<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Sun, 13 Sep 2026 05:22:34 +0000</lastBuildDate><item><title>விநாயகர் சதுர்த்தி:  ஞாயிறு அட்டவணைப்படி நாளை மெட்ரோ ரெயில் இயக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vinayagar-chaturthi-metro-rail-services-to-operate-tomorrow-according-to-the-sunday-schedule</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vinayagar-chaturthi-metro-rail-services-to-operate-tomorrow-according-to-the-sunday-schedule#comments</comments><guid isPermaLink="false">f62f3ec6-f3bb-4033-a290-2bc8f9cf9177</guid><pubDate>Sun, 13 Sep 2026 05:09:23 +0000</pubDate><atom:updated>2026-09-13T05:09:23.382Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,மெட்ரோ ரெயில்,Chennai Metro Train,Metro train,விநாயகர் சதுர்த்தி,Vinayagar Chathurthi</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/n7hdil3o/CHENNAI-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/n7hdil3o/CHENNAI-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நாடுமுழுவதும் விநாயகர் சதுர்த்தி நாளை (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு நாளை அரசு விடுமுறை தினம் என்பதால், மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>இந்த நிலையில், விநாயகர் சதுர்த்தியையொட்டி நாளை ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.</p><p><strong>இதுதொடர்பாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள பதிவில்,</strong></p><p>காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரெயில் சேவை பின்வரும் நேர இடைவெளிகளில் இயக்கப்படும்.</p><p>* காலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரை 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.</p><p>* நண்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.</p><p>* இரவு 8 மணி முதல் 10 மணி வரையிலும் 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.</p><p>* இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தென்காசி அருகே ஆற்றுக்குள் கவிழ்ந்த அரசுப்பேருந்து; 30 பயணிகள் படுகாயம்
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-bus-overturns-in-river-near-tenkasi-30-passengers-injured</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-bus-overturns-in-river-near-tenkasi-30-passengers-injured#comments</comments><guid isPermaLink="false">e754e2c6-2c8f-4351-8b6d-f1f35c0d2a96</guid><pubDate>Sun, 13 Sep 2026 04:59:05 +0000</pubDate><atom:updated>2026-09-13T04:59:05.772Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Government bus,Tenkasi,தென்காசி,அரசுப்பேருந்து</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/j9jkt4xk/tdtip.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/j9jkt4xk/tdtip.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>தென்காசி</p><p>தென்காசி அருகே ஆற்றுக்குள் அரசுப்பேருந்து கவிழ்ந்ததில் 30 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.</p><p>தென்காசி அருகே வேட்டைக்காரன் குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த அரசுப்பேருந்து ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த ஆற்றுக்குள் கவிழ்ந்தது.</p> <h2>30 பயணிகள்</h2><p>இந்த விபத்தில் சிக்கிய பேருந்தில் இருந்த பயணிகள் பலர் அலறி கூச்சலிட்டனர்.  பேருந்து தலைகுப்புற கவிழ்ந்ததில் 30 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.  இதனை தொடர்ந்து, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.  போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.</p><p>இந்த சம்பவத்தில், காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு, தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.  அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  விபத்துக்கான காரணம் என்னவென்று உடனடியாக தெரிய வரவில்லை.  அதுபற்றி விசாரிக்கப்பட்டு வருகிறது.</p> ]]></content:encoded></item><item><title>சுபமுகூர்த்த நாள், விநாயகர் சதுர்த்தி: பூக்கள் விலை கிடுகிடு உயர்வு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/auspicious-day-and-vinayagar-chaturthi-flower-prices-skyrocket</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/auspicious-day-and-vinayagar-chaturthi-flower-prices-skyrocket#comments</comments><guid isPermaLink="false">7afe4596-2f15-4a2f-adc8-7b2fbe17ac13</guid><pubDate>Sun, 13 Sep 2026 04:48:07 +0000</pubDate><atom:updated>2026-09-13T04:48:07.901Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Vinayagar Chaturthi,விநாயகர் சதுர்த்தி,பூக்கள் விலை,flower prices</media:keywords><media:content height="460" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/ex04wj5f/10.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/ex04wj5f/10.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சேலம்,  </p><p>சுபமுகூர்த்த நாள் மற்றும் விநாயகர் சதுர்த்தியையொட்டி சேலத்தில் நேற்று பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்தது. குண்டுமல்லி கிலோ ரூ1,600-க்கு விற்பனை செய்யப்பட்டது.</p><h2>பூக்கள் விலை உயர்வு</h2><p>சேலம் கடைவீதி பகுதியில் வ.உ.சி. பூ மார்க்கெட் உள்ளது. இந்த மார்க் கெட்டுக்கு ஓமலூர், காடையாம்பட்டி, வீராணம், வாழப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து குண்டுமல்லி, சன்னமல்லி, சாமந்தி, அரளி உள் ளிட்ட பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இன்று (ஞாயிற் றுக்கிழமை) சுபமுகூர்த்த நாள் மற்றும் நாளை (திங்கட்கிழமை) விநாய கர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது.</p><p>இதையொட்டி நேற்று குண்டுமல்லி, சன்னமல்லி உள்ளிட்ட பூக்கள் விலை கடுமையாக உயர்ந்தது. அதாவது கடந்த வாரம் கிலோ ரூ.600 வரை விற்ற குண்டுமல்லி நேற்று ரூ.1,600-க்கு விற்பனையானது. கடந்த வாரம் ரூ.400 வரை விற்பனையான சன்னமல்லி நேற்று ரூ.1,300-க்கும், கடந்த வாரம் ரூ.280 வரை விற்கப்பட்ட ஜாதிமல்லி நேற்று ரூ.600-க்கும் விற்பனை செய்யப்பட்டன.</p><h2></h2><h2>வெள்ளை அரளி, காக்கட்டான்</h2><p>இதேபோல் காக்கட்டான், கலர் காக்கட்டான், மலை காக்கட்டான் ஆகியவை கிலோ ரூ.400-க்கும், அரளி 240-க்கும், வெள்ளை அரளி, மஞ்சள் அரளி, ஐ.செவ்வரளி ஆகியவை தலா ரூ.300-க்கும், நந்தியா வட்டம் ரூ.450-க்கும், சிந்தியா வட்டம் ரூ.800-க்கும், சாமந்தி ரூ.500-க்கும், சாதா சம்பங்கி ரூ.600-க்கும் விற்கப்பட்டன.</p><p>வ.உ.சி. பூ மார்க்கெட்டில் நேற்று மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதி கமாக இருந்தது. விலை உயர்வால் அவர்கள் பூக்களை குறைவாக வாங்கி சென்றதை பார்க்க முடிந்தது. விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் சுப முகூர்த்த நாட்கள் வர உள்ளதால் இந்த விலை உயர்வு இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>மகளுக்கு இன்று திருமணம்: மின்சாரம் தாக்கி தந்தை பலி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/daughters-wedding-today-father-dies-of-electrocution</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/daughters-wedding-today-father-dies-of-electrocution#comments</comments><guid isPermaLink="false">ddf4618b-c18a-4fc8-af81-58132ea92fa7</guid><pubDate>Sun, 13 Sep 2026 04:40:14 +0000</pubDate><atom:updated>2026-09-13T04:40:14.287Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருமணம்,Marriage,ராமநாதபுரம்,Ramanathapuram,Father,மின்சாரம் தாக்கி பலி,தந்தை,மகள்,daughter,electrocuted to death</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/s4eddnvp/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின்சாரம் தாக்கி பலி.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/s4eddnvp/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ராமநாதபுரம், </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D">ராமநாதபுரம்</a> மாவட்டத்தில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81">மகளுக்கு</a> இன்று <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D">திருமணம்</a> நடக்க இருந்த நிலையில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF">மின்சாரம் தாக்கி</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF">தந்தை பலி</a>யான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. </p><h2>மகளுக்கு இன்று திருமணம்</h2><p>ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணியை அடுத்த ரெகுநாதபுரம் அருகே உள்ள கொல்லந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் கருப்பையா (வயது 58). இவரது இளைய மகள் முனீசுவரிக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) திருமணம் நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. </p><h2>மட்டை வேலியை கம்பியால் கட்டும் பணி</h2><p>இந்த நிலையில் கருப்பையா வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது வீட்டைச்சுற்றி அமைக்கப்பட்டிருந்த மட்டை வேலி சரிந்து கிடந்ததால் அதனை கம்பியால் கட்டி ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டார். </p><h2>மின்சாரம் தாக்கி பலி</h2><p>அப்போது எதிர்பாராதவிதமாக வீட்டின் மின் இணைப்பு மீட்டர் பெட்டி மீது கம்பி உரசியதாக தெரிகிறது. அப்போது கருப்பையாவை மின்சாரம் தாக்கி தூக்கி வீசியது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.</p>]]></content:encoded></item><item><title>நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள் - ஆ.ராசா </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/if-you-do-not-mend-your-ways-you-will-be-set-right-a-raja</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/if-you-do-not-mend-your-ways-you-will-be-set-right-a-raja#comments</comments><guid isPermaLink="false">ee963de9-9ab4-4b73-8f99-e91110bd9670</guid><pubDate>Sun, 13 Sep 2026 04:38:51 +0000</pubDate><atom:updated>2026-09-13T04:38:51.743Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,ஆ.ராசா,A.Raja,ஆ.ராசா எம்.பி.,ஆ.ராசா பேச்சு,A. Raja</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/gm3rwn68/Untitled-5.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஆ.ராசா ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/gm3rwn68/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் விஜய்யின் பேச்சுக்கு பலர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். தமிழக அரசியலில் மிசா கொடுமைகள் பற்றிய விவாதமும் எழுந்துள்ளது. இந்த நிலையில், விஜய் திமுக தலைவர் ஸ்டாலினின் தியாகத்தைக் கொச்சைப்படுத்திவிட்டதாகக் கூறி, திமுகவினர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களை நடத்தினர்.</p><h2>ஆ.ராசா பேச்சுக்கு கண்டனம்</h2><p>சென்னை சைதாப்பேட்டையில் நேற்று நடைபெற்ற போராட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் பலர் கலந்துகொண்டனர். அப்போது கூட்டத்தில் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu/a-rajas-controversial-speech-minister-vanni-arasu-condemns-it">ஆ.ராசா </a>பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.</p><p>ஆ. ராசாவின் சர்ச்சை பேச்சுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வந்தனர். இந்த நிலையில், ஆ.ராசா இது குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்</h2><p>தியாகத்தில் விளைந்த ஒரு தலைவனின் ‘அடையாளத்தை’ - உண்மை’யை வேண்டுமென்றே திட்டமிட்டு உள்நோக்கத்தோடு மீண்டும் மீண்டும் ‘பொய்’ என்று கொச்சைப்படுத்தி ‘ஏளனம்’ செய்ததால் ஏற்பட்ட ‘வலியை’ உணர்த்த ஏளனம் செய்தவரின் ‘அடையாளத்தை’ ‘உண்மையை’ உணர்ச்சி உந்துதலில் கேள்விக்குள்ளாக்கியதில் எனக்கும் வருத்தம்தான்;</p><p>என் வார்த்தைகளை திரும்பப் பெறுவதில் எனக்குத்தயக்கமில்லை.</p><p>நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கோவில் திருவிழாவில் மனைவிக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி: 200 தம்பதிகள் பங்கேற்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/event-honoring-wives-at-temple-festival-200-couples-participate</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/event-honoring-wives-at-temple-festival-200-couples-participate#comments</comments><guid isPermaLink="false">79318853-b439-48fe-9f5e-c0499f43bc5c</guid><pubDate>Sun, 13 Sep 2026 04:24:44 +0000</pubDate><atom:updated>2026-09-13T04:24:44.004Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கணவர்,husband,wife,மனைவி,ஆலங்குளம்,Temple festival,கோவில் திருவிழா,Alangulam</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/o0uny1i8/CHENNAI-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/o0uny1i8/CHENNAI-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>ஆலங்குளம்,</p><p>தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மருதம்புத்தூர் ஸ்ரீமன் ராமசாமி மற்றும் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பெண்களின் பெருமையை போற்றும் வகையில் ஆலங்குளம் மனவளக்கலை மன்றம் சார்பில் மனைவிக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி, மனைவி நல வேட்பு விழா நடைபெற்றது. </p><p>விழாவில் ஒவ்வொரு கணவரும் தங்கள் மனைவிக்கு ரோஜா மலர் கொடுத்து தலையில் சூட்டிவிட்டு அன்பை வெளிப்படுத்தினர். தம்பதிகள் கையில் மஞ்சள் கயிறு கட்டி ஒருவருக்கு ஒருவர் மாலை மாற்றிக் கொண்டனர். வாழ்க்கையில் இன்ப துன்பங்களில் பிரியாமல் துணை நிற்கும் மனைவிகளின் கரங்களை பற்றிக்கொண்டு கணவர்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தனர்.</p><p>மனைவிகள் தங்கள் கணவர்களுக்கு வாழைப்பழம் கொடுத்து தங்கள் அன்பை வெளிப்படுத்தினர். இல்லற வாழ்க்கையில் என்றும் மகிழ்ச்சியும், அமைதியும் நிலைத்திருக்க அதற்கான வழிமுறைக்கான சொற்பொழிவு நடைபெற்றது. இதில் மருதம்புத்தூர் பகுதியை சேர்ந்த 200 தம்பதிகள் பங்கேற்றனர்.</p>]]></content:encoded></item><item><title>பிரிக்ஸ் மாநாடு: ராமேஸ்வரம் கோவில் புகழை உலகறியச் செய்த பிரதமருக்கு நன்றி - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/brics-summit-thanks-to-the-prime-minister-for-showcasing-the-fame-of-the-rameswaram-temple-to-the-world-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/brics-summit-thanks-to-the-prime-minister-for-showcasing-the-fame-of-the-rameswaram-temple-to-the-world-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">7dd967a1-ec7f-43f1-adf1-e367b901843c</guid><pubDate>Sun, 13 Sep 2026 04:14:34 +0000</pubDate><atom:updated>2026-09-13T04:14:34.081Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,பிரதமர் மோடி,PM Modi,Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,Rameswaram,Modi,ராமேஸ்வரம்,Rameswaram Temple,ராமேஸ்வரம் கோவில்,BRICS Summit,பிரிக்ஸ் மாநாடு,மோடி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/1cj4li9t/Untitled-4.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/1cj4li9t/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ராமேஸ்வரம் கோவில் பிரகாரத்தை முன்னிறுத்தி அதன் புகழை உலகறியச் செய்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நயினார் நாகேந்திரன் நன்றி தெரிவித்துள்ளார்.</p><h2>ராமேஸ்வரம் கோவில்</h2><p>இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>தலைநகர் புதுடெல்லியில் உலகப் பொருளாதாரத்தின் முன்னணி நாடுகளைக் கொண்ட பிரிக்ஸ் (BRICS) அமைப்பின் உச்சி மாநாடு வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில் தொடங்கியுள்ளது. சர்வதேச அரங்கில் பாரதத்தின் பெருமையும் செல்வாக்கும் விண்ணைத் தொட்டு நிற்கும் இவ்வேளையில், உலகத் தலைவர்களை வரவேற்கும் முதன்மை நுழைவு வாயிலில், தமிழகத்தின் வரலாற்றுப் புகழ்பெற்ற ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோவில் பிரகாரத்தின் பிரம்மாண்டப் பின்னணியை அமைத்து, தமிழர்களின் கட்டிடக்கலையையும் ஆன்மிகப் பெருமையையும் உலக நாடுகளை வியந்து நோக்கச் செய்துள்ளார் நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி.</p><p>ராமேஸ்வரம் திருக்கோவிலின் பிரகாரங்கள், உலகளவில் கட்டிடக்கலையின் ஈடுஇணையற்ற சாதனையாகப் போற்றப்படுபவை. சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்ட உலகின் மிக முக்கிய வல்லரசுத் தலைவர்களை இந்தப் பிரம்மாண்டப் பின்னணியில் நின்று கைகுலுக்கி வரவேற்றதோடு மட்டுமல்லாமல், அந்தப் பிரகாரத்தின் வரலாற்று மகத்துவத்தை அவர்களுக்குத் தாமே ஆர்வத்துடன் பிரதமர் மோடி விளக்கிய காட்சி, உலகெங்கும் வாழும் ஒவ்வொரு தமிழனையும் பெருமிதத்தில் திளைக்கச் செய்துள்ளது.</p><h2>பிரதமருக்கு மனமார்ந்த நன்றி</h2><p>தமிழ் மொழி, தமிழ்ப் பண்பாடு, தமிழகக் கலாசாரத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி கொண்டுள்ள அளப்பரிய பற்றும் பாசமும் வாய்வார்த்தைக்கானது அல்ல; அது ஒவ்வொரு செயலிலும் பிரதிபலிக்கும் உண்மையான அன்பு என்பதை இச்சம்பவம் மீண்டும் நிரூபித்துள்ளது. இவ்வாறு தமிழகக் கலாசாரத்தையும், பெருமையையும் உலகத் தலைவர்களின் கண்களுக்குக் கொண்டு சேர்த்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு உலகத் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தமிழர்களின் </a>சார்பிலும், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பிலும் எங்களது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/maduranthakam-and-dharapuram-by-elections-naam-tamilar-katchi-candidates-to-be-announced-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/maduranthakam-and-dharapuram-by-elections-naam-tamilar-katchi-candidates-to-be-announced-today#comments</comments><guid isPermaLink="false">f8711b5c-ccfd-4fba-81c4-28c53cbdba52</guid><pubDate>Sun, 13 Sep 2026 04:10:43 +0000</pubDate><atom:updated>2026-09-13T04:10:43.935Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நாம் தமிழர் கட்சி,இடைத்தேர்தல்,By election,மதுராந்தகம்,தாராபுரம்,Maduranthakam</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/egpj79w9/Semman.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/egpj79w9/Semman.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் த.வெ.க. சார்பில், மதுராந்தகத்தில் மரகதம் குமரவேல், தாராபுரத்தில் சத்யபாமா, அ.தி.மு.க. சார்பில் மதுராந்தகம் தொகுதியில் கணிதா சம்பத். தாராபுரம் தொகுதியில் பானுமதி ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். தி.மு.க. சார்பில் மதுராந்தகம் தொகுதியில் வக்கீல் பரந்தாமன், தாராபுரத்தில் (தனி) வக்கீல் சுகன்யா போட்டியிடுகின்றனர்.  </p><p>இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. பொதுத்தேர்தலின் போது நிறுத்தப்பட்ட வேட்பாளர்களே மீண்டும் நாம் தமிழர் கட்சி சார்பில் களமிறங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இரண்டு தொகுதி இடைத்தேர்தலில் 4 முனை போட்டி நிலவுவதால், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.</p><p>தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் 16-ந்தேதி முடிவடைகிறது. இதுவரையில் முக்கிய கட்சிகள் யாரும் வேட்புமனுக்களை தாக்கல் செய்யவில்லை. சுயேச்சைகள் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை), நாளை (விநாயகர் சதுர்த்தி) விடுமுறை நாட்களாகும். எனவே வேட்புமனு தாக்கல் செய்ய செவ்வாய் மற்றும் புதன் கிழமை மட்டுமே உள்ளது. கடைசி நாளான புதன்கிழமை அன்று த.வெ.க., தி.மு.க. அ.தி.மு.க. வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறார்கள்.</p> <p>வேட்புமனு தாக்கல் செய்த பிறகு தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்க உள்ளது. முதல்-அமைச்சர் விஜய் 2 கட்டமாக பிரசாரம் செய்ய இருக்கிறார். இந்த மாதம் 25-ந்தேதி மதுராந்தகத்தில் இருந்து அவர் பிரசாரத்தை தொடங்க உள்ளார். 27-ந்தேதி தாராபுரத்தில் பிரசாரம் மேற்கொள்வார். பின்னர் அக்டோபர் 2, 3-ந்தேதிகளில் மதுராந்தகம், தாராபுரத்தில் பிரசாரம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நாகர்கோவில்-கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/changes-to-the-nagercoil-coimbatore-express-train-service</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/changes-to-the-nagercoil-coimbatore-express-train-service#comments</comments><guid isPermaLink="false">1835fa85-3682-4f7d-a2bb-ea35435442aa</guid><pubDate>Sun, 13 Sep 2026 03:51:31 +0000</pubDate><atom:updated>2026-09-13T03:51:31.606Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோவை,Nagercoil,நாகர்கோவில்,ரெயில் சேவை,train service</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/zilhp92q/7.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/zilhp92q/7.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>பராமரிப்புப் பணிகள் காரணமாக நாகர்கோவில்-கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நாகர்கோவிலில் இருந்து காலை 8 மணிக்கு புறப்படும் நாகர்கோவில்-கோவை எக்ஸ்பிரஸ் (எண்:16321) வருகிற 19-ந்தேதி, 21-ந்தேதி, 22-ந்தேதி ஆகிய 3 நாட்கள் விருதுநகரில் இருந்து மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி வழியாக கரூர் சென்று கோவைக்கு புறப்படும். அன்று இந்த ரெயில் திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, சோழவந்தான், கொடைக்கானல்ரோடு, அம்பாத்துறை, திண்டுக்கல், எரியோடு, பாளையம் வழியாக செல்லாது.</p><p>இதுபோல் நாகர்கோவிலில் இருந்து வருகிற 19-ந்தேதி காலை 9.25 மணிக்கு புறப்படும் நாகர்கோவில்-கச்சிக்குடா வாராந்திர ரெயில் (எண்:16354) விருதுநகரில் இருந்து மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை வழியாக திருச்சி வந்து மும்பை செல்லும். இந்த தகவலை திருச்சி கோட்ட ரெயில்வே மக்கள் தொடர்பு அலுவலர் ஜெயந்த் தெரிவித்துள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>கோவில் வளாகத்தில் காருக்குள் 2 மணிநேரம்... கல்லூரி மாணவியுடன் இருந்த காதலன் செயலால் பரபரப்பு
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/two-hours-in-car-at-temple-campus-boyfriend-with-college-girl</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/two-hours-in-car-at-temple-campus-boyfriend-with-college-girl#comments</comments><guid isPermaLink="false">569bc0b7-db9c-4923-a1b9-37f67a5c17b2</guid><pubDate>Sun, 13 Sep 2026 03:45:50 +0000</pubDate><atom:updated>2026-09-13T03:45:50.993Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords></media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/sq1yo2vv/csalt.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ ai image]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/sq1yo2vv/csalt.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>திருப்பூர்</p><p>கோவில் வளாகத்தில் காருக்குள் கல்லூரி மாணவியுடன் 2 மணிநேரம் இருந்த காதலன் செய்த செயலால் பரபரப்பு ஏற்பட்டது.</p><p>திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே சிவன்மலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் உள்ள ஆண்டவர் உத்தரவு பெட்டி உலகப்புகழ் பெற்றது ஆகும். இந்த நிலையில் நேற்று மதியம், சிவன்மலை மேல் ஒதுக்குப்புறமான இடத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஒரு கார் நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தது.</p> <h2>2 மணி நேரம்</h2><p>அந்த காரில் 25 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபரும், இளம்பெண் ஒருவரும் இருந்தனர். சுமார் 2 மணி நேரமாக அவர்கள் காருக்குள்ளேயே இருந்து கொண்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த கோவில் பணியாளர்கள், காரின் அருகில் பார்க்க சென்றனர்.</p> <h2>கார் மோதல்</h2><p>அப்போது காரில் இருந்த வாலிபர், அந்த பணியாளர்கள் மீது காரை ஏற்றுவது போல் அதிவேகமாக ஓட்டி வந்தார். பின்னர் கோவில் அடிவார நுழைவாயிலுக்கு கார் வந்தது. அப்போது அங்கு இருந்த தடுப்பில் கார் லேசாக மோதி நின்றது. இதைத்தொடர்ந்து அங்கு பணியில் இருந்த கோவில் பணியாளர்கள் அந்த காரை சுற்றிவளைத்தனர்.</p><p>இதன் பின்னர் வாலிபரிடம் நடத்திய விசாரணையில் அவர் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும், அந்த இளம்பெண் கல்லூரி மாணவி என்பதும், இவர்கள் 2 பேரும் காதலர்கள் என்று தெரிவித்தனர்.  கோவில் புனிதத்துக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட காதல் ஜோடிக்கு பணியாளர்கள் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.  எனினும், கோவில் வளாகத்தில் இதுபோன்ற செயலில் ஈடுபட்டது, பக்தர்களை முகம் சுளிக்க வைத்தது.</p> ]]></content:encoded></item><item><title>கள்ளக்குறிச்சி: புதுப்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/kallakurichi-newlywed-commits-suicide-by-jumping-into-well</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/kallakurichi-newlywed-commits-suicide-by-jumping-into-well#comments</comments><guid isPermaLink="false">5003552c-685a-430a-b56e-07323dba2dcd</guid><pubDate>Sun, 13 Sep 2026 03:38:44 +0000</pubDate><atom:updated>2026-09-13T03:38:44.409Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கள்ளக்குறிச்சி,Kallakurichi,புதுப்பெண்,தற்கொலை,Suicide,well,கிணறு,new girl,குதித்து,Jumping</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/fhd5wmdo/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ புதுப்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/fhd5wmdo/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கள்ளக்குறிச்சி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">கள்ளக்குறிச்சி</a> மாவட்டத்தில் சமீபத்தில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D">திருமணமான</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D">புதுப்பெண்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%B1%E0%AF%81">கிணற்றில்</a> குதித்து <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">தற்கொலை</a> செய்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.  </p><h2>கடந்த 7-ந்தேதி திருமணம்</h2><p>கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த மூங்கில்பாடி கிராமத்தைச் சேர்ந்த சுஜிதா (வயது 25), பி.எஸ்.சி., பி.எட். பட்டதாரி. இவர் சின்னசேலம் அருகே வாசுதேவனூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த தினேஷ்(27) என்பவருக்கும் கடந்த 7-ந்தேதி திருமணம் நடைபெற்றது. </p><h2>புதுப்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை</h2><p>இந்த நிலையில் நேற்று முன்தினம் சுஜிதா வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது அருகே உள்ள விவசாய நிலத்தில் இருந்த கிணற்றில் குதித்து சுஜிதா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து சம்மந்தப்பட்ட போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு- பரிசல் இயக்க மீண்டும் தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/increased-water-inflow-to-hogenakkal-coracle-operations-suspended-again</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/increased-water-inflow-to-hogenakkal-coracle-operations-suspended-again#comments</comments><guid isPermaLink="false">88a8d0a8-6d8d-4764-adce-54ef8a3bb20f</guid><pubDate>Sun, 13 Sep 2026 03:27:29 +0000</pubDate><atom:updated>2026-09-13T03:27:29.329Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ஒகேனக்கல்,நீர்வரத்து,பரிசல்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/xtc1eg2h/Hoganekkal.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஒகேனக்கல்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/xtc1eg2h/Hoganekkal.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஒகேனக்கல்</p><p>கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவை பொறுத்து, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும், குறை வதுமாக இருந்து வருகிறது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது. இதனால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து குறைந்தது. குறிப்பாக நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடியாக இருந்தது. இந்த நிலையில் கர்நாடக அணைகளான கபினியில் இருந்து வினாடிக்கு 1,600 கனஅடியும், கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 8 ஆயிரத்து 186 கனஅடியும் என மொத்தம் தமிழகத்துக்கு வினாடிக்கு 9 ஆயிரத்து 786 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.</p><h2>7 ஆயிரம் கனஅடி</h2><p>இதனால் நேற்று காலை நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதன்காரணமாக ஐந்தருவி, மெயின் அருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் தீவிர ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தை தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.</p> <h2>பரிசல் இயக்க மீண்டும் தடை</h2><p>நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளதால் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பரிசல் இயக்க வழங்கப்பட்ட அனுமதியை, நேற்று மீண்டும் மாவட்ட நிர்வாகம் ரத்து செய்தது.இருப்பினும் அருவிகள் மற்றும் ஆற்றில் குளிக்க எந்தவித கட்டுப்பாடும் இல்லை என்பதால் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடனும், நண்பர்களுடனும் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.</p>]]></content:encoded></item><item><title>கிருஷ்ணகிரி: கருவின் பாலினம் கண்டறிந்து கூறிய 2 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/krishnagiri-2-people-arrested-for-identifying-and-revealing-the-sex-of-a-fetus</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/krishnagiri-2-people-arrested-for-identifying-and-revealing-the-sex-of-a-fetus#comments</comments><guid isPermaLink="false">55287da8-a507-4c6c-af89-a079cff16b01</guid><pubDate>Sun, 13 Sep 2026 03:10:51 +0000</pubDate><atom:updated>2026-09-13T03:10:51.683Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>2 பேர் கைது,கிருஷ்ணகிரி,Krishnagiri,பாலினம்,2 people arrested,கரு,detection,கண்டறிதல்,Fetus,Gender</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/y0f2wr3v/2-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 2 பேர் கைது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/y0f2wr3v/2-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கிருஷ்ணகிரி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF">கிருஷ்ணகிரி</a> மாவட்டத்தில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81">கரு</a>வின் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D">பாலினம்</a> கண்டறிந்து கூறிய 2 பேரை போலீசார் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்தனர்.</p><h2>கருவின் பாலினம் கண்டறிதல்</h2><p>கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சட்டவிரோதமாக கருவில் இருக்கும் குழந்தை ஆணா?, பெண்ணா? என பாலினம் கண்டறிந்து கூறுபவர்கள், கருக்கலைப்பு செய்பவர்கள், போலி டாக்டர்களை கண்டறிய மருத்துவக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர், நர்சு கிருத்திகாவை வைத்து நடத்திய சோதனையில், போச்சம்பள்ளியைச் சேர்ந்த எஸ்தர் (வயது 32) என்பவர் சட்டவிரோதமாக பாலினம் கண்டறிவது தெரியவந்தது. </p><h2>2 பேர் கைது</h2><p>இதற்காக ராயக்கோட்டைக்கு ஸ்கேன் எந்திரத்துடன் வந்த எஸ்தரை, மருத்துவக்குழுவினர் அங்கு மறைந்திருந்து சினிமா பாணியில் மடக்கிப் பிடித்தனர். விசாரணையில் எஸ்தர் மருத்துவம் படிக்காமல் பாலினம் கண்டறிந்ததுடன், அவருக்கு உதவியாக திருப்பத்தூரைச் சேர்ந்த குருமூர்த்தி(32) என்பவரும் வந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>அரசியலில் நாங்கள் மலை விழுங்கி மகாதேவன்கள்: துரைமுருகன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-are-political-giants-duraimurugan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-are-political-giants-duraimurugan#comments</comments><guid isPermaLink="false">c9ebf83e-a407-40d7-8dad-50776d126078</guid><pubDate>Sun, 13 Sep 2026 02:56:36 +0000</pubDate><atom:updated>2026-09-13T02:56:36.168Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,Duraimurugan,துரைமுருகன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/ewhdo5n5/CHENNAI-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/ewhdo5n5/CHENNAI-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>வேலூர்,</p><p><strong>வேலூர் காட்பாடி காந்திநகரில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-</strong></p><p>சட்டசபையில் போலீஸ் மானிய கோரிக்கையின்போது மாநிலத்தில் நிலவும் சட்டம், ஒழுங்கு பிரச்சினை குறித்து பேசாமல், சர்க்காரியா கமிஷன், மிசா உள்ளிட்ட விவகாரங்களை முதல்-அமைச்சர் விஜய் பேசியிருக்கிறார். அவர் குறிப்பிட்ட வழக்குகளில் பலரும் குற்றவாளிகள் அல்ல என்று கோர்ட்டில் விடுதலை செய்த பிறகு தான் அரசியல் செய்து வருகிறோம். இதையெல்லாம் படிக்க அவருக்கு நேரம் கிடையாது.</p><p>அதோடு எங்கள் தலைவர் குறித்த பேச்சுக்கு, அனைத்து கட் சிகளும் கண்டனம் தெரிவித்திருப்பது இதுவே முதல் முறை. சட்டசபையில் மரபையும் விதியையும் மீறி நடந்து கொண்டி ருக்கிறார் முதல்-அமைச்சர். அதை சபாநாயகரும் தடுக்க தவறி விட்டார். இதை காரணம் காட்டி முதல்-அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தலாம்.</p><p>சட்டசபையில் நடந்ததையும், கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காததையும் திசை திருப்பவே கே.என்.நேரு வீட்டில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. எங்களின் பெயர்களும் பட்டியலில் இருக்கிறதாம். நாங்கள் அரசியலில் மலை விழுங்கி மகாதேவன்கள். எத்தனையோ வழக்கை சந்தித்தவர்கள். முதல்-அமைச்சருக்கு தியாகம் என்றால் என்னவென்று தெரியாது.</p><p>15 நாட்கள் கூட சிறைக்கு சென்றது கிடையாது. அடித்த காற்றில் ஒரு இலை கோபுரத்துக்கு சென்றதன் விளைவு தான், இப்படி எல்லாம் அவர் பேசி வருகிறார். தியாகம் புரிந்தவர்களுக்கு தான் தியாகம் தெரியும். கம்யூனிஸ்டு கட்சியினர் தியாகம் புரிந்தவர்கள். என்றைக்கும் தியாகம் செய்து கொண்டிருப்பவர்கள் கம்யூனிஸ்டு கட்சியினர்.</p><p>இந்த ஆட்சி கூத்துக்காரன் போன்று, ஜோதிடர் சொல்வதற்கு ஏற்றவாறு செயல்பட்டு வருகிறது. முதல்-அமைச்சர் சிறைக்கு செல்ல வாய்ப்புள்ளது என்பதால், முன்கூட்டியே சிறைக்கு சென்று வாருங்கள் என்று ஜோதிடர் கூறியதால், புழல் சிறைக்கு சென்று வந்துள்ளார். தமிழகத்தில் நடக்கும் 2 தொகுதிகளின் இடைத்தேர்தல்களிலும், தி.மு.க.வுக்கு வெற்றி சிறகடித்து வரும். இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>விடுமுறை தினம்: கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/holiday-tourists-flock-to-kanyakumari-16</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/holiday-tourists-flock-to-kanyakumari-16#comments</comments><guid isPermaLink="false">d4b0b9e0-06f1-495c-8bcd-3620ccf0cf43</guid><pubDate>Sun, 13 Sep 2026 02:51:20 +0000</pubDate><atom:updated>2026-09-13T02:51:20.359Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>கன்னியாகுமரி,Tourists,சுற்றுலா பயணிகள்,Kanyakumari</media:keywords><media:content height="460" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/zyo1sbc0/7.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/zyo1sbc0/7.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கன்னியாகுமரி, </p><p>சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். விடுமுறை நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வருவார்கள். </p><p>இந்தநிலையில் இன்று ஞாயிறு விடுமுறையையொட்டி காலையில் இருந்தே கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். அவர்கள் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரை, சன்ரைஸ் பாயின்ட் போன்ற பகுதிகளில் நள்ளிரவு முதல் காத்திருந்து சூரிய உதயத்தை கண்டு ரசித்தனர். </p><p>அதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். படகுத்துறையில் இருந்து சுற்றுலா பயணிகள் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்த்து ரசித்து வருகின்றனர். காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள தமிழன்னை பூங்கா, சன்செட் பாயிண்ட், அரசு அருங்காட்சியகம், சுற்றுச்சூழல் பூங்கா உள்பட அனைத்து இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது.   </p>]]></content:encoded></item><item><title>திருப்பூரில் 300 ஆண்டுகள் பழமையான புடைப்புச் சிற்பம் கண்டெடுப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/300-year-old-relief-sculpture-unearthed-in-tiruppur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/300-year-old-relief-sculpture-unearthed-in-tiruppur#comments</comments><guid isPermaLink="false">d73f4ab2-c81d-48f5-b9fa-1a5ab2c8fdf9</guid><pubDate>Sun, 13 Sep 2026 02:40:13 +0000</pubDate><atom:updated>2026-09-13T02:40:13.510Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Tiruppur,திருப்பூர்,sculpture,சிற்பம்</media:keywords><media:content height="460" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/xr7ez3ax/6.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/xr7ez3ax/6.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>உடுமலை,  </p><p>திருப்பூர் மாவட்டம், உடுமலை, மரிக்கந்தை கிராமத்தில், கால்நடை மட்டுமே புடைப்புச்சிற்பமாக இருக்கும் கல்துாண், 2 அடி அகலத்தில், 1 அடி உயரத்தில் மண்ணுக்குள் புதையுண்ட நிலையில் உள்ளது.</p><p>அழகான வேலைப்பாடுகளுடனும், அலங்கரித்த நிலையில் மாடு சின்னம் பொறிக்கப்பட்டுள்ளதோடு, கல்வெட்டு எழுத்துகளும் காணப்படுகின்றன. இது குறித்து வரலாற்று ஆய்வு நடுவத்தினர் கூறுகையில், 'இந்த கல்வெட்டு, பாளையக்காரங்கள் ஆட்சி காலத்தில், 300 ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்டிருக்கலாம். பாரம்பரியமாக கால்நடைகளை தெய்வமாக வழிபடும் முறை இருந்துள்ளதை இது உறுதிப்படுத்தியுள்ளது.” என்று அவர்கள் கூறினர். </p>]]></content:encoded></item><item><title>மதுராந்தகம் தொகுதிக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் லாரி மூலம் அனுப்பி வைப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/voting-machines-dispatched-to-maduranthakam-constituency-by-lorry</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/voting-machines-dispatched-to-maduranthakam-constituency-by-lorry#comments</comments><guid isPermaLink="false">943cfc39-d9ae-4763-ba8c-90a708966bba</guid><pubDate>Sun, 13 Sep 2026 02:38:23 +0000</pubDate><atom:updated>2026-09-13T02:38:23.755Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இடைத்தேர்தல்,By election,voting machine,மதுராந்தகம்,Maduranthakam,வாக்குப்பதிவு எந்திரங்கள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/5k2y3gto/CHENNAI-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/5k2y3gto/CHENNAI-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>மதுராந்தகம் தொகுதி</h2><p>செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, அந்த தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 6-ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.</p><p>இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய 16-ந்தேதி கடைசி நாளாகும். தமிழக வெற்றிக் கழகம், தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மதுராந்தகம் தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.</p><h2>வாக்குப்பதிவு எந்திரங்கள்</h2><p>இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வி.வி.பேட் எந்திரங்கள் மற்றும் கண்ட்ரோல் யூனிட்டுகள் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான வீரப்பன் தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் ஒதுக்கீடு செய்யப்பட்டன.</p><p>ஒதுக்கீடு செய்யப்பட்ட எந்திரங்களின் விவரங்கள் முறையாக பதிவு செய்யப்பட்டன. பின்னர் மறைமலைநகரில் இருந்து பாதுகாப்பாக லாரிகளில் ஏற்றப்பட்டு மதுராந்தகம் வேளாண்மை துறை அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்த பின்னர் வேட்பாளர்களின் இறுதி பட்டியல் வெளியிடப்படும். அதை தொடர்ந்து வாக்குப் பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னங்களை பொருத்தும் பணிகள் நடைபெறும்.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடியில் காங்கிரஸ் நிர்வாகியின் கார் அடித்து உடைப்பு: வடக்கு மாவட்ட தலைவர் கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/congress-executives-car-vandalized-in-thoothukudi-northern-district-president-condemns</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/congress-executives-car-vandalized-in-thoothukudi-northern-district-president-condemns#comments</comments><guid isPermaLink="false">cd159aef-653b-44fa-b7f2-8927ad208ded</guid><pubDate>Sun, 13 Sep 2026 02:37:24 +0000</pubDate><atom:updated>2026-09-13T02:37:24.209Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>காங்கிரஸ்,Congress,Thoothukudi,தூத்துக்குடி,உடைப்பு,Car,கார்,condemnation,கண்டனம்,Executive,நிர்வாகி,breakage,மாவட்ட தலைவர்,District President</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/0d5jlf1t/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தூத்துக்குடியில் காங்கிரஸ் நிர்வாகியின் கார் அடித்து உடைப்பு: வடக்கு மாவட்ட தலைவர் கண்டனம்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/0d5jlf1t/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடியில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF">காங்கிரஸ் நிர்வாகி</a>யின் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">கார்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">உடைக்கப்பட்ட </a>சம்பவத்திற்கு வடக்கு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F">மாவட்ட</a>த் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D">தலைவர்</a> பெருமாள்சாமி கதில்வேல் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D">கண்டனம்</a> தெரிவித்துள்ளார்.</p><h2>காங்கிரஸ் நிர்வாகியின் கார் அடித்து உடைப்பு</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> கக்கன்ஜி நகரில் வசித்து வருபவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் சாமுவேல் ஞானதுரை. இவரது வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றை, நேற்று இரவு அங்கே வந்த மர்ம நபர்கள் சிலர் கொடூரமாக அடித்து நொறுக்கி சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. </p><h2>வடக்கு மாவட்ட தலைவர் பெருமாள்சாமி கதிர்வேல் கண்டனம்</h2><p>தூத்துக்குடி வடக்கு மாவட்டத் தலைவர் பெருமாள்சாமி கதிர்வேல் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், "தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் துணை தலைவர் சாமுவேல் ஞானதுரை வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவருடைய நான்கு சக்கர வாகனத்தை அடையாளம் தெரியாத நபர்கள் உடைத்து இருக்கிறார்கள். இது அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக நடைபெற்றதா அல்லது வேறு ஏதும் காரணமா என்பதை காவல்துறை கண்டுபிடித்து, குற்றம் செய்தவர்களுக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.</p><h2>மாநகர் மாவட்ட தலைவர் சகாயராஜ்</h2><p>இச்சம்பவம் குறித்து தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் எஸ்.எம்.சகாயராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "காங்கிரஸ் நிர்வாகியின் கார் சேதப்படுத்தப்பட்ட சம்பவத்திற்கு தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். இத்தகைய வன்முறை குற்றச் செயலில் ஈடுபட்ட நபர்களை காவல் துறையினர் உடனடியாக கண்டறிந்து கைது செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும் இச்சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளதாகவும், வன்முறையில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு முதல்-அமைச்சரிடம் நேரடியாக புகார் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும்" அவர் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>சேலம் சரகத்தில் கூடுதல் கட்டணம் வசூலித்த 37 ஆம்னி பஸ்களுக்கு ரூ.3½ லட்சம் அபராதம்..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-35-lakh-fine-imposed-on-37-omni-buses-for-charging-excess-fares-in-the-salem-zone</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-35-lakh-fine-imposed-on-37-omni-buses-for-charging-excess-fares-in-the-salem-zone#comments</comments><guid isPermaLink="false">8399b195-0c4f-4baf-b4ee-e4c83698b798</guid><pubDate>Sun, 13 Sep 2026 02:32:48 +0000</pubDate><atom:updated>2026-09-13T02:32:48.560Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Omni Bus,ஆம்னி பஸ்,Salem,சேலம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/qzzhwec6/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  ஆம்னி பஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/qzzhwec6/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,</p><p>சேலம் சரகத்தில் விதிமுறைகளை மீறி இயக்கிய 37 ஆம்னி பஸ்களுக்கு ரூ.32 லட்சம் அபராதம் விதித்து போக்குவரத்துதுறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.</p><h2>கூடுதல் கட்டணம்</h2><p>விநாயகர் சதுர்த்தி விழா நாளை (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி 3 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் வெளியூர்களில் தங்கி வேலை செய்யும் பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வரு கின்றனர். இதையொட்டி சேலம் அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் பொதுமக்களின் வசதிக்காக 300 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் விதிமுறைகளை மீறி ஆம்னி பஸ்களில் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக அதிகாரிகளுக்கு புகார்கள் வருகின்றன.</p><p>இந்த நிலையில், சேலம் சரகத்திற்கு உட்பட்ட சேலம் மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் கோகிலா, கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவ லர் தியாகராஜன் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் நேற்று சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் சென்னை, பெங்க ளூரூக்கு சென்ற ஆம்னி பஸ்களில் ஆய்வு செய்தனர். அப்போது, சில பஸ்கள் போக்குவரத்து விதிமுறைகளை மீறி இயக்கியது தெரியவந்தது.</p><h2>ரூ.3½ லட்சம் அபராதம்</h2><p>இதேபோல், நாமக்கல், தர்மபுரி, <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கிருஷ்ணகிரி </a>மாவட்டங்களிலும் ஆம்னி பஸ்களில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் சோதனை மேற்கொண்ட னர். சேலம், நாமக்கல்லில் 23 ஆம்னி பஸ்களும், தர்மபுரி, கிருஷ்ணகிரி யில் 14 ஆம்னி பஸ்களும் என மொத்தம் 37 ஆம்னி பஸ்களுக்கு ரூ.3½ லட்சம் அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். விநா யகர் சதுர்த்தி தொடர் விடுமுறையை பயன்படுத்தி கூடுதல் கட்டணம் வசூலித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆம்னி பஸ்க ளின் டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை செய்துள் ளனர்.</p>]]></content:encoded></item><item><title>&apos;குடி&apos;மகன்களுக்கு குட் நியூஸ்: டாஸ்மாக் கடையில் விரைவில் 25 புது ரகம் அறிமுகம்!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/good-news-for-tipplers-25-new-varieties-to-be-introduced-soon-at-tasmac-shops</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/good-news-for-tipplers-25-new-varieties-to-be-introduced-soon-at-tasmac-shops#comments</comments><guid isPermaLink="false">731c0067-4e60-434f-b5d3-150e947af782</guid><pubDate>Sun, 13 Sep 2026 02:29:30 +0000</pubDate><atom:updated>2026-09-13T02:29:30.768Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>டாஸ்மாக்,Tasmac,மதுபானம்,Liquor</media:keywords><media:content height="460" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/8iq0wnxy/5.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/8iq0wnxy/5.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,  </p><p>'டாஸ்மாக்' கடைகளில், 25 புதிய மது வகைகள் விற்பனைக்கு வர உள்ளன. அவற்றுக்கு விலை நிர்ணயம் செய்ய, மதுபான நிறுவனங்களுடன் அதிகாரிகள் நடத்திய பேச்சு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.</p><p>தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம், 11 மதுபான ஆலைகளிடம் இருந்து மது வகைகள், ஏழு ஆலைகளிடம் இருந்து பீர் வகைகள், ஒரு ஆலை யிடம் இருந்து ஒயின் கொள்முதல் செய்கிறது.</p><p>தமிழகத்தில் தயாரிக்கப்படும், 174 மது வகைகள், 40 பீர் வகைகள், நான்கு ஒயின்கள் மற்றும் பிற மாநில மதுபானங்களில் ஆறு மது வகைகள், ஐந்து பீர், ஐந்து ஓயின்கள் விற்கப்படுகின்றன. மேலும், 538 மது வகைகளை டாஸ்மாக் இறக் குமதி செய்து, வணிக வளாகங்களில் உள்ள மது கடைகளில் விற்கிறது.</p><p>கடந்த தி.மு.க., ஆட்சி யில், அக்கட்சிக்கு வேண்டியவர்கள் நடத்தும் சில ஆலைகளில் இருந்து தான் அதிகளவில் மது வகைகள் வாங்கப்பட்டன. இதனால், மது பிரியர்கள் விரும்பும் மது வகைகள் கிடைக்கவில்லை.</p><p>தற்போது, ஆட்சி மாற் றம் ஏற்பட்டுள்ள நிலை யில், புதிய, 'பிராண்டு' மது வகைகளை அதிகளவில் விற்க, டாஸ்மாக் முடிவு செய்துள்ளது. இதற்காக, மதுபான தயாரிப்பு ஆலை களிடம் அதிகாரிகள் பேச்சு நடத்தி வருகின்றனர். அதில், 25 மது வகைகள் தேர்வாகியுள்ளன. இதுகுறித்து, டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது:</p><p>புதிய பிராண்டு மதுபானம், பீர் விற்பது தொடர்பாக, 20க்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் பேச்சு நடத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படை யில், 25 புதிய பிராண்டுகள் தேர்வு செய்யப்பட்டு, விலை நிர்ணயம் 'செய்யும் பணி நடந்து வருகிறது. இதற்கு, டாஸ்மாக் இயக்குநர்கள் குழு கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டு, விரைவில் மது கடைகளில் விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. </p><p>இவ்வாறு அவர்கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு? - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி இன்று முடிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/whom-to-support-in-the-by-election-cpim-to-decide-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/whom-to-support-in-the-by-election-cpim-to-decide-today#comments</comments><guid isPermaLink="false">a3545ae4-f155-4f53-9011-b2d8d35d309f</guid><pubDate>Sun, 13 Sep 2026 02:23:13 +0000</pubDate><atom:updated>2026-09-13T02:23:13.971Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இடைத்தேர்தல்,By election,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு,CPIM,Communist Party of India (Marxist)</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/ntnelt68/CHENNAI-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/ntnelt68/CHENNAI-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தில் த.வெ.க. தலைமையில் நடைபெறும் கூட்டணி ஆட்சிக்கு மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு அளித்து வருகின்றன. இந்த நிலையில், மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அக்டோபர் 6-ந் தேதி நடைபெற உள்ளது.</p><p>இந்த இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் மாநில செயற்குழு கூட்டம் நேற்று காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் கே.பாலகிருஷ்ணன், உ.வாசுகி உள்ளிட்ட மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.</p><p><strong>அதன்பின்னர் பெ.சண்முகம் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-</strong></p><p>தமிழ்நாட்டில் சட்டமன்ற தொகுதிகள் காலியாக இருப்பதாக அறிவித்ததன் அடிப்படையில் தேர்தல் ஆணையம் இடைத் தேர்தலை அறிவித்து உள்ளது. அந்த வகையில், இந்த இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதற்கு பிறகு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நிலைப்பாடு என்ன என்பதை நாளை (அதாவது இன்று) மதியம் தெரிவிப்போம்.</p><p>அதாவது, நாளை (இன்று) மதியம் 2 மணிக்கு திருச்சியில் நடைபெற உள்ள எங்கள் கட்சியின் மாநிலக் குழு கூட்டத்தில் இது குறித்து விவாதிக்க உள்ளோம். இந்த கூட்டம் முடிந்த பிறகு இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்த எங்களின் இறுதி நிலைப்பாட்டை தெரிவிப்போம். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தபோதே இது ஒரு ஆரோக்கியமற்ற அரசியல்.</p><p>சந்தர்ப்பவாத நிலை என்பதை நாங்கள் ஏற்கனவே தெளிவாக விமர்சித்திருக்கிறோம். அந்த விமர்சனத் தில் எந்தவிதமான மாறுபாடும் கிடையாது. ஆளும் த.வெ.க.வுக்கு ஆதரவு அளிப்பீர்களா? கூட்டணியில் சேர்வீர்களா? என்று கேட்கிறீர்கள். இடைத்தேர்தல் தொடர்பான அனைத்து அம்சங்களும் மாநில குழு கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படும். இடைத்தேர்தலை புறக்கணிப்பது அல்லது வேறு ஏதேனும் முடிவுகள் எடுப்பது குறித்து அந்த கூட்டத்திற்கு பிறகு எங்களுடைய இறுதியான மற்றும் உறுதியான முடிவை நாங்கள் முறைப்படி அறிவிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>திமுகவினரின் பேச்சை சகிக்க முடியவில்லை - மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/cannot-tolerate-the-remarks-made-by-dmk-members-marxist-party-condemns-it</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/cannot-tolerate-the-remarks-made-by-dmk-members-marxist-party-condemns-it#comments</comments><guid isPermaLink="false">2b0f9177-a2db-4c7d-887d-fd0a399363d9</guid><pubDate>Sun, 13 Sep 2026 01:37:36 +0000</pubDate><atom:updated>2026-09-13T01:37:36.345Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,பெ.சண்முகம்,Communist Party of India (Marxist),மார்க்சிஸ்ட் கம்ப்யூனிஸ்ட் கட்சி,p shanmugam,Marxist Party,மார்க்சிஸ்ட் கட்சி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/fs81bng2/shanmugam.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பெ.சண்முகம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/fs81bng2/shanmugam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நிர்மல் குமார் தாயாரை இழிவு படுத்துவதை எப்படி திமுக தலைவர் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார் என பெ.சண்முகம் கேள்வி எழுப்பி உள்ளார்.</p><h2>சகிக்க முடியவில்லை</h2><p>இது தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா பேச்சு வன்மையான கண்டனத்திற்குரியது. திமுக தலைவர்களில் சிலர் தொடர்ந்து பெண்களை கொச்சைப்படுத்தி பேசுவதும் அதைக் கேட்டு தொண்டர்கள் ஆர்ப்பரிப்பதும் சகிக்க முடியவில்லை. அமைச்சர் நிர்மல் குமார் பேசியதை கண்டியுங்கள். அவருடைய தாயாரை இழிவு படுத்துவதை எப்படி திமுக தலைவர் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்.</p><h2>கண்ணியம் தவறுவது தொடர்கிறது</h2><p>பொதுவெளியில் பெண்களை இழிவு படுத்தி பேசுபவர் யாராக இருந்தாலும் அந்தந்த கட்சி தலைமை கண்டிக்கவும், ஒழுங்குபடுத்தவும் முன்வர வேண்டும்.</p><p>சில <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu/stalin-brought-liquor-home-dmk-functionary-remark-sparks-row">திமுகவினர் </a>"கண்ணியம்" தவறுவது தொடர்கிறது. "கட்டுப்பாடு" நிலை நிறுத்தும் "கடமை"யை திமுக. தலைவர் செய்வார் என்று நம்புகிறேன்.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்குக் கெடு:  அக்.31-க்குள் சொத்து, கடன் விவரங்களை இணையத்தில் தாக்கல் செய்ய உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/deadline-for-tamil-nadu-government-employees-order-to-file-asset-and-liability-details-online-by-october-31</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/deadline-for-tamil-nadu-government-employees-order-to-file-asset-and-liability-details-online-by-october-31#comments</comments><guid isPermaLink="false">3bfbd33a-1558-4f55-9c0d-a2690c23a26f</guid><pubDate>Sun, 13 Sep 2026 01:28:47 +0000</pubDate><atom:updated>2026-09-13T01:28:47.485Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு அரசு,Tamil Nadu Government,Government Employees,அரசு  ஊழியர்கள்</media:keywords><media:content height="460" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/gqayovsq/Untitled-1.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/gqayovsq/Untitled-1.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு</p><p>சென்னை, செப்.12 தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் தங்களின் சொத்து மற்றும் கடன் விவரங்களை வரும் அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.</p><p>கடந்த ஜனவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட சட்டத் திருத்தத்தின் தொடர்ச்சியாக, இந்த விவரங்களை தாக்கல் செய் வதற்கான காலக்கெடு மற்றும் நடைமுறைகள் தற்போது முறைப் படி அறிவிக்கப்பட்டுள்ளன.</p> <p>2025-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி நிலவரப்படி அரசு ஊழியர்களிடம் உள்ள சொத்து மற்றும் கடன் விவரங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப் படும். சொத்து விவரங்களை அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது காகித வடிவிலோ வழங்க வேண்டிய அவசிய மில்லை. தமிழ்நாடு அரசின் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைப்பு (IFHRMS) இணையதளம் வழியாகவே முழுமையாகப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.</p><p>சொந்தப் பெயரில் அல்லது குடும்பத்தினர் பெயரில் உள்ள வீடு, மனை, விவசாய நிலம் உள்ளிட்ட விவரங்கள். நகைகள், வாகனங்கள், வங்கியில் உள்ள வைப்புத் தொகை மற்றும் பிற முதலீடுகள்.</p><p>அரசு ஊழியர்கள் பெற்றுள்ள அனைத்து விதமான கடன் தொடர்பான தகவல்களையும் தவறாமல் குறிப்பிட வேண் டும் அரசு நிர்வாகத்தில் வெளிப் படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஆ. ராசாவின் சர்ச்சை பேச்சு: அமைச்சர் வன்னி அரசு கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-rajas-controversial-speech-minister-vanni-arasu-condemns-it</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-rajas-controversial-speech-minister-vanni-arasu-condemns-it#comments</comments><guid isPermaLink="false">84aebe04-b896-4931-8cf8-69bcd52b8ea2</guid><pubDate>Sun, 13 Sep 2026 01:19:06 +0000</pubDate><atom:updated>2026-09-13T01:19:06.492Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,ஆ.ராசா,வன்னி அரசு,Vanni Arasu,ஆ.ராசா எம்.பி.,A. Raja,minister vanni arasu,அமைச்சர் வன்னி அரசு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/0ze0h7i5/Untitled-1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வன்னி அரசு கண்டனம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/0ze0h7i5/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு ஆ. ராசாவின் சர்ச்சை பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><h2>ஆ.ராசா சர்ச்சை பேச்சு</h2><p>சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் விஜய்யின் பேச்சுக்கு பலர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். தமிழக அரசியலில் மிசா கொடுமைகள் பற்றிய விவாதமும் எழுந்துள்ளது. இந்த நிலையில், விஜய் திமுக தலைவர் ஸ்டாலினின் தியாகத்தைக் கொச்சைப்படுத்திவிட்டதாகக் கூறி, திமுகவினர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களை நடத்தினர்.</p><p>சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற போராட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் பலர் கலந்துகொண்டனர். அப்போது கூட்டத்தில் ஆ.ராசா பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.</p><p>இந்த நிலையில், சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு ஆ. ராசாவின் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu/stalin-brought-liquor-home-dmk-functionary-remark-sparks-row">சர்ச்சை </a>பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>உரையை கேட்டால்..</h2><p>கடமை,கண்ணியம், கட்டுப்பாடு முழக்கத்தை முன் வைத்த திமுக இப்போது வன்மம், வெறுப்பு மற்றும் ஆற்றாமையால் நிரம்பிக்கொண்டு இருக்கிறதோ என அய்யம் எழுகிறது.</p><p>திமுகவின் துணைப்பொதுச்செயலாளர் மட்டுமல்ல; முன்னாள் மத்திய அமைச்சராகவும் பணி ஆற்றியவர் அண்ணன் ஆ.ராசா. இந்து அறநிலையத்துறை முன்னாள் அமைச்சர் அண்ணன் சேகர் பாபு ஆகிய இருவரின் இந்த உரையை கேட்டால் அந்த ஆற்றாமை புரியும்.</p><p>“எனக்கு சந்தேகம் இருக்கு நீ யாருக்கு பிறந்த?” என கேட்பது பெண்களை இழிவுபடுத்துவது ஆகாதா?</p><p>அதனால் தான் நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணியார் தமிழச்சி, ஆ.ராசா அந்த கேள்வி எழுப்பும் போது எந்தவித அசைவும் இல்லாமல் தலை கவிழ்ந்தவாறு இருப்பார்.</p><h2>என்ன வித்தியாசம்?</h2><p>முதல்-அமைச்சரை ஓடுகாலி என சேகர்பாபு உளறியதை ‘பீப்’போட்டு அவமானத்தை மறைக்கிறது கலைஞர் தொலைக்காட்சி. திமுகவின் துணைப்பொதுச்செயலாளர் கவிஞர் கனிமொழி குறித்து பாஜகவை சார்ந்த எச்.ராஜாவும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சீமானும் மிக இழிவாக பேசிய போது, கண்டித்த விடுதலைச்சிறுத்தைகள் இப்போது, திமுக பேச்சாளர்களின் இந்த இழிவான உரையை கண்டிக்கிறது.</p><p>திமுக ஆ. ராசா, பாஜக எச்.ராஜா, என்ன வித்தியாசம் இருக்கிறது?</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பிரிக்ஸ் தலைவர்களுக்கு பிரதமர் மோடி அளித்த விருந்தில் இடம் பெற்ற  தென்னிந்திய உணவுகள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/south-indian-dishes-featured-at-the-banquet-hosted-by-prime-minister-modi-for-brics-leaders</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/south-indian-dishes-featured-at-the-banquet-hosted-by-prime-minister-modi-for-brics-leaders#comments</comments><guid isPermaLink="false">a3fc73f6-4e3f-4698-a11a-5044d6716d33</guid><pubDate>Sun, 13 Sep 2026 01:00:58 +0000</pubDate><atom:updated>2026-09-13T01:00:58.867Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>டெல்லி,பிரதமர் மோடி,Modi,BRICS,பிரிக்ஸ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/jz2nf1w2/dinner.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பிரதமர் மோடி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/jz2nf1w2/dinner.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>டெல்லியில் நேற்று நடந்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட தலைவர்களுக்கு பிரதமர் மோடி இரவு விருந்து அளித்தார். இந்த விருந்தில் சிறுதானியங்களை மையமாக கொண்ட, முற்றிலும் இந்திய பாணியிலான சைவ உணவு வகைகள் பரிமாறப்பட்டன. செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெயில், தென்னிந்திய மசாலாப் பொருட்களில் வதக்கிய கேரட் மற்றும் பீன்ஸ் பொரியல் தேங்காய்த் துருவலுடன் வழங்கப்பட்டது.</p><p>உணவுப் பட்டியலில், புலாவ் வகைகளில் கம்பு, ரொட்டியில் சோளம் மற் றும் இனிப்பு வகையில் குதிரைவாலி என 3 வகையான சிறுதானியங்கள் இடம்பெற்றிருந்தன. தொடக்க உணவாக கடுகு, தேங்காய் மற்றும் கறிவேப் பிலை சேர்த்துத் தாளிக்கப்பட்ட, ஆவியில் வேகவைத்த கடலை மாவு உருண்டைகளைக் கொண்ட காண்ட்வி மில்லே-பியூய், கேசர் மாம்பழம், மைக்ரோ கீரைகள் மற்றும் தயிர் சாசுடன் பரிமாறப்பட்டது.</p><p>இனிப்பு வகையாக, பருவகாலப் பழங்கள் மற்றும் லேசாக அரைக்கப்பட்ட கிரீமுடன், மொறுமொறுப்பான இனிப்புப் பலகாரத்தைச் சேர்த்துத் தயாரிக் கப்பட்ட ஓல்ட் டெல்லி புரூட் கிரீம், ஜிலேபியுடன் பரிமாறப்பட்டது. பானங் களில் மாதுளைச் சாறும், இளநீரும் இருந்தன. பாரம்பரிய இசை நிகழ்ச்சி யும் நடந்தது. இந்த விருந்தில் சீன அதிபர் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம்: சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tirupati-sacred-umbrella-procession-traffic-diversions-in-chennai-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tirupati-sacred-umbrella-procession-traffic-diversions-in-chennai-today#comments</comments><guid isPermaLink="false">0e4eca73-9022-4367-8b84-cbb8c9fd6902</guid><pubDate>Sun, 13 Sep 2026 00:57:33 +0000</pubDate><atom:updated>2026-09-13T00:57:33.989Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,போக்குவரத்து மாற்றம்,Traffic diversions</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/umcpui0b/2.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/umcpui0b/2.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,  </p><p>சென்னையில் திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் நாளை நடைபெறுவதையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என்று போலீசார் அறிவித்துள்ளனர். சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><h2>திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம்</h2><p>சென்னையில் ஆண்டுதோறும் நடைபெறும் திருப்பதி திருக்குடை ஊர்வலம், இந்த ஆண்டு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இந்து தர்மார்த்த சமிதி அறக்கட்டளை சார்பில், இந்த திருக்குடை பாத யாத்திரை ஊர்வலம் நடக்கிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, ஊர்வலம் செல்லும் இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும். அதன் விவரம் வருமாறு:-</p><h2>வால்டாக்ஸ் சாலை</h2><p>* திருக்குடை ஊர்வலம் வால்டாக்ஸ் சாலையை கடக்கும் வரை, காலை 8 மணி முதல் மின்ட் சாலை மற்றும் அதன் இணைப்பு சாலைகளில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், ஈ.வெ.ரா.பெரியார் சாலை, ராஜாஜி சாலை, வால்டாக்ஸ் சாலை, பேசின் பிரிட்ஜ் சாலை மற்றும் பிரகாசம் சாலையை பயன்படுத்த லாம்.</p><p>* ஊர்வலம் யானைகவுனி பாலத்தை கடக்கும் வரை, மாலை 3 மணி முதல் வால்டாக்ஸ் சாலை மற்றும் அதன் இணைப்பு சாலைகளில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பேசின் பிரிட்ஜ் சாலை, மின்ட் சாலை வழியாக பிரகாசம் சாலை அல்லது ராஜாஜி சாலையை பயன்படுத்தலாம். மேலும் ஈ.வெ.ரா.பெரியார் சாலை, முத்துசாமி சாலை மற்றும் ராஜாஜி சாலையையும் பயன்படுத்தலாம்.</p><p>* ஊர்வலம் யானைக்கவுனி பாலத்தை கடக்கவரும்போது, சூளை ரவுண்டானாவில் இருந்து டெமலாஸ் சாலை நோக்கி செல்ல வாகனங்களுக்கு அனுமதி இல்லை. அத்தகைய வாகனங்கள் சூளை நெடுஞ்சாலை மற்றும் ராஜா முத்தையா சாலை வழியாக போகலாம்.</p><h2></h2> <h2>வேப்பேரி நெடுஞ்சாலை</h2><p>* ஊர்வலம் ராஜா முத்தையா சாலையில் வரும்போது, மசூதி சந்திப்பில் இருந்து சூளை ரவுண்டானா நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. அத்தகைய வாகனங்கள் வேப்பேரி நெடுஞ்சாலை வழியாக போகலாம்.</p><p>* ஊர்வலம் சூளை நெடுஞ்சாலையில் வரும்போது, நாராயணகுரு சாலை-ஈ.வி.கே. சம்பத் சாலை சந்திப்பில் இருந்து சூளை நெடுஞ்சாலை நோக்கி செல்ல அனுமதி இல்லை. அத்தகைய வாகனங்கள் வேப்பேரி நெடுஞ்சாலை வழியாக போகலாம்.</p><p>* ஊர்வலம் ஏ.பி சாலை வரும்போது, பெரம்பூர் பேரக்ஸ் சாலை சந்திப்பில் இருந்து சூளை நெடுஞ்சாலை நோக்கி செல்ல அனுமதி இல்லை.</p><p>* பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் ஊர்வலம் வரும்போது, டவுட்டன் சந்திப்பில் இருந்து பெரம்பூர் பேரக்ஸ் சாலை நோக்கி வாகனங்கள் போக முடியாது. அந்த வாகனங்கள் நாராயணகுரு சாலை வழியாக போகலாம்.</p><h2>ஓட்டேரி சந்திப்பு</h2><p>* ஊர்வலம் ஓட்டேரி சந்திப்பை அடையும்போது, மில்லர்ஸ் சாலை சந்திப்பில் இருந்து பிரிக்ளின் சாலை வழியாக, ஓட்டேரி சந்திப்பை நோக்கி வாகனங்கள் போகமுடியாது. அந்த வாகனங்கள் புரசைவாக்கம் நெடுஞ்சாலை வழியாக போகலாம்.</p><p>* ஊர்வலம் கொன்னூர் பாயிண்ட் பகுதிக்கு வரும்போது, ஓட்டேரி பாலம், மேடவாக்கம் டேங்க் சாலை மற்றும் ஐ.சி.எப். சந்திப்பு ஆகிய இடங்களில் இருந்து கொன்னூர் பாயிண்ட் நோக்கி வரும் வாகனங்கள் மாற்றுப்பாதைகளில் திருப்பிவிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.</p><h2>பாதுகாப்பு ஏற்பாடுகள்</h2><p>திருப்பதி திருக்குடை ஊர்வலத்தையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. ஊர்வலம் செல்லும் பாதையில், போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/todays-petrol-and-diesel-prices-in-chennai-56</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/todays-petrol-and-diesel-prices-in-chennai-56#comments</comments><guid isPermaLink="false">b7629ee3-5f2c-4bfd-8942-40ba07e5a19a</guid><pubDate>Sun, 13 Sep 2026 00:53:35 +0000</pubDate><atom:updated>2026-09-13T00:53:35.448Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>பெட்ரோல் விலை,டீசல் விலை,Petrol and diesel prices</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/r4dl7kba/petrol.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/r4dl7kba/petrol.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.</p> <h2>பெட்ரோல், டீசல் விலை</h2><p>இந்நிலையில், சென்னையில் இன்று (13.09.2026 ஞாயிற்றுக்கிழமை) ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், டீசல் ரூ. 99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ.97 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>முதியோர் உதவித்தொகை 15-ந் தேதி உறுதியாக வழங்கப்படும் - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/senior-citizen-allowance-will-definitely-be-paid-on-the-15th-interview-with-minister-ka-sengottaiyan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/senior-citizen-allowance-will-definitely-be-paid-on-the-15th-interview-with-minister-ka-sengottaiyan#comments</comments><guid isPermaLink="false">b4d32d54-8abb-495a-9176-574e26664af2</guid><pubDate>Sun, 13 Sep 2026 00:20:55 +0000</pubDate><atom:updated>2026-09-13T00:20:55.625Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நிதியுதவி,உதவித்தொகை,Minister KA Senkottaiyan,செங்கோட்டையன் பேட்டி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/zsmdafb7/kottiyan33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ 
முதியோர் உதவித்தொகை ]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-13/zsmdafb7/kottiyan33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஈரோடு,</p><p>ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள காளியப்பம்பாளையத்தில் வரு வாய்த்துறை அமைச்சர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AF%87.%E0%AE%8F.%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D">கே.ஏ.செங்கோட்டையன்</a> நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-</p><p>முதல்-அமைச்சர் விஜய்யின் நேரடி கண்காணிப்பில் இருப்பதால் கல்வித்து றையில் அனைத்து திட்டங்களும் சிறப்பாக செயல்படுத்தப்படும். தமிழ்நாட்டில் முதியோர் உதவித்தொகை நிறுத்தி வைக்கப்படவில்லை. 5 லட்சம் பேருக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. </p><p>அந்த திட்டத்துக்கு மத்திய அரசு பெயரை மாற்றி இருக்கிறது. இதேபோல் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கான உதவித்தொகை, கைம்பெண் உதவித்தொகை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை என ஏறத்தாழ 27 ஆயிரத்து 412 பேருக்கு இன்னும் வழங்கப்படவில்லை. </p><p>இதுகுறித்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்து இருக்கிறோம், விடுமுறை நாட்கள் வந்துவிட்டதால் விநா யகர் சதுர்த்தி முடிந்து, மறுநாள் (அதாவது வருகிற 15-ந் தேதி) வழங்க உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும். இடைத்தேர்தலை பொறுத்தவரை த.வெ.க. மாபெரும் வெற்றி பெறும். நாம் எங்கே சென்றாலும் அங்கே வெற்றிதான். </p><p>மற்ற தொகுதிகளுக்கு வருகிற 28-ந் தேதி அன்று தீர்ப்பு வழங்க இருக்கிறார்கள். தீர்ப்பு கிடைத்தவுடன், தேர்தல் ஆணையம் குறிப் பிட்ட நாளில் தேர்தலை அறிவிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடக்கு இந்தியப் பெருங்கடலில் 3 புயல்கள் ; பேரழிவை ஏற்படுத்தும் என இஸ்ரோ அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/isro-warns-of-3-cyclones-in-north-indian-ocean-from-october-to-december-could-cause-disaster</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/isro-warns-of-3-cyclones-in-north-indian-ocean-from-october-to-december-could-cause-disaster#comments</comments><guid isPermaLink="false">95347458-a666-4538-a694-3ae450c3569f</guid><pubDate>Sat, 12 Sep 2026 20:49:25 +0000</pubDate><atom:updated>2026-09-12T20:49:25.485Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இஸ்ரோ,ISRO,வடகிழக்கு பருவமழை,Cyclone,புயல்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/6lmcqt4h/sea33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ புயல்கள்]]></media:title><media:description type="html"><![CDATA[ பேரழிவை ஏற்படுத்தும் என இஸ்ரோ அறிவிப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/6lmcqt4h/sea33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வடக்கு இந்திய பெருங்கடலில் வருகிற அக்டோபர் முதல் டிசம்பர் வரை <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">3 கடுமையான புயல்கள்</a> உருவாகி பெரிய பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது' என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.</p><h2>3 தீவிர புயல்கள்</h2><p>இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ). கடற்பகுதிகளில் தீவிர வானிலை மாற்றம் குறித்து ஒரு முக்கியமான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. அதாவது அடுத்த மாதம் (அக்டோபர்) முதல் டிசம்பர் வரை அரபிக்கடல் மற்றும் வங்கக்கடல் பகுதிகளில் கடுமையான தாக் கத்தை ஏற்படுத்தக்கூடிய புயல்கள் உருவாக வாய்ப்பு உள்ளது.</p><p>இந்த காலகட்டத்தில் வடக்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் 3 தீவிர புயல் உருவாகக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.</p><h2>கனமழைக்கு வாய்ப்பு</h2><p>இந்த முறை உருவாகும் புயல்களின் வேகம் கடந்த 44 ஆண்டுகளில் காணப்பட்ட இயல்பான சராசரியை விட 'ஆற்றல் விரயக்குறியீடு' படி 13.06 மில்லியன் நாட்ஸ் அளவை எட்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது 7.15 மில்லியன் நாட்ஸ் என்ற வரலாற்று சராசரி அளவை விட 83 சதவீதம் அதிகமாகும்.</p><p>ஒடிசா, வடக்கு ஆந்திரபிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் போன்ற கட லோரப் பகுதிகள், கடும் காற்று, தீவிரமான புயல் அலைகள் மற்றும் 200 முதல் 300 மில்லி மீட்டருக்கும் அதிகமான கனமழை ஆகியவற்றால் ஏற் படும் அதிக ஆபத்தை எதிர்கொள்ள வாய்ப்பு உள்ளது என்று இஸ்ரோ வின் செயற்கைக்கோள் தரவுகள் மற்றும் வானிலை ஆய்வு முடிவுகள் சுட் டிக்காட்டுகின்றன. 'இருமடங்கு தீவிரத்தன்மை' கொண்ட இந்த புயல்கள் வட இந்தியப் பெருங்கடலைத் தாக்கக்கூடும் என்ற தகவல், அரசுகள், பேரிடர் மேலாண்மை அமைப்புகள் மற்றும் வானிலை ஆய்வாளர்கள் என அனைத்துத் தரப்பினரிடையேயும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>அதிக அழிவை ஏற்படுத்தும்</h2><p>புயல்களின் தீவிரத்தன்மை மற்றும் காற்றில் உள்ள ஈரப்பதம், காற்றின் வேகம் ஆகியவற்றை கணக்கிடும் முறையின்படி, இந்த ஆண்டு தாக்கும் புயல்கள் அதிக அழிவை ஏற்படுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளன.</p><p>ஆற்றல் இழப்பு குறியீடு' மூலம் அளவிடப்பட்டதில். இவற்றின் ஒட்டு மொத்த வலிமையானது தெரியவந்துள்ளது. அனைத்து கடலோர மாநிலங் களுக்கும், பேரிடர் மேலாண்மை அமைப்புகளுக்கும் இஸ்ரோ முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதனால் கடலோர மாவட்டங்கள் மற்றும் மாநில அரசுகள் உஷார்படுத்தப்பட்டுள்ளன என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.</p>]]></content:encoded></item><item><title>மிசா சட்டத்தில் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை - அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mk-stalin-not-arrested-under-misa-act-minister-nirmal-kumar-interview</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mk-stalin-not-arrested-under-misa-act-minister-nirmal-kumar-interview#comments</comments><guid isPermaLink="false">1ca6b5c5-9067-43e0-bc3e-1d60ddd97b87</guid><pubDate>Sat, 12 Sep 2026 20:43:21 +0000</pubDate><atom:updated>2026-09-12T20:43:21.792Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,மு.க.ஸ்டாலின்,M.K.Stalin,அமைச்சர் நிர்மல்குமார்,Nirmal Kumar,மிசா சட்டம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/xywvk3za/nirmalkumar33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ மு.க.ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/xywvk3za/nirmalkumar33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை, </p><p>மிசா சட்டத்தில் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை என்று அமைச்சர் நிர்மல்குமார் கூறினார்.</p><h2>40 வருட சர்ச்சை</h2><p>மதுரையில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">அமைச்சர் நிர்மல்குமார்</a> நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட் டியில் கூறியதாவது:-</p><p>தமிழகத்தில் மதசார்பற்ற சமூக நீதி வெற்றிக்கூட்டணிைய அமைத்து உள்ளோம். எம்.பி.க்கள் இருந்தால்தான் இந்தியா கூட்டணியில் இருக்க முடியும். அதுவரை தமிழகத்தில் இதே பெயரில் கூட்டணி செயல்படும்.</p><p>இன்னும் நிறைய காலம் இருக்கிறது. திரும்பத்திரும்ப அதை பற்றி பேச வேண்டாம். மிசா குறித்து முதல்-அமைச்சர் பேசியதற்கு தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். அவர் பேசியதில் தவறு இல்லை.</p><h2>மிசா சட்டம்</h2><p>மு.க.ஸ்டாலினை தியாகியாக காட்ட மீண்டும் மீண்டும் முயற்சிப்பதில் ஒரு பிரயோஜனமும் இல்லை. தியாகி என்றெல்லாம் சொல்ல முடியாது. அவசர நிலையின்போது மிசா சட்டத்தில் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை. வேறு ஏதோ ஒரு சில காரணங்களுக்காக கைது செய்யப்பட் டார். இது 30, 40 வருட சர்ச்சை.</p><p>மிசா சட்டத்தில் அவர் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு. ஆதாரம் ஏதாவது உள்ளதா? இதுவரைக்கும் உத்தரவு நகல் எதையும் காட்ட வில்லை. ஏதோ புத்தகத்தையும் பத்திரிகை செய்தியையும் காட்டுகிறார்கள்.</p><h2>ஆதாரம் அழிப்பு</h2><p>ஒருவரை கைது செய்திருந்தால் அதுகுறித்த டின்டேஷன் நகலை காட்ட வேண்டும். அதுபோன்ற நகல் இல்லாத தியாகிதான் அவர். மேலும் வெளியிடப்பட்ட சில ஆவணங்கள், சர்க்காரியா கமிஷனில் போடப்பட்ட சாட்சி ஆவணங்கள் என்று கூறுகிறார்கள். மு.க.ஸ்டாலின் கைது குறித்த உண்மை ஆதாரம் கிடைக்கக்கூடாது என தி.மு.க. ஆட்சி யில் அழித்துள்ளதாகவும் சொல்கிறார்கள்.</p><h2>டெபாசிட் கூட கிடைக்காது</h2><p>2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க. என இரண்டு கட்சிகளுக்கும் டெபாசிட் கூட கிடைக்காது. இதுபற்றி நன்றாக தெரிந்ததால்தான், பரந்தாமன் என்ற எழும்பூரை சேர்ந்த வெளியூர் வேட் பாளரை மதுராந்தகத்திற்கு தி.மு.க.வினர் கொண்டு வந்திருக்கிறார்கள்.</p><p>2 தொகுதிகளிலும் திருமங்கலம் பார்முலா என எத்தனை ரூ.100 கோடி செலவு செய்தாலும், மக்கள் அதனை வாங்கிக்கொண்டு, மக்கள் என்ன செய்வார்களோ அதனை செய்வார்கள். தி.மு.க.வை மக்கள் தூக்கி எறிந்து பல நாட்கள் ஆகிவிட்டது.</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>ஒரு மாதத்துக்கு முன்பு பதிவு செய்த அரசு பஸ் டிக்கெட் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/passengers-suffer-as-government-bus-tickets-booked-a-month-ago-are-cancelled</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/passengers-suffer-as-government-bus-tickets-booked-a-month-ago-are-cancelled#comments</comments><guid isPermaLink="false">25d68b59-b825-434f-b305-100067208720</guid><pubDate>Sat, 12 Sep 2026 20:37:17 +0000</pubDate><atom:updated>2026-09-12T20:37:17.494Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>bus,அரசு பஸ்,தேனி,TN govt,பஸ் டிக்கெட்டுகள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/flvhb592/bus33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ அரசு பஸ் டிக்கெட்]]></media:title><media:description type="html"><![CDATA[  ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/flvhb592/bus33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>வண்டலூர், </p><p>விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறையையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையத்தில் நேற்று முன்தி னம் இரவு பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக திரண்டனர். விடுமுறை கால கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில் வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக <a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81">தமிழக அரசு</a> சார்பில் 1,250 சிறப்பு பஸ்கள் இயக் கப்பட்டன.</p><p>இந்த நிலையில் தேனிக்கு செல்வதற்காக அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்சில் பயணிகள் ஒரு மாதத்துக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்திருந்தனர். நேற்று முன்தினம் இரவு திடீரென அவர்களது செல்போன்களுக்கு டிக்கெட் ரத்து செய்யப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது. அதற்கு பதிலாக இரவு நேரத்தில் இயக்கப்படும் வேறு பஸ்சில் பயணம் செய்யு மாறு தகவல் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.</p><p>இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலை யத்தில் இருந்த போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் முறையிட்டனர். ஒரு மாதத்துக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்து, பயணம் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளோம். </p><p>கடைசி நேரத்தில் டிக் கெட்டை ரத்து செய்துவிட்டு, வேறு பஸ்சில் செல்லுமாறு கூறுவது எப்படி? குறிப்பிட்ட நேரத்தில் தேனிக்கு செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் முன் கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்தோம்" என்று பயணிகள் ஆவேசமாக தெரிவித்தனர். இதனால் தேனி செல்ல வேண்டிய பயணிகள் அவதிக்குள் ளானார்கள்.</p>]]></content:encoded></item><item><title>இவ்வளவு தரக்குறைவாகப் பேசுவதுதான் அரசியலா? - அமைச்சர் ரமேஷ் கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-it-politics-to-speak-in-such-a-low-quality-manner-minister-ramesh-condemns</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-it-politics-to-speak-in-such-a-low-quality-manner-minister-ramesh-condemns#comments</comments><guid isPermaLink="false">50316c23-3d26-4889-8a42-14fc20b6d3d5</guid><pubDate>Sat, 12 Sep 2026 16:58:38 +0000</pubDate><atom:updated>2026-09-12T16:58:38.699Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,protest,சேகர் பாபு,Ramesh,அமைச்சர் ரமேஷ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/t4b2yk77/ramesh33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் ரமேஷ் கண்டனம்]]></media:title><media:description type="html"><![CDATA[ 
இவ்வளவு தரக்குறைவாகப் பேசுவதுதான் அரசியலா?]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/t4b2yk77/ramesh33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அரசியல் என்ற பெயரில் ஆபாசம், அவதூறு, இரட்டை அர்த்தப் பேச்சு போன்றவற்றைப் பேசுவதையே இன்றைய திமுக வேலையாக வைத்துள்ளது என அமைச்சர் ரமேஷ் கூறியுள்ளார்.</p><h2>விஜய்யை விமர்சித்த சேகர்பாபு</h2><p>சட்டப்பேரவையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை அவமதிக்கும் வகையில் பேசியதாக தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யைக் கண்டித்து திமுக சார்பில் தமிழகம் முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதல்-அமைச்சர் விஜய்</a>யை கடுமையாக விமர்சித்து ஒருமையில் பேசினார்.</p><p>சேகர்பாபுவின் பேச்சுக்கு தற்போதைய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் கண்டனம் தெரிவித்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது, “திமுகவைப் பற்றி சின்னக் குழந்தைகளிடம் கேட்டால் கூட சொல்வார்கள். ஆபாசமாக, கீழ்த்தரமாக, அவதூறாகப் பேசுவது மட்டும்தான் திமுகவுக்கு தெரியும். அவர்களுக்கு வேறு அரசியலே தெரியாது.</p><h2>அரசியல் நாகரிகம் சுத்தமாகக் கிடையாது</h2><p>அவர்களைப் பொறுத்தவரை கருத்தியல் ரீதியாகப் பேசுவதற்கு ஆட்களே கிடையாது. இன்று முன்னாள் அமைச்சர் சேகர் பாபு மிகக் கேவலமாகப் பேசியிருக்கிறார். அறநிலையத்துறை அமைச்சராக, ஆன்மீகத் தலங்களை நிர்வகிக்கும் பொறுப்பில் இருந்தவர் கேவலமான சொற்களைப் பேசியுள்ளார். அரசியல் நாகரிகம் திமுகவில் சுத்தமாகக் கிடையாது. அவர்களிடம் அது மொத்தமாக அழிந்துவிட்டது. மூன்றாம் தர பேச்சாளர்கள் போன்று பேசி வருகின்றனர்.</p><p>இன்று சேகர் பாபு பேசியதை அவர் வீட்டுப் பேரப் பிள்ளைகளுக்கும் பெண்களுக்கும் போட்டு காண்பிப்பாரா? இவ்வளவு தரக்குறைவாகப் பேசுவதுதான் அரசியலா? இது வன்மையான கண்டனத்திற்குரியது. இந்த மாதிரி கீழ்த்தரமாகப் பேசுவதற்கு எங்களின் முதல்-அமைச்சர் எங்களுக்குக் கற்றுத் தரவில்லை. ஒழுக்கமாக, நேர்மையாகப் பேச மட்டுமே எங்களுக்கு முதல்-அமைச்சர் கற்றுக் கொடுத்துள்ளார்.</p><p>இவர்களைப் போன்று வார்த்தை பிரயோகங்களைப் பயன்படுத்த எங்களுக்குத் தெரியாமல் இல்லை. முதல்-அமைச்சர் எங்களை அப்படி வளர்க்கவில்லை. ஆனால், முன்னாள் கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் முக ஸ்டாலின் அவரின் கட்சிக்காரர்களை இப்படித்தான் வளர்த்திருக்கிறார் என்பதற்கு சேகர்பாபு பேசியது ஒரு உதாரணம். அண்ணா இருந்த திமுக மாதிரி இன்றைய திமுக கிடையாது.</p><p>அரசியல் என்ற பெயரில் ஆபாசம், அவதூறு, இரட்டை அர்த்தப் பேச்சு போன்றவற்றைப் பேசுவதையே இன்றைய திமுக வேலையாக வைத்துள்ளது</p><p>இவ்வாறு அவர் பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>வேறு ஒருவருடன் செல்போனில் பேசியதால் ஆத்திரம்: வாலிபரால் கள்ளக்காதலிக்கு நேர்ந்த கொடூரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/enraged-over-her-talking-to-another-man-on-the-phone-young-man-commits-atrocity-against-illicit-lover</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/enraged-over-her-talking-to-another-man-on-the-phone-young-man-commits-atrocity-against-illicit-lover#comments</comments><guid isPermaLink="false">553f1851-bcdf-44c5-a9be-77f7a5c1b3f5</guid><pubDate>Sat, 12 Sep 2026 16:33:41 +0000</pubDate><atom:updated>2026-09-12T16:33:41.690Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Crime News,Tiruppur,திருப்பூர்,கள்ளக்காதல்,murder,கொலை,கிரைம் செய்திகள்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/d45tv9ke/kallk.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/d45tv9ke/kallk.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பூர், </p><p>வேறு ஒருவருடன் செல்போனில் பேசியதால் ஆத்திரம் அடைந்து, கள்ளக்காதலியை கழுத்தை நெரித்து பனியன் நிறுவன தொழிலாளி கொலை செய்தார்.</p><h2>தையல் தொழிலாளி</h2><p>அரியலூர் சாத்தம்பாடியை சேர்ந்தவர் ராதிகா (வயது 36). இவருக்கு திருமணம் ஆகி மகன், மகள் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு ராதிகா பிரிந்தார். மகன், மகளை தனது தாயாரின் பராமரிப்பில் விட்டுவிட்டு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூருக்கு வந்தார்.</p><p>பின்னர் அவர், <a href="https://www.dailythanthi.com/topic/tiruppur">திருப்பூர்</a> பெரிச்சிப்பாளையம் மாரியம்மன் கோவில் பின்புறம் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தார். அந்த பகுதியில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில், தையல் தொழிலாளியாக ராதிகா வேலை செய்தார்.</p><h2>கள்ளக்காதல்</h2><p>ராதிகா வேலை செய்த பனியன் நிறுவனத்தில், திருப்பூர் வெள்ளியங்காட்டை சேர்ந்த தையல் தொழிலாளி அருண்குமார் (36) என்பவரும் வேலை செய்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.</p><p>ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்ததால் அருண்குமாருக்கும், ராதிகாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இவர்கள் இருவரும், கடந்த 2 ஆண்டுகளாக அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது. </p><p>இந்தநிலையில் கடந்த சில நாட்களாக ராதிகா அடிக்கடி செல்போனில் வேறு ஒருவருடன் பேசி வந்ததாக தெரிகிறது. இதனால் ராதிகா மீது அருண்குமாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதன் காரணமாக அருண்குமாருக்கும், ராதிகாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.</p><h2>கொடூரக் கொலை</h2><p>நேற்று முன்தினம் இரவு அருண்குமாரும், ராதிகாவும் செல்போனில் பேசினர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. பின்னர் அருண்குமார், ராதிகாவின் வீட்டுக்கு நள்ளிரவு வந்தார். அப்போதும் அவர்களுக்குள் வாய்த்தகராறு அதிகரித்தது.</p><p>இதில் ஆத்திரம் அடைந்த அருண்குமார், ராதிகாவின் கழுத்தை நெரித்து கீழே தள்ளியதாக தெரிகிறது. இதில் கட்டிலில் தலை மோதியதில் ராதிகா மயங்கி விழுந்தார். இதைப்பார்த்த அருண்குமார் அங்கிருந்து தப்பிஓடிவிட்டார். சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து பார்த்தனர். </p><p>அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. வீட்டுக்குள் ராதிகா பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் ராதிகாவின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.</p><h2>விசாரணை - கைது</h2><p>இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், நடத்தையில் சந்தேகப்பட்டு ராதிகாவை அருண்குமார் தாக்கியதில் அவர் இறந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தலைமறைவாக இருந்த அருண்குமாரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>இல்லம் தேடி மதுவை கொண்டு வந்தவர் ஸ்டாலின்; திமுக நிர்வாகி பேச்சால் அதிர்ச்சி 

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/stalin-brought-liquor-home-dmk-functionary-remark-sparks-row</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/stalin-brought-liquor-home-dmk-functionary-remark-sparks-row#comments</comments><guid isPermaLink="false">0625590d-b12c-49de-adce-4df4c8f93ed0</guid><pubDate>Sat, 12 Sep 2026 16:16:26 +0000</pubDate><atom:updated>2026-09-12T16:16:26.050Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,மு.க.ஸ்டாலின்,DMK,M.K.Stalin</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/wv95j399/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/wv95j399/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ராமநாதபுரம்,</p><p>இல்லம் தேடி மதுவை கொண்டு வந்தவர் ஸ்டாலின் என்று திமுக நிர்வாகி பேசிய சம்பவம் கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.</p> <h2>திமுக ஆர்ப்பாட்டம்</h2><p>தமிழக முதல்-அமைச்சர் விஜய் சட்டசபையில் திமுக தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினை விமர்சித்து பேசியிருந்தார். இதையடுத்து, <a href="https://www.dailythanthi.com/topic/mkstalin">மு.க.ஸ்டாலினை</a> இழிவுபடுத்திவிட்டதாகக்கூறி முதல்-அமைச்சர் விஜய்க்கு எதிராக மாவட்ட தலைநகரங்களில் திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.</p> <h2>இல்லம் தேடி மதுவை கொண்டு வந்தவர் ஸ்டாலின்</h2><p>அந்த வகையில் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் எதிரே திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திமுக மாவட்ட செயலாளரும், ராமநாதபுரம் திமுக எம்.எல்.ஏ.வுமான காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற திமுக நிர்வாகி, ’இல்லம் தேடி மதுவை கொண்டு வந்தவர் ஸ்டாலின்’ என்று பேசினார். இதனால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது.</p> <p>அதன்படி, இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95">திமுக </a>மகளிர் அணி மாவட்ட துணைச்செயலாளர் பவுசியா பானு கட்சியினர் மத்தியில் பைக்கில் பேசுகையில், இல்லம் தேடி கல்வியை தந்தவர் முதல்-அமைச்சர்... இன்று இல்லம் தேடி மதுவை கொண்டுவந்தவர் ஸ்டாலின்’ என்று கோஷம் எழுப்பினார். இதனால் அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர், சுதாரித்துக்கொண்ட பவுசியா பானு, விஜய் அவர்கள் என்று திருத்திக்கூறினார். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>தேனியில் வேலைவாய்ப்பு முகாம்: நியமன ஆணை வழங்கிய கம்பம் எம்.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/job-fair-in-theni-cumbum-mla-jaganath-mishra-hands-over-appointment-orders</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/job-fair-in-theni-cumbum-mla-jaganath-mishra-hands-over-appointment-orders#comments</comments><guid isPermaLink="false">be3e2eab-f26b-4bbb-b6a1-abd7a940f74c</guid><pubDate>Sat, 12 Sep 2026 16:05:06 +0000</pubDate><atom:updated>2026-09-12T16:05:06.978Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Theni,தேனி,வேலைவாய்ப்பு முகாம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/3lw5whpi/State-12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/3lw5whpi/State-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தேனி,</p><p>தேனி மாவட்டம் கம்பம் அரசு உதவி பெறும் பள்ளியில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. தமிழகம், கேரளம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 150-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களும், தேனி மாவட்டத்தை சேர்ந்த சுமார் 1,500-க்கும் மேற்பட்ட இளைஞர்களும் இந்த முகாமில் பங்கேற்றனர். </p><p>முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு தேனி மாவட்ட கலெக்டர் வைத்தியநாதன் மற்றும் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா ஆகியோர் பணி நியமன ஆணைகளை வழங்கினர். அப்போது பேசிய சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா, இளைஞர்கள் கிடைத்த வேலைவாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், தொடர்ந்து முயற்சி செய்து அரசு வேலைவாய்ப்புகளை பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். </p>]]></content:encoded></item><item><title>கிளாம்பாக்கத்தில் பேருந்துகள் தாமதம்; ஆய்வுக்கு வந்த போக்குவரத்துத் துறை செயலாளரிடம் பயணிகள் வாக்குவாதம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/bus-delays-at-kilambakkam-passengers-argue-with-the-transport-department-secretary-who-arrived-for-an-inspection</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/bus-delays-at-kilambakkam-passengers-argue-with-the-transport-department-secretary-who-arrived-for-an-inspection#comments</comments><guid isPermaLink="false">151661ed-80f2-4b5e-ae40-9fa7ef3ee859</guid><pubDate>Sat, 12 Sep 2026 15:45:40 +0000</pubDate><atom:updated>2026-09-12T15:45:40.575Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Kilambakkam,கிளாம்பாக்கம் பஸ் நிலையம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/xaj7u2x9/State-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/xaj7u2x9/State-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>விநாயகர் சதுர்த்தி பண்டிகை வரும் 14-ந்தேதி(திங்கள்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. பண்டிகைக்கான ஏற்பாடுகள் களைகட்டத் தொடங்கியுள்ள நிலையில், சனி, ஞாயிறு வார விடுமுறை என்பதால் வெளியூர்களில் வசிப்பவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் விடுமுறையை கழிப்பதற்காக சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். </p><p>தொடர் விடுமுறையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக தமிழ்நாடு போக்குவரத்துத் துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சென்னை அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கும்பகோணம் செல்லும் பேருந்துகள் உரிய நேரத்தில் இயக்கப்படவில்லை என பயணிகள் குற்றம்சாட்டினர். </p><p>காலை 9 மணிக்கே பேருந்தில் அமர்ந்திருந்தும், நீண்ட நேரமாக பேருந்து இயக்கப்படவில்லை என்றும், பேருந்து புறப்படும் நேரம் மற்றும் உரிய அறிவிப்புகளை அதிகாரிகள் முறையாக தெரிவிக்கவில்லை என்றும் பயணிகள் புகார் தெரிவித்தனர்.</p><p>மேலும் பேருந்து நிலையத்தில் ஆய்வுக்கு வந்த போக்குவரத்துத் துறை செயலாளர் நிர்மல் ராஜை முற்றுகையிட்டு பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பேருந்துகள் இயக்கப்படும் நேரம் மற்றும் வழித்தடங்கள் குறித்த அறிவிப்புகளை பேருந்து நிலையத்தில் முறையாக வெளியிட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை செயலாளர் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>தொடர் மின்வெட்டால் அல்லல்படும் தமிழக மக்கள் - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-people-suffer-power-cuts-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-people-suffer-power-cuts-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">ca111c72-e62a-48dc-83b9-7a30a59c48ab</guid><pubDate>Sat, 12 Sep 2026 15:37:32 +0000</pubDate><atom:updated>2026-09-12T15:37:32.689Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,தமிழக மக்கள்,affected,தொடர் மின்வெட்டு,People of Tamil Nadu,Continuous power cuts</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/gzyq2wnf/nainar-nagendran.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன் ]]></media:title><media:description type="html"><![CDATA[ தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/gzyq2wnf/nainar-nagendran.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தொடர் மின்வெட்டால் அல்லல்படும் தமிழக மக்கள், மெத்தன போக்கை விடுத்துப் போர்க்கால அடிப்படையில் மின் விநியோகத்தை உறுதி செய்க என்று தமிழக பாஜக தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D">நயினார் நாகேந்திரன் </a>தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p> <h2>தொடர் மின்வெட்டு</h2><p>தமிழகம் முழுவதும், கிராமம், நகரம் என பாரபட்சமின்றி கடந்த சில வாரங்களாக நிலவி வரும் கடுமையான, தொடர் மின்வெட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலுமாக முடக்கியுள்ளது. பகல், இரவு பாராமல் ஒரு நாளைக்கு 10 முதல் 20 முறைக்கு மேல் ஏற்படும் மின்வெட்டால் தமிழக மக்கள் சொல்லொணா துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். </p> <h2>போராடும் அவலநிலை</h2><p>இதன் காரணமாக பொதுமக்கள் வீதியில் இறங்கிப் போராடும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. ஆட்சிக்கு வந்து குறுகிய காலத்திலேயே மின்சார விநியோகத்தைக்கூட முறையாக நிர்வகிக்க முடியாமல் தத்தளிக்கிறது <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதல்-அமைச்சர் விஜய் </a>அரசு.</p><h2>கண்ணீர் வடிக்கின்றனர்</h2><p>இந்த கடுமையான <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81">மின்வெட்டால்</a> முதியவர்களும் பச்சிளம் குழந்தைகளும் இரவு முழுவதும் தூங்க இயலாமல் கண்விழித்து கதறும் கொடுமை அரங்கேறி வருகிறது. குறுவை சாகுபடிக்கான பாசனத்திற்கும், அன்றாட குடிநீர் தேவைக்கும்கூட மின்மோட்டார்களை இயக்க முடியாமல் விவசாயிகளும், பொதுமக்களும் கண்ணீர் வடிக்கின்றனர்.</p><h2>இந்த தவெக அரசு?</h2><p>ஆனால், மின்சார தட்டுப்பாடு இல்லை என்று குளிரூட்டப்பட்ட அறைகளில் அமர்ந்து வெற்று அறிக்கை விடும் முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான அரசு, கள எதார்த்தத்தை வசதியாக மூடி மறைக்கிறது. தற்போது நிலவும் மின் பற்றாக்குறையை சரிசெய்ய இந்த அரசு என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது? வழக்கமாகவே கோடை  காலங்களில் மின் தேவை இன்னும் பல மடங்கு அதிகமாகும்; அப்படி இருக்கையில், வரவிருக்கும் கோடை  காலத்தை எதிர்கொள்ள என்ன திட்டங்களை வைத்துள்ளது இந்த தவெக அரசு?</p><h2>மின் விநியோகம்</h2><p>ஆட்சிக்கு வந்த முதல் ஆண்டிலேயே மக்களை இருளில் தவிக்கவிட்டு வேடிக்கை பார்க்கும் தவெக அரசு, உடனடியாக  போர்க்கால அடிப்படையில் மின் விநியோகத்தை  சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல், பாதிக்கப்பட்ட மக்களுக்காக பாரதிய ஜனதா கட்சி அறப்போராட்டங்களை முன்னெடுக்கும் என எச்சரிக்கிறேன்!</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>‘மு.க.ஸ்டாலினைப் போல் கூட்டணி கட்சிகளை அரவணைத்த தலைவர் இந்தியாவிலேயே கிடையாது’ - முன்னாள் அமைச்சர் ரகுபதி </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/there-is-no-leader-in-india-who-has-embraced-alliance-parties-the-way-mk-stalin-has-former-minister-raghupathy</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/there-is-no-leader-in-india-who-has-embraced-alliance-parties-the-way-mk-stalin-has-former-minister-raghupathy#comments</comments><guid isPermaLink="false">09888b64-0211-471e-815f-0d32c9c35960</guid><pubDate>Sat, 12 Sep 2026 15:22:57 +0000</pubDate><atom:updated>2026-09-12T15:22:57.736Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மு.க.ஸ்டாலின்,M.K.Stalin,Raghupathi,ரகுபதி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/s8fbwexz/State-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/s8fbwexz/State-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னையில் முன்னாள் அமைச்சர் ரகுபதி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-</p><p>“தி.மு.க. தலைவர், முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினைப் போல் கூட்டணி கட்சிகளை 2019 தேர்தலில் இருந்து அரவணைத்துப் போன ஒரு தலைவர் இந்தியாவிலயே கிடையாது.</p><p>கூட்டணி கட்சிகளுக்கு என்ன முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமோ அதை அவர் கொடுத்தார். என்ன செய்ய வேண்டுமோ அதை செய்தார். அத்தனை பேரும் புகழ்ந்தார்கள். அப்படித்தான் நாங்கள் நடந்து கொண்டோம். </p><p>இன்னைக்கு கூட்டணியை விட்டு வெளிய வந்த பிறகு அவர்கள் எங்களை பாராட்ட மாட்டார்கள். இருப்பினும் இன்றைக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திருமாளவனிடம் இருக்கிறதா? அல்லது முதல்-அமைச்சர் விஜய்யிடம் இருக்கிறதா? என்பதை திருமாவளவன் தெளிவுபடுத்த வேண்டும்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார். </p> ]]></content:encoded></item><item><title>சிறுமிக்கு பாலியல் தொந்தரவு தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/worker-sentenced-to-20-years-in-prison-for-sexually-harassing-a-minor-girl</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/worker-sentenced-to-20-years-in-prison-for-sexually-harassing-a-minor-girl#comments</comments><guid isPermaLink="false">88c399b7-03b3-4cf3-9b6b-104f9142b8ac</guid><pubDate>Sat, 12 Sep 2026 15:22:09 +0000</pubDate><atom:updated>2026-09-12T15:22:09.489Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,விழுப்புரம்,Villupuram,தொழிலாளி,சிறை தண்டனை,POCSO act,பாலியல் தொந்தரவு,சிறுமி,போக்சோ வழக்கு,Prison,sexual abuse</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/aae7gme9/koe.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/aae7gme9/koe.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>விழுப்புரம்,</p><p>சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் போக்சோ கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.</p><h2>பாலியல் தொந்தரவு</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/villupuram">விழுப்புரம்</a> மாவட்டம் வானூர் தாலுகா அச்சரம்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வம் (வயது 65), கூலித்தொழிலாளி. கடந்த 7.11.2020 அன்று 1-ம் வகுப்பு படிக்கும் 6 வயதுடைய சிறுமி, அச்சரம்பட்டு பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தாள்.</p><p>அப்போது அங்கு வந்த செல்வம், அந்த சிறுமியிடம் சென்று சாக்லேட் வாங்கி தருவதாக கூறி அந்த சிறுமியை அருகில் உள்ள அங்கன்வாடி மையத்தின் பின்புறம் அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.</p><h2>20 ஆண்டு சிறை</h2><p>இதுகுறித்து சிறுமி, அழுதுகொண்டே வந்து தனது பெற்றோரிடம் கூறினாள். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், இதுகுறித்து வானூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின்பேரில் செல்வம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை, விழுப்புரம் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.</p><h2>சிறுமிக்கு இழப்பீடு</h2><p>இந்நிலையில் இவ்வழக்கில் அரசு தரப்பில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி வினோதா, குற்றம் சாட்டப்பட்ட செல்வத்துக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தும், இந்த அபராத தொகையை கட்டத்தவறினால் மேலும் 4 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் இழப்பீடாக ரூ.4 லட்சம் வழங்க வேண்டுமெனவும் உத்தரவிடப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>காற்றின் தரம்: தமிழக அளவில் திருச்சி முதலிடம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/air-quality-trichy-tops-tamil-nadu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/air-quality-trichy-tops-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">fc4beb15-697e-43fe-a711-750fde3f1aa0</guid><pubDate>Sat, 12 Sep 2026 15:08:55 +0000</pubDate><atom:updated>2026-09-12T15:08:55.418Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,திருச்சி,Trichy,முதலிடம்,காற்று,Air Quality,First,தரம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/aduhpn2w/air.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ காற்றின் தரம்]]></media:title><media:description type="html"><![CDATA[ காற்றின் தரம்: தமிழக அளவில் திருச்சி முதலிடம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-12/aduhpn2w/air.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D">காற்றின் தரம்</a> குறித்து ‘சுவச் வாயு சர்வேஷன் 2026’ என்ற தலைப்பில் ஆய்வு ஒன்றை நடத்தியது.1 லட்சத்திற்கும் மேல் மக்கள் வாழும் நகரங்கள் பிரிவில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், திருச்சி மாநகராட்சி தேசிய அளவில் 12-வது இடத்தை சென்றுள்ளது! கடந்த ஆண்டு 9-வது இடத்தில் இருந்த திருச்சி, இந்த முறை சற்று பின்வாங்கினாலும், தமிழக அளவில் தனது ‘நம்பர் 1’  தக்க வைத்து கொண்டுள்ளது.</p> <h2>லக்னோ முதலிடம்</h2><p>காற்று மாசுபாட்டை குறைக்க நகரங்கள் எடுத்த நடவடிக்கைகள், வாகன புகை கட்டுப்பாடு, குப்பை எரிப்பை தடுத்தல், சாலை தூய்மை போன்ற பல்வேறு பிரிவுகளின் கீழ் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில் மொத்தம் உள்ள 200 மதிப்பெண்களுக்கு, <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">திருச்சி</a> மாநகராட்சி 183 மதிப்பெண்களை அள்ளியுள்ளது. இந்த தேசிய பட்டியலில் லக்னோ, இந்தூர், ஜபல்பூர் ஆகிய நகரங்கள் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன. </p> <h2>சென்னை</h2><p>தமிழகத்தின் தலைநகரமான சென்னை 35-வது இடத்திற்கும், தூங்கா நகரமான மதுரை 39-வது இடத்திற்கும் தள்ளப்பட்டு பலத்த சறுக்கலை சந்தித்துள்ளன.</p><p><strong>அதிகாரி பேட்டிஇது குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி கூறுகையில்,</strong> </p><h2>வாகன புகை</h2><p>"திவாகன புகைருச்சியில் காற்றில் கலக்கும் பி.எம். 10 நுண்துகள்களின் அளவு கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளில் 88 ஆக இருந்த இந்த அளவு, 2025-26 ஆண்டில் 53 ஆக குறைந்து சுத்தமான காற்று வீசுகிறது. மரக்கன்றுகள் நட்டதும், சாலைகளை தூய்மையாக வைத்திருந்ததுமே இதற்கு முக்கியக் காரணம். அதேசமயம், வாகன புகை மற்றும் குப்பை எரிப்பு போன்றவை காற்றின் தரத்தை பாதிக்கின்றன என்று கூறினார்.</p>]]></content:encoded></item></channel></rss>