><p>இந்தப் பேரணிக்கு தமிழ்நாடு மற்றும் கேரளத்திலிருந்து செல்வதற்காக சிறப்பு ரெயிலுக்கு முன்பணம் கட்டப்பட்டிருந்தது. ஆனால் திடீரென்று மத்திய அரசு அந்த ரெயிலுக்கு அனுமதித்தர மறுத்து விட்டது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பேரணியை முடக்குவதற்காகமத்திய அரசு சதி செய்துள்ளது. ஆனாலும், கட்சித் தோழர்கள் பல்லாயிரக்கணக்கானவர்கள் வேறு மார்க்கத்தில் செல்வதற்கு முடிவெடுத்துள்ளனர். வெற்றிகரமாக அந்த பேரணி நடைபெறும்.</p> <p>இன்றைய ஊடகவியலாளர்கள் சந்திப்பில் மாநில துணைச் செயலாளர் எம்.ரவி, செயற்குழு உறுப்பினர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் சு.மோகன்குமார், மாநிலக்கு உறுப்பினர்கள் டாக்டர் ஏ.ஆர்.சாந்தி, லி.உதயக்குமார், க.இப்ராஹிம் ஆகியோர் கலந்து கொண்டனர்.</p><p>இவ்வாறு அதில் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>சமூக வலைதள மோதல்களுக்கு மதுரை ஐகோர்ட்டு கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/madurai-madras-high-court-condemns-social-media-clashes</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/madurai-madras-high-court-condemns-social-media-clashes#comments</comments><guid isPermaLink="false">c33515c9-6627-44ac-ae41-83ba96ee2e9b</guid><pubDate>Sat, 22 Aug 2026 10:53:45 +0000</pubDate><atom:updated>2026-08-22T10:53:45.491Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Madurai,மதுரை,social media post,சென்னை ஐகோர்ட்,சமூக வலைதளங்கள்,Madras High Court</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/b3jvrntn/High-court.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ சென்னை ஐகோர்ட்]]></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை ஐகோர்ட்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-20/b3jvrntn/High-court.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>சமூக வலைதளங்களில் தனிநபர்களுக்கிடையே அல்லது இரு தரப்பினரிடையே நடக்கும் ஈகோ சண்டைகளையும், பரஸ்பர அவதூறுகளையும் கண்காணித்துக் கொண்டிருப்பது போலீசாரின் பணி அல்ல என்று  <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88">மதுரை</a> ஐகோர்ட்டு அமர்வு அதிருப்தி வெளியிட்டுள்ளது.</p><h2>வழக்கின் பின்னணி</h2><p>பாஜக நிர்வாகி ஒருவர், சமூக வலைதள பக்கத்தில் இஸ்லாமிய சமூகத்தினரைத் புண்படுத்தும் வகையிலும், அவதூறான முறையிலும் கருத்துகளைப் பதிவிட்டதாகக் கூறி அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். அந்த எப்.ஐ.ஆர் நடவடிக்கையை எதிர்த்தும், தன் மீதான வழக்கை முழுமையாக ரத்து செய்யக் கோரியும் அந்த பாஜக நிர்வாகி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.</p><h2>நீதிமன்ற விசாரணையும் நீதிபதியின் கேள்விகளும்</h2><p>அந்த மனு நீதிபதியின் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் மற்றும் எதிர் தரப்பினரின் சமூக வலைதள செயல்பாடுகளைக் கவனித்த நீதிபதி, இரு தரப்பினரின் போக்கிற்கும் கடும் கண்டனம் தெரிவித்தார்.</p><p>விசாரணையின் போது நீதிபதி எழுப்பிய முக்கிய கேள்விகள் மற்றும் கருத்துகள்:-</p><p>சமூக வலைதளங்களிலேயே எப்போதும் ஒருவர் மாற்றி ஒருவர் மோதிக்கொண்டும், சண்டை போட்டுக் கொண்டும் இருக்கிறார்களே தவிர, இரு தரப்பினருக்கும் வேறு உருப்படியான வேலைகள் எதுவுமே இல்லையா? என்றும் பேஸ்புக், எக்ஸ் போன்ற சமூக வலைதளங்களில் தனிப்பட்ட முறையில் நடக்கும் சண்டைகளையும், விவாதங்களையும் பின்தொடர்ந்து கண்காணிப்பது போலீசாரின் முதன்மை வேலை கிடையாது எனவும் கேள்விகள் கேட்கப்பட்டது.</p><h2>பதிலடி கொடுப்பது தீர்வாகாது</h2><p>ஒரு தரப்பினர் தவறான அல்லது அவதூறான பதிவை வெளியிட்டால், அதற்குப் போட்டியாக மற்றொரு தரப்பினரும் சமூக வலைதளத்திலேயே அவதூறுகளைப் பரப்புவது சட்டத்திற்குப் புறம்பானது மற்றும் தவறான அணுகுமுறையாகும். <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D">நீதிமன்றம் </a>காட்டிய சட்ட வழிமுறைசமூக வலைதளங்களில் யாரேனும் அவதூறுகளைப் பரப்பினால் அதற்கு இணையத்திலேயே சண்டையிட்டுப் பதிலடி கொடுக்கக் கூடாது என்று நீதிபதி அறிவுறுத்தினார்.</p><p>பாதிக்கப்பட்ட தரப்பினர் உடனடியாக முறையான புகார் அளிக்க வேண்டும் என்றும், அந்தப் புகாரின் அடிப்படையில் சட்டம் அனுமதிக்கும் வழிகளின் கீழ் முறையாக எப்.ஐ.ஆர் பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுப்பதே சரியான தீர்வு என்றும் நீதிபதி தெளிவுபடுத்தியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பணம் கொடுத்தால் தான் வேலை என்ற பேச்சுக்கே இனி இடம் இல்லை- அமைச்சர் ஆனந்த்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/there-is-no-longer-any-room-for-the-notion-that-work-gets-done-only-if-money-is-paid-minister-anand</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/there-is-no-longer-any-room-for-the-notion-that-work-gets-done-only-if-money-is-paid-minister-anand#comments</comments><guid isPermaLink="false">9d7e4d9e-441a-433b-acd9-e1b45c3fee3c</guid><pubDate>Sat, 22 Aug 2026 10:52:39 +0000</pubDate><atom:updated>2026-08-22T10:52:39.498Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,பணம்,அமைச்சர் ஆனந்த்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/vyex03v4/bussy.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் ஆனந்த்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/vyex03v4/bussy.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர் சங்கத்தின் 2-ம் மாநில மாநாட்டின் பொதுமாநாடு நடைபெற்றது.இதில் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த் கலந்து கொண்டு பேசியதாவது:-உலகத்திலேயே தூய்மை பணியாளர்கள் போல் சேவை செய்திட யாரும் இல்லை. யாரும் இருக்க மாட்டார்கள். கைதட்டுவதற்காக இதை சொல்லவில்லை. தூய்மை பணியாளர்களுக்கு கடந்த காலத்தில் நலத்திட்டங்களை செய்திட ஏன் மனசு வரவில்லை என்று தெரியவில்லை. ஆனால் இப்போது முதல்-அமைச்சர் விஜய் அனைத்து கோரிக்கைகளையும் பரிசீலிப்பார்.தலைவர் முகத்துக்காகத்தான் அனைத்து மக்களும் ஓட்டு போட தயாராக இருக்கிறார்கள் என்று சொல்லி இன்று வெற்றி பெற்று இருக்கிறோம். சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் ஒரு போதும் தவறு செய்ய மாட்டோம் என்று திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறோம்.</p> <p>ஏழை மக்கள் மீது எப்போதும் பரிவு காட்டும் கட்சி கம்யூனிஸ்ட் கட்சி. தொழிலாளர்களுக்காக போராடும் கட்சி. எளிமையானவர்கள் நிறைந்த கட்சி. இதேபோல் தமிழக வெற்றிக்கழகமும் ஏழை எளிய மக்களுக்கான கட்சிதான். இனிமேல் கம்யூனிஸ்ட் கட்சிகள் போராட வேண்டிய அவசியம் இருக்காது. அது கடந்த ஆட்சி காலம். இப்போதுள்ள முதல்வர் ஏழை மக்களுக்கானவர். கம்யூனிஸ்ட் கட்சி என்றாலே போராட்டம் தான் என்பார்கள். ஆனால் இனி அப்படியான நிலை இருக்காது.தூய்மை பணியாளர்கள் தங்களின் நிலையை சொல்லும் போதே கஷ்டமாக இருந்தது. அனைவருக்கும் சொல்கிறேன். உங்கள் முதல்வர் உங்களை கண்டிப்பாக கைவிட மாட்டார். லஞ்சம் பெறாமல் இருந்தாலே செழிப்பாக இருப்போம். இனி லஞ்சமே இருக்காது. இவ்வாறு அவர் பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>திருச்செந்தூர்: அம்மிக்கல்லால் தாக்கி மூதாட்டி கொடூர கொலை- மகன் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tiruchendur-old-woman-brutally-murdered-by-being-attacked-with-a-machete-son-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tiruchendur-old-woman-brutally-murdered-by-being-attacked-with-a-machete-son-arrested#comments</comments><guid isPermaLink="false">4334a54d-a214-4a6a-817d-e2fd16afdf48</guid><pubDate>Sat, 22 Aug 2026 10:35:46 +0000</pubDate><atom:updated>2026-08-22T10:35:46.111Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருச்செந்தூர்,Thoothukudi,தூத்துக்குடி,Tiruchendur,son arrested,மகன் கைது,மூதாட்டி கொலை,woman murdered</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/w9vwd4ed/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மூதாட்டி கொலை, மகன் கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/w9vwd4ed/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">திருச்செந்தூர்</a> அருகே ஓய்வுபெற்ற கல்லூரி பேராசிரியையான தாயை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">அம்மிக்கல்லால் அடித்து கொலை</a> செய்து, அண்ணனுக்கு வாட்ஸ்அப்பில் படம் அனுப்பி அதிர்ச்சியை ஏற்படுத்திய மகனை போலீசார் கைது செய்தனர்.</p><h2>மனநலம் பாதிப்பு, சிகிச்சை</h2><p>தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள குமாரபுரம் ஜெயா நகரைச் சேர்ந்தவர் அன்புமணி. இவரது மனைவி ரேணுகா (வயது 62), ஓய்வுபெற்ற கல்லூரி பேராசிரியை. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் சென்னையில் காவல்துறையில் பணியாற்றுகிறார். இளைய மகன் தங்க பாலன்(27). இவர் மனநலம் பாதிக்கப்பட்டு கடந்த 3 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வருகிறார். </p><h2>அம்மிக்கல்லால் அடித்து மூதாட்டி கொலை</h2><p>நேற்று காலை அன்புமணி பள்ளத்தூர் கிராமத்தில் உள்ள தனது குலதெய்வ கோவிலுக்குச் சென்றிருந்தார். அப்போது வீட்டில் தாயுடன் தனியாக இருந்த தங்க பாலன், திடீரென வீட்லிருந்த அம்மிக்கல்லை எடுத்து, தாய் ரேணுகாவின் தலையில் அடித்து கொடூரமாகக் கொலை செய்தார். மேலும் இந்த சம்பவத்தை தனது அண்ணனுக்கு வாட்ஸ்அப்பில் புகைப்படமாக எடுத்து அனுப்பி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளார்.</p><h2>மகன் கைது</h2><p>இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற திருச்செந்தூர் தாலுகா போலீசார், உயிரிழந்த ரேணுகாவின் சடலத்தைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்யப்பட்ட தங்க பாலன் தற்போது அரசு மருத்துவமனையில் காவல் துறையினரின் கண்காணிப்பில் சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா - ஏற்பாடுகள் தீவிரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/madurai-meenakshi-amman-temple-consecration-ceremony-preparations-in-full-swing</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/madurai-meenakshi-amman-temple-consecration-ceremony-preparations-in-full-swing#comments</comments><guid isPermaLink="false">7186fe1c-5347-41db-98bf-5a60a9b4a3c7</guid><pubDate>Sat, 22 Aug 2026 10:23:53 +0000</pubDate><atom:updated>2026-08-22T10:23:53.789Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Madurai,மதுரை,Meenakshi Amman Temple,மீனாட்சி அம்மன் கோவில்,கும்பாபிஷேக விழா</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/2vldh8gd/State-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/2vldh8gd/State-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் கும்பாபிஷேக விழா வரும் செப்டம்பர் 17-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால், கூட்ட நெரிசலை திறம்பட கையாள்வதற்கு தேவையான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். </p><p>இந்த கும்பாபிஷேக விழாவில் தமிழக முதல்-அமைச்சர் விஜய் பங்கேற்பாரா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அமைச்சர் நிர்மல்குமார், “விழாவில் முதல்-அமைச்சர் பங்கேற்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. மேலும், விழா நடைபெறும் சமயத்தில் முதல்-அமைச்சர் ஏற்கனவே திட்டமிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டியுள்ளது. அதுமட்டுமின்றி, ஏற்கனவே கும்பாபிஷேக விழாவில் கூட்டம் அதிகரித்து காணப்படும் என்பதால், முதல்-அமைச்சரின் வருகையால் மேலும் கூட்ட நெரிசல் அதிகரிக்கக் கூடும்” என்று தெரிவித்தார். </p><p>முன்னதாக கும்பாபிஷேக விழாவில் கூட்ட நெரிசல் மேலாண்மை, பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேற்கொள்வது குறித்து அமைச்சர் நிர்மல்குமார் தலைமையில் நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, காவல் துறை, மின்சார வாரியம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். </p><p>இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், கும்பாபிஷேக விழாவில் கூட்டத்தை சீரமைக்கும் வகையில் கியூ.ஆர்.(QR) குறியீடுகளைக் கொண்ட ஹாலோகிராபிக் நுழைவுச் சீட்டுகள் பக்தர்களுக்கு வழங்கப்படும் என்றும், இது தொடர்பான முழுமையான அட்டவணை ஒரு வாரத்திற்குள் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார். </p><p>மேலும், “தற்காலிகக் கழிப்பறைகள், குடிநீர் வசதிகள் மற்றும் விரிவான சி.சி.டி.வி. கண்காணிப்பு வசதிகளை ஏற்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. குறைந்தது 8,000 வாகனங்களை நிறுத்துவதற்கான வசதிகளும் செய்யப்படுகின்றன. முக்கிய வளாகத்திற்குள் நுழைய முடியாத பக்தர்களுக்காக பொது இடங்களில் எல்.இ.டி. (LED) திரைகள் அமைக்கப்படும்” என்று அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>சென்னையில் புதுப்பிக்கப்பட்ட வண்டலூர் வண்ணத்துப்பூச்சி பூங்கா திறப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/opening-of-renovated-vandalur-butterfly-park-in-chennai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/opening-of-renovated-vandalur-butterfly-park-in-chennai#comments</comments><guid isPermaLink="false">f6ea51ce-a0c4-4455-8de7-713bf4751be4</guid><pubDate>Sat, 22 Aug 2026 10:08:50 +0000</pubDate><atom:updated>2026-08-22T10:08:50.277Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,திறப்பு,வண்டலூர் பூங்கா,Vandalur Park,வண்ணத்துப்பூச்சி,Butterfly</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/ago0z3y5/butterfly-park.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ வண்டலூர் வண்ணத்துப்பூச்சி பூங்கா]]></media:title><media:description type="html"><![CDATA[ சென்னையில் புதுப்பிக்கப்பட்ட வண்டலூர் வண்ணத்துப்பூச்சி பூங்கா இன்று திறப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/ago0z3y5/butterfly-park.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னையில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">வண்டலூா் </a>பூங்காவில் உள்ள புதுப்பிக்கப்பட்ட வண்ணத்துப்பூச்சி பூங்கா இன்று முதல் பார்வையாளர்களுக்காக அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது.</p> <h2>ஜெயலலிதா</h2><p>சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் ஓட்டேரி எரிக்கு அருகே 2.7 ஹெக்டேர் பரப்பளவில் அமைக்கப்பட்ட <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">வண்ணத்துப்பூச்சி </a>பூங்கா கடந்த 2015-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் திறந்து வைக்கப்பட்டது.</p> <h2>வண்ணத்துப்பூச்சி பூங்கா</h2><p>இன்று முதல் பார்வையாளர்களுக்காக அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டது.  இந்த வண்ணத்துப்பூச்சி பூங்கா, நீண்ட நாட்களாக புனரமைக்கப்பட்டு வந்தது. தற்போது அனைத்து பணிகளும் நிறைவடைந்து, பார்வையாளர்களை கவரும் வகையில் அதிநவீன வசதிகளுடன் புதுப்பொலிவு பெற்றுள்ளது. </p> <h2>புதிய மேற்கூரை</h2><p> பூங்காவின் மையப்பகுதியில் உள்ள உட்புற அரங்கம் கம்பளிப்பூச்சி வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மேல் பகுதி முழுவதும் புதிய பாலிகார்பனேட் தாள்கள் மூலம் புதுப்பிக்கப்பட்டு, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. </p> <h2>பாதுகாப்பு வலைகள்</h2><p> பார்வையாளர்கள் வண்ணத்துப்பூச்சிகளை மிக அருகில் பாதுகாப்பாக ரசிக்கும் வகையில், துருப்பிடிக்காத இரும்பு வலைகள் மற்றும் புதிய மூங்கில் கைப்பிடிகள் அமைக்கப்பட்டுள்ளன.  பார்வையாளர்கள் தங்களின் சொந்த ‘மெய்நிகர்’வண்ணத்துப்பூச்சிகளை டிஜிட்டல் திரையில் வடிவமைக்கும் புதிய தொழில்நுட்ப வசதி இங்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.</p> <h2>சனிக்கிழமை தோறும் சிறப்பு நிகழ்ச்சி</h2><p>வண்ணத்துப்பூச்சிகளின் இனப்பெருக்கத்திற்கு உகந்த சூழலை உருவாக்க 200-க்கும் மேற்பட்ட தாவர வகைகள் நடப்பட்டு, பூங்காவின் நீரூற்றுகளும் சீரமைக்கப்பட்டுள்ளன. !பூங்கா நிர்வாகத்தின் புதிய முயற்சியாக, ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 11:30 மணிக்கு வண்ணத்துப்பூச்சிகளை பறக்கவிடும் சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. </p><h2>சுற்றுலா பயணிகள்</h2><p>இதில் பொதுமக்களும் நேரடியாக பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வார இறுதி நாட்களில் வண்டலூர் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு, இந்த வண்ணத்துப்பூச்சி பூங்கா ஒரு புதிய மற்றும் சிறந்த அனுபவமாக இருக்கும்.</p>]]></content:encoded></item><item><title>மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/weather/chance-of-moderate-rain-in-western-ghat-districts-today-and-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/weather/chance-of-moderate-rain-in-western-ghat-districts-today-and-tomorrow#comments</comments><guid isPermaLink="false">75c75c43-ae73-42cc-9bb7-a963b6cdbdaa</guid><pubDate>Sat, 22 Aug 2026 10:03:35 +0000</pubDate><atom:updated>2026-08-22T10:03:35.121Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Rain,Weather,வானிலை,மழை,Weather update,வானிலை தகவல்,மழைக்கு வாய்ப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/02p4l8r3/Untitled-3.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/02p4l8r3/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-</p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Feeble Trough) நிலவுகிறது.</p><p><strong>22-08-2026:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் புதுவையிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p><strong>23-08-2026:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><h2>அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:</h2><h3>24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்:</h3><p><strong>22-08-2026 மற்றும் 23-08-2026:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு, எனினும் உள் தமிழகத்தில் சற்று உயரக்கூடும்.</p><p><strong>24-08-2026 முதல் 26-08-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.</p><h3>இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:</h3><p><strong>22-08-2026 மற்றும் 23-08-2026:</strong> உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><p><strong>24-08-2026 முதல் 26-08-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும்.</p><h2>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:</h2><p><strong>இன்று</strong> மற்றும் <strong>நாளை</strong> வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான/ மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>உதவியாளர் மறைவுக்கு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/assistant-demise-condolence-by-dmk-chief-mk-stalin</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/assistant-demise-condolence-by-dmk-chief-mk-stalin#comments</comments><guid isPermaLink="false">a44f4c29-4ae4-4fef-8012-c8f9f6f14f7a</guid><pubDate>Sat, 22 Aug 2026 10:00:36 +0000</pubDate><atom:updated>2026-08-22T10:00:36.628Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,மு.க. ஸ்டாலின்,தி.மு.க. தலைவர்,DMK President M.K.Stalin</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/3ybimh6f/tnfcs.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/3ybimh6f/tnfcs.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை</p><p>தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், அவருடைய உதவியாளர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து உள்ளார்.</p><p>தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் மற்றும் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டு உள்ள இரங்கல் செய்தியில், என்னுடைய உதவியாளராக பணியாற்றிய ஹரிகிருஷ்ணன் மறைவெய்திய செய்தியால் மிகவும் மனம் வருந்தி நிற்கிறேன். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.</p>  <h2>சென்னை மேயர்</h2><p>நான் சென்னை மேயராக பொறுப்பு வகித்தபோது, மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றி, பின்னர் அந்த பொறுப்பிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று, என்னுடைய உதவியாளராக நெடுங்காலம் பணியாற்றியவர் அவர். என் உழைப்புக்கு உறுதுணையாக, காலநேரம் பாராது - கண் துஞ்சாது அவர் பணியாற்றிய காட்சிகளெல்லாம் நினைவலைகளாய் என்னுள் எழுந்து, நெஞ்சத்தை கனக்க செய்கின்றன; துயரை அதிகரிக்கின்றன.</p><p>கடந்த சில ஆண்டுகளாக பணியிலிருந்து ஓய்வு பெற்றிருந்த அவர், அண்மையில் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, இன்று நீடுதுயில் கொண்டுவிட்டார்.  பழகுதற்கினிய குணம் கொண்ட ஹரிகிருஷ்ணனை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் என்னுடைய ஆறுதலை உரித்தாக்குகிறேன் என தெரிவித்து உள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் 25-ம் தேதி மின்தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tirunelveli-on-the-25th</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tirunelveli-on-the-25th#comments</comments><guid isPermaLink="false">c418ef8e-3158-4246-83f5-5405efa973dd</guid><pubDate>Sat, 22 Aug 2026 09:58:18 +0000</pubDate><atom:updated>2026-08-22T09:58:18.008Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tirunelveli,திருநெல்வேலி,monthly maintenance work,power outage,மாதாந்திர பராமரிப்பு பணி,மின்தடை,தமிழ்நாடு மின்பகிர்மான கழகம்,Tamil Nadu Electricity Distribution Corporation</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/14zltw56/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின்தடை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/14zltw56/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF">திருநெல்வேலி</a> மின்பகிர்மான வட்டம், கல்லிடைக்குறிச்சி கோட்டத்தில் உள்ள கரிசல்பட்டி, சேரன்மகாதேவி துணை மின் நிலையங்களில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF">மாதாந்திர பராமரிப்பு பணி</a>கள் காரணமாக வருகிற 25-ம் தேதி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88">மின்தடை</a> செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>கல்லிடைக்குறிச்சி கோட்டம் கரிசல்பட்டி மற்றும் சேரன்மகாதேவி துணைமின் நிலையங்களில் வருகிற 25.8.2026, செவ்வாய்க்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்சொன்ன துணைமின் நிலையங்களில் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின்விநியோகம், பாதுகாப்பு கருதி நிறுத்தி வைக்கப்படும். </p><h2>காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை</h2><p>கரிசல்பட்டி, பிள்ளைகுளம், மணிமுத்தான்குளம், புலவன் குடியிருப்பு, கோவிந்தபேரி, தெய்வநாயகபேரி, மீனவன்குளம், பட்டன்காடு, இடையான்குளம், கங்கணாங்குளம், சடையமான்குளம், வெங்கட்ரங்கபுரம், சிங்கிகுளம், தேவநல்லுர், காடுவெட்டி, சேரன்மகாதேவி, பத்தமடை, கோபாலசமுத்திரம், மேலச்செவல், வாணியங்குளம், சுப்பிரமணியபுரம், கரிசூழ்ந்தமங்கலம், கேசவசமுத்திரம், மலையடி, மேல்கரை ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>காணாமல் போன பூனை: கண்டுபிடித்து தருபவருக்கு ரூ.50 ஆயிரம் சன்மானம் அறிவித்த குடும்பத்தினர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/missing-cat-family-offers-rs-50000-reward</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/missing-cat-family-offers-rs-50000-reward#comments</comments><guid isPermaLink="false">88a13dc0-5d61-46b0-9bfa-9e2536186c5d</guid><pubDate>Sat, 22 Aug 2026 09:44:21 +0000</pubDate><atom:updated>2026-08-22T09:44:21.164Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Erode,ஈரோடு,Reward,பூனை,Cat,சன்மானம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/im34zujd/Untitled-2.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/im34zujd/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஈரோடு,</p><p>ஈரோட்டில் காணாமல் போன பூனையை கண்டுபிடித்து தருபவருக்கு ரூ.50 ஆயிரம் சன்மானம் வழங்குவதாக குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.</p><h2>செர்பியன் இன பூனை</h2><p>ஈரோடு கொல்லம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜான் லாசர். இவருடைய மகள் ஆருத்ரா. இவர் கர்நாடகா மாநிலம் பெங்களுரூவில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். ஆருத்ரா செர்பியன் இன பூனை ஒன்றை வளர்த்துள்ளார். அந்த பூனையின் பெயர் ரோச்.</p><h2>திடீரென காணவில்லை</h2><p>சமீபத்தில் ஆருத்ரா ஈரோடு வந்துள்ளார். அப்போது அவருடைய செல்லபிராணி பூனையையும் உடன் கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டில் இருந்த பூனை திடீரென காணாமல் போனது. இதைத்தொடர்ந்து பூனையை பல்வேறு பகுதிகளில் தேடிப் பார்த்தனர். ஆனால் பூனை கிடைக்கவில்லை. இதனால் ஆருத்ரா மனமுடைந்தார்.</p><h2>ரூ.50 ஆயிரம் சன்மானம்</h2><p>இதையடுத்து ஜான் லாசர் சமூக வலைதளங்களில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'உரிமையாளர் மிகவும் உடல்நிலை சரியில்லாமல் தனது அன்பான பூனைக்காக ஏங்கி கொண்டிருக்கிறார். எனவே தயவுசெய்து பூனையை கண்டுபிடிக்க உதவுங்கள்' என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் பூனையை கண்டுபிடிக்க உதவுபவர்களுக்கு ரூ.50 ஆயிரம் சன்மானம் அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>திருவொற்றியூர்: கழிவு நீர் தொட்டியில் மணல் சரிந்து விழுந்து தொழிலாளி உயிரிழப்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/worker-dies-after-sand-collapses-into-water-tank</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/worker-dies-after-sand-collapses-into-water-tank#comments</comments><guid isPermaLink="false">1e46b430-fe7f-4c49-ae97-d3bbe9f8d069</guid><pubDate>Sat, 22 Aug 2026 09:32:11 +0000</pubDate><atom:updated>2026-08-22T09:32:11.751Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருவொற்றியூர்,Police action,கழிவு நீர் தொட்டி,passed away,ஒப்பந்த ஊழியர்,shortness of breath</media:keywords><media:content height="417" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/iwz7z4f1/Untitled-1.jpg" width="717"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ உயிரிழந்த தொழிலாளி பூமிநாதன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/iwz7z4f1/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>திருவொற்றியூர் பகுதியில் கழிவுநீர் தொட்டி பள்ளத்தில் மணல் சரிந்து விழுந்து ஒப்பந்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.</p> <h2>தொழிலாளி உயிரிழப்பு </h2><p>திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் பூமிநாதன்(வயது 37). இவர் சென்னை மாவட்டத்தில் ஒப்பந்த தொழிலாளியாக கழிவுநீர் குழி தோண்டும் பணியினை செய்து வருகிறார். </p><p>இந்த நிலையில் திருவொற்றியூர் அருகே  புதிய கழிவு நீர் தொட்டி அமைப்பதற்காக 15 அடி ஆழமான குழி தோண்டப்பட்டு வந்தது. அப்போது பூமிநாதன் குழியினுள் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். எதிர்பாராத விதமாக குழியின் மேல் இருந்த மணல் திடீரென சரிந்து அவர் மீது விழுந்தது. மணலுக்கு அடியில் சிக்கியதால் வெளியே மீண்டு வரமுடியாமல் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D">மூச்சுத்திணறல்</a> ஏற்பட்டு அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து பூமிநாதனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் முன்னெச்சரிக்கை நடைமுறைகள் பின்பற்ற பட்டதா என்ற பல்வேறு கோணத்தில்<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D"> போலீசார்</a> விசாரணை செய்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>ஆட்சி நடத்த கம்யூனிஸ்டுகள் வேண்டுமா? அதிகாரிகள் வேண்டுமா? முதல்-அமைச்சர் விஜய்க்கு சண்முகம் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/shanmugam-questions-chief-minister-vijay</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/shanmugam-questions-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">9ce79aec-27a5-4e84-8d91-88a57ddba04f</guid><pubDate>Sat, 22 Aug 2026 08:54:22 +0000</pubDate><atom:updated>2026-08-22T08:54:22.265Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVKVijay,விஜய்,Chennai,போராட்டம்,Communist Party,கம்யூனிஸ்ட் கட்சி,முதல்-அமைச்சர் விஜய்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/h4d0rcy8/sanmygam33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ விஜய்க்கு சண்முகம் கேள்வி]]></media:title><media:description type="html"><![CDATA[ 
ஆட்சி நடத்த கம்யூனிஸ்டுகள் வேண்டுமா?]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-22/h4d0rcy8/sanmygam33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அதிகாரிகளை வைத்துக்கொண்டு ஆட்சி நடத்தப் போகிறீர்களா? அல்லது கம்யூனிஸ்டுகளை வைத்துக்கொண்டு ஆட்சியை தொடரப் போகிறீர்களா? என <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதல்-அமைச்சர் விஜய்</a>க்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் கேள்வி எழுப்பி உள்ளார்.</p><p>சமீபத்தில் குஜிலியம்பாறை வட்டாட்சியர் கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்தவர்களை தகவல்களை திரட்டக்கோரி சுற்றறிக்கை அனுப்பியது அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து மாணவர்களின் போராட்டங்களை ஒடுக்கும் விதமாகவும் அறிவிப்பு வெளியானது கடுமையான எதிர்ப்புகளை கிளப்பியது. அதன்பின்னர் இந்த இரண்டு அறிவிப்புகளும் திருப்பி பெறப்பட்டது.</p><p>இந்நிலையில் இந்த விவகாரங்களில் சம்பந்தப்பட்ட குஜிலியம்பாறை வட்டாட்சியர் மற்றும் தலைமை செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சைதாப்பேட்டையில் சிபிஎம் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையில் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம், சிபிஎம் சார்பில் இன்றைய தினம் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.</p><p>இடதுசாரி மாணவர்களின் போராட்டங்களை ஒடுக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் உத்தரவின் அடிப்படையில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி இருப்பது வன்மையான கண்டனத்துக்கு உரியது. தலைமை செயலாளர் தலைமையிலான கூட்டத்தின் அடிப்படையில் தான் கல்லூரி கல்வி ஆணையர் இத்தகையை சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இந்த ஜனநாயக நாட்டில் இப்படி ஒரு சம்பவம் அனேகமாக எங்குமே நடந்தது இல்லை.</p><p>ஆகவே தமிழ்நாடு தலைமை செயலாளரின் இந்த செயல்பாடு சட்ட விரோதமானது. வனமையான கண்டனத்துக்கு உரியது. அவர் தலைமை செயலாளராக நீடிப்பதற்கு தகுதி இல்லாதவர். உடனடியான அவர் பதவில் இருந்து அகற்றப்பட வேண்டியவர். சட்டமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பாக நடந்த விவாதத்தில் உயர்க்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்த கருத்து கொஞ்சமும் ஏற்றுக்கொள்ள கூடியது அல்ல. தவறுதலாக நடந்துள்ளதாக அவர் பேசியுள்ளது ஏற்கத்தக்கது இல்லை.</p><p>இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய பொறுப்பு தமிழ்நாடு அரசுக்கும், முதல்-அமைச்சருக்கும் உண்டு அதோடு தலைமை செயலாளர் பதவி நீட்டில் தான் உள்ளார். எனவே அவரை பொறுப்பில் இருந்து நீக்கி, திறமை வாய்ந்த அதிகாரியை பணியில் அமர்த்த வேண்டும்.</p><p>அதிகாரிகளை வைத்துக்கொண்டு ஆட்சி நடத்தப் போகிறீர்களா? அல்லது கம்யூனிஸ்டுகளை வைத்துக்கொண்டு ஆட்சியை தொடரப் போகிறீர்களா? என கேள்வி எழுப்பினார்.</p>]]></content:encoded></item></channel></rss>