<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Sun, 19 Jul 2026 07:28:31 +0000</lastBuildDate><item><title>ஆய்வு மேற்கொண்ட விடுதியில் மாணவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிய முதல்-அமைச்சர் விஜய்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-fulfilled-the-demands-of-the-students-in-the-hostel-he-inspected</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-fulfilled-the-demands-of-the-students-in-the-hostel-he-inspected#comments</comments><guid isPermaLink="false">42f14b12-db98-4c58-ab0a-ac98f42d28de</guid><pubDate>Sun, 19 Jul 2026 07:28:25 +0000</pubDate><atom:updated>2026-07-19T07:28:25.797Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,மாணவர் விடுதி,முதல்-அமைச்சர் விஜய்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/axo2lyma/CHENNAI-11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/axo2lyma/CHENNAI-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்​னை, சைதாப்​பேட்​டை​யில் உள்ள எம்​.சி. ராஜா சமூகநீதி மாணவர் விடுதியில் நேற்​று ​முன்​தினம் முதல்​-அமைச்சர் விஜய் திடீர் ஆய்வு மேற்​கொண்​டார். மேலும், மாணவர்​களிடம் குறை​கள் மற்​றும் தேவை​களை கேட்டறிந்​தார். அப்​போது, விடு​தி​யில் இருக்​கும் குறை​கள் மற்​றும் தேவை​களை முதல்-அமைச்சரிடம் வேதனை​யுடன் மாணவர்​கள் எடுத்துரைத்​தனர். </p><p>குறிப்​பாக, உடற்​கல்வி ஆசிரியரை நியமிக்க வேண்​டும். நவீன உடற்​ப​யிற்சி கூடம் அமைக்க வேண்​டும். உணவின் தரத்தை மேம்​படுத்த வேண்​டும் உள்​ளிட்ட பல்​வேறு கோரிக்​கைகள் அடங்​கிய மனுக்​களை​யும் முதல்-அமைச்சரிடம் மாணவர்கள் வழங்​கினர். மாணவர்​களின் கோரிக்​கைகளை உடனடி​யாக நிறைவேற்ற வேண்​டும் என அமைச்​சர் மற்​றும் அதி​காரி​களுக்கு முதல்-அமைச்சர் உத்தர​விட்​டார்.</p><p>இதையடுத்​து, பல மாற்​றங்​கள் விடு​தி​யில் செய்யப்​பட்​டுள்​ள​தாக தகவல்​கள் வெளி​யாகி உள்ளன. இதுகுறித்​து, சமூகநீ​தித் துறை​யின் மூத்த அதி​காரி ஒரு​வர் கூறுகையில், மாணவர்​களுக்கு தரமான உணவு வழங்​கும் வகை​யில் விடு​தி​யின் உணவுப் பட்​டியல் திருத்தி அமைக்கப்பட்டுள்​ளது. இட்​லி, சப்​பாத்தி வழங்க உத்தரவிடப்பட்டுள்​ளது.</p><p>மாணவர்​களுக்கு தரமான உணவு வழங்​கப்​படு​வதை உறுதி செய்ய கண்​காணிப்பு குழு​வும் அமைக்​கப்​பட்​டுள்​ளது. அத்​துடன், மூடப்​பட்​டிருந்த வாலி​பால் மைதானம் மாணவர்​கள் பயன்​படுத்த திறக்​கப்​பட்​டுள்​ளது. மாணவர்​கள் இரவு 12 மணி வரை விடுதிக்குள் நுழைய அனு​மதி வழங்​கப்​பட்​டுள்​ளது. இவ்வாறு அவர் கூறி​னார். முதல்​-அமைச்சர் விஜய்​யின் ஆய்​வுக்கு அடுத்த நாளே மாணவர்​கள் முன்​வைத்த கோரிக்​கை​களில் சில​வற்​றுக்கு உடனடி தீர்வு காணப்​பட்​டிருப்​பது, மாணவர்​களிடையே வரவேற்​பை பெற்றுள்​ளது.</p>]]></content:encoded></item><item><title>யு.பி.ஐ. மூலம் மாதந்தோறும் 2 ஆயிரம் கோடி யு.பி.ஐ. பரிவர்த்தனைகள்..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/2000-crore-upi-transactions-per-month-via-upi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/2000-crore-upi-transactions-per-month-via-upi#comments</comments><guid isPermaLink="false">51d6bd7e-5651-4318-866a-524e5cfca3b0</guid><pubDate>Sun, 19 Jul 2026 07:09:10 +0000</pubDate><atom:updated>2026-07-19T07:09:10.874Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,யு.பி.ஐ. பரிவர்த்தனை,UPI transactions,நிர்மலா சீதாராமன்,UPI,மத்திய மந்திரி,UPI Service,யு.பி.ஐ.,யு.பி.ஐ. பண பரிவர்த்தனை</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/xv7d3h13/woe.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/xv7d3h13/woe.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை, </p><p>மதுரையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு பேசினார். </p><p>அப்போது அவர் பேசியதாவது:-</p><p>உலகளாவிய போர்ப்பதற்றங்கள், எண்ணெய் மற்றும் எரிவாயு சிக்கல்கள், உரங்களின் விலை உயர்வு போன்ற பல்வேறு உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும், இந்தியா உலகிலேயே மிக வேகமாக வளர்ந்து வரும் முக்கிய பொருளாதார நாடாக திகழ்கிறது.</p><p>நமது டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு சர்வதேச அளவில் ஒரு முன்மாதிரியாக மாறியுள்ளது. இந்தியாவில் யு.பி.ஐ. தளம் மூலம் ஒவ்வொரு மாதமும் 2 ஆயிரம் கோடிக்கும் அதிகமான பரிவர்த்தனைகளை கையாள்கிறது. </p> <p>இந்தியாவில் தற்போது 2,100 உலகளாவிய திறன் மையங்கள் உள்ளன. இவை பெரு நகரங்களை தாண்டி 2-ம் மற்றும் 3-ம் கட்ட நகரங்களுக்கும் விரிவடைந்து வருகின்றன. </p><p>நாட்டில் பின்தங்கிய 114 மாவட்டங்களை கண்டறிந்து, அவற்றை ‘லட்சிய மாவட்டங்கள்' என்று அழைத்து, அனைத்து அரசுத்திட்டங்களையும் ஒருங்கிணைத்து மேம்படுத்தி வருகிறோம். அதன்படி, தமிழகத்தில் விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய 2 மாவட்டங்கள் இதில் மிகச்சிறப்பாகச் செயல்பட்டு முன்னிலையில் உள்ளன.</p><h2>தவிர்க்க முடியாத சக்தி</h2><p>உள்ளூர் தயாரிப்புகளின் உலகளாவிய சந்தை சிட்பி (எஸ்.ஐ.டி.பி.ஐ.) வங்கி விருதுநகரில் ஒரு பிரிவை தொடங்கி, அங்குள்ள புகழ்பெற்ற 'விருதுநகர் வத்தல்' (மிளகாய்) வணிகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. இப்பகுதி விவசாயிகள் மாப்பிள்ளை சம்பா, கருப்புக்கவுனி போன்ற பாரம்பரிய, ஊட்டச்சத்துமிக்க நெல் ரகங்களை மீட்டெடுத்து சர்வதேச அளவிற்கு ஏற்றுமதி செய்ய தொடங்கி உள்ளனர். </p><p>பாரம்பரியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் மதுரை, எப்போதும் அழியாத மீளெழுச்சியின் அடையாளமாக உள்ளது. பல்வேறு சாதனைகள் மூலம் உலக அரங்கில் இந்தியாவின் சாதனைகள் தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக நிமிர்ந்து நிற்கிறது.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>பத்திரப்பதிவு துறையில் லஞ்சம் தவிர்க்கப்பட்டுள்ளது; ப.சிதம்பரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/bribery-has-been-avoided-in-the-securities-registration-sector-p-chidambaram</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/bribery-has-been-avoided-in-the-securities-registration-sector-p-chidambaram#comments</comments><guid isPermaLink="false">6a23e61b-83d2-49b5-ae42-cf1db78f0c2c</guid><pubDate>Sun, 19 Jul 2026 07:04:50 +0000</pubDate><atom:updated>2026-07-19T07:04:50.693Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords></media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/kj2cpobq/CHENNAI-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/kj2cpobq/CHENNAI-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- </p><p>காமராஜரின் 9 ஆண்டு கால ஆட்சியில் லஞ்சம் என்பதே இருந்ததில்லை. அதேபோல், தற்போது தமிழகத்தில் அமைந்துள்ள தவெகவின் 2 மாத கால ஆட்சியில் பத்திரப்பதிவு துறையில் லஞ்சம் முற்றிலும் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த நேர்மையான நிர்வாக மாற்றத்திற்கு தனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>ஈரோடு: லாரியை மறித்து கரும்பை சுவைத்த காட்டு யானை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/erode-wild-elephant-intercepts-lorry-and-feasts-on-sugarcane</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/erode-wild-elephant-intercepts-lorry-and-feasts-on-sugarcane#comments</comments><guid isPermaLink="false">6aa549df-93b4-46d2-b3e4-702a2f02e1cb</guid><pubDate>Sun, 19 Jul 2026 07:02:53 +0000</pubDate><atom:updated>2026-07-19T07:02:53.138Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>lorry,லாரி,காட்டு யானை,wild elephant,sugarcane,கரும்பு</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/j0pmjnje/14.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/j0pmjnje/14.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஈரோடு, </p><p>ஈரோடு மாவட்டம் தாளவாடியில் இருந்து கரும்பு பாரம் ஏற்றிக்கொண்டு சத்தியமங்கலம் நோக்கி ஒரு லாரி மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மதியம் வந்துகொண்டு இருந்தது. ஆசனூர் வந்தபோது, சாலை யோரம் நின்றுகொண்டு இருந்த ஒரு காட்டு யானை கரும்பு பாரம் ஏற்றிய லாரியை மறித்தது.</p><p>இதனால் டிரைவர் லாரியை நிறுத்திக்கொண்டார்.  </p><p>இதையடுத்து யானை லாரியின் மீது போடப்பட்டு இருந்த தார்பாயை விலக்கிவிட்டு கரும்புகளை எடுத்து சுவைத்தது. இதைப்பார்த்த மற்ற வாகன ஓட்டிகளும் வாகனங்களை நிறுத்திக்கொண்டனர். சுமார் 15 நிமிடம் யானை கரும்பை சுவைத்துவிட்டு, அதன்பின்னர் காட்டுக்குள் சென்றுவிட்டது. </p><p>வனப்பகுதியில் உள்ள காட்டு யானைகள் அடிக்கடி தேசிய நெடுஞ்சாலையோரம் வந்து நின்றுவிடுகின்றன. அவ்வாறு நிற்கும் யானைகள் தாள வாடியில் இருந்து ஆசனூர் வழியாக கரும்பு, காய்கறி ஏற்றிக்கொண்டு சத்தியமங்கலம் மற்றும் கோவைக்கு செல்லும் வாகனங்களை மறித்து அவற்றை தின்று நாசப்படுத்துகின்றன. எனவே தேசிய நெடுஞ்சாலையோரம் நிற்கும் யானைகளை வனத்துறையினர் தொடர்ந்து ரோந்து சென்று விரட்டவேண்டும் என்று வாகன ஓட்டிகள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். </p>]]></content:encoded></item><item><title>அலோபதி சிகிச்சை அளித்த வடமாநில டாக்டர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/northern-state-doctor-arrested-for-providing-allopathic-treatment</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/northern-state-doctor-arrested-for-providing-allopathic-treatment#comments</comments><guid isPermaLink="false">64c9fd15-0f28-438c-aefb-5ae08dbeea37</guid><pubDate>Sun, 19 Jul 2026 06:54:45 +0000</pubDate><atom:updated>2026-07-19T06:54:45.419Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>arrest,Dindugal,போலி டாக்டர் கைது,Dindugal - திண்டுக்கல்,அலோபதி சிகிச்சை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/5k9ee6s3/arrest33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ டாக்டர் கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/5k9ee6s3/arrest33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திண்டுக்கல்</p><p>திண்டுக்கல்லில் ராமர்கோவில் சந்து பகுதியில் சித்த மருத்துவத்தில் டிப்ளமோ படித்துவிட்டு, அலோபதி மருத்துவ சிகிச்சை அளித்து வந்த அமித் குமார் டிக்காதர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>திண்டுக்கல் மாவட்டம், பழனி ராமர்கோவில் தெரு பகுதியில் முறையான மருத்துவம் படிக்காமல் கிளினிக் நடத்தி சிகிச்சை அளிப்பதாக மாவட்ட சுகாதாரத்துறைக்கு புகார் வந்தது.</p><p>அதன்பேரில் மாவட்ட சுகாதார இணை இயக்குனர் பாரதி உத்தரவின்பேரில் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சுகாதாரத்துறை</a> அதிகாரிகள் பழனியில் உள்ள சம்பந்தப்பட்ட கிளினிக்கு சென்று ஆய்வு செய்தனர்.</p> <h2>டாக்டர் கைது</h2><p>பின்பு அங்கிருந்தவரிடம் நடத்திய விசாரணையில், அவர் பழனி சேரன்ஜீவாநகரில் குடியிருந்து வரும், மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த அமித்குமார் டிக்காதர் (வயது 51) என்பதும், டிப்ளமோ சித்தா படித்துவிட்டு அலோபதி முறையில் ஊசி போடுவது, சிகிச்சை அளித்து வந்ததும் தெரியவந்தது.</p><p>அதைத்தொடர்ந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் அமித்குமார் டிக்காதரை பிடித்து பழனி டவுன் போலீசில் ஒப்படைத்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிந்து அமித்குமார் டிக்காதரை கைது செய்தனர்.</p>]]></content:encoded></item><item><title>தேசிய விருது வென்ற அனைவருக்கும் வாழ்த்துகள்: எடப்பாடி பழனிசாமி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/congratulations-to-all-national-award-winners-edappadi-palaniswami</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/congratulations-to-all-national-award-winners-edappadi-palaniswami#comments</comments><guid isPermaLink="false">3756a626-dab1-4f93-8322-d6c77d64d2a7</guid><pubDate>Sun, 19 Jul 2026 06:52:10 +0000</pubDate><atom:updated>2026-07-19T06:52:10.912Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>எடப்பாடி பழனிசாமி,Edappadi Palaniswami,தேசிய விருது,National Award</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/andfj9c0/13.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/andfj9c0/13.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>72-வது  தேசிய விருது பெறுவோர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ள தனுஷ் இயக்கி நடித்து வெளியான ராயன் திரைப்படக் குழுவினருக்கும்,</p><p>தேசிய, சமூக மற்றும் சுற்றுசூழல் கருத்துகள் கூறும் சிறந்த திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ள </p><p>சத்யஜோதி தயாரிப்பில், அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் படக்குழுவினருக்கும், கேப்டன் மில்லர் திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ள தனுசுக்கும், </p><p>அமரன் திரைப்படத்திற்காக பின்னணி இசைக்கான சிறந்த இசையமைப்பாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ள ஜி.வி.பிரகாஷ்குமாருக்கும், அமரன் திரைப்படத்திற்காக சிறந்த இயக்குனர் விருது அறிவிக்கப்பட்டுள்ள திரு. </p><p>ராஜ்குமாருக்கும், அமரன் திரைப்படத்திற்காக சிறந்த படத்தொகுப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ள கலைவாணனுக்கும், மகாராஜா திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகை விருது அறிவிக்கப்பட்டுள்ள சாச்சனா நமிதாஸ் அவர்களுக்கும்,</p><p>மகாராஜா திரைப்படத்திற்காக சிறந்த சண்டைப் பயிற்சியாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ள அனல் அரசுக்கும், மெய்யழகன் திரைப்படத்திற்காக சிறந்த ஒலிக்கலவை விருது அறிவிக்கப்பட்டுள்ள சுரேன் G.க்கும், புளூ படத்திற்காக சிறந்த ஒலி வடிவமைப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ள TS ஹரிஹரசுதனுக்கும், விருது அறிவிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.</p><p>தங்களின் கலைச் சேவை மக்களை மென்மேலும் மகிழ்வித்து, தாங்கள் இன்னும் பல அங்கீகாரங்களைப் பெற வாழ்த்துகிறேன்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>தனியார் வேலைவாய்ப்பில் 75% இடஒதுக்கீடு: தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/75-reservation-in-private-employment-tamil-nadu-government-should-enact-a-law-anbumani-insists</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/75-reservation-in-private-employment-tamil-nadu-government-should-enact-a-law-anbumani-insists#comments</comments><guid isPermaLink="false">0f48e3b4-8b17-4284-9bfe-b96b9ead234a</guid><pubDate>Sun, 19 Jul 2026 06:41:14 +0000</pubDate><atom:updated>2026-07-19T06:41:14.266Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி,Anbumani,private,இளைஞர்கள்,employment,தனியார் வேலைவாய்ப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/aulqslx6/anbumani.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/aulqslx6/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தமிழ்நாடு அரசின் புதிய தொழிற்கொள்கையை உருவாக்குவதற்கான கலந்தாய்வுகளை தொழிற்துறை அதிகாரிகள் தொடங்கியிருப்பதாகவும், அதில் தனியார் தொழில், வணிக நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாகவும் செய்திகள்  வெளியாகியுள்ளன. இந்த செய்திகள் உண்மையாக இருந்தால், அது சமூகநீதிக்கு செய்யப்படும் துரோகமாகும்.</p><h2>த.வெ.க. அரசு வாக்குறுதி</h2><p>தமிழ்நாட்டில் புதிதாக பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசின் தேர்தல் அறிக்கையில், தமிழ்நாட்டு இளைஞர்களை தங்கள் நிறுவனங்களில் 75% அளவுக்கு பணியமர்த்தும் தனியார் நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி வரியில் 2.5%, மின்சாரக் கட்டணத்தில் 5% மானியம் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. இந்த உறுதியை த.வெ.க. அரசு நிறைவேற்ற வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வரும் நிலையில் தான், தனியார் தொழில், வணிக நிறுவனங்களில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலை வழங்கும் திட்டத்தை முளையிலேயே கிள்ளி எறிய சதி நடக்கிறது; அதற்கு அதிகாரிகளும், முதலீட்டாளர்களும் உதவி செய்கின்றனர்.</p><h2>தொழில் முதலீடுகள்</h2><p>தனியார் தொழில், வணிக நிறுவனங்களில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதை கட்டாயம் ஆக்கினால் தொழில் முதலீடுகள் வராது என்பதே அபத்தமான வாதமாகும். இந்த வாதத்தை ஆந்திர மாநில அரசு தகர்த்திருக்கிறது. கூகுள், மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட உலகின் மிகப்பெரிய நிறுவனங்கள் அனைத்தும்   ஆந்திராவில் பெருமளவில் முதலீடு செய்திருக்கின்றன. தமிழ்நாட்டில் முதலீடு செய்ய ஒப்புக்கொண்ட பல நிறுவனங்களும், அவற்றின் முடிவை மாற்றிக் கொண்டு ஆந்திராவுக்கு சென்றுள்ளன. இப்படியாக முதலீடுகளை ஈர்ப்பதில் முதலிடத்தில் இருக்கும் ஆந்திராவில் தொடங்கப்படும் தொழில் &amp; வணிக நிறுவனங்களில்   75% பணியிடங்களை அம்மாநில இளைஞர்களுக்கு மட்டும் தான் வழங்க வேண்டும் என 2019-ஆம் ஆண்டில் சட்டம் இயற்றப்பட்டு, இன்று வரை நடைமுறையில் உள்ளது. இதனால் ஆந்திராவில் முதலீடுகள் தடைபடவில்லை.</p><h2>தமிழக இளைஞர்களுக்கு துரோகம்</h2><p>குஜராத், மராட்டியம் ஆகிய மாநிலங்களில் 80% பணிகளும், ஹரியானா மற்றும் ராஜஸ்தானில் 75% பணிகளும், மத்திய பிரதேசத்தில் 70% பணிகளும் உள்ளூர் மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. தெலுங்கானாவிலும் இத்தகைய சட்டம் நடைமுறையில் இருக்கிறது. கர்நாடகத்தில் இதே போன்ற சட்டம் தயாரிக்கப்பட்டு, அரசின் சட்ட ஆய்வில் உள்ளது. தமிழ்நாட்டை சுற்றியுள்ள மாநிலங்களில் உள்ளூர் இளைஞர்களுக்கு மட்டும் வேலை வழங்கும் சட்டம் இயற்றப்பட்டிருப்பதால், அந்த மாநிலங்களில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு <a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">வேலைவாய்ப்பு</a> மறுக்கப்படுகிறது. அதேநேரத்தில் தமிழகத்தின் தனியார் துறை வேலைவாய்ப்புகளை மட்டும் அனைத்து மாநிலங்களையும் சேர்ந்தவர்களுக்கு திருப்பி விடுவது தமிழக இளைஞர்களுக்கு செய்யப்படும் துரோகமாகும்.</p><h2>75 விழுக்காடு</h2><p>தமிழ்நாட்டில் முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு அமைவதற்கு முதன்மை காரணமாக இருந்தவர்கள் இளைஞர்கள் தான். அவர்களின் எதிர்பார்ப்பு தங்களுக்கு கண்ணியமான வேலை கிடைக்க வேண்டும் என்பது தான். அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்கான அதிகாரமும், அதற்கு வசதியாக சட்டப்பேரவைத் தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதியும் இருக்கும் போது அதை நிறைவேற்றுவதில் தாமதம் செய்யக் கூடாது. தமிழ்நாட்டு இளைஞர்களின் நலனுக்கு எதிரான அனைத்துக் கருத்துகளையும்  ஒதுக்கித் தள்ளி விட்டு, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் தமிழ்நாட்டில்  தொடங்கப்படும் தனியார் தொழில் மற்றும் நிறுவன வேலைவாய்ப்புகளில் 75 விழுக்காட்டை தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வழங்குவதை கட்டாயமாக்கும் சட்டத்தை வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தில் அரசு நிறைவேற்ற வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ரூ.5 லட்சம் பணத்தை திரும்ப கேட்டதால் ஆத்திரம்.. அக்கா மகளுக்கு ஆபாச புகைப்படம் அனுப்பிய டாக்டர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/man-stabs-estranged-live-in-partner-to-death-ends-own-life</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/man-stabs-estranged-live-in-partner-to-death-ends-own-life#comments</comments><guid isPermaLink="false">8095543f-8d45-4eb1-973f-bb78b2685443</guid><pubDate>Sun, 19 Jul 2026 06:26:08 +0000</pubDate><atom:updated>2026-07-19T06:26:08.725Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Chennai,சென்னை,தமிழகம்,கைது,arrest,doctor,டாக்டர்,ஆபாச புகைப்படம் வெளியீடு</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/do8u8d34/takier.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/do8u8d34/takier.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>மருத்துவபடிப்பு செலவுக்காக கொடுத்த ரூ.5 லட்சம் பணத்தை திரும்ப கேட்டதால் அக்காள் மகளுக்கு ஆபாச புகைப்படங்களை அனுப்பிய அரசு டாக்டர் கைது செய்யப்பட்டார்.</p><h2>உதவிக்கு கிடைத்த அவலம்</h2><p>சென்னை தேனாம்பேட்டை பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்திருந்தார். </p><p>அதில் அவர் கூறியிருந்ததாவது:-</p><p>எனது சகோதரர் பெயர் செல்வவேல். அவர் மருத்துவ படிப்பு செலவுக்காக ரூ.5 லட்சம் செலவு செய்தேன். அவர் படித்து டாக்டரானவுடன் எனது மகளை திருமணம் செய்து கொள்கிறேன் என்று அளித்த வாக்குறுதியின் அடிப்படையில்தான் இந்த கடன் உதவியை செய்தேன். ஆனால் அவர் டாக்டர் படிப்பை முடித்தவுடன், இந்த வாக்குறுதியை மீறி விட்டார். இதனால் நான் கொடுத்த ரூ.5 லட்சம் பணத்தை திரும்ப தருமாறு தொடர்ந்து வலியுறுத்தியும் அவர் தராமல் தொடர்ந்து ஏமாற்றி வந்தார்.</p><h2>ரூ.5 லட்சம் பணம்</h2><p>இந்த நிலையில் அவர், எனது மகளின் செல்போன் எண்ணுக்கு ஆபாசமாக புகைப்படம், அவதூறான குறுஞ்செய்திகள் அனுப்பினார். மேலும் 'வாட்ஸ் அப் வீடியோ கால்' மூலம் என்னிடமும், எனது மகளிடமும் தகாத முறையில் பேசி கொலை மிரட்டல் விடுத்தார். மேலும் எனது மகளின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு விடுவேன் என்றும் மிரட்டினார். எனவே அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து, நான் கொடுத்த ரூ.5 லட்சம் பணத்தை மீட்டு தர வேண்டும்.</p><p>இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது.</p><h2>தஞ்சையில் கைது</h2><p>இந்த புகார் மனு அடிப்படையில் செல்வவேல் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.</p><p>விசாரணையில் செல்வவேல் (வயது 40) சமீபத்தில்தான் அரசு டாக்டராக பணி நியமன ஆணை பெற்று தஞ்சை மாவட்டம் நாஞ்சிக்கோட்டை சாலையில் அமைந்துள்ள மருங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வருவது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அவரை தேனாம்பேட்டை தனிப்படை போலீசார் தஞ்சை சென்று கைது செய்தனர். பின்னர் அவர், சென்னை அழைத்து வரப்பட்டார். விசாரணையில் இவர் மீது தஞ்சை போலீசில் ஒரு குற்ற வழக்கு இருப்பதும் தெரியவந்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tourists-enjoying-a-delightful-bath-at-the-courtallam-falls</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tourists-enjoying-a-delightful-bath-at-the-courtallam-falls#comments</comments><guid isPermaLink="false">b1918f76-2f89-43bd-b9a2-728c465ea687</guid><pubDate>Sun, 19 Jul 2026 06:20:45 +0000</pubDate><atom:updated>2026-07-19T06:20:45.562Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Tourists,சுற்றுலா பயணிகள்,குற்றால அருவி,Courtallam Falls</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/8x9mz8xa/11.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/8x9mz8xa/11.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி,</p><p>கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. தற்போது தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள குற்றால அருவிகளான மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் சீராக விழுந்து வரும் நிலையில் அருவிகளில் குளிப்பதற்காக சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது. </p><p>இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் காலை முதலே மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிந்தது. வெளியூர்களில் இருந்து கார், வேன், ஆட்டோ, பஸ் உள்ளிட்ட வாகனங்களில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குடும்பமாக வருகை புரிந்தனர். அவர்கள் அருவிகளில் உற்சாகமாக குளித்துவிட்டு குற்றாலத்தில் உள்ள பூங்கா பகுதி மற்றும் அருவி கரைகளுக்கு செல்லும் சாலை ஓரப் பகுதிகளில் உள்ள மர நிழல்களில் அமர்ந்து குடும்பமாக உணவு உண்டு மகிழ்ந்து நேரத்தை செலவிட்டனர்.</p> <p>மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை இல்லை. இதனால் அருவிகளுக்கு வரும் நீரின் அளவும் கனிசமாக குறைந்துள்ளது. எனினும், சுற்றுலா பயணிகள் குறைவாக வரும் தண்ணீரில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்து வருகின்றனர். சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>திமுக ஆட்சியில் கோவில் நிலங்கள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை: முன்னாள் அமைச்சர் மூர்த்தி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/no-temple-lands-were-registered-during-the-dmk-regime-former-minister-murthy</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/no-temple-lands-were-registered-during-the-dmk-regime-former-minister-murthy#comments</comments><guid isPermaLink="false">c8106a74-d2fa-4332-8e98-60310c753f2d</guid><pubDate>Sun, 19 Jul 2026 06:17:04 +0000</pubDate><atom:updated>2026-07-19T06:17:04.395Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,மூர்த்தி,Murthy</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/xeiyw81k/CHENNAI-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/xeiyw81k/CHENNAI-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,</p><p>பழனி கோவில் நிலமோசடி தொடர்பாக அமைச்சர் நிர்மல் குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதிலில், "திமுக ஆட்சியில் பத்திரப்பதிவு துறை ஊழலில் திளைத்திருந்தது. அத்துறை அமைச்சராக இருந்த மூர்த்தி மினிஸ்டர் கட்டிங் என பணம் வாங்கினார். அதனை வசூலிக்க ஒவ்வொரு அலுவலகத்திற்கு 2 பேர் இருந்தனர். போலி பத்திரப்பதிவு குறித்து புகார் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். ’ என்று கூறினார்.</p><p>இந்த நிலையில், கட்டிங் வாங்கியவர் என அமைச்சர் நிர்மல்குமார் தன்னை விமர்சித்ததற்கு, முன்னாள் அமைச்சர் மூர்த்தி பதில் அளித்து கூறியதாவது:-</p><p>அமைச்சர் நிர்மல்குமார் என் மீது பொத்தாம் பொதுவாக குற்றம்சாட்டுகிறார். ஆதாரமின்றி எதையும் சொல்லக் கூடாது. ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா?. நிர்மல்குமார் பொறுப்பு வகிக்கும் சட்டத்துறையிலேயே பிரச்சனை உள்ளது. 200 யூனிட் மின்கட்டணம் இலவசம் என்று கூறினார்கள்; ஆனால் தற்போது மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளார்கள்; அமைச்சர் நிர்மல்குமார் தினந்தோறும் செய்தியாளர்களை மட்டுமே சந்தித்துக் கொண்டிருக்கிறார்</p><p>கோயிலுக்குச் சொந்தமான 1 சென்ட் நிலத்தைகூட பதிவு செய்யக்கூடாது என பதிவேட்டில் இருக்கும். திமுக ஆட்சியில் கோயில் நிலங்கள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. தெரியாம பத்திரப்பதிவு நடந்துச்சு.. எதார்த்தமா நடந்ததுனு சொன்னா ஏத்துக்க முடியாது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வடமாநில கும்பல் - 4 பேர் கைது

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/north-indian-gang-arrested-for-ganja-sale-in-chennai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/north-indian-gang-arrested-for-ganja-sale-in-chennai#comments</comments><guid isPermaLink="false">bc8da768-1883-4a7b-8cb2-c38d6a72fc6a</guid><pubDate>Sun, 19 Jul 2026 05:39:14 +0000</pubDate><atom:updated>2026-07-19T05:39:14.318Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,கஞ்சா,Gang</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/jtvm9uho/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/jtvm9uho/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தலைநகர் <a href="https://www.dailythanthi.com/">சென்னை </a>உள்பட தமிழகம் முழுவதும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். </p><h2>4 பேர் கைது</h2><p>இந்நிலையில், சென்னை கோவிலம்பாக்கத்தில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் போலீசார் இன்று சோதனை நடத்தினர்</p><p>சோதனையில் வடமாநிலத்தை சேர்ந்த கும்பல் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சபியுல் இஸ்லாம் (வயது 18) என்ற இளைஞர் உள்பட திரிபுராவை சேர்ந்த 4 பேரை கைது செய்துள்ளனர். மேலும், கைது செய்யப்பட்ட கும்பலிடமிருந்து 15 கிலோ கஞ்சா மற்றும் 6 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், கஞ்சா சப்ளை செய்த துஷார் உசேன் என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டில்  ஜூலை 22 வரை  இயல்பைவிட வெயில் அதிகமாக இருக்கும் - வானிலை ஆய்வு மையம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-will-experience-above-normal-temperatures-till-july-22</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-will-experience-above-normal-temperatures-till-july-22#comments</comments><guid isPermaLink="false">14d4b103-e8ed-415c-8ceb-44bf41c5a225</guid><pubDate>Sun, 19 Jul 2026 05:36:41 +0000</pubDate><atom:updated>2026-07-19T05:36:41.246Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு,வானிலை மையம்,heat,heatwave,கோடை வெப்பம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/k27c8dov/veyil33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/k27c8dov/veyil33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்குப் பருவமழைக்காலம் தொடங்கும். தென்மேற்கு பருவமழைக்காலங்களில் மிதமான மழைப்பொழிவு இருக்கும். காற்றின் தாக்கமும் அதிகம் இருக்கும். மேலும் சாரல்மழை அதிகளவு பெய்தபடி இருக்கும். இதனால் ஜூன், ஜூலை உள்ளிட்ட மாதங்களில் வெயிலின் தாக்கம் சற்று குறைவாகவே இருக்கும்.</p><p>இந்த நிலையில்  தேனி,திண்டுக்கல், நாகர்கோவில் உள்ளிட்ட மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழைக்காலம் தொடங்கி மழை வெளுத்து வாங்கும் என எதிர்பார்த்த விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. </p><p>தமிழகம் முழுவதும் கடுமையான வெயில் கொளுத்துவதால்  <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கோடைகாலம் </a>போல பொதுமக்கள் குடைபிடித்தபடியும், தலையை துணியால் மூடியபடியும் நடந்து செல்கின்றனர். </p><p>ஏராளமானோர் இளநீர், நுங்கு, சர்பத் மற்றும் குளிர்பானங்களை வாங்கி பருகுகின்றனர். இதனால் இளநீரின் விலை ரூ.40-ல் இருந்து ரூ.60 ஆக உயர்ந்துள்ளது. மேலும் மழைஇன்றி நீர் நிலைகள் வறண்டு விட்டன. இதனால் ஆடுகள், மாடுகள் குடிப்பதற்கு கூட குளங்களில் தண்ணீர் இல்லாமல் கால்நடை வளர்ப்போர் கண்ணீர் வடிக்கின்றனர். இதனால் கடுமையான குடிநீர் பஞ்சம் நிலவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.</p><p>இந்தநிலையில், தமிழ்நாட்டில்  ஜூலை 22 வரை  இயல்பைவிட வெயில் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. </p>]]></content:encoded></item><item><title>தஞ்சை அருகே பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொத்தனார் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/bricklayer-arrested-for-sexually-harassing-daughter-near-thanjavur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/bricklayer-arrested-for-sexually-harassing-daughter-near-thanjavur#comments</comments><guid isPermaLink="false">2dda86dc-60a3-4912-bf81-f1a21923520b</guid><pubDate>Sun, 19 Jul 2026 05:26:35 +0000</pubDate><atom:updated>2026-07-19T05:26:35.797Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Crime News,Thanjavur,Sexual harassment,பாலியல் தொல்லை,தஞ்சாவூர்,கிரைம் செய்திகள்,Father,கொத்தனார்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/brobrwyj/CHENNAI-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/brobrwyj/CHENNAI-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>தஞ்சை,</p><p>தஞ்சை அருகே உள்ள ஒரு கிராமப்பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 44).(பெயர் மாற்றப்பட்டு உள்ளது). கொத்தனார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விட்டது. இந்த நிலையில் இவருடைய தம்பி இறந்து விட்டதால் அவரது மனைவியையும் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 10 வயதில் பெண் குழந்தை உள்ளது. தனது 10 வயது மகளுக்கு ராஜா கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.</p><p>மிகுந்த மனஉளைச்சலுக்குள்ளான சிறுமி இது குறித்து தனது தாயிடம் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய், தனது கணவர் ராஜாவிடம் இதுகு றித்து கேட்டார். அப்போது ராஜா தனது மனைவியை தாக்கி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ராஜாவின் மனைவி வல்லம் போலீசில் புகார் அளித்தார்.</p><p>புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கனிமொழி மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ராஜா தனது 10 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரிய வந்தது.</p><p>இதைத்தொடர்ந்து வல்லம் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராஜாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>செல்போனை திருடியதாக வாலிபர் அடித்துக்கொலை: போலீசில் நண்பர்கள் 4 பேர் சரண்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-beaten-to-death-for-stealing-cell-phone-4-friends-surrender-to-police</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-beaten-to-death-for-stealing-cell-phone-4-friends-surrender-to-police#comments</comments><guid isPermaLink="false">e3f26dbe-88a1-4146-a025-6e7be58e20eb</guid><pubDate>Sun, 19 Jul 2026 05:20:30 +0000</pubDate><atom:updated>2026-07-19T05:20:30.017Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tambaram,தாம்பரம்,Chengalpattu,செங்கல்பட்டு,friends,நண்பர்கள்,Surrender to police,போலீசில் சரண்,செல்போன் திருட்டு,cell phone theft,வாலிபர் அடித்துக்கொலை,4 பேர்,4 people,youth beaten to death</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/9zfy5dxc/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அடித்துக்கொலை செய்யப்பட்ட வாலிபர் சக்தி ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/9zfy5dxc/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>செங்கல்பட்டு, </p><p>செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அருகே செல்போனை திருடியதாக வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, அந்த வாலிபரின் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">நண்பர்கள் 4 பேர் போலீசில் சரண்</a> அடைந்தனர். </p><h2>நண்பர்கள்</h2><p>செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அடுத்த சேலையூர், சித்தாலபாக்கம் பகுதியில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சக்தி (வயது 23), அருள், காந்தி, குணசேகரன், பாலு ஆகிய 5 பேரும் தங்கி, கூலி வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது. நண்பர்களான இவர்கள் 5 பேரும் நேற்று முன்தினம் மாடம்பாக்கம் ஏரிக்கு மீன்பிடிக்க சென்றனர். அப்போது அவர்கள் மது போதையில் இருந்தனர்.</p><h2>அடித்துக்கொலை</h2><p>இதற்கிடையே குணசேகரனின் செல்போன் காணாமல் போனது. அந்த செல்போனை சக்திதான் திருடி இருப்பார் என நினைத்த குணசேகரன், அருள், காந்தி, பாலு ஆகிய 4 பேரும் சேர்ந்து சக்தியை சரமாரியாக தாக்கினர். பின்னர் அவரை அங்கேயே விட்டுவிட்டு இவர்கள் மட்டும் தாங்கள் தங்கி இருந்த அறைக்கு வந்து விட்டனர். மது போதை தெளிந்த பிறகு மீண்டும் நேற்று காலை சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தனர். அங்கு சக்தி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.</p><h2>4 பேர் போலீசில் சரண்</h2><p>இதையடுத்து குணசேகரன், காந்தி, அருள், பாலு ஆகிய 4 பேரும் சேலையூர் காவல் நிலையத்தில் நடந்த விவரங்களை கூறி சரணடைந்தனர். சேலையூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கொலையான சக்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>மின் கட்டணம் சத்தமில்லாமல் உயர்த்தப்பட்டுள்ளது - கீதாஜீவன் குற்றச்சாட்டு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/electricity-charges-have-been-hiked-quietly-geetha-jeevan-alleges</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/electricity-charges-have-been-hiked-quietly-geetha-jeevan-alleges#comments</comments><guid isPermaLink="false">5379a91c-b7df-4c49-ad5d-59aa2f1569a4</guid><pubDate>Sun, 19 Jul 2026 05:09:39 +0000</pubDate><atom:updated>2026-07-19T05:09:39.161Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>மின் கட்டணம்,geetha jeevan,Electricity Charges,கீதாஜீவன்</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/ba6fvtxg/9.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/ba6fvtxg/9.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசியதாவது;</p><p>மு.க. ஸ்டாலின் ஆட்சியில் 100 யூனிட் குறைக்கப்பட்டபோது கட்டணம் எவ்வளவு இருந்தது. இப்போது எவ்வளவு இருந்தது என்று பாருங்கள்? சத்தமில்லாமல் மின்சார கட்டணம் ஒரு யூனிட்டிற்கு இரண்டு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இன்று 4 ரூபாய் 50 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. ஆகவே, அவர்கள் எந்த அளவிற்கு பொய்யான செய்திகளை பரப்புகிறார்கள் என்ற அறிந்து கொள்ள முடியும்.</p><p>விலைவாசி ஏறுகிறது. எல்லா இடங்களிலும் மின்வெட்டு தொடர்ச்சியாக இருக்கிறது. பல இடங்களில் யாரும் கேள்வி கேட்க முடியவில்லை. புகார் செய்ய முடியல. எதற்கு மின்தடை ஏற்படுகிறது என்பது தெரியவில்லை. தவெக ஆட்சிக்கு வந்தபிறகு மின்தடை என்பது சாதாரண ஒரு நிகழ்வாகிவிட்டது.</p><p>பஞ்ச் டயலாக் ஆட்சிக்கு முடிவு கொடுக்கணும்.  </p><p>இவ்வாறு அவர் பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>‘அன்று மக்கள் பணம் மக்களுக்கே; இன்று கார்ப்பரேட்களுக்கே’ – மாணிக்கம் தாகூர் விமர்சனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/back-then-peoples-money-was-for-the-people-today-its-for-corporates-manickam-tagores-criticism</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/back-then-peoples-money-was-for-the-people-today-its-for-corporates-manickam-tagores-criticism#comments</comments><guid isPermaLink="false">80da1998-41c7-4efc-950f-f8d01b5ed41a</guid><pubDate>Sun, 19 Jul 2026 05:01:37 +0000</pubDate><atom:updated>2026-07-19T05:01:37.848Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,BJP,காங்கிரஸ்,Congress,மாணிக்கம் தாகூர் எம்.பி.,Manikam Thakur MP</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/sbf43lmm/manikam-takore.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/sbf43lmm/manikam-takore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>வரலாற்றுச் சிறப்புமிக்க தினம்! (ஜூலை 19, 1969)</p><p>கார்ப்பரேட்களின் பிடியில் இருந்த 14 முக்கிய தனியார் வங்கிகளை, ஏழை எளிய மக்களின் நலனுக்காகவும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காகவும் துணிச்சலுடன் தேசியமயமாக்கியது அன்னை இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு!</p><h2>அன்று vs இன்று: </h2><p>அன்று: பொதுமக்களின் பணத்தைப் பாதுகாக்க தனியார் வங்கிகளை <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88">அரசுடமையாக்கிய</a> தொலைநோக்கு பார்வை!</p><p>இன்று: பாஜகவின் "Double Engine" ஆட்சியில், மக்களின் பொதுத்துறை வங்கிகளை இணைத்து சுருக்கியும், பொதுச்சொத்துக்களை தனியார் கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்த்தும் வருகின்றனர்.அன்று மக்கள் பணம் மக்களுக்கே; இன்று மக்கள் பணம் கார்ப்பரேட்களுக்கே! </p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தேசிய விருது வென்ற தமிழ் திரைப்பட குழுவினர்களுக்கு டிடிவி தினகரன் வாழ்த்து
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ttv-dhinakaran-congratulates-the-teams-behind-the-national-award-winning-tamil-films</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ttv-dhinakaran-congratulates-the-teams-behind-the-national-award-winning-tamil-films#comments</comments><guid isPermaLink="false">a42442b4-1d3b-41b8-9fa7-fb781bce06af</guid><pubDate>Sun, 19 Jul 2026 05:00:34 +0000</pubDate><atom:updated>2026-07-19T05:00:34.558Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>தேசிய விருதுகள்,TTV Dhinakaran,டிடிவி தினகரன்,National Awards</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/o9nmt4sc/8.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/o9nmt4sc/8.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;</p><p>“2024 ஆம் ஆண்டு வெளிவந்த படங்களுக்கான 72 வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திலிருந்து அவ்விருதுகளுக்கு தேர்வாகியிருக்கும் திரைப்படக் குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். </p><p>சிறந்த தமிழ்த் திரைப்படமாக தேர்வாகியிருக்கும் ராயன் படத்தை இயக்கி நடித்த நடிகர் தனுஷ் உட்பட படக்குழுவினர், மகராஜா திரைப்படத்தின் மூலம் சிறந்த துணை நடிகையாக தேர்வாகியிருக்கும் சஞ்சனா, சிறந்த சண்டைப் பயிற்சிக்கான விருதைப் பெறும் அனல் அரசு, அமரன் திரைப்படத்தின் மூலம் சிறந்த இயக்குனராக தேர்வாகியிருக்கும் ராஜ்குமார் பெரியசாமி, சிறந்த பின்னணி இசைக்காக தேர்வாகியிருக்கும்  ஜி.வி.பிரகாஷ்குமார், சிறந்த படத்தொகுப்பிற்கான விருதைப் பெறும் கலைவாணன், சிறந்த ஒலிக்கலவையாக ( Best Sound Mixing )  தேர்வாகியிருக்கும் மெய்யழகன் திரைப்படக் குழுவினர்,  தேசிய நலனை ஊக்குவிக்கும் சிறந்த திரைப்படத்திற்கான விருதுக்கு தேர்வாகியிருக்கும் கேப்டன் மில்லர் திரைப்படக் குழுவினர் மற்றும், தமிழ் ஆவணப்படமான ப்ளூ படத்திற்கான சிறந்த ஒலி வடிவமைப்புக்காக தேர்வாகியிருக்கும் ஹரிஹரசுதன் உள்ளிட்ட தேசிய விருதுகளுக்கு தேர்வாகி தமிழ்நாட்டிற்கும், தமிழ்த் திரையுலகத்திற்கும் பெருமையைத் தேடித்தந்த அனைவரின் திரைப்பயணமும் மென்மேலும் சிறக்கவும், விருதுகள் பல குவிக்கவும் மீண்டும் ஒருமுறை வாழ்த்தி மகிழ்கிறேன்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>தேசிய திரைப்பட விருதுகள்: தமிழ் திரையுலக கலைஞர்களுக்கு அண்ணாமலை வாழ்த்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/national-film-awards-annamalai-congratulates-tamil-film-industry-artists</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/national-film-awards-annamalai-congratulates-tamil-film-industry-artists#comments</comments><guid isPermaLink="false">ad3dfbe5-4efc-4758-b14a-5ec1d477ef83</guid><pubDate>Sun, 19 Jul 2026 04:50:32 +0000</pubDate><atom:updated>2026-07-19T04:50:32.789Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Annamalai,அண்ணாமலை,National Film Awards,தேசிய திரைப்பட விருதுகள்,Tamil Film,தமிழ் திரைப்படங்கள்,தேசிய திரைப்பட விருது,வி தி லீடர்ஸ்,we the leaders</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/4aqnopb3/kloere.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழ் திரையுலக கலைஞர்களுக்கு அண்ணாமலை வாழ்த்து]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/4aqnopb3/kloere.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தேசிய விருதுகள் வென்ற தமிழ் சினிமா கலைஞர்களுக்கு வீ தி லீடர் அமைப்பின் தலைவர் அண்ணாமலை தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.</p><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>அறிவிக்கப்பட்டுள்ள 72 ஆவது தேசிய விருதுகளில், தமிழகத் திரைத்துறையில் இருந்து, சிறந்த தமிழ்த் திரைப்படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராயன் திரைப்படக் குழுவினர் மற்றும் சமூக மற்றும் தேசிய நலன் பிரிவில் சிறப்பு விருது வென்றுள்ள கேப்டன் மில்லர் திரைப்படக் குழுவினருக்கும், சிறப்பு விருது வென்றுள்ள தனுஷ் அவர்களுக்கும், அமரன் திரைப்படத்துக்காக தமிழ் மொழியில் சிறந்த இயக்குநர் விருது வென்றுள்ள ராஜ்குமார் பெரியசாமி, சிறந்த பின்னணி இசையமைப்பாளர் விருது வென்றுள்ள ஜி.வி.பிரகாஷ் குமார், சிறந்த படத்தொகுப்பு விருது வென்றுள்ள கலைவாணன் ஆகியோருக்கும், மகாராஜா திரைப்படத்துக்காக சிறந்த சண்டை பயிற்சியாளருக்கான விருது வென்றுள்ள அனல் அரசு, சிறந்த துணை நடிகை விருது வென்றுள்ள செல்வி. சச்சனா நமிதாஸ் ஆகியோருக்கும், மெய்யழகன் திரைப்படத்துக்காக சிறந்த ஒலிக்கலவை விருது வென்றுள்ள சுரேன் ஜி உள்ளிட்ட அனைவருக்கும், மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். </p><p>மேலும், “BLUE” (non feature) படத்துக்காக சிறந்த ஒலி வடிவமைப்பு தேசிய விருது பெற்ற டி.எஸ். ஹரிஹரசுதன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்த் திரையுலகின் பெருமையை உயர்த்திய உங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>தேசிய  விருதுகளை வென்றுள்ள தமிழ்த் திரையுலக கலைஞர்களுக்கு  முதல்-அமைச்சர்  விஜய் வாழ்த்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-congratulates-tamil-film-industry-artists-who-have-won-national-awards</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-congratulates-tamil-film-industry-artists-who-have-won-national-awards#comments</comments><guid isPermaLink="false">dd53b251-3650-4158-aac3-14ddd6af174b</guid><pubDate>Sun, 19 Jul 2026 04:46:56 +0000</pubDate><atom:updated>2026-07-19T04:46:56.959Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தேசிய விருதுகள்,National Award,திரையுலகம்,Tamil Film Industry,Artists,கலைஞர்கள்,Chief Minister Vijay,முதலமைச்சர் விஜய்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/s3ijx9g6/cm-vijay.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/s3ijx9g6/cm-vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் பல்வேறு பிரிவுகளில் 10 தேசிய திரைப்பட விருதுகளை வென்று சாதனை படைத்துள்ள தமிழ்த் திரையுலகக் கலைஞர்களுக்கு தனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.</p><p>2024-ஆம் ஆண்டில் வெளிவந்த திரைப்படங்களுக்கான 72-வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், நடிகர் தனுஷ்  இயக்கி நடித்துள்ள “ராயன்” திரைப்படத்திற்குச் சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான விருதும், “கேப்டன் மில்லர்” திரைப்படத்திற்கு தேசிய, சமூக மற்றும் சுற்றுச்சூழல் விழுமியங்களை ஊக்குவிக்கும் சிறந்த திரைப்படத்திற்கான விருது மற்றும் அப்படத்தில் நடித்த தனுஷ்-க்கு சிறப்புப் பிரிவில் சிறந்த நடிகருக்கான விருதும், “அமரன்” திரைப்படத்திற்காக ராஜ்குமார் பெரியசாமிக்கு சிறந்த இயக்குநருக்கான விருது, ஆர். கலைவாணனுக்கு சிறந்த படத்தொகுப்புக்கான விருது மற்றும் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு சிறந்த பின்னணி இசைக்கான விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>10 தேசிய விருதுகள்</h2><p>மேலும், “மகாராஜா” திரைப்படத்திற்காக அனல் அரசுக்கு சிறந்த சண்டைப் பயிற்சிக்கான விருது மற்றும் அப்படத்தில் நடித்த சாச்சனா நமிதாஸ்-க்கு சிறந்த துணை நடிகை விருதும், “மெய்யழகன்“ திரைப்படத்திற்காக சுரேன் ஜிக்கு சிறப்புப் பிரிவில் சிறந்த ஒலிக்கலவைக்கான விருதும், "ப்ளூ" குறும்படத்திற்காக டி. எஸ். ஹரிஹர சுதனுக்கு சிறந்த ஒலி வடிவமைப்புக்கான விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. 10 <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81">தேசிய திரைப்பட விருதுகளை</a> தமிழ்த் திரையுலகம் வென்றுள்ளதை பெருமைக்குரியதாக குறிப்பிட்டுள்ள தமிழ்நாடு முதல்-அமைச்சர்  வருங்காலங்களில் தமிழ்த் திரையுலகம் மேலும் பல விருதுகளைப் பெற்றிடவும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>410 பேருக்கு உடனே  ஆசிரியர் பணி வழங்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/anbumani-urges-immediate-appointment-of-410-individuals-to-teaching-posts</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/anbumani-urges-immediate-appointment-of-410-individuals-to-teaching-posts#comments</comments><guid isPermaLink="false">d266ad11-a726-4f7d-8a4b-93df4820b627</guid><pubDate>Sun, 19 Jul 2026 04:44:32 +0000</pubDate><atom:updated>2026-07-19T04:44:32.976Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,Anbumani Ramadoss,ஆசிரியர் பணி,Teaching Positions</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/jo97bsdg/anbu.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/jo97bsdg/anbu.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது; </p><p>”தமிழ்நாட்டில்  13 ஆண்டுகளுக்கு முன் 2013-ஆம் ஆண்டில்  ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்று,  ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பையும்  நிறைவு செய்த  410 பேருக்கு இன்று வரை ஆசிரியர் பணி வழங்கப்படவில்லை.  அவர்கள் அனைவருக்கும் உடனடியாக  ஆசிரியர் பணி வழங்கப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டும் கூட அதை முந்தைய திமுக அரசும்,  இப்போதைய தவெக அரசும் செயல்படுத்த மறுப்பது பெரும் அநீதி ஆகும்.</p><p>தமிழ்நாட்டில் ஆசிரியர் பணிக்கு தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது 2012-ஆம் ஆண்டில் கட்டாயமாக்கப்பட்ட நிலையில், அதன் பின் வந்த அரசுகள் இந்த விவகாரத்தில் தங்களில் நிலைப்பாட்டையும், கொள்கைகளையும் முன்னுக்குப் பின் முரணாக மாற்றியது தான்  410 ஆசிரியர்களின்  எதிர்காலம் கேள்விக்குறியாகியிருப்பதற்கு காரணம் ஆகும்.</p><p>தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் 2012-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற அனைவருக்கும்  அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணி வழங்கப்பட்டது.  அதன் பின் 2013-ஆம் ஆண்டு தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களில் 410 பேர் தவிர  மீதமுள்ள அனைவருக்கும் ஆசிரியர் பணி வழங்கப்பட்டுவிட்டது. 410 பேருக்கு ஆசிரியர் பணி வழங்கப்படாததற்கு  அரசின் தடுமாற்றம் தான் காரணம் ஆகும்.</p><p>2012 ஆம் ஆண்டு தகுதித் தேர்வு வென்றவர்கள் மற்றும்  2013-ஆம் ஆண்டு தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களில்  ஒரு பிரிவினருக்கு  தகுதித் தேர்வில் தேர்ச்சியை மட்டும் அடிப்படையாகக் கொண்டு வேலை வழங்கப்பட்டது. ஒரு கட்டத்தில் தகுதித் தேர்வு தேர்ச்சியுடன் வெயிட்டேஜ் மதிப்பெண்ணும் கட்டாயமாக்கப்பட்டது. அதனால் தான்  தகுதித் தேர்வில் வென்றவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. அதன்பின் 2018-ஆம் ஆண்டில் பிறப்பிக்கப்பட்ட அரசாணை எண் 149-இன் படி தகுதித் தேர்வில் வெற்றி பெற்றிருந்தாலும், போட்டித் தேர்வில் வென்றால் தான் ஆசிரியர் பணி என அறிவிக்கப்பட்டது. இதனால் 410 பேரின் ஆசிரியர் பணி காணல் நீராகி விட்டது.</p><p>ஒரு பணிக்கு இரு தேர்வுகள் நடத்தப்படுவதை எதிர்த்து  410 பேரும் தொடர்ந்த வழக்கை விசாரித்து 2024-ஆம் ஆண்டில் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம்,  அவர்களுக்கு உடனடியாக ஆசிரியர் பணி வழங்க ஆணையிட்டது. ஆனால்,  அதை செயல்படுத்த மறுத்துவிட்ட  திமுக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு  செய்தது. அதை விசாரித்த நீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றத்தின்  லோக் அதாலத் வாயிலாக தீர்வு காண ஆணையிட்டது. அதன்படி கடந்த ஜூலை 14-ஆம் நாள் நடைபெற்ற சமரசத் தீர்வு விசாரணையில் அரசுத் தரப்பில்  ஆஜரான வழக்கறிஞர்  ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிராகரித்து விட்டு  உச்சநீதிமன்றத்தில் மீண்டும் மேல்முறையீடு செய்யப்போவதாக அறிவித்தார். இது பெரும் அநீதியாகும்.</p><p>உச்சநீதிமன்றமே லோக் அதாலத் மூலம் இந்த சிக்கலை கருணை அடிப்படையில் தீர்க்க ஆணையிட்ட பிறகு  மீண்டும் மேல்முறையீடு செய்யப் போவதாக  அரசு வழக்கறிஞர் கூறுவது பெரும்  சமூக அநீதியாகும். ஆசிரியர்  தகுதித் தேர்வில்  வெற்றி பெற்றால்  ஆசிரியர் பணி என்ற அடிப்படையில் தான் 2012, 2013 ஆகிய ஆண்டுகளில் ஆசிரியர் தகுதித்  தேர்வுகள் நடததப்பட்டன. அவ்வாறு இருக்கும் போது அவர்களுக்கு வேலை வழங்க மறுப்பதையும்,  மேல்முறையீடு செய்யப் போவதாகவும் கூறுவதை  ஏற்க முடியாது.</p><p>எனவே, சென்னை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும்  ஆணையிட்டவாறு 2012, 2013 ஆகிய ஆண்டுகளில் நடத்தப்பட்ட தகுதித் தேர்வில் வெற்றி பெற்று இதுவரை ஆசிரியர் பணி கிடைக்காத 410 பேருக்கும் உடனடியாக  ஆசிரியர் பணி வழங்கப்பட வேண்டும்.   2018-ஆம் ஆண்டுக்கு முன்பாக ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்று பெற்றவர்களை பெருமளவில் பாதிக்கும் அரசாணை எண் 149-ஐ ரத்து செய்யவும் அரசு முன்வர வேண்டும்.”</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>‘பைல் போலா’ திருவிழாவுக்கு தயாராகும் காளை சிலைகள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/bull-statues-being-prepared-for-the-phil-bhola-festival</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/bull-statues-being-prepared-for-the-phil-bhola-festival#comments</comments><guid isPermaLink="false">c8802bcc-40b9-439c-b85b-11fc4ed2900a</guid><pubDate>Sun, 19 Jul 2026 04:43:32 +0000</pubDate><atom:updated>2026-07-19T04:43:32.800Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மராட்டியம்,திருவிழா,பூஜை,bull,காளை,poojai</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/s0p5ra6b/madu33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/s0p5ra6b/madu33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மும்பை, </p><p>விவசாயத்திற்கு வாழ்நாள் முழுவதும் உழைக்கும் காளைகளுக்கும், பசுக்களுக்கும் நன்றி செலுத்தும் விதமாக மராட்டியத்தில் ஆண்டுதோறும் 'பைல் போலா' திருவிழா வெகுவிமரிசை யாக நடைபெறுவது வழக்கம். குறிப்பாக விதர்பா பகுதியில் இந்த பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.</p><p>அன்றைய தினம் நிஜ காளைகளை வைத்து வழிபட முடியாதவர்கள். களிமண்ணால் செய்யப்பட்ட காளை சிலைகளுக்கு பொட்டு வைத்து மாலை அணிவித்து பூஜை செய்வார்கள். இந்த ஆண்டு செப்டம்பர் 10, 11-ந் தேதிகளில் இந்த திருவிழா நடைபெறுகிறது. </p><p>விழாவை விவசாயிகள் வரவேற்க காத்திருக்கிறார்கள். திருவிழா நெருங்கும் நிலையில் சத்தாரா மாவட்டம் காரத் உள்ளிட்ட பல பகுதிகளில் <a href="https://www.dailythanthi.com/news/india">காளை மாடு</a> சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. கண்களை கவரும் வகையில் கலைஞர்கள் காளை சிலைகளை வடிவமைத்து வருகிறார்கள்.</p>]]></content:encoded></item><item><title>பழனி முருகன் கோவிலில் நாளை முதல் ரோப் கார் சேவை நிறுத்தம்

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/palani-murugan-temple-rope-car-service-suspended-from-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/palani-murugan-temple-rope-car-service-suspended-from-tomorrow#comments</comments><guid isPermaLink="false">28f30adf-4494-4b5b-8e2e-881211c76b41</guid><pubDate>Sun, 19 Jul 2026 04:40:37 +0000</pubDate><atom:updated>2026-07-19T04:40:37.945Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Palani Murugan Temple,பழனி முருகன் கோவில்,ரோப் கார் சேவை,Rope Car Service</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/j08takyw/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/j08takyw/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திண்டுக்கல்,</p><p><a href="https://www.dailythanthi.com/">முருகனின்</a> அறுபடை வீடுகளில் 3ம் படை வீடு பழனி. உலகப்புகழ்பெற்ற பழனி முருகன் கோவில் மலை மீது அமைந்துள்ளது. அடிவாரத்தில் இருந்து கோவிலுக்கு செல்ல படிப்பாதை, யானைப்பாதை பிரதான வழிகளாக உள்ளன. இதுதவிர பக்தர்கள் மலைக்கோவிலுக்கு எளிதில் சென்றுவர ரோப் கார், மின்இழுவை ரெயில் ஆகிய சேவைகள் பயன்பாட்டில் உள்ளது. </p><h2>ரோப் கார்</h2><p>இதில் ரோப் கார் வழியாக விரைவாகவும், பழனி மலையின் இயற்கை அழகை பார்த்து ரசித்த படியும் செல்லலாம் என்பதால் பெரும்பாலானோர் ரோப் காரில் செல்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். மேலும் இந்த ரோப் கார் சேவை பக்தர்களுக்கு சிறந்த சுற்றுலா அனுபவத்தை கொடுக்கிறது. </p><p>இதனிடையே, பழனி ரோப் கார் நிலையத்தில் பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாதாந்திர, வருடாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவது வழக்கம். அப்போது ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டு பணி மேற்கொள்ளப்படும். </p><p>அதன்படி, பழனி முருகன் கோவில் ரோப் கார் நிலையத்தில், வருடாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை முதல் ரோப் கார் சேவை நிறுத்தப்படுகிறது. நாளை முதல் 45 நாட்களுக்கு ரோப் கார் சேவை இயங்காது என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. </p><p>பக்தர்கள் மின்இழுவை ரெயில், படிப்பாதையை பயன்படுத்தி மலைக்கோவிலுக்கு செல்லலாம் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>காதலித்து விட்டு திருமணம் செய்ய மறுத்ததால்.. பட்டதாரி பெண் எடுத்த விபரீத முடிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/graduate-woman-takes-drastic-step-after-lover-refuses-to-marry-her</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/graduate-woman-takes-drastic-step-after-lover-refuses-to-marry-her#comments</comments><guid isPermaLink="false">3d6643b8-0449-40d8-a179-a8e374c8faa6</guid><pubDate>Sun, 19 Jul 2026 04:29:24 +0000</pubDate><atom:updated>2026-07-19T04:29:24.866Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருமணம்,Marriage,Love,காதல்,பெண் தற்கொலை,woman suicide,திருக்கானூர்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/mcbxc6pn/thioll.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/mcbxc6pn/thioll.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருக்கனூர், </p><p>திருக்கனூர் அருகே காதலித்துவிட்டு திருமணம் செய்ய மறுத்ததால் தூக்குப்போட்டு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">பட்டதாரி பெண் தற்கொலை</a> செய்து கொண்டார். வாலிபரை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.</p><h2>தூக்குப்போட்டு தற்கொலை</h2><p>திருக்கனூர் அருகே உள்ள மண்ணாடிப்பட்டு பெரியபேட் பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ். விவசாய கூலித்தொழிலாளி. அவரது மகள் ஸ்ரீலேகா (வயது 23). பி.காம் பட்டதாரி. இவர் நேற்று முன் தினம் தனது வீட்டில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது பெற்றோர் திருக்கனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.</p><p>அந்த புகாரில் 'மண்ணாடிப்பட்டு சின்னப்பேட் பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபர் ஸ்ரீலேகாவை பல ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும், ஸ்ரீலேகாவை திருமணம் செய்ய மறுத்ததால் அவர் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். எனவே தற்கொலைக்கு காரணமான வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><h2>சாலை மறியல்</h2><p>இந்தநிலையில் நேற்று காலை பெண்ணின் உறவினர்கள் வாலிபரை கைது செய்யக்கோரி மண்ணாடிப்பட்டு பஸ் நிறுத்தம் பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் திருக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக் டர் ராஜகுமார், சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். </p><h2>போராட்டம்</h2><p>அப்போது ஸ்ரீலேகாவின் தற்கொலைக்கு காரணமான வாலிபரை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் எனக்கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>இதையடுத்து சம்பந்தப்பட்ட வாலிபரை கைது செய்வதாக போலீசார் உறுதி கூறினர். இதை ஏற்று அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.</p> ]]></content:encoded></item><item><title>ஞாயிற்றுக்கிழமை: காசிமேட்டில் களைகட்டிய மீன்சந்தை </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sunday-the-kasimedu-fish-market-was-bustling-with-activity</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sunday-the-kasimedu-fish-market-was-bustling-with-activity#comments</comments><guid isPermaLink="false">1e84e40d-7942-4c8d-9957-6aac4cf2fac9</guid><pubDate>Sun, 19 Jul 2026 03:54:23 +0000</pubDate><atom:updated>2026-07-19T03:54:23.175Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>காசிமேடு,Kasimedu,Fish Market,மீன்சந்தை</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/rudtxmba/7.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/rudtxmba/7.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>காசிமேடு மீன்பிடி சந்தையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களில் திருவிழா போன்று கூட்டம் அலை மோதுவது வழக்கம். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் காசிமேடு மீன் பிடித்துறைமுகம் சந்தை மக்கள் கூட்டத்தால் களைகட்டியது. சந்தைக்கு மீன்களின் வரத்தும் அதிகரித்துள்ளது.</p> <p>வஞ்சிரம், சங்கரா, நண்டு, இறால் உள்ளிட்ட மீன் வகைகள் அதிகளவில் விற்பனையானதால், சந்தையில் கூட்டம் நிரம்பி வழிந்தது. மீன் பிரியர்கள், தங்களுக்கு தேவையான மீன்களை போட்டி போட்டுக்கொண்டு வாங்கிச்சென்றனர்.</p>]]></content:encoded></item><item><title>தனுஷ்கோடி அரிச்சல் முனையில் சாலையை மூடிய மணலால் சுற்றுலா பயணிகள் அவதி
</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tourists-face-difficulties-as-sand-covers-the-road-at-dhanushkodis-arichal-munai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tourists-face-difficulties-as-sand-covers-the-road-at-dhanushkodis-arichal-munai#comments</comments><guid isPermaLink="false">5b489594-266c-4c7f-b0e7-ea38392fab5d</guid><pubDate>Sun, 19 Jul 2026 03:27:53 +0000</pubDate><atom:updated>2026-07-19T03:27:53.353Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>தனுஷ்கோடி,Dhanushkodi,அரிச்சல் முனை,Arichal Munai</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/5u1bt901/5.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/5u1bt901/5.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ராமேசுவரம்,  </p><p>ராமேசுவரம் அருகே தனுஷ்கோடி கடற்கரை உள்ளது. தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை சாலை அமைக்கப்பட்ட பின்னர் ராமேசுவரம் மற்றும் தனுஷ்கோடி பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்தநிலையில் ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி பகுதியில் கடந்த 2 நாட்களாக வழக்கத்திற்கு மாறாக பலத்த சூறாவளி காற்று வீசி வருவதுடன் கடல் சீற்றமாக காணப்பட்டு வருகிறது. </p><p>குறிப்பாக தனுஷ்கோடி தென்கடல் பகுதியில் கடல் பயங்கர சீற்றத்துடன் காணப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தனுஷ்கோடி அரிச்சல்முனை அருகே தடுப்புச்சுவர் மீது கடல் அலை மோதி சாலை வரை தண்ணீர் சீறிப்பாய்கின்றன. ஆக்ரோஷமாக சீறிஎழும் கடல் அலைகளை தடுப்புச்சுவர் கற்கள் மீது ஏறி நின்று, சுற்றுலா பயணிகள் ஆபத்தான முறையில் வேடிக்கை பார்த்து வருகின்றனர்.</p><p>அதேபோல பலத்த சூறாவளி காற்று காரணமாக தனுஷ்கோடி அரிச்சல் முனை செல்லும் சாலையில் பல்வேறு இடங்களில் நேற்று கடற்கரை மணல் மூடியுள்ளது. மேலும் தனுஷ்கோடி பகுதியில் புழுதி காற்றும் வீசி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இதேபோல் சாலையை மணல் மூடியது குறிப்பிடத்தக்கது.</p><p>அரிச்சல்முனை சாலைகளில் மூடப்பட்ட மணலை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றும் பணியும் நடந்து வந்தது. இருப்பினும் தொடர்ந்து காற்று வீசி வருவதால் மணல் மீண்டும் சாலைகளை மூடிவருவது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>குதிரை பேர வழக்கில் மேலும் 2 பேர் அதிரடி கைது: ரூ.2.80 கோடி பறிமுதல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/2-more-people-arrested-in-horse-trading-case</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/2-more-people-arrested-in-horse-trading-case#comments</comments><guid isPermaLink="false">8f145afd-1b75-4517-976d-115e48682a35</guid><pubDate>Sun, 19 Jul 2026 03:23:32 +0000</pubDate><atom:updated>2026-07-19T03:23:32.484Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,police,போலீசார்,குதிரை பேரம்,horse trading</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/7pwd49eo/CHENNAI-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/7pwd49eo/CHENNAI-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><h2>குதிரை பேர வழக்கு</h2><p>தவெக ஆட்சியை கவிழ்ப்பதற்காக 15 எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க 'மேகாலயா பிராஜக்ட்' என்ற பெயரில் அரங்கேறிய சதித்திட்டம் ஊத்தங்கரை த.வெ.க. எம்.எல்.ஏ. டாக்டர் இளையராஜா சென்னை போலீஸ் கமிஷனரிடம் அளித்த புகார் மூலம் வெளிச்சத்துக்கு வந்தது. </p><p>அவரிடம் ரூ.35 கோடி பேரம் பேசி த.வெ.க. ஆட்சிக்கு எதிராக செயல்பட வேண்டும் என்று மிரட்டல் விடுத்த வழக்கை திருவல்லிக்கேணி போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த வழக்கில் இதுவரையில் 12 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.</p><h2>2 பேர் அதிரடி கைது</h2><p>இந்த நிலையில் இந்த வழக்கில் கைதானவர்களை அடுத்தடுத்து காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்கள் அளித்த தகவல் அடிப்படையில் இந்த வழக்கில் கொரட்டூரை சேர்ந்த கருணாநிதி (வயது 52), சாலிகிராமம் பகுதியை சேர்ந்த சரவணன் (49), பள்ளிக்கர ணையை சேர்ந்த வினோத் வெங்கடேசன் (51) ஆகிய 3 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.</p><p>இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரின் வீடுகளுக்கு திருவல்லிக்கேணி போலீசார் சென்றனர். 3 பேரையும் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர், அவர்களுடைய வீடுகள், அலுவலகங்களும் சோதனை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டது. விசாரணை முடிவில் கருணாநிதி, சரவணன் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். வினோத் வெங்கடேசனிடம் தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.</p><h2>தீவிர விசாரணை</h2><p>த.வெ.க. ஆட்சியை கவிழ்க்கும் முயற்சிக்கு அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அளிக்க முன்வந்தால் அவர்களுக்கு முன்பணமாக இந்த தொகையை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டதா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த வழக்கில் ஏற்கனவே ரூ.70 லட்சத்துக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது ரூ.2.80 கோடி பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது எண்ணிக்கையும் 14 ஆக அதிகரித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சுற்றுலா பயணிகள் வருகை குறைந்ததால் குன்னூர் சிம்ஸ் பூங்கா வெறிச்சோடியது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/coonoor-sims-park-deserted-due-to-low-tourist-arrivals</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/coonoor-sims-park-deserted-due-to-low-tourist-arrivals#comments</comments><guid isPermaLink="false">37ee989e-384a-43ab-8aae-54e342388e66</guid><pubDate>Sun, 19 Jul 2026 03:18:43 +0000</pubDate><atom:updated>2026-07-19T03:18:43.344Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சுற்றுலா பயணிகள்,park,பூங்கா,tourist,குன்னூர்,Coonoor</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/zp4qzhez/11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/zp4qzhez/11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>குன்னூர்,</p><p>சுற்றுலா பயணிகள் வருகை குறைந்ததால் குன்னூர் சிம்ஸ் பூங்கா வெறிச்சோடியது. இதனால் நடைபாதை வியாபாரிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.</p><h2>சுற்றுலா பயணிகள் வருகை குறைவு</h2><p>நீலகிரி மாவட்டம் குன்னூர், ஊட்டி பகுதிகளில் கடந்த மாதம் நடைபெற்ற கோடை விழாவில் பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர். இதில் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நடைபெற்ற பழக்கண்காட்சியில் தமிழகத்தில் உள்ள தோட்டக்கலைத்துறையினர் அரங்குகள் அமைத்து அப்பகுதியில் விளையும் பழங்களைக் கொண்டு விலங்குகளின் உருவங்கள் உருவாக்கப்பட்டு இருந்தது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்துச் சென்றனர். மேலும் தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாவட்டத்திற்கு சுற்றுலாப் பயணிக ளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. மேலும் தற்போது தொடர் சாரல் மழை பெய்து வருவதாலும் சுற்றுலா பயணிகளின் வரத்து வெகுவாக குறைந்து வருகிறது.</p><h2>பூங்கா வெறிச்சோடியது</h2><p>இந்த நிலையில் குன்னூர் அருகே உள்ள சிம்ஸ் பூங்காவில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">சுற்றுலா பயணிகளின் </a>வருகை வெகுவாக குறைந்து காணப்பட்டது. இதனால் பூங்கா வெறிச்சோடி காட்சியளித்தது. மேலும் தற்போது பூங்காவில் விதைகள் சேகரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது மேலும் படகு இல்லம், கண்ணாடி மாளிகை, சிறுவர் பூங்கா, புல்வெளி மைதானம் போன்ற பகுதிகளும் வெறிச்சோடி காணப்பட்டது. சுற்றுலா பயணிகள் வருகை குறைந்ததால் வேர்க்கடலை, சுண்டல், மக்காச்சோளம் உள்ளிட்டவற்றை விற்பனை செய்யும் சிறுவியாபாரிகள் வியாபாரம் நடக்காததால் வேதனை அடைந்தனர்.</p>]]></content:encoded></item><item><title>கன்னியாகுமரியில் சூரிய உதயம் காண குவிந்த சுற்றுலா பயணிகள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tourists-flock-to-kanyakumari-to-witness-the-sunrise</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tourists-flock-to-kanyakumari-to-witness-the-sunrise#comments</comments><guid isPermaLink="false">88c6b287-fea9-421c-844b-017b277c357a</guid><pubDate>Sun, 19 Jul 2026 03:03:19 +0000</pubDate><atom:updated>2026-07-19T03:03:19.818Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>கன்னியாகுமரி,Tourists,சுற்றுலா பயணிகள்,Kanyakumari</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/s3pd3fn5/6.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/s3pd3fn5/6.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கன்னியாகுமரி,</p><p>சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். விடுமுறை நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வருவார்கள்.</p><p>இந்தநிலையில் இன்று ஞாயிறு விடுமுறையையொட்டி காலையில் இருந்தே கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். அவர்கள் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரை, சன்ரைஸ் பாயின்ட் போன்ற பகுதிகளில் நள்ளிரவு முதல் காத்திருந்து சூரிய உதயத்தை கண்டு ரசித்தனர். </p><p>அதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். படகுத்துறையில் இருந்து சுற்றுலா பயணிகள் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்த்து ரசித்து வருகின்றனர். காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள தமிழன்னை பூங்கா, சன்செட் பாயிண்ட், அரசு அருங்காட்சியகம், சுற்றுச்சூழல் பூங்கா உள்பட அனைத்து இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது. </p>]]></content:encoded></item><item><title>வெள்ளலூர் அகழாய்வில் 2,000 ஆண்டுகள் பழமையான அரிய பொருட்கள் கண்டெடுப்பு!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/2000-year-old-rare-artifacts-discovered-in-vellalur-excavations</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/2000-year-old-rare-artifacts-discovered-in-vellalur-excavations#comments</comments><guid isPermaLink="false">963b20e7-c533-4851-ba63-e212c1c4996d</guid><pubDate>Sun, 19 Jul 2026 02:52:22 +0000</pubDate><atom:updated>2026-07-19T02:52:22.899Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கோவை,அகழாய்வு,Kovai,Excavations,பொருட்கள் கண்டெடுப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/a7e8e1vg/10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/a7e8e1vg/10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>வெள்ளலூர் அகழாய்வு பணியில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. அவை பொதுமக்கள் பார்வைக்கு இன்று வைக்கப்படுகின்றன.</p><h2>அகழாய்வு பணிகள்</h2><p>கோவையில் உள்ள மிக பழமையான ஊர்களில் முக்கியமானதாக வெள்ளலூர் உள்ளது. இங்கு 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் வாழ்ந்து உள்ளனர். மேலும் ரோமானியர்களுடன் வணிக தொடர்பு வைத்திருந்தனர். இந்த பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81">அகழாய்வு</a> பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக அங்கு தேர்வு செய்யப்பட்ட இடத்தில் 7 குழிகள் தோண்டப்பட்டன. இந்த குழிகளில் இதுவரை சுடுமண் அணிகலன்கள், சங்கு வளையல்கள், மண்பானைகள், பானை ஓடுகள் என 500-க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்து உள்ளன. ஒரு சில பழமையான நாணயங்களும் கிடைத்து உள்ளன. இந்த நாணயங்கள் ரோமானியர்களுடன் தொடர்புடையதா? என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.</p><h2>பழமையான பொருட்கள்</h2><p>இந்த நிலையில் வெள்ளலூரில் கிடைத்த 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பொருட்களை பொதுமக்கள் பார்வையிட வசதியாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதே இடத்தில் காட்சிக்கு வைக்கப்பட உள்ளது. இதுகுறித்து தொல்லியல் அலுவலர்கள் கூறியதாவது:-பண்டைய தமிழகத்தின் பெருவழிப்பாதையாக வெள்ளலூர், பேரூர் விளங்கியது. இந்த வழியாக சேர நாடு மூலம் வணிகர்கள் ரோமானியர்களுடன் தொடர்பு ஏற்படுத்தினர். இதனால் கோவையில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நடைபெற்ற அகழாய்வு பணியின்போது ரோமானிய காலத்துடன் தொடர்புடைய நாணயங்கள் கிடைத்தன. வெள்ளலூர் பகுதியில் 45 ஏக்கர் பரப்பளவில் பொதுமக்கள் வசித்திருக்கலாம் என தெரிகிறது. இங்கு 7 குழிகள் தோண்டி அகழாய்வு நடக்கிறது. இதுவரை 500-க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. இந்த பொருட்கள் அனைத்தும் இன்று பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட உள்ளது. இதனை காலை 10 மணி முதல் மாலை வரை பொதுமக்கள் பார்வயிடலாம்.</p><p>இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் ரவுடி துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rowdy-arrested-with-gun-in-chennai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rowdy-arrested-with-gun-in-chennai#comments</comments><guid isPermaLink="false">d63c261f-1fa8-4dd7-b1de-6b93d94a291d</guid><pubDate>Sun, 19 Jul 2026 02:52:08 +0000</pubDate><atom:updated>2026-07-19T02:52:08.779Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>துப்பாக்கி சூடு,Chennai,சென்னை,Rowdy,ரவுடி,Chennai police,போலீசார்,Gun shooting</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/jjhvic4e/CHENNAI-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/jjhvic4e/CHENNAI-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை குன்றத்தூர் அருகே திருமுடிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பு என்ற தமிழ் அழகு. இவர் காவல்துறையின் ‘ஏ’ (A) கேட்டகிரி பட்டியலில் உள்ள ரவுடி ஆவார். இவர் மீது கொலை வழக்குகள் இரண்டு உட்பட மொத்தம் 19 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. பொதுமக்களை மிரட்டுவது, கட்டப்பஞ்சாயத்து செய்வது மற்றும் கொலை மிரட்டல் விடுத்தது போன்ற பல்வேறு குற்றச் செயல்களில் இவர் ஈடுபட்டு வந்துள்ளார்.</p><p>இந்நிலையில், குன்றத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரிக்கு பின்புறம் உள்ள காலி மைதானத்தில், ரவுடி கருப்பு கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக திருமுடிவாக்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு விரைந்து சென்ற போலீசார் அவரை சுற்றி வளைத்தனர். அப்போது, ரவுடி கருப்பு மற்றும் ஓட்டேரி பகுதியை சேர்ந்த ஆகாஷ் என்கின்ற சூர்யா இருவரும் நாட்டு வெடிகுண்டுகளைத் தயாரித்துக் கொண்டிருந்தது தெரியவந்தது.</p><p>போலீசாரைக் கண்டதும், தான் தயாரித்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டுகளை அவர்கள் மீது வீச ரவுடி கருப்பு முயற்சி செய்துள்ளார். மேலும் சுற்றி வளைக்க முயன்றபோது தலைமை காவலர் விஜயகுமாரை வலது முழங்கையில் வெட்டி விட்டு தப்ப முயன்றுள்ளார். உடனே சுதாரித்துக் கொண்ட காவல் ஆய்வாளர் ரவுடியின் வலது கணுக்காலில் சுட்டார். இதில் காயமடைந்த ரவுடி அங்கேயே கீழே விழுந்தார். தொடர்ந்து அவரை போலீசார் பிடித்து கைது செய்தனர்.</p><p>துப்பாக்கி சூட்டில் காயமடைந்த ரவுடி கருப்பு தாம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார். காயமடந்த தலைமை காவலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பியுள்ளார். தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சென்னையில் ரவுடி துப்பாக்கியால் சுட்டுப்பிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் 3 ரெயில் பாதை திட்டங்களுக்கு ரெயில்வே ஒப்புதல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/railways-approves-three-rail-line-projects-in-tamil-nadu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/railways-approves-three-rail-line-projects-in-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">ac9a10ba-2aec-46b1-ae9a-d1939bf53939</guid><pubDate>Sun, 19 Jul 2026 02:16:00 +0000</pubDate><atom:updated>2026-07-19T02:16:00.865Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு,Tamil Nadu,Railway projects,ரெயில்வே திட்டங்கள்</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/nrs29cjv/3.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/nrs29cjv/3.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை, </p><p>தாம்பரம் செங்கல்பட்டு இடையே, 4வது புதிய பாதை உட்பட மூன்று ரெயில் பாதை திட்டங்கள், 2,576 கோடி ரூபாயில் செயல்படுத்த, ரெயில்வே ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணியை, தெற்கு ரெயில்வே விரைவில் தொடங்க உள்ளது. </p><p>தெற்கு ரயில்வேயில் நெரிசல் மிக்க பிரதான வழித்தடங்களில், கூடுதல் ரயில் பாதைகள் அமைக்க, ரயில்வே வாரியம் ஒப்புதல் வழங்கி வருகிறது. சென்னை புறநகரில் அதிக நெரிசலை கொண்டுள்ள தாம்பரம் செங்கல்பட்டு தடத்தில், 713 கோடி ரூபாயில் நான்காவது புதிய பாதை அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது.</p><h2>அரக்கோணம் - செங்கல்பட்டு</h2><p>இதேபோல், அரக்கோணம் - செங்கல்பட்டு தடத்தில் 929 கோடி ரூபாயில், இரட்டை பாதை அமைக்க வும், ஈரோடு - கரூர் தடத்தில் 934 கோடி ரூபாயில் இரட்டை பாதை அமைக் கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.</p><p>இதையடுத்து, அடுத்த கட்ட பணிகளை, தெற்கு ரயில்வே தொடங்கி உள்ளது. இது குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது;</p><p>தெற்கு ரயில்வேயில் விரைவு, குறுகிய துார பயணியர் ரயில்கள், மின்சார ரயில்கள் என, 1,400 ரயில்கள் இயக்கப்படுகின்றன. கடந்த நிதி ஆண்டில் மட்டும், 152.75 கோடி பேர் பயணம் செய்தனர். இதன் வாயிலாக, 8,215 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.</p><h2>தாம்பரம் -செங்கல்பட்டு</h2><p>கூடுதல் பாதைகள் அமைப்பது, ரயில் நிலையங்கள் மேம்பாடு, சிறப்பு ரயில்கள் அதிகரிப்பு உள்ளிட்ட பல்வறு திட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறோம். ' தாம்பரம் -செங்கல்பட்டு இடையே, 4வது பாதை, அரக்கோணம் செங்கல்பட்டு மற்றும் கரூர் தடத் ஈரோடு தில், இரட்டை பாதைகள் என, 2,576 கோடி மதிப்பிலான பணிகளுக்கு ரயில்வே ஒப்புதல்அளித்துள்ளது. </p><p>நிலம் கையகப்படுத்துவது, கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ள, 'டெண்டர்' வெளியிட உள்ளோம். இதேபோல், திருச்சி, மதுரை, கேரளா மாநிலம் பாலக்காடு கோட்டங்களிலும், பல்வேறு ரயில் பாதை பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகள் அனைத்தும் முடியும்போது, 2030ல், தற்போதுள்ளதை காட்டிலும், 50 சதவீதம் கூடுதலாக ரயில்கள் இயக்க முடியும். </p><p>இவ்வாறு அவர்கள் கூறினர். </p>]]></content:encoded></item><item><title>முதல்-அமைச்சர் உத்தரவிட்டும் மீண்டும் சர்ச்சை..! அரசு பள்ளியில் ஆய்வு நடத்தி ‘ரீல்ஸ்’ வெளியிட்ட த.வெ.க. எம்.எல்.ஏ.</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-mla-conducts-inspection-at-government-school-and-releases-reels</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-mla-conducts-inspection-at-government-school-and-releases-reels#comments</comments><guid isPermaLink="false">a10f8f60-29c8-4170-8099-0fb09ee519dc</guid><pubDate>Sun, 19 Jul 2026 02:08:15 +0000</pubDate><atom:updated>2026-07-19T02:08:15.143Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Vijay,Tamilnadu,விஜய்,தமிழகம்,ரீல்ஸ்,தர்மபுரி,Dharmapuri,அரசு பள்ளி,Reels,Govt school,பென்னாகரம்,Pennagaram,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay,tvk mla</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/nchlzpy1/vachi.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/nchlzpy1/vachi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தர்மபுரி, </p><p>தமிழகத்தில் த.வெ.க. ஆட்சி பொறுப்பேற்றவுடன், அக்கட்சியினர் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் ஆய்வு நடத்துவது போன்ற வீடியோக்கள் ரீல்சாக வலம் வந்தது. அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.</p><h2>ரீல்ஸ் வெளியிடக்கூடாது - முதல்-அமைச்சர் விஜய்</h2><p>இதையடுத்து, அரசு பள்ளிகளில் ஆய்வு நடத்தி ரீல்ஸ் வெளியிடக்கூடாது என்று <a href="https://www.dailythanthi.com/topic/vijay">தமிழக முதல்-அமைச்சர் விஜய்</a>, தனது கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.</p><h2>பள்ளியில் ஆய்வு</h2><p>இந்த நிலையில் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. கஜேந்திரன் கடந்த சில நாட்களுக்கு முன்பு பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளி வகுப்பறை, சத்துணவுக்கூடம் ஆகியவற்றை ஆய்வு செய்த அவர் மாணவ-மாணவிகள் நன்றாக படிக்க வேண்டும் என்று அறிவுரைகளை வழங்கி உள்ளார்.</p><h2>ரீல்ஸ் வீடியோ</h2><p>இதேபோல் பெரும்பாலை பகுதியில் உள்ள பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட மாணவ- மாணவிகள் சிலருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவர்கள் அந்த பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதாரநிலையத்தில் சிகிச்சை பெற்றனர். </p><p>அங்கு சென்று மாணவ-மாணவிகளை பார்த்த பென்னாகரம் எம்.எல்.ஏ. கஜேந்திரன் அவர்களிடம் நலம் விசாரித்தார். இந்த நிகழ்ச்சிகள் தொடர்பான ரீல்ஸ் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இது கல்வித்துறை வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. </p>]]></content:encoded></item><item><title>லஞ்ச ஒழிப்பு சோதனையில் சிக்கிய 7 போலீசார் பணியிடை நீக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/7-police-officers-suspended-after-being-caught-in-anti-corruption-raid</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/7-police-officers-suspended-after-being-caught-in-anti-corruption-raid#comments</comments><guid isPermaLink="false">87f2db2d-9696-4fbb-8f49-19ff5f37ffd3</guid><pubDate>Sun, 19 Jul 2026 02:00:18 +0000</pubDate><atom:updated>2026-07-19T02:00:18.888Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>police,பணியிடை நீக்கம்,Anti-Corruption Police,போலீசார்,Anti-Corruption Department,லஞ்ச ஒழிப்பு சோதனை,லஞ்ச ஒழிப்பு துறை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/v0yc326c/CHENNAI-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/v0yc326c/CHENNAI-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>தேனி,</p><p>தேனி மாவட்டம் போடிமெட்டு, குமுளி மலைப்பாதையில் உள்ள போலீஸ் சோதனைச் சாவடிகள், போடி முந்தலில் உள்ள மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சோதனைச்சாவடி ஆகிய 3 இடங்களிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த 10-ந்தேதி அதிகாலையில் சோதனை செய்தனர். இந்த சோதனைகளின் போது 3 இடங்களில் இருந்து கணக்கில் வராத மொத்தம் ரூ.49,690-ஐ லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினர்.</p><p>இந்த சோதனையின் போது முந்தல் மதுவிலக்கு சோதனைச் சாவடியில் மதுவிலக்கு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கணேசன், ஏட்டு உமாநாத் ஆகியோர் பணியில் இருந்தனர். போடிமெட்டு சோதனைச் சாவடியில் ஏட்டுகள் ராஜேஸ் கண்ணன், பாலமுருகன் ஆகியோரும், குமுளி சோதனைச் சாவடியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பன், ஏட்டுகள் பாஸ்கர், அருளானந்தம் ஆகியோரும் பணியில் இருந்தனர்.</p><p>லஞ்ச ஒழிப்பு சோதனையை தொடர்ந்து 3 இடங்களில் பணியாற்றிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 7 பேரும் தேனி ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றப்பட்டனர். இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி அறிக்கை அளித்தனர். </p><p>இதையடுத்து துறை வாரியான நடவடிக்கையாக 2 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 7 பேரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கே.எஸ்.பிரவீன் கவுதம் உத்தரவிட்டார். ஒரே நேரத்தில் 7 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஈரோடு: 16 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது வழக்கு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/erode-case-registered-against-a-young-man-for-marrying-a-16-year-old-girl</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/erode-case-registered-against-a-young-man-for-marrying-a-16-year-old-girl#comments</comments><guid isPermaLink="false">96daadea-399d-4fd6-9d05-d14eacd87e01</guid><pubDate>Sun, 19 Jul 2026 01:49:15 +0000</pubDate><atom:updated>2026-07-19T01:49:15.089Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>திருமணம்,Marriage,Case,வழக்கு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/me3ojif5/police.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/me3ojif5/police.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>ஈரோடு,</p><p>நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமி, கடந்த 16-ந்தேதி தனது நண்பருடன் ஈரோடு பஸ் நிலையம் வந்தார். அப்போது, சிறுமியின் நண்பருக்கு தெரிந்த 20 வயது மதிக்கத்தக்க செந்தில்குமார் என்ற வாலிபர் அங்கு வந்துள்ளார். அப்போது சிறுமி, செந்தில்குமாருடன் பேசி உள்ளார். இதையடுத்து சிறுமியின் நண்பர், அவசர வேலையாக செல்வதாக கூறி விட்டு அங்கிருந்து தலைமறைவானார். இதையடுத்து ஈரோடு வ.உ.சி. பூங் காவிற்கு சிறுமியை அழைத்து சென்று செந்தில்குமார் சிறுமிக்கு தாலி கட்டி உள்ளார். பின்னர் இருவரும் ஈரோடு பஸ் நிலையம் வந்து, அங்கிருந்து நாமக்கல் செல்வதற்காக அரசு பஸ்சில் ஏறி அமர்ந்தனர். பஸ் சிறிது தூரம் சென்றது.</p><p>பஸ் பயணிகள் சிறுமியின் கழுத்தில் கிடந்த தாலியை பார்த்து சந்தேகம் அடைந்து செந்தில்குமாரிடமும், சிறுமியிடமும் விசாரித்தனர். அப்போது செந்தில்குமார், பஸ்சில் இருந்து இறங்கி தப்பி தலைமறைவானார். இதைத் தொடர்ந்து பஸ் பயணிகள் இதுகுறித்து, ஈரோடு அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று சிறுமியை மீட்டு போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். </p><p>பின்னர் சிறுமியின் தாயை வரவழைத்து புகார் பெறப்பட்டு, செந்தில்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தலைமறைவாக உள்ள செந்தில்குமாரை போலீசார் தேடி வருகின்றனர். சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டி இருப்பதால் அரசின் குழந்தைகள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு பிறகு அ.தி.மு.க. ஒன்றிணைய சாத்தியமில்லை - செங்கோட்டையன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/aiadmk-unification-is-not-possible-after-mgr-and-jayalalithaa-sengottaiyan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/aiadmk-unification-is-not-possible-after-mgr-and-jayalalithaa-sengottaiyan#comments</comments><guid isPermaLink="false">29e049b9-e075-4a16-91ac-19b41075cc66</guid><pubDate>Sun, 19 Jul 2026 01:47:37 +0000</pubDate><atom:updated>2026-07-19T01:47:37.416Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,செங்கோட்டையன்,அ.தி.மு.க.,admk அ.தி.மு.க.,KA Sengottaiyan</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/o0an91hv/sengottaiyan.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  செங்கோட்டையன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/o0an91hv/sengottaiyan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோபிசெட்டிபாளையம்</p><p>ஈரோடு மாவட்டம் கோபியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசியதாவது:- குதிரை பேரம் தொடர்பாக அ.தி.மு.க.வினர் தங்கள் நெஞ்சில் கை வைத்து சொல்ல வேண்டும். </p><h2>ஒன்றிணைய சாத்தியம் இல்லை</h2><p>41 எம்.எல்.ஏ.க்களை மட்டும் வைத்துக்கொண்டு முதல்-அமைச்சர் ஆகலாம் என்று கூறினார்களா? இல்லையா? இதுகுறித்து தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் தெளிவாக விளக்கியபிறகும் அதற்கு இதுவரை அ.தி.மு.க.விடம் இருந்து எந்த பதிலும் இல்லை. அதனால்தான் நாங்கள் வெளியே வருகிறோம் என்று அந்த கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூறினார்கள் வட துருவமும், தென் துருவமும் ஒருபோதும் இணைய போவதில்லை. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு பிறகு<a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85.%E0%AE%A4%E0%AE%BF.%E0%AE%AE%E0%AF%81.%E0%AE%95."> அ.தி.மு.க. </a>ஒன்றிணைய சாத்தியம் இல்லை என்பதை காட்டும் விதமாகவே அந்த கட்சியில் இருந்து பிறர் வெளியேறி வருகின்றனர்.</p><p>இவ்வாறு அவர் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடி: பைக் விபத்தில் முதியவர் உயிரிழப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-elderly-man-dies-in-bike-accident</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-elderly-man-dies-in-bike-accident#comments</comments><guid isPermaLink="false">d56e6701-45f1-429c-b5e9-317f2f2721bd</guid><pubDate>Sun, 19 Jul 2026 01:39:22 +0000</pubDate><atom:updated>2026-07-19T01:39:22.804Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,Elderly man,முதியவர்,Death,உயிரிழப்பு,bike accident,பைக் விபத்து</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/4dq0g5nm/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முதியவர் உயிரிழப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/4dq0g5nm/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடி மாவட்டம், காடல்குடி அருகே பைக்கில் இருந்து நிலைதடுமாறி விழுந்து காயமடைந்த முதியவர், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.</p><h2>பைக் விபத்து</h2><p>தூத்துக்குடி மாவட்டம், காடல்குடி போஸ்ட் ஆபீஸ் தெருவைச் சேர்ந்த செண்பகம் மகன் நாகப்பாண்டி (வயது 68). இவர் கடந்த 5-ம் தேதி தனது பைக்கில் காடல்குடியில் இருந்து விளாத்திகுளம் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் எதிர்பாராத விதமாக திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்தார்.</p><h2>முதியவர் உயிரிழப்பு</h2><p>இந்த விபத்தில் பலத்த காயமடைந்த நாகப்பாண்டியை அருகில் இருந்த பொது மக்கள் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார். இந்த <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">பைக் விபத்து</a> சம்பவம் குறித்து காடல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>‘நான் இறந்தால் த.வெ.க. நிர்வாகிகள்தான் காரணம்’ - நகர செயலாளர் ஆடியோவால் பரபரப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/if-i-die-tvk-functionaries-will-be-responsible-city-secretarys-audio-clip-sparks-a-stir</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/if-i-die-tvk-functionaries-will-be-responsible-city-secretarys-audio-clip-sparks-a-stir#comments</comments><guid isPermaLink="false">5155c5f9-f0b6-4348-accb-6bf381c00b4c</guid><pubDate>Sun, 19 Jul 2026 01:31:19 +0000</pubDate><atom:updated>2026-07-19T01:31:19.114Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,Tamilnadu,தமிழகம்,தர்மபுரி,Dharmapuri,ஆடியோ,audio,பாப்பாரப்பட்டி,தவெக நிர்வாகி</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/c7aaggnr/uyire.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/c7aaggnr/uyire.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தர்மபுரி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/dharmapuri">தர்மபுரி</a> மாவட்டம் பாப்பாரப்பட்டி பேரூராட்சி பகுதியில் த.வெ.க. பொதுச்செயலாளர் ஆனந்த் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. </p><h2>முறையான அழைப்பு இல்லை</h2><p>இதையொட்டி அந்த பகுதியில் உள்ள கோவிலில் நடந்த சிறப்பு பூஜைக்கு பென்னாகரம் எம்.எல்.ஏ.கஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள் வந்தனர். அப்போது அங்கு வந்த பாப்பாரப்பட்டி நகர த.வெ.க. செயலாளர் ரமேசின் தாயார் முனியம்மாள் கட்சி நிகழ்ச்சிகளுக்கு எனது மகனுக்கு முறையான அழைப்பு வரவில்லை. </p><h2>28 ஆண்டுகளாக விஜய் ரசிகர்</h2><p>இதுவரை எந்த நிகழ்ச்சிக்கும் எனது மகனை அழைக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார். இதனால் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.</p><p>இந்த நிலையில் பாப்பாரப்பட்டி நகர செயலாளர் ரமேஷ் சமூக வலைத்தளத்தில் ஒரு ஆடியோ வெளியிட்டார். அதில் 28 ஆண்டுகளாக நான் விஜய் ரசிகராக போஸ்டர் ஒட்டி உள்ளேன்.</p><h2>நான் இறந்தால் என் சாவுக்கு..</h2><p>நகர செயலாளராக கட்சிக்கு ஒருநாள் கூட தவறாமல் உழைத்து உள்ளேன். ஆனால் கட்சி நிகழ்ச்சிகளுக்கு எனக்கு அழைப்பு விடுக்கப்படுவதில்லை. நான் இறந்தால் என் சாவுக்கு குறிப்பிட்ட சிலர்தான் காரணம் என்று நிர்வாகிகளின் பெயரை குறிப்பிடுகிறார். </p><p>இந்த ஆடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சிவகங்கை: மின் இணைப்பு மாற்ற ரூ.500 லஞ்சம்; இளநிலை பொறியாளர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sivaganga-junior-engineer-arrested-for-accepting-rs-500-bribe-to-change-electricity-connection</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sivaganga-junior-engineer-arrested-for-accepting-rs-500-bribe-to-change-electricity-connection#comments</comments><guid isPermaLink="false">eeb340e2-aec3-45e5-835b-2db0a3ac3882</guid><pubDate>Sun, 19 Jul 2026 01:20:12 +0000</pubDate><atom:updated>2026-07-19T01:20:12.259Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,arrested,லஞ்சம்,Bribery,சிவகங்கை,Sivagangai,Change,மாற்றம்,மின் இணைப்பு,Electricity connection,இளநிலை பொறியாளர்,junior engineer</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/zqfvugau/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இளநிலை பொறியாளர் கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/zqfvugau/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சிவகங்கை, </p><p>சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பகுதியில் மின் இணைப்பு மாற்ற ரூ.500 லஞ்சம் வாங்கிய <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">இளநிலை பொறியாளர் </a>மற்றும் ஒரு மின் ஊழியர் என 2 பேர் கைது செய்யப்பட்டனர்.</p><h2>மின் இணைப்பு மாற்ற ரூ.500 லஞ்சம்</h2><p>சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே மணக்குடி மின் பகிர்மான அலுவலகத்தில், வீட்டிற்கான மின் இணைப்பு வகையை மாற்றுவதற்காக நுகர்வோர் ஒருவரிடம் இளநிலை பொறியாளர் சையது (வயது 48) என்பவர் ரூ.500 லஞ்சம் கேட்டுள்ளார். </p><h2>இளநிலை பொறியாளர், மின் ஊழியர் கைது</h2><p>லஞ்சம் கொடுக்க விரும்பாத அந்த நபர் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளித்தார். அதன்பேரில், நேற்று ரசாயனம் தடவிய நோட்டுகளை சையதுவிடம் கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர். மேலும், இதற்கு உடந்தையாக இருந்த மின் ஊழியர் பஞ்சநாதன்(36) என்பவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>மதுரை: பற்கள் விழுந்த விரக்தியில் முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/madurai-elderly-man-commits-suicide-by-hanging-himself-in-despair-after-losing-teeth</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/madurai-elderly-man-commits-suicide-by-hanging-himself-in-despair-after-losing-teeth#comments</comments><guid isPermaLink="false">4e239fe0-1afb-4221-b204-3ef776b53100</guid><pubDate>Sun, 19 Jul 2026 01:13:18 +0000</pubDate><atom:updated>2026-07-19T01:13:18.579Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Madurai,மதுரை,முதியவர்,Suicide by hanging,தூக்குப்போட்டு தற்கொலை,old man,problem,பிரச்சினை,விரக்தி,பற்கள்,Teeth,Despair</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/209zufsr/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88.1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/209zufsr/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88.1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை, </p><p>மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் அனைத்து பற்களும் விழுந்து உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஏற்பட்ட விரக்தியில <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தூக்குப்போட்டு தற்கொலை</a> செய்து கொண்டார். </p><h2>அனைத்து பற்களும் விழுந்ததால் முதியவர் அவதி</h2><p>மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 60). இவருடைய அனைத்து பற்களும் விழுந்ததாகவும், அதனால் சரியாக உணவு சாப்பிட முடியாமல் அவதிப்பட்டதாகவும் கூறப்படுகிறது. </p><h2>தூக்குப்போட்டு தற்கொலை</h2><p>மேலும் அவருக்கு உடல்நலக்குறைவு இருந்ததாகவும் தெரிகிறது. இதனால், விரக்தி அடைந்த பாலசுப்பிரமணியன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>&apos;நீட்&apos; தேர்வில் தமிழகத்தின் சாதனை... முதல் 100 இடங்களில் 9 மாணவர்கள் இடம்பிடிப்பு!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadus-achievement-in-the-neet-exam-9-students-ranked-in-the-top-100</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadus-achievement-in-the-neet-exam-9-students-ranked-in-the-top-100#comments</comments><guid isPermaLink="false">c825e294-9e1f-4f44-be13-da68fc9b7187</guid><pubDate>Sun, 19 Jul 2026 01:10:53 +0000</pubDate><atom:updated>2026-07-19T01:10:53.393Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழகம்,நீட் தேர்வு,மாணவர்கள்,students,&apos;NEET&apos; exam,For Tamil Nadu</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/5st7topb/neet.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-19/5st7topb/neet.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>நடப்பாண்டு 'நீட்' தேர்வு முடிவில் முதல் 100 இடங்களில் தமிழக மாணவர்கள் 9 பேர் இடம் பெற்று சாதனை படைத்திருக்கின்றனர்.</p><h2>'நீட்' தேர்வு முடிவு</h2><p>மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. 2026-ம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே மாதம் 3-ந்தேதி நடத்தப்பட்ட நிலையில், அதில் வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்டு, மறுதேர்வு கடந்த மாதம் (ஜூன்) 21-ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்வை 19 லட்சத்து 99 ஆயிரத்து 895 பேர் எழுதியதில், 11 லட்சத்து 21 ஆயிரத்து 185 பேர் வெற்றி பெற்றிருக்கின்றனர்.</p><p>மொத்தம் 720 மதிப்பெண்ணுக்கு நடந்த இந்த தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த முதல் 100 இடங்களில் தமிழ்நாட்டை சேர்ந்த 9 மாணவ-மாணவிகள் இடம் பெற்று இருக்கின்றனர். முதல் 100 இடங்களில்  வெங்கடபதி வேலாயுதம் (அகில இந்திய அளவில் 12-வது இடம்), ஸ்ரீனிகா (27-வது இடம்), சுடர் (45-வது இடம்), வனிஷா சதீஷ் (51-வது இடம்), சபரி (59-வது இடம்), ஜெய்கிருஷ்ணா (75-வது இடம்), சாம்விதா (82-வது இடம்), நவீதனா (88-வது இடம்), நிகில் சிவானந்தன் (92-வது இடம்) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.</p><h2>2017-ல் ஒருவர் கூட இல்லை</h2><p>இது முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், டாப்-100-ல் இடம்பெறும் தமிழக மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை உயர்ந்து வருவதை பார்க்க முடிகிறது. 2017-ம் ஆண்டில் இருந்து <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D">நீட் தேர்வை</a> தமிழக மாணவ-மாணவிகள் எழுதி வருகிறார்கள். அந்த ஆண்டில் முதல் 100 இடங்களில் ஒரு மாணவர் கூட இடம்பெறவில்லை. அதற்கு அடுத்த ஆண்டில் (2018) கீர்த்தனா என்ற மாணவி 12-வது இடத்தில் வந்தார். அந்த ஆண்டில் ஒருவர்தான் இடம் பெற்றார்.</p><p>2019-ல் சுருதி என்ற ஒரு மாணவி மட்டும் இடம் பெற்றிருந்தார். அதே போல், 2020-ல் ஸ்ரீஜன், மோகனபிரபா ரவிச்சந்திரன், சுவேதா ஆகிய 3 பேர் இடம் பெற்றனர். 2021-ல் கீதாஞ்சலி, பிரவீன், பிரசென்ஜித், அரவிந்த் ஆகிய 4 பேரும், 2022-ல் திரிதேவ் விநாயகா, ஹரிணி ஆகிய 2 பேரும், 2023-ல் பிரபஞ்சன், கவுஸ்தவ்பவுரி, சூரியா சித்தார்த், வருண், சாமுவேல் ஹரிஷித், ஜேக்கப் பவின் ஆகிய 6 பேரும், 2024-ல் சையத் ஆரிபின் யூசுப், சைலஜா, ஆதித்யா குமார் பாண்டா, ஸ்ரீராம், ரஜனீஷ், ஜெயதி பூர்வஜா, ரோஹித், சபரீசன் ஆகிய 8 பேரும் இடம் பெற்றிருந்தனர்.</p><p>கடந்த ஆண்டில் (2025) சூரிய நாராயணன், அபிநீத் நாகராஜ், புகழேந்தி, ஹிருத்திக் விஜய் ராஜா, ராகேஷ், பிரஜன் ஸ்ரீவாரி ஆகிய 6 பேரும் இடம் பெற்றிருந்த நிலையில், 2026-ல் இந்த எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.</p> ]]></content:encoded></item></channel></rss>