<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Sat, 18 Jul 2026 07:39:39 +0000</lastBuildDate><item><title>சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தபசு விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-aaditabhasu-festival-at-the-sankara-narayana-swamy-temple-began-with-flag-hoisting</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-aaditabhasu-festival-at-the-sankara-narayana-swamy-temple-began-with-flag-hoisting#comments</comments><guid isPermaLink="false">bf35921f-d8a9-41e9-834b-e844585d9dd1</guid><pubDate>Sat, 18 Jul 2026 07:35:48 +0000</pubDate><atom:updated>2026-07-18T07:35:48.372Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சங்கரன்கோவில்,ஆடித்தபசு,Sankaranarayana Swamy Temple,சங்கரநாராயண சுவாமி கோவில்,Aadi Thabasu,கொடியேற்றத்துடன் தொடங்கியது,In Sankarankovil</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/gi4jrtpp/60.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/gi4jrtpp/60.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>ஆன்மிகம் (Devotional)</category><content:encoded><![CDATA[ <p>சங்கரன்கோவில்,</p><p>தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள சங்கரநாராயணசுவாமி கோவில் தென் தமிழகத்தின் மிகவும் புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்று. சிவன் வேறு, விஷ்ணு வேறு என்று பிளவுபடுத்துவது தவறு என்பதனை பக்தர்களுக்கு உணர்த்தும் பொருட்டு சிவபெருமான் கோமதி அம்பாளுக்கு ஸ்ரீ சங்கரநாராயணராக காட்சி கொடுத்தார். இத்தகைய நிகழ்வானது. ஆடித்தபசு திருவிழாவாக பக்தர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் தொடர்ந்து 12 நாட்கள் இவ்விழா நடைபெறும்.</p><h2>கொடியேற்றம்</h2><p>இந்த ஆண்டிற்கான திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு 3.30 மணிக்கு திருவனந்தல் பூஜை நடந்தது. அதனைத் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தது. கொடியேற்றத்தை முன்னிட்டு கோமதி அம்பாள் சிவிகையில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து கொடிபட்டம் வீதி உலா நடந்தது.</p><h2>வீதி உலா நிகழ்ச்சி</h2><p>காலை 7.05 மணிக்கு அம்மன் சன்னதியில் உள்ள தங்க கொடி மரத்தில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D">கொடியேற்றத்துடன்</a> தொடங்கியது. தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினமும் காலை கோமதி அம்மன் பல்வேறு அலங்காரங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து தினமும் இரவு மண்டகப்படியில் இருந்து வெவ்வேறு வாகனங்களில் கோமதி அம்மன் வீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது. விழாவில் 9-ம் திருநாளான வருகிற 26-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. ஆடித்தபசு 11-ம் திருநாளான 28-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தவமிருக்கும் கோமதி அம்மனுக்கு சங்கரநாராயணனராக காட்சி கொடுக்கும் வைபவம் நடைபெறுகிறது. அன்று காலை 9.30 மணிக்கு கோமதி அம்பாளுக்கு அபிஷேக அலங்கார பரிவட்டம் சாத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.</p><h2>தபசு காட்சி</h2><p>தொடர்ந்து மதியம் 12 மணிக்கு மேல் 1 மணிக்குள் தங்கச்சப்பரத்தில் தவக்கோலத்தில் கோமதி அம்மன் தெற்கு ரத வீதியில் உள்ள தபசு மண்டகப்படியில் எழுந்தருளும் நிகழ்ச்சியும், மாலை 6.05 மணிக்கு மேல் சிவபெருமான் அரியும் சிவனும் ஒன்று என்பதை உணர்த்தும் வகையில் சங்கர நாராயணசுவாமியாக ரிஷப வாகனத்தில் கோமதி அம்மனுக்கு தபசு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும், அன்று இரவு 11.45 மணிக்கு மேல் சங்கரலிங்க சுவாமியாக யானை வாகனத்தில் கோமதி அம்மனுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. தொடர்ந்து 29-ந் தேதி (புதன்கிழமை) சுவாமி அம்பாள் இரண்டு சப்பரங்களில் ஒரே நேரத்தில் சப்தா வர்ணத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.</p><p>கொடியேற்ற விழாவில் தென்காசி எம்.பி. ராணி ஸ்ரீகுமார், அ.தி.மு.க. மாநில மகளிர் அணி துணை செயலாளர் முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி, சங்கரன்கோவில் எம்.எல்.ஏ. திலீபன் ஜெய்சங்கர், சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் கவுசல்யா வெங்கடேஷ், நகராட்சி கமிஷனர் லட்சுமி உள்பட பலர் பங்கேற்றனர்.</p>]]></content:encoded></item><item><title>ஜவுளிக் கடையில் ரூ.2 லட்சம் திருட்டு: பெண் உள்பட 2 பேருக்கு போலீசார் வலைவீச்சு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs2-lakh-stolen-from-textile-shop-police-nab-2-people-including-woman</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rs2-lakh-stolen-from-textile-shop-police-nab-2-people-including-woman#comments</comments><guid isPermaLink="false">13ac2c46-cdd3-44f3-a6c8-7aa7d4148eb3</guid><pubDate>Sat, 18 Jul 2026 07:35:02 +0000</pubDate><atom:updated>2026-07-18T07:35:02.885Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,ஜவுளிக்கடை,பணம் திருட்டு,money theft,2 பேர்,2 people,போலீசார் வலைவீச்சு,textile shop,police netting</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/m9plwxmv/Untitled-2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பணம் திருட்டு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/m9plwxmv/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறில் உள்ள ஜவுளிக் கடையில் திருமணத்திற்குத் துணி எடுப்பது போல நடித்து, பணப்பெட்டியிலிருந்த ரூ.2 லட்சம் ரொக்கப் பணத்தைத் திருடிச் சென்ற பெண் உள்பட 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.</p><h2>வீட்டு திருமணத்திற்காக துணி</h2><p>தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அகிலாண்டபுரம் இந்திரா காலனியைச் சேர்ந்த மகாராஜன் (வயது 32), கயத்தாறு பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவருடைய கடைக்கு வந்த அடையாளம் தெரியாத ஒரு ஆணும், பெண்ணும் தங்களது வீட்டு திருமணத்திற்காக துணி எடுப்பதாகக் கூறி ரூ.27 ஆயிரத்திற்கு ஜவுளி ரகங்களை தேர்வு செய்துள்ளனர். பின்னர் பணத்தைக் கொடுத்துவிட்டு துணிகளை எடுத்துக் கொள்வதாக கூறிவிட்டு அவர்கள் கடையை விட்டு வெளியேறியுள்ளனர்.</p><h2>ரூ.2 லட்சம் பணம் திருட்டு</h2><p>இதைத் தொடர்ந்து, கடையில் இருந்த பணப்பெட்டியை உரிமையாளர் மகாராஜன் சரிபார்த்தபோது, அதிலிருந்த <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">ரூ.2 லட்சம் ரொக்கப் பணம்</a> திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து மகாராஜன் அளித்த புகாரின் அடிப்படையில், கயத்தாறு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜவுளிக்கடையில் வாடிக்கையாளர்கள் போல நடித்து பணத்தை திருடிச் சென்ற 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சிவகங்கை: தாசில்தார் வீட்டில் 50 பவுன் நகைகள் கொள்ளை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sivaganga-50-sovereigns-of-jewelry-stolen-from-a-tahsildars-house</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sivaganga-50-sovereigns-of-jewelry-stolen-from-a-tahsildars-house#comments</comments><guid isPermaLink="false">4ea7f0ec-359d-4a5d-be3e-6fd8875f5752</guid><pubDate>Sat, 18 Jul 2026 07:25:57 +0000</pubDate><atom:updated>2026-07-18T07:25:57.567Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>jewelry stolen,சிவகங்கை,Sivagangai,நகைகள் கொள்ளை</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/h4jo9j6z/14.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/h4jo9j6z/14.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>காரைக்குடி</p><p>சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பர்மா காலனி பகுதியை சேர்ந்தவர் சாந்தி(வயது 56). இவர் சிவகங்கையில் தனி தாசில்தாராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் காரைக்குடியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.</p><p>இந்நிலையில் நேற்று காலை வீட்டில் உள்ள அனைவரும் வெளியே சென்று இருந்தனர். மதியம் தாசில்தார் சாந்தியின் மருமகள் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோக்களும் உடைக்கப்பட்டு பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடி யாக சாந்திக்கு தகவல் தெரிவித்தார். </p><h2>50 பவுன் கொள்ளை</h2><p>அதன்பேரில் அவர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த சுமார் 50 பவுன் தங்க நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது.. வீட் டில் யாரும் இல்லாததை அறிந்த மர்மநபர்கள் கதவை உடைத்து உள்ளே புகுந்து நகைகளை கொள்ளையடித்து உள்ளனர். இது தொடர் பாக சாந்தி, காரைக்குடி வடக்கு போலீசில் புகார் அளித்தார்.</p><p>சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவப்பிரசாத், காரைக்குடி உதவி சூப்பிரண்டு ஆசிஷ் புனியா ஆகியோரும் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இந்த கொள்ளை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து மர் மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற் படுத்தியது.</p>]]></content:encoded></item><item><title>‘நீட்&apos; தேர்வில்  சாதனை படைத்த மாடு மேய்க்கும் தொழிலாளியின் மகள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/daughter-of-a-cowherd-worker-achieves-success-in-neet-exam</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/daughter-of-a-cowherd-worker-achieves-success-in-neet-exam#comments</comments><guid isPermaLink="false">dd2bef0c-9309-4cee-ae5f-36fc0602c90e</guid><pubDate>Sat, 18 Jul 2026 07:13:21 +0000</pubDate><atom:updated>2026-07-18T07:13:21.971Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மாணவி,student,NEET Exam,சாதனை,‘நீட்&apos; தேர்வு,Achiever</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/mqg0lq75/59.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/mqg0lq75/59.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஆலங்குடி, </p><p>ஆலங்குடி தாலுகா கீரமங்கலம் வடக்கு குமரன் சாலையில் வசித்து வருபவர் தமிழரசன். இவர் பசுமாடுகளை வளர்த்து வருகிறார். இவரது மனைவி ஜெயந்தி. இவர்களது மகள் பிரியதர்ஷினி (வயது 20). இவர் கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படித்தார். பின்னர் 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்று டாக்டராக வேண்டும் என்கிற கனவோடு<a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%27%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81"> 'நீட்' தேர்வுக்கு</a> தயாராகி வந்தார். </p><h2>7.5 சதவீத இட ஒதுக்கீடு</h2><p>இந்தநிலையில் கடந்த ஜூன் மாதம் 21-ந்தேதி 'நீட்' மறு தேர்வை பிரியதர்ஷினி எழுதினார். இதில் 502 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார். மேலும் பிரியதர்ஷினி 7.5 சதவீத இட ஒதுக்கீடு கலந்தாய்வில் பங்கேற்க அழைப்பாணை இன்னும் வரவில்லை என்றும், வந்ததும் அதில் கலந்து கொள்வதாக தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>டிக்கெட் முன்பதிவு குறைவு: திருச்சி - பெங்களூரு சிறப்பு ரெயில் ரத்து </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/low-ticket-bookings-trichybengaluru-special-train-cancelled</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/low-ticket-bookings-trichybengaluru-special-train-cancelled#comments</comments><guid isPermaLink="false">40ad4553-a115-43dd-9f0e-0dda08e53913</guid><pubDate>Sat, 18 Jul 2026 06:59:02 +0000</pubDate><atom:updated>2026-07-18T06:59:02.660Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,சிறப்பு ரெயில்,டிக்கெட் முன்பதிவு,தெற்கு ரெயில்வே,Southern Railway,பெங்களூரு,Bengaluru,Special train,திருச்சி,Trichy,ரெயில் ரத்து,Reservation,trains cancelled,ரெயில் டிக்கெட் முன்பதிவு</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/i4z2vx4f/kdai.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சிறப்பு ரெயில் ரத்து ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/i4z2vx4f/kdai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>திருச்சி - ஙெ்களூரு இடையே இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட சிறப்பு ரெயில், டிக்கெட் முன்பதிவு குறைந்து போனதால் ரத்து செய்யப்பட்டுள்ளது.</p><p>இது தொடர்பாக, <a href="https://www.dailythanthi.com/topic/தெற்கு-ரெயில்வே">தெற்கு ரெயில்வே</a> வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- </p><p>திருச்சியில் இருந்து பெங்களூருவுக்கு ஜூலை 21 மற்றும் 28-ந் தேதிகளில் காலை 6.15 மணிக்கு இயக்கப்படுவதாக அறிவித்த சிறப்பு ரெயில் (வண்டி எண் 06007) ரத்து செய்யப்படுகிறது. </p><p>இதேபோல், பெங்களூருவில் இருந்து திருச்சிக்கு ஜூலை 21 மற்றும் 28-ந் தேதிகளில் மாலை 3 மணிக்கு இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட சிறப்பு ரெயிலும் (06008) ரத்து செய்யப்படுகிறது. </p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் தேர்வுத்தாள் கசிவுகள் – மாணிக்கம் தாகூர் குற்றச்சாட்டு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/exam-paper-leaks-ruining-the-future-of-youth-manickam-thakur-alleges</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/exam-paper-leaks-ruining-the-future-of-youth-manickam-thakur-alleges#comments</comments><guid isPermaLink="false">0213ed9c-8237-4ba6-87eb-1738e1e9ee7f</guid><pubDate>Sat, 18 Jul 2026 06:40:27 +0000</pubDate><atom:updated>2026-07-18T06:40:27.569Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கசிவு,exam,மாணிக்கம் தாகூர் எம்.பி.,தேர்வு வினாத்தாள்,leak,Manikam Thakur MP</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/g6qmaoxz/manikam-takore.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மாணிக்கம் தாகூர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/g6qmaoxz/manikam-takore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>இதில் அதிர்ச்சியூட்டும் உண்மை என்னவென்றால், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், மத்தியப் பிரதேசம் மற்றும் டெல்லி/மத்திய அரசு தேர்வுகள் உட்பட பா.ஜ.க ஆளும் மாநிலங்கள் மற்றும் மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள தேர்வுகளில் மட்டுமே 60%-க்கும் அதிகமான முறைகேடுகள் நடந்துள்ளன!</p><p>​பா.ஜ.க-வின் "Double Engine" அரசு இப்போது இளைஞர்களின் எதிர்காலத்தைக் கெடுக்கும் "Doubtful Engine" ஆக மாறிவிட்டது! </p><p>மத்திய கல்வித் துறை மந்திரி தர்மேந்திர பிரதான் அவர்களே, பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் மட்டும் ஏன் இவ்வளவு அதிக <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D">தேர்வுத்தாள்</a> கசிவுகள்? இதற்கு உங்களிடம் என்ன பதில் இருக்கிறது?</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>வாரந்தோறும் சனிக்கிழமைகளில்  மாவட்ட வாரியாக ஆலோசனைக் கூட்டங்கள்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/district-wise-consultative-meetings-to-be-held-every-saturday-edappadi-palaniswami-announces</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/district-wise-consultative-meetings-to-be-held-every-saturday-edappadi-palaniswami-announces#comments</comments><guid isPermaLink="false">be66da0d-c4e6-4912-9ce1-fa8750009aad</guid><pubDate>Sat, 18 Jul 2026 06:40:25 +0000</pubDate><atom:updated>2026-07-18T06:40:25.011Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,Tamilnadu,எடப்பாடி பழனிசாமி,அதிமுக,தமிழகம்,Consultative meeting,Edappadi Palanisami,Saturday,சனிக்கிழமை,ஆலோசனை கூட்டம்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/q0phqzyc/confirer.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ எடப்பாடி பழனிசாமி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/q0phqzyc/confirer.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>அம்மா பேரவையின் சார்பில் சனிக்கிழமைதோறும் மாவட்ட ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெறும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் <a href="https://www.dailythanthi.com/topic/edappadi-palaniswami">எடப்பாடி பழனிச்சாமி</a> அறிவித்துள்ளார். </p><h2>பொய்க்கால் குதிரை அரசு</h2><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>கழகப் பொதுச் செயலாளர், தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் <a href="https://www.dailythanthi.com/topic/edappadi-palaniswami">எடப்பாடி பழனிசாமி</a> அவர்களின் முக்கிய அறிவிப்பு</p><p>கழக புரட்சித்தலைவி அம்மா பேரவையின் சார்பில் சனிக் கிழமைதோறும் எழுச்சிமிகு மாவட்ட ஆலோசனைக் கூட்டங்கள்! 25.7.2026 முதல் 17.4.2027 வரை</p><p>* கழக புரட்சித் தலைவி அம்மா பேரவையின் செயல்பாடுகளை ஊக்குவிப்பது குறித்தும், கழக வளர்ச்சிப் பணிகள் குறித்தும், </p><p>* நிறைவேற்ற முடியாத பல்வேறு வாக்குறுதிகளை அளித்து, தட்டுத் தடுமாறி ஆட்சியில் அமர்ந்துள்ள தற்போதைய பொய்க்கால் குதிரை அரசின் பொய் முகத்தை மக்களுக்கு விளக்கிக் கூறுவது சம்பந்தமாகவும்;</p> <h2>சனிக்கிழமைதோறும்</h2><p>* கழகம் மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமருவதற்கு, மேற்கொள்ள வேண்டிய ஆக்கப்பூர்வமான பணிகள் குறித்தும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக புரட்சித் தலைவி அம்மா பேரவையின் சார்பில், வருகின்ற 25.7.2026 முதல் 17.4.2027 வரை, கழக புரட்சித் தலைவி அம்மா பேரவையின் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதி உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், பேரவை உறுப்பினர்களும் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டங்கள், கீழே குறிப்பிடப்பட்டுள்ள அட்டவணையில் உள்ளவாறு சனிக்கிழமைதோறும் நடைபெறும்.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/w2t3w452/poster.jpg" /></figure><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/1yjmznv6/sakaoe.jpg" /></figure><h2>ஆர்.பி. உதயகுமார்</h2><p>இந்த ஆலோசனைக் கூட்டங்கள், கழக புரட்சித் தலைவி அம்மா பேரவைச் செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் அவர்கள் தலைமையில் நடைபெறும்.</p><p>ஆலோசனைக் கூட்டங்களில், சம்பந்தப்பட்ட வருவாய் மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக புரட்சித் தலைவி பேரவையின் மாநில துணை நிர்வாகிகள், கழக சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு ஆலோசனை வழங்குவார்கள்.</p> <p>வருவாய் மாவட்டங்களில் நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டங்களை, சம்பந்தப்பட்ட மாவட்ட புரட்சித் தலைவி பேரவைச் செயலாளர்கள் ஒன்றிணைந்து, பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் புரட்சித் தலைவி அம்மா பேரவையின் நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொள்ளும் வகையில் உரிய ஏற்பாடுகளைச் செய்து, சிறப்பான முறையில் நடத்திட வேண்டும்.</p><p>இந்த ஆலோசனைக் கூட்டங்கள் எழுச்சியுடன் நடைபெறுவதற்கு, சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள் முழு ஒத்துழைப்பு நல்கிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பழனி கோவில் நில முறைகேடு விவகாரத்தில் 100 சதவீதம் நடவடிக்கை எடுக்கப்படும்  - அமைச்சர் நிர்மல்குமார்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-nirmalkumar-stated-that-100-action-is-being-taken-regarding-the-palani-temple-land-irregularities</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-nirmalkumar-stated-that-100-action-is-being-taken-regarding-the-palani-temple-land-irregularities#comments</comments><guid isPermaLink="false">70fa62dc-68d6-4273-abcf-85e7a800c2be</guid><pubDate>Sat, 18 Jul 2026 06:29:43 +0000</pubDate><atom:updated>2026-07-18T06:29:43.513Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>நில முறைகேடு,Minister Nirmalkumar,அமைச்சர் நிர்மல்குமார்,Land Irregularities</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/lem8d8or/12.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/lem8d8or/12.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மதுரை சிம்மக்கல் பகுதியில் மாற்றுத் திறனாளிகளுக்கான சேவை மையத்தை திறந்து வைத்த பின் அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;</p><p>"பழனி கோவில் நில முறைகேடு விவகாரத்தில் விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும். ஒரு இடமல்ல பல இடங்களில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. பழனி கோவில் நில முறைகேடு விவகாரத்தில் 100 சதவீதம் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரத்தில் தவெக அரசு துரித நடவடிக்கை எடுத்துள்ளது.” என்றார். </p>]]></content:encoded></item><item><title>பனிமய மாதா ஆலயத் திருவிழா முன்னேற்பாடுகள்: அமைச்சர் ஸ்ரீநாத் ஆய்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/preparations-for-the-panimaya-mata-temple-festival-minister-srinath-inspects</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/preparations-for-the-panimaya-mata-temple-festival-minister-srinath-inspects#comments</comments><guid isPermaLink="false">5f4afef0-f62e-47b5-b72e-3ff5a05d0507</guid><pubDate>Sat, 18 Jul 2026 06:16:29 +0000</pubDate><atom:updated>2026-07-18T06:16:29.359Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Festival,தூத்துக்குடி,Temple,திருவிழா,ஆய்வு,inspection,Thoothukudi Panimaya Mata,பனிமய மாதா பேராலயம்,preparations,முன்னேற்பாடுகள்,அமைச்சர் ஸ்ரீநாத்,Minister Srinath</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/pyo1sym1/Untitled-5.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத் திருவிழா முன்னேற்பாடுகள்; அமைச்சர் ஸ்ரீநாத் ஆய்வு ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/pyo1sym1/Untitled-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத் திருவிழா வருகிற 26ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், முன்னேற்பாடுகள் தொடர்பாக, <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">அமைச்சர் ஸ்ரீநாத் ஆய்வு</a> மேற்கொண்டார்.</p><h2>ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்</h2><p>தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்ற ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் தலைமை தாங்கினார்.  கலெக்டர் விஷூ மகாஜன், மாவட்டக் எஸ்.பி. அபிஷேக் குப்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.</p><h2>பனிமய மாதா கோவில் திருவிழா</h2><p>பனிமய மாதா கோவில் திருவிழா வரும் ஜூலை 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. ஆகஸ்ட் 2-ம் தேதி நற்கருணை பவனியும், ஆகஸ்ட் 5-ம் தேதி நகர வீதிகளில் மாதா சப்பர பவனியும் நடைபெற உள்ளன. திருவிழா காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய உள்கட்டமைப்பு மற்றும் பொது சுகாதாரப் பணிகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.</p><h2>முன்னேற்பாடு பணிகள் குறித்து விவாதம்</h2><p>தற்காலிக சுகாதார வளாகங்கள் அமைத்தல், கூடுதல் பணியாளர்களைக் கொண்டு துப்புரவு மற்றும் குளோரினேஷன் பணிகளை மேற்கொள்ளுதல், தெருவிளக்குகளைப் பராமரித்தல் மற்றும் சேதமடைந்த சாலைகளைச் சீரமைத்தல், பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க தேவையான இடங்களில் தற்காலிக தொட்டிகளை அமைத்தல், புதிய மற்றும் பழைய பேருந்து நிலையங்களிலிருந்து பனிமய மாதா தேவாலயம் வழியாக கூடுதல் உள்ளூர் பேருந்துகளை இயக்குதல், தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதி செய்ய பகுதி வாரியாக ஒயர்மேன்களை நியமித்துக் கண்காணித்தல், தேவையான மருந்துகள், உபகரணங்களுடன் கூடிய மருத்துவ முகாம்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வசதிகளை ஏற்படுத்துதல் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.</p><p>தீயணைப்பு வாகனங்களுடன் தீயணைப்பு வீரர்களைத் தயார் நிலையில் வைத்திருத்தல், காவல் துறை சார்பில் திருவிழா நடைபெறும் பகுதிகளில் கண்காணிப்புக் கேமராக்கள், கண்காணிப்பு கோபுரங்கள் மற்றும் சோதனைச் சாவடிகள் அமைத்து பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று இந்த கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க மாற்றுப் பாதைகளை திட்டமிடவும், தற்காலிக வாகனக் காப்பகங்களை ஏற்படுத்தவும் இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.</p><h2>அமைச்சர் ஸ்ரீநாத் ஆய்வு</h2><p>இந்த கூட்டத்தின்போது, "தூத்துக்குடி அருகே அமையவுள்ள கப்பல் கட்டும் தளம் குறித்த பல்வேறு கட்ட ஆய்வுப் பணிகள் நடந்து வருவதாகவும், அவை நிறைவடைந்ததும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்படும்" என்று மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் 34 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளை அமைச்சர் ஸ்ரீநாத் வழங்கினார். மேலும் அவர் பனிமய மாதா ஆலயத்திற்கு நேரில் சென்று அங்கு நடைபெற்று வரும் விழா முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். </p><p>இந்த கூட்டத்தில் மாநகராட்சி கமிஷனர் பிரியங்கா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுப்புலட்சுமி, மாவட்ட வழங்கல் அலுவலர் சுதா, உதவி கலெக்டர் பிரபு, பயிற்சி உதவி ஆட்சியர் பாட்டீல் கிருஷ்ணா பபுருவான், பேராலய பங்குத்தந்தை ஜான்செல்வம் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.</p>]]></content:encoded></item><item><title>மருத்துவப் படிப்பு கலந்தாய்வு: நடப்பாண்டில் ‘கட்-ஆப்&apos; மதிப்பெண் எப்படி இருக்கும்..?</title><link>https://www.dailythanthi.com/education-and-employment/medical-course-counseling-what-will-the-cut-off-score-be-like-this-year</link><comments>https://www.dailythanthi.com/education-and-employment/medical-course-counseling-what-will-the-cut-off-score-be-like-this-year#comments</comments><guid isPermaLink="false">88bbf966-ef88-4255-9794-81ec8c595c21</guid><pubDate>Sat, 18 Jul 2026 06:10:02 +0000</pubDate><atom:updated>2026-07-18T06:10:02.369Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,நீட் தேர்வு,NEET Exam,Medical course,மருத்துவ படிப்பு,NEET,நீட் மறுதேர்வு,நீட்,மருத்துவ படிப்பு கலந்தாய்வு,கட் ஆப் மதிப்பெண்,cut off</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/ovstikle/maruthu.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/ovstikle/maruthu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கல்வி&amp;வேலைவாய்ப்பு (Eduction and Jobs)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>'<a href="https://www.dailythanthi.com/topic/neet-exam">நீட்</a>' மறுதேர்வு முடிவு நேற்று முன்தினம் இரவு வெளியானது. சுமார் 20 லட்சம் பேர் எழுதிய தேர்வில் 11.21 லட்சம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். தேர்வு முடிவு வெளியான நிலையில், அடுத்தக்கட்டமாக மருத்துவப்படிப்பு கலந்தாய்வுக்கான விண்ணப்பப்பதிவு அந்தந்த மாநிலங்களில் நடைபெற்று வருகிறது.</p><h2>விண்ணப்பிக்க அவகாசம்</h2><p>தமிழ்நாட்டை பொறுத்தவரையில், வருகிற 23-ந்தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 41 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டிருப்பதாக சொல்லப்படும் நிலையில், 23-ந்தேதிக்கு பிறகு காலஅவகாசம் நீட்டிக்கப்படாது என மருத்துவக் கல்வி இயக்குனரகம் அறிவித்திருக்கிறது.</p><h2>'கட்-ஆப்' மதிப்பெண்</h2><p>இந்தநிலையில் மருத்துவப்படிப்பு கலந்தாய்வுக்கான 'கட்-ஆப்' மதிப்பெண் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் எப்படி இருக்கும்? உயருமா? குறையுமா? என்ற மன ஓட்டம் மாணவ-மாணவிகள், பெற்றோரிடம் இருந்து வருகிறது.</p><p>இதுகுறித்து கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறுகையில், ”மருத்துவப் படிப்புக்கான 'கட்-ஆப்' மதிப்பெண் இந்த ஆண்டு உயரும். கடந்த ஆண்டு 690 மதிப்பெண் எடுத்தவர்கள் யாருமே இல்லை. ஆனால் இந்த ஆண்டில் 690-க்கு மேல் 138 பேர் இருக்கிறார்கள். அதேபோல், 600 மதிப்பெண்ணுக்கு மேல் கடந்த ஆண்டில் 1,363 பேர் எடுத்திருந்தனர். </p><p>இந்த ஆண்டில் 9,865 பேர் எடுத்துள்ளனர். 550 மதிப்பெண்ணுக்கு மேல் கடந்த ஆண்டில் 12,280 பேர் எடுத்திருந்த நிலையில், இந்த ஆண்டில் 38 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும், 500 மதிப்பெண்ணுக்கு மேல் கடந்த ஆண்டில் 52,217 பேர் எடுத்த சூழலில், இந்த ஆண்டில் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும் எடுத்துள்ளனர். </p><h2>அதிகரிக்கவே வாய்ப்பு</h2><p>அந்த வகையில் 'கட்-ஆப்' மதிப்பெண் அதிகரிக்கவே வாய்ப்பு அதிகம். 30 முதல் 40 மதிப்பெண் வரை உயரும். இது அகில இந்திய மருத்துவப் படிப்பு கலந்தாய்வில் தெரியும். தமிழ்நாட்டை பொறுத்தவரையில், கலந்தாய்வுக்கான தரவரிசைப்பட்டியல் வெளியானதும் ஒரு தெளிவான நிலவரம் கிடைத்துவிடும். மருத்துவப்படிப்பு இடங்களும் அதிகரிக்கப்பட்டு இருப்பதால் மாணவ-மாணவிகள் யாரும் பதற்றப்படவேண்டாம்” என்று அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>சி.எம்.டி.ஏ. திவால் நிலைக்கு காரணம் என்ன? – தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/cmda-what-is-the-reason-for-bankruptcy-anbumani-ramadoss-questions-the-tamil-nadu-government</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/cmda-what-is-the-reason-for-bankruptcy-anbumani-ramadoss-questions-the-tamil-nadu-government#comments</comments><guid isPermaLink="false">846478ca-5cd5-4240-af1a-824bd0f79067</guid><pubDate>Sat, 18 Jul 2026 06:08:40 +0000</pubDate><atom:updated>2026-07-18T06:08:40.972Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamil Nadu Government,தமிழக அரசு,CMDA,சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம்,Dr Anbumani Ramadoss,அன்புமணி ராமதாஸ் எம்.பி</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/ofv7ja2r/anbumani.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/ofv7ja2r/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>சென்னை மற்றும் 4 புறநகர் மாவட்டங்களில் கட்டுமானப் பணிகள், நிலப்பயன்பாடு ஆகியவற்றை தீர்மானிக்கும் அதிகாரம் கொண்ட சி.எம்.டி,.ஏ எனும் சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம் அடுத்த மாதத்திற்கான ஊதியம் வழங்கக் கூட பணமின்றி திவாலாகி விட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. 54 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத வகையில் அடிப்படை செலவுகளுக்கு அரசிடம் உதவி கேட்டு கையேந்தும் நிலைக்கு சி.எம்.டி.ஏ தள்ளப்பட்டது ஏன்? என்ற உண்மை மக்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.</p><h2>நிதியுதவி</h2><p>ஜூலை மாதத்திற்கான ஊதியம் வழங்குவது உள்ளிட்ட உடனடி செலவுகளுக்கு பணம் இல்லை என்பதால், உடனடியாக மானியம் மற்றும் நிதியுதவியாக ரூ.200 கோடி வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு அண்மையில் சி.எம்.டி.ஏ. கடிதம் எழுதியதைத் தொடர்ந்து தான் அதன் அவலநிலை அம்பலமாகி உள்ளது. சி.எம்.டி.ஏ அமைப்புக்கு இன்றைய நிலையில் சுமார் ரூ.3500 கோடி அளவுக்கு கடன் பொறுப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. சி.எம்.டி.ஏ. அமைப்பு இயல்பாக செயல்பட்டிருந்தால் இவ்வளவு சுமை ஏற்பட வாய்ப்பில்லை.</p><h2>நிதி நெருக்கடி</h2><p>ஆனால், முந்தைய திமுக ஆட்சியில் சி.எம்.டி.ஏ மூலம் சென்னையில் ரூ.3 ஆயிரம் கோடி அளவுக்கு பல்வேறு உட்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அதனால் தான் சி.எம்.டி.ஏ. இவ்வளவு பெரிய நிதி நெருக்கடியில் சிக்கிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. சி.எம்.டி.ஏ.வின் முதன்மைப் பணி என்பது கட்டுமானப் பணிகளுக்கான திட்ட அனுமதி வழங்குவது தான். அதற்காக வசூலிக்கப்படும் மிகக் குறைந்த கட்டணம் தான் சி.எம்.டி.ஏ.வின் ஒற்றை வருவாய் ஆதாரம் ஆகும். அதைக் கொண்டு தான்  ஊழியர்களுக்கான ஊதியம், நிர்வாக செலவுகள்  ஆகியவற்றை சி.எம்.டி.ஏ. சமாளித்து வந்தது. கடந்த 54 ஆண்டுகளாக எந்த சிக்கலும் இல்லாமல் சி.எம்.டி.ஏ. அமைப்பின் நிர்வாகம் நடைபெற்று வந்தது.</p><h2>ஊழல்</h2><p>நெடுஞ்சாலைத் துறையை நிர்வகித்தவர்கள் அடுத்த ஆண்டுக்கான நிதியில் முன்கூட்டியே ஒப்பந்தம்  வழங்கி ஊழல் செய்தால், சி.எம்.டி.ஏவை நிர்வகித்தவர்கள் தங்கள் பங்குக்கு ஊழல் செய்வதற்காக ஒழுங்குமுறை அமைப்பான சி.எம்.டி.ஏவை கட்டமைப்புப் பணிகளை மேற்கொள்ளச் செய்து, அதற்கான ஒப்பந்தங்களின் மூலம் ஊழல் செய்தார்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளது. முந்தைய ஆட்சியாளர்களின் அந்த பேராசை தான் சி.எம்.டி.ஏவை ஊதியம் வழங்குவதற்கு கூட நிதி இல்லாத நிலைக்கு தள்ளியுள்ளது.</p><h2>தமிழக அரசு</h2><p>சி.எம்.டி.ஏ அமைப்பை உட்கட்டமைப்புப் பணிகளை செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்தியவர்கள் யார்? சி.எம்.டி.ஏ அமைப்பின் மூலம் மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்கான ஒப்பந்தங்கள் யார், யாருக்கு வழங்கப்பட்டன?  அவற்றில் ஊழல்கள், முறைகேடுகள் நடந்தனவா? என்பன உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும். அதே நேரத்தில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AE%BF.%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%E0%AE%9F%E0%AE%BF.%E0%AE%8F%20">சி.எம்.டி.ஏ</a> அமைப்பின்  பணிகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக தேவையான நிதியை உதவியாக தமிழக அரசு வழங்க வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நாதகவில் இருந்து களஞ்சியம் விலகல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-departure-of-the-granary-from-the-play</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-departure-of-the-granary-from-the-play#comments</comments><guid isPermaLink="false">f4eab8c7-2f67-411c-9dc5-20a7b6039248</guid><pubDate>Sat, 18 Jul 2026 05:59:19 +0000</pubDate><atom:updated>2026-07-18T05:59:19.141Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நாதக,சீமான்,NTK,Seeman</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/sxkv3fap/ntk33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/sxkv3fap/ntk33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நாதக கட்சியிலிருந்து இயக்குநர் மு.களஞ்சியம் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு கடிதம் மூலம் விலகுவதாக அறிவித்துள்ளார். </p><p>சமீபகாலமாக நாம் தமிழர் கட்சியில் இருந்து மாநில பொறுப்பு முதல் ஒன்றியம் வரை பல்வேறு நிர்வாகிகள் தொடர்ந்து விலகி வருகின்றனர். கடந்த மாதம் 3 ஆயிரம் பேர் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இதில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் 8 பேர் இருந்தது குறிப்பிடத்தக்கது. </p><p>அதைத்தொடர்ந்து மாநில கொள்கை பரப்புச் செயலாளராகப் பணியாற்றி வந்த கோ.தமிழரசன் கடந்த 19-ம் தேதி வெளியேறினார். </p><p>இந்தநிலையில்,  <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">நாம் தமிழர் கட்சி</a>யிலிருந்து விலகுவதாக  இயக்குநர் மு.களஞ்சியம் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்  நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு  எழுதி உள்ள கடிதத்தில், </p><p>கருத்து வேறுபாடுகளுடன் தொடர்ந்து பயணிப்பது ஆரோக்கியமானதாக இருக்காவே இருக்காது. இயக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம், மாற்றுஅரசியல் தலைவர்கள் மீதான விமர்சனம் வருத்தம் தருகிறது.</p><p>நாதக உறுப்பினர்களே சக கட்சியினர், ஆதரவாளர்கள் மீது வெறுப்பரசியலைக் கையாள்வது வருத்தம் அளிக்கிறது .இழிவான விமர்சனங்கள், நாம் முன்னெடுக்கும் தமிழ்த்தேசியப் பண்பாட்டிற்கு உகந்ததல்ல என அதில் கூறியுள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் நாதக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாடு எனும் நம் தனிப்பெரும் அடையாளத்தை ஓங்கி ஒலிப்போம் - கனிமொழி </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-loudly-proclaim-our-unique-identity-of-tamil-nadu-kanimozhi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-loudly-proclaim-our-unique-identity-of-tamil-nadu-kanimozhi#comments</comments><guid isPermaLink="false">f902bc09-213d-47a8-afea-6e1582ede2fd</guid><pubDate>Sat, 18 Jul 2026 05:32:33 +0000</pubDate><atom:updated>2026-07-18T05:32:33.483Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,கனிமொழி,Kanimozhi,தமிழ்நாடு தினம்,Tamilnadu Day</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/zkmli2ho/kanimozhi.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கனிமொழி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/zkmli2ho/kanimozhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><h2>தமிழ்நாடு நாள்</h2><p>எண்ணில்லா போராட்டங்களாலும், விலை மதிப்பில்லா உயிர்த் தியாகங்களாலும், நம் அன்னைத் தமிழ் நிலத்தின் பெயரை மீட்டளித்திட்ட நாள் இது.</p><p>நம் கழகம் பெற்ற அதிகாரத்தால், நம் தாய்நிலம் தலைநிமிர்ந்து, தெற்கிலிருந்து தொடங்கும் இத்துணைக் கண்டத்தின் வரலாற்றை முழங்கும் இனமானச் சொல்லாக நிலைப்பெற்றுவிட்டது,  நம் தமிழ்நாடு!</p><p>பேரறிஞர் அண்ணா <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D">தமிழ்நாடு </a>என்று பெயர் சூட்டிய இந்நாளில், மாநில உரிமைகளைக் காத்திட உறுதிகொள்வோம். </p><p>“தமிழ்நாடு” எனும் நம் தனிப்பெரும் அடையாளத்தை ஓங்கி ஒலிப்போம்!</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பழனி முருகன் கோவில் 3-வது மின் இழுவை ரெயில் பராமரிப்பு பணி நிறைவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/maintenance-work-on-the-third-funicular-railway-at-palani-murugan-temple-completed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/maintenance-work-on-the-third-funicular-railway-at-palani-murugan-temple-completed#comments</comments><guid isPermaLink="false">5c40eb2a-16e5-4c2f-9d8a-4578364a4ec1</guid><pubDate>Sat, 18 Jul 2026 05:29:22 +0000</pubDate><atom:updated>2026-07-18T05:29:22.367Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Palani Murugan Temple,பழனி முருகன் கோவில்,மின் இழுவை ரெயில்</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/qcn56biv/10.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/qcn56biv/10.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>பழனி,  </p><p>அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு பக்தர்கள் எளிதாக மலைக்கோவில் செல்ல 3 மின் இழுவை ரெயில் மற்றும் ரோப் கார் இயக்கப்பட்டு வருகிறது. இதில் 3-வது மின் இழுவை ரெயிலில் பராமரிப்பு பணி கடந்த 13-ந்தேதி தொடங்கியது. இதையொட்டி 3-வது மின் இழுவை ரெயில் சேவை நிறுத்தப்பட்டது. </p><p>அந்த ரெயிலில் இருந்த பழைய ரோப் அகற்றப்பட்டது. பின்னர் ரூ.6 லட்சம் செலவில் புதிய ரோப் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்டு பொருத்தும் பணி நடந்தது. அது நிறைவடைந்து மின் இழுவை ரெயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. சோதனை ஓட்டத்துக்கு பிறகு நேற்று மதியம் சிறப்பு பூஜை நடைபெற்று மீண்டும் பக்தர்கள் சேவையை தொடங்கியது.</p>]]></content:encoded></item><item><title>7 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/weather/chance-of-rain-till-1-pm-in-7-districts</link><comments>https://www.dailythanthi.com/news/weather/chance-of-rain-till-1-pm-in-7-districts#comments</comments><guid isPermaLink="false">f5b62a4f-3bac-43e1-806f-f154b21e50be</guid><pubDate>Sat, 18 Jul 2026 05:18:36 +0000</pubDate><atom:updated>2026-07-18T05:18:36.404Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,Rain,Weather,வானிலை,மழை,Weather update,வானிலை தகவல்,மழைக்கு வாய்ப்பு,வானிலை முன்னறிவிப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/rz4c0i4w/Untitled-7.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/rz4c0i4w/Untitled-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சுமார் 7.6 கி.மீ. உயரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் முதல் வடக்கு லட்சத்தீவு பகுதிகள் வரை வட தமிழகம், தெற்கு உள் கர்நாடகா மற்றும் வடக்கு கேரளா வழியாக, ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.</p><p>இதன் காரணமாக இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வடக்கு கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.</p><p>இந்த நிலையில் தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>5 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/rain-likely-in-5-districts-till-10-am-2</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/rain-likely-in-5-districts-till-10-am-2#comments</comments><guid isPermaLink="false">88832a3e-03fe-494c-8c34-c97ca8a8f37e</guid><pubDate>Sat, 18 Jul 2026 02:33:16 +0000</pubDate><atom:updated>2026-07-18T05:15:19.627Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,Rain,Weather,வானிலை,மழை,Weather update,வானிலை தகவல்,மழைக்கு வாய்ப்பு,வானிலை முன்னறிவிப்பு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/90xa6gom/Untitled-3.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/90xa6gom/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>வானிலை செய்திகள் (Weather)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சுமார் 7.6 கி.மீ. உயரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் முதல் வடக்கு லட்சத்தீவு பகுதிகள் வரை வட தமிழகம், தெற்கு உள் கர்நாடகா மற்றும் வடக்கு கேரளா வழியாக, ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.</p><p>இதன் காரணமாக இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வடக்கு கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.</p><p>இந்த நிலையில் தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>அழகுமுத்துகோன் நினைவு தினம் - டிடிவி தினகரன் புகழஞ்சலி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/azhagumuthukon-memorial-day-ttv-dhinakaran-pays-tribute</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/azhagumuthukon-memorial-day-ttv-dhinakaran-pays-tribute#comments</comments><guid isPermaLink="false">9eb090f1-d942-4d75-a752-421238672a96</guid><pubDate>Sat, 18 Jul 2026 05:10:09 +0000</pubDate><atom:updated>2026-07-18T05:10:09.616Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TTV Dhinakaran,டிடிவி தினகரன்,Memorial Day,நினைவு தினம்,Azhagumuthukon,அழகுமுத்துக்கோன்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/8bdh8ltp/58.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/8bdh8ltp/58.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><h2>அழகுமுத்துகோன் நினைவுதினம்</h2><p>ஆங்கிலேயே  ஏகாதிபத்தியத்திற்கு எதிராக துணிச்சலுடன் போராடிய தமிழ் நிலத்தின் மாவீரரும், அடிமைப்பட்டு கிடந்த மக்கள் மத்தியில் விடுதலை உணர்வை தூண்டிய சுதந்திரப் போராட்ட தியாகியுமான <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D">அழகுமுத்துகோன்</a> அவர்களின் நினைவுதினம் இன்று.. </p><p>அஞ்சாமையை அடையாளமாகக் கொண்டு, ஆங்கிலேயப் படைகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து, தாய் மண்ணிற்காகவும், மக்களுக்காகவும் இறுதிவரை போராடிய மாவீரர் அழகுமுத்துகோனின் வீரத்தையும், தியாகத்தையும் எந்நாளும் நினைவில் வைத்து வணங்கிடுவோம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஆகஸ்ட் முதல் வாரத்தில் தமிழக பட்ஜெட் - அமைச்சர் மரிய வில்சன் தகவல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-budget-in-the-first-week-of-august-minister-maria-wilsons-information</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-budget-in-the-first-week-of-august-minister-maria-wilsons-information#comments</comments><guid isPermaLink="false">852f89fd-79d0-4692-a413-db69514342db</guid><pubDate>Sat, 18 Jul 2026 05:09:42 +0000</pubDate><atom:updated>2026-07-18T05:09:42.909Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,திமுக,DMK,தமிழக பட்ஜெட்,CMVijay,அமைச்சர் மரிய வில்சன்,MarieWilson</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/lzq0y4gn/wilson3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மரிய வில்சன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/lzq0y4gn/wilson3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>6 மாதத்தில் ஆட்சி மாற்றம் வரும் என்ற அனிதா ராதாகிருஷ்ணன் கருத்துக்கு அமைச்சர் மரிய வில்சன் பதில் அளித்துள்ளார். </p><p>தூத்துக்குடியில் அமைச்சர் மரிய வில்சன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- </p><p>பட்ஜெட் குறித்து முதல்-அமைச்சர் விஜய் விரிவான ஆய்வு கூட்டம் நடத்தியுள்ளார். ஒவ்வொரு துறை அதிகாரிகளுடன் 7 மணி நேரம் விரிவான ஆலோசனை நடத்தி உள்ளார். ஆகஸ்ட் முதல் வாரத்தில் தமிழக பட்ஜெட் தாக்கல் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>முதல்-அமைச்சரின்  ஊழலுக்கு எதிரான நடவடிக்கைக்கு 100 சதவீத மக்கள் ஆதரவு அளித்துள்ளனர் என்றார்.</p> <p>மேலும் ஆறு மாதங்களில் மீண்டும் திமுக ஆட்சி மலரும் என்று திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியதற்கு, அமைச்சர் மரிய வில்சன்  பதிலடி கொடுத்துள்ளார். அதில், </p><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">அனிதா ராதாகிருஷ்ணன்</a> அறியாமையில் பேசி வருவதாகவும், அவருக்கு இன்னும் கள யதார்த்தம் (ரியாலிட்டி) புரியவில்லை என்றும் அவர் சாடினார். மக்கள் வழங்கிய தீர்ப்பை ஏற்றுக்கொண்டு அதற்கு மரியாதை கொடுக்க அனிதா ராதாகிருஷ்ணனுக்கும் திமுகவிற்கும் தெரியவில்லை என்று அவர் விமர்சித்தார். </p>]]></content:encoded></item><item><title>கடந்த ஆண்டுகளைவிட வெகுவாக குறைந்த ‘நீட்’ தேர்வு தேர்ச்சி எண்ணிக்கை.. என்ன காரணம்..?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-number-of-students-qualifying-in-the-neet-exam-is-lower-than-in-previous-yearswhat-is-the-reason</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-number-of-students-qualifying-in-the-neet-exam-is-lower-than-in-previous-yearswhat-is-the-reason#comments</comments><guid isPermaLink="false">9dce6bbf-03d4-4c61-b02a-8f31ffb2cfa3</guid><pubDate>Sat, 18 Jul 2026 05:02:58 +0000</pubDate><atom:updated>2026-07-18T05:02:58.402Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,தமிழகம்,நீட் தேர்வு,NEET Exam,NEET,நீட்,தேசிய தேர்வு முகமை,NTA,NEET Examination,தேர்ச்சி எண்ணிக்கை</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/d5jv26z1/annb.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/d5jv26z1/annb.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>நாடு முழுவதும் தேர்ச்சி எண்ணிக்கை குறைந்தது போல, தமிழ்நாட்டிலும் <a href="https://www.dailythanthi.com/topic/neet-exam">நீட்</a> தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை நடப்பாண்டில் சரிந்துள்ளது.</p><h2>11.21 லட்சம் பேர் தேர்ச்சி</h2><p>'<a href="https://www.dailythanthi.com/topic/neet-exam">நீட்</a>' மறு தேர்வு முடிவு நேற்று முன்தினம் வெளியானது. எப்போதும் தேர்வு முடிவை வெளியிடும் தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) தேர்வு எழுதியவர்களின் புள்ளிவிவரங்களை தெளிவாக குறிப்பிட்டு வெளியிடும்.</p><p>ஆனால் இந்த முறை அப்படி தேர்வு முடிவுகளை வெளியிடவில்லை. தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கையையும், தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கையையும் சுமார் என்ற அடிப்படையிலேயே தெரிவித்திருந்தது. </p><p>அவ்வாறு நடப்பாண்டில் <a href="https://www.dailythanthi.com/topic/neet-exam">நீட்</a> மறுதேர்வை எழுதிய சுமார் 20 லட்சம் பேரில் 11.21 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றதாக சொல்லப்பட்டிருக்கிறது. இது கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதை பார்க்க முடிகிறது.</p><h2>வெகுவாக குறைந்த தேர்ச்சி</h2><p>கடந்த 2023-ம் ஆண்டில் இருந்து <a href="https://www.dailythanthi.com/topic/neet-exam">நீட்</a> தேர்வை எழுதக் கூடிய மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை 20 லட்சத்தை கடந்து இருக்கிறது. அதனுடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டிலும் 20 லட்சம் பேர் எழுதி இருக்கிறார்கள். அந்த வகையில் கடந்த 3 ஆண்டுகளின் தேர்ச்சி எண்ணிக்கையுடன் பார்க்கும் போது, நடப்பாண்டில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்திருக்கிறது.</p> <h2>தமிழ்நாட்டிலும்</h2><p>ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் தேர்ச்சி எண்ணிக்கை குறைந்தது போல, தமிழ்நாட்டிலும் <a href="https://www.dailythanthi.com/topic/neet-exam">நீட்</a> தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை நடப்பாண்டில் சரிந்துள்ளது.</p><p> தமிழ்நாட்டில் நடப்பாண்டில் 1 லட்சத்து 8 ஆயிரத்து 601 பேர் தேர்வு எழுதியதில், 61 ஆயிரத்து 306 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். கடந்த 2022-ம் ஆண்டில் இருந்து தற்போது வரையிலான புள்ளி விவரங்களுடன் ஒப்பிடும்போது, தமிழ்நாட்டில் இருந்து <a href="https://www.dailythanthi.com/topic/neet-exam">நீட் தேர்வு</a> எழுதியவர்களின் எண்ணிக்கையும், தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கையும் சரிந்து இருக்கிறது.</p><h2>தேர்வு குறித்த நிச்சயமற்றதன்மை</h2><p>இதற்கான <strong>காரணம் என்ன?</strong> என்ற ஒரு கேள்வி எழுகிறது. இந்த ஆண்டு <a href="https://www.dailythanthi.com/topic/neet-exam">நீட் மறுதேர்வு</a> வினாத்தாள் சற்று கடினமாகவும், நீண்டதாகவும் இருந்ததாகவும், தேர்வு குறித்த நிச்சயமற்றதன்மை, தொடர் குழப்பங்கள் மற்றும் குறைந்த காலஅவகாசம் ஆகியவை மாணவர்களின் கவனத்தையும், தயாரிப்பையும் கடுமையாக பாதித்ததாகவும், முதல் தேர்வை நன்றாக எழுதியிருந்த பல மாணவர்கள்கூட, இந்த திடீர் அழுத்தத்தினால் மறுதேர்வை அதே உத்வேகத்துடன் எதிர்கொள்ள முடியாமல் போனதாகவும் கல்வியாளர்கள் மற்றும் நிபு ணர்கள் கூறுகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் லாரி மோதி தாய், குழந்தை உயிரிழப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mother-child-killed-in-truck-collision-in-chennai</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mother-child-killed-in-truck-collision-in-chennai#comments</comments><guid isPermaLink="false">a74e041f-beea-4f23-95f6-c6db7b996bd0</guid><pubDate>Sat, 18 Jul 2026 04:49:41 +0000</pubDate><atom:updated>2026-07-18T04:49:41.084Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Lorry accident,லாரி விபத்து</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/cx0e9yny/lorry33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/cx0e9yny/lorry33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னை மாதவரம் ரவுன்டானாவில் பைக் மீது கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில்  தாய், குழந்தை உயிரிழந்தனர்.  விபத்தில் காயமடைந்த கணவர் நித்யானந்தம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். </p><p>நித்யானந்தத்தின் மனைவி ஷர்மிளா மற்றும் அவரது குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. </p><p>நித்யானந்தம் என்பவர் மனைவி, குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">விபத்து</a> ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பாக மாதவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை: ரூ.22,970 பறிமுதல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/anti-corruption-department-raids-thoothukudi-taluka-office-rs22970-seized</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/anti-corruption-department-raids-thoothukudi-taluka-office-rs22970-seized#comments</comments><guid isPermaLink="false">60cfd934-52b5-446f-b931-3e7bb4e93c5a</guid><pubDate>Sat, 18 Jul 2026 04:31:03 +0000</pubDate><atom:updated>2026-07-18T04:31:03.873Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,Seizure,பறிமுதல்,பணம்,money,சோதனை,Search,Anti-Corruption Department,தாலுகா அலுவலகம்,Taluk office,லஞ்ச ஒழிப்புத் துறை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/jj7nasx0/Untitled-4.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பணம் பறிமுதல் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/jj7nasx0/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், கணக்கில் காட்டப்படாத <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">ரூ.22,970 பணம் பறிமுதல்</a> செய்யப்பட்டுள்ளது.</p><h2>ரூ.22 ஆயிரத்து 970 பறிமுதல் </h2><p>தூத்துக்குடி தாலுகா அலுவலகத்திலுள்ள சிவில் சப்ளை (வட்ட வழங்கல்) பிரிவில் லஞ்ச ஒழிப்புத் துறை துணைக் கண்காணிப்பாளர் பீட்டர் பால்துரை தலைமையில் அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது, உரிய ஆவணங்களோ அல்லது கணக்கோ இன்றி வைக்கப்பட்டிருந்த ரூ.22,970-ஐ லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைப்பற்றினர்.</p><p>கணக்கில் காட்டப்படாத இந்தப் பணம் பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தாலுகா அலுவலகச் சிவில் சப்ளை பிரிவு ஊழியரிடம் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அரசு அலுவலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அமைச்சர் ஆனந்த் மீது வழக்கு தொடர்ந்த ஞானசவுந்தரி த.வெ.க.வில் இருந்து நீக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/gnanasoundari-who-filed-a-case-against-minister-anand-has-been-expelled-from-tvk</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/gnanasoundari-who-filed-a-case-against-minister-anand-has-been-expelled-from-tvk#comments</comments><guid isPermaLink="false">8a8e390c-cd81-40b0-9dd2-c0230f39e148</guid><pubDate>Sat, 18 Jul 2026 04:30:53 +0000</pubDate><atom:updated>2026-07-18T04:30:53.019Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,Tamilnadu,தமிழகம்,விழுப்புரம்,Villupuram,கட்சியில் இருந்து நீக்கம்,அமைச்சர் ஆனந்த்,Minister Anand</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/3cp66vh6/tkie.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/3cp66vh6/tkie.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக வெற்றிக் கழக விழுப்புரம் மாவட்ட வழக்கறிஞர் அணி இணை செயலாளர் ஞானசவுந்தரி சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.</p><p>அதில், தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர் மோகன்ராஜ் அறிவுறுத்தலின் பேரில் மகளிர் நீதிமன்றத்தில் அரசு சிறப்பு வழக்கறிஞர் பணிக்கும், மாவட்ட முதன்மை மற்றும் சார்பு நீதிமன்றங்களில் அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் பணிக்கும் விண்ணப்பித்திருந்தேன்.</p><p>தமிழக அரசு கடந்த ஜூன் 5ஆம் வெளியிட்ட அறிவிப்பில், வழக்கறிஞர்கள் பணிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூன் 29 மாலை என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அன்றைய தினம் மாலையில் நியமனப்பட்டியல் என ஒரு தகவல் வாட்ஸ் அப்பில் பரவியது.</p><p>இதுகுறித்து மாவட்ட செயலாளரிடம் நான் விசாரித்த போது, இதுதான் இறுதிப் பட்டியல் என்று அவர் கூறினார். ஒரு அரசு வழக்கறிஞர் நியமனத்துக்கு 5 லட்சம் முதல் 30 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் பெற்றுள்ளனர். பிற கட்சிகளை சேர்ந்த வழக்கறிஞர்களை, லஞ்சம் பெற்றுக்கொண்டு அரசு வழக்கறிஞர்களாக நியமித்துள்ளனர். அமைச்சர் ஆனந்த் பரிந்துரையிலேயே வழக்கறிஞர் நியமனம் செய்யப்படுகிறது. </p><p>எனவே, இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு முதல்-அமைச்சர் விஜய்க்கு இருக்கிறது. அரசு வழக்கறிஞர்கள் நியமனத்துக்கு தடை விதிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டிருந்தார்.</p><p>தொடர்ந்த நடந்த வழக்கு விசாரணையை அடுத்து அரசு வழக்கறிஞர்கள் நியமனம் தொடர்பான வழக்கில் முதல்-அமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் ஆகியோரின் பெயரை நீக்குமாறு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. </p><p>இந்நிலையில் அமைச்சர் ஆனந்த் மீது வழக்கு தொடர்ந்த ஞானசவுந்தரி த.வெ.க.வில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.</p><p>இதுதொடர்பாக விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் மோகன்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினராக இணையவழி (Online) முறையின் மூலமாக உறுப்பினராக இணைந்துள்ள சந்திரமோகன் மனைவி திருமதி M. ஞானசவுந்தரி, MS.No.4063/2015 அவர்கள் எதிரிகளுடன் சேர்ந்துகொண்டு பொய்யான குற்றச்சாட்டுகள் கூறியும், கட்சியின் கொள்கைகள், ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு முரணாக செயல்பட்ட அவரை தமிழக வெற்றிக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து உடனடியாக நீக்கப்படுகிறார்.</p><p>மேலும் கட்சியின் எந்த நிர்வாகியும் அல்லது உறுப்பினரும் கட்சி சார்பில் இன்றிலிருந்து அவருடன் எந்தவித கட்சி தொடர்போ, ஒத்துழைப்போ வைத்துக்கொள்ள கூடாது என அறிவுறுத்தப்படுகிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>&apos;தமிழ்நாடு&apos; என்ற பெயருக்கு அங்கீகாரம் கிடைத்த வரலாற்று நாள் இன்று - மு.க. ஸ்டாலின் பதிவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/today-is-the-historic-day-when-the-name-tamil-nadu-was-recognized-mk-stalins-post</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/today-is-the-historic-day-when-the-name-tamil-nadu-was-recognized-mk-stalins-post#comments</comments><guid isPermaLink="false">b65f2c65-43b4-4e55-9e28-307937edaedb</guid><pubDate>Sat, 18 Jul 2026 04:12:31 +0000</pubDate><atom:updated>2026-07-18T04:12:31.876Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamil Nadu Day,மு.க. ஸ்டாலின்,தமிழ்நாடு தினம்,M.K. Stalin</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/188mdw7f/stalin.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  மு.க. ஸ்டாலின் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/188mdw7f/stalin.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>1956-ஆம் ஆண்டே மொழிவாரியாக மாநிலங்கள் பிரிந்தாலும் இந்த நிலம் மதராஸ் மாநிலம் என்ற பெயரிலேயே தொடர்ந்தது.</p><p>எத்தனையோ முயற்சிகள், தீர்மானங்கள், போராட்டங்கள் நிகழ்ந்தும் எதுவும் மாறவில்லை.</p><h2>தமிழ்நாடு நாள்</h2><p>1967-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது கழகம். முதல்-அமைச்சரானார் நம் அண்ணா. வரலாற்றில் பொன்னாளாக நிலைபெற வந்தது அந்நாள்!</p><p>தமிழ்த்தாயின் ஏக்கம் தீரத் தலைமகன் பேரறிஞர் அண்ணா அவர்கள் 'தமிழ்நாடு' என்ற பெயரினை அவையினில் முழங்க, ஒட்டுமொத்த மாநிலத்தின் உணர்வினையும் எதிரொலிக்கும் வகையில் உறுப்பினர்கள் எல்லாம் 'வாழ்க' என வாழ்த்தி மகிழ்ந்த இந்த நாளே <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D">தமிழ்நாடு நாள்</a>!</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>திமுக, அதிமுகவுடன் கூட்டணி வைத்தது: ‘என்னுடைய வாழ்க்கையில் நான் செய்த பெருந்தவறுகள்’ வைகோ பரபரப்பு கருத்து</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-alliance-with-aiadmk-i-made-big-mistakes-in-my-life-vaiko</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-alliance-with-aiadmk-i-made-big-mistakes-in-my-life-vaiko#comments</comments><guid isPermaLink="false">4cee06cd-f5de-4ded-8046-c507e534125a</guid><pubDate>Sat, 18 Jul 2026 04:06:43 +0000</pubDate><atom:updated>2026-07-18T04:06:43.533Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,தவெக,அதிமுக,DMK,Vaiko,வைகோ,திமுக அரசு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/p1tphk0r/vaiko33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/p1tphk0r/vaiko33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தி.மு.க. கூட்டணியில் இருந்து ம.தி.மு.க. விலகியதால் வைகோ மீது தி.மு.க. சார்பில் கடும் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் வைகோ வெளியிட்டுள்ள கடித வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</p><p>நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 4 இடங்கள்தான் உங்கள் கட்சிக்கு, அதற்கு மறுபேச்சுக்கு இடமில்லை. இதை ஏற்றுக்கொண்டு 'உதயசூரியன்' சின்னத்தில் போட்டியிடுங்கள் என்று தி.மு.க.வினர் வலியுறுத்தித் திணித்தார்கள். கூட்டணியில் இருக்கும்போது நான் அரசையோ, தி.மு.க.வையோ விமர்சித்து ஒரு சொல் சொன்னால்கூட அடுத்த கட்டமாக நம் இயக்கத்தை கூட்டணியில் இருந்து விலக்கி இருப்பார்கள்.</p> <h2>இரண்டு பெருந்தவறுகள்</h2><p>என் வாழ்க்கையில் இரண்டு பெருந்தவறுகளைச் செய்துவிட்டேன். ஒன்று 2006-ல் அ.தி.மு.க.வுடன் உடன்பாடு வைத்தது. அன்றைய ம.தி.மு.க தலைமை நிர்வாகிகள், முன்னணி யினர் என்னை நிர்ப்பந்தப்படுத்தி அ.தி.மு.க. பொதுச்செயலாளரை (ஜெயலலிதா) சந்திக்க வைத்தார்கள். நான் அந்த நிர்ப்பந்தத்திற்கு உடன்படாமல், இருந்திருந்தால் நமது இயக்கம் வலிவும். பொலிவும் பெற்றிருக்கும்.</p><h2>இனி நமக்கு தோல்வி இல்லை</h2><p>2017-ல் பா.ஜனதாவை எதிர்ப்பதற்காக <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">தி.மு.க.வுடன் உடன்பாடு</a> கொண்டது 2-வது பெரும் பிழையாகும். பொதிகைமலை உறுதியாக இருப்பதைப் போல நானும், நமது இயக்கமும் சரி யான முடிவுகளை இன்றைய அரசியலில் மேற்கொண்டிருக்கிறோம். இனி நமக்கு எந்தவித கேடும் யாரும் செய்ய முடியாது. </p><p>நடைமுறையில் சரிவிலிருந்து மீண்டு. ஓங்கி உயர்ந்து தலை நிமிர்ந்து தமிழக அரசியலில் நம் இயக்கம் பயணிக்கிறது. இனி நமக்கு தோல்வி இல்லை. வெற்றித் தேவதை நமக்கு ஆரம் சூட்ட காத்திருக்கிற நிலையை எண்ணி நாம் தடைகளைத் தகர்த்து, நம்மை வீழ்த்த நினைப்போரின் கணைகளை முறித்து செம்மாந்து நடப்போம். ஒளிம யமான எதிர்காலம் நம்மை வரவேற்க காத்திருக்கிறது.</p><p>இவ்வாறு அவர் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக உருவாக்கிட உறுதியேற்போம்: முதல்-அமைச்சர் விஜய்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-pledge-to-make-tamil-nadu-the-leading-state-chief-minister-vijay</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-pledge-to-make-tamil-nadu-the-leading-state-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">56eadf2f-f769-4f14-ad10-abe3623c3d84</guid><pubDate>Sat, 18 Jul 2026 03:54:46 +0000</pubDate><atom:updated>2026-07-18T03:54:46.563Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamil Nadu Day,தமிழ்நாடு நாள்,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/3wmvzcmk/6.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/3wmvzcmk/6.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை</p><p>தமிழ்நாடு நாளை முன்னிட்டு முதல்-அமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு பின்வருமாறு;</p><p>”தமிழரின் தொன்மை, வரலாறு, பண்பாடு, மொழியுணர்வைப் போற்றும் வகையில் நமது மாநிலத்திற்கு "தமிழ்நாடு" எனப் பெயர் சூட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்ட இந்நாளில், தமிழ் மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த “தமிழ்நாடு நாள்” நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>மெட்ராஸ் மாநிலமாக உருவான நவம்பர் 1-ஆம் நாளையும், 'தமிழ்நாடு' எனும் பெயர் சூட்ட பேரறிஞர் அண்ணா அவர்களால் சட்டமன்றத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்ட ஜூலை 18-ஆம் நாளையும் இந்த அரசு கொண்டாடும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>சங்கம் கண்ட செம்மொழியின் தாயகமாக, சமத்துவமும், சமூகநீதியும் தழைத்தோங்கி, கல்வியிலும், தொழில்நுட்பத்திலும், திறன்மிகு மனிதவளத்திலும் சிறந்தோங்கும் தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவாக்கிட இந்நாளில் உறுதியேற்போம்!</p><p>தமிழின் இனிமையும், தமிழரின் உயரிய பண்பாடும், மனிதநேய மரபும் தலைமுறைகள் கடந்தும் தழைத்தோங்கட்டும். தமிழ்நாடு உருவாக உழைத்திட்ட தியாக சீலர்களை இந்நாளில் நினைவுகூர்ந்து வணங்கிடுவோம்!”</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>திருப்பூர்: லாரி மீது கார் மோதி 3 பேர் பலி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tiruppur-3-killed-as-car-crashes-into-lorry</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tiruppur-3-killed-as-car-crashes-into-lorry#comments</comments><guid isPermaLink="false">96648b7e-d9b0-4fca-bd24-0a8343535694</guid><pubDate>Sat, 18 Jul 2026 03:48:58 +0000</pubDate><atom:updated>2026-07-18T03:48:58.793Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>சாலை விபத்து,road accident,Tiruppur,திருப்பூர்</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/f8qb318h/5.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/f8qb318h/5.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பூர், </p><p>திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் இருந்து ஊட்டி நோக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் சுற்றுலா சென்றுகொண்டிருந்தனர். திருப்பூர் மாவட்டம் செங்கப்பள்ளி அருகே சென்றுகொண்டிருந்தபோது, பழுதாகி நின்ற கேஸ் டேங்கர் லாரியின் பின்னால் கார் மோதி விபத்துக்குள்ளானது.</p><p>இந்த விபத்தில், 2 ஆண்கள், ஒரு பெண் என 3 பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 5 பேருக்கு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். </p> ]]></content:encoded></item><item><title>நாகர்கோவில் -கோவை எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/additional-coach-connection-on-nagercoil-coimbatore-express</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/additional-coach-connection-on-nagercoil-coimbatore-express#comments</comments><guid isPermaLink="false">09bcc4c7-7d01-44c5-8f8e-96cfd9a2efea</guid><pubDate>Sat, 18 Jul 2026 03:36:43 +0000</pubDate><atom:updated>2026-07-18T03:36:43.446Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோவை,Nagercoil,நாகர்கோவில்,எக்ஸ்பிரஸ் ரெயில்,train service</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/sy4dvf3a/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/sy4dvf3a/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>நெல்லை, </p><p>நெல்லை வழியாக நாகர்கோவில் -கோயம்புத்தூர் இரவுநேர எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 22667 / 22668) இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலில் பயணிகள் கோரிக்கையை ஏற்று இன்று (சனிக்கிழமை) முதல் வருகிற 31-ந்தேதி வரை கூடுதலாக ஒரு இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டி தற்காலிகமாக இணைக்கப்படுகிறது.</p><p>இதையடுத்து இந்த ரெயிலில் 1 முதலாம் வகுப்புடன் இணைந்த இரண்ட டுக்கு ஏ.சி. பெட்டி, 1 ஏ.சி. இரண்டுக்கு பெட்டி, 2 ஏ.சி. மூன்றடுக்கு பெட்டி கள், 14 தூங்கும் வசதி கொண்ட இரண்டாம் வகுப்பு பெட்டிகள், 4 பொது பெட்டிகள், 1 மாற்றுத்திறனாளி பெட்டி, 1 சரக்கு பெட்டி என மொத்தம் 24 பெட்டிகளுடன் இயக்கப்பட உள்ளது.</p><p>இந்த தகவலை தெற்கு ரெயில்வே முதன்மை மக்கள் தொடர்பு அலுவலர் தெரிவித்து உள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>பெரம்பலூர்: ஆம்னி பஸ்  தீப்பற்றி எரிந்து விபத்து 

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/perambalur-omni-bus-theeppatri-erinthu-vibathu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/perambalur-omni-bus-theeppatri-erinthu-vibathu#comments</comments><guid isPermaLink="false">525645c6-3877-4e3a-8bef-58c078d2682d</guid><pubDate>Sat, 18 Jul 2026 03:34:14 +0000</pubDate><atom:updated>2026-07-18T03:34:14.460Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Omni Bus,Fire accident,ஆம்னி பஸ்,தீ விபத்து,Perambalur,பெரம்பலூர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/laxk27ov/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/laxk27ov/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>பெரம்பலூர்,</p><p>சென்னையில் இருந்து நேற்று இரவு மதுரைக்கு ஆம்னி <a href="https://www.dailythanthi.com/">பஸ் </a>புறப்பட்டது. அந்த பஸ்சில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர்.</p><p>பஸ் நள்ளிரவு சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம் அயன்பேரையூர் பகுதியில் சென்றுகொண்டிருந்தது.</p><h2>தீ விபத்து</h2><p>அப்போது பஸ்சில் திடீரென தீப்பற்றியது. உடனடியாக டிரைவர் பஸ்சை சாலையோரம் நிறுத்தினார். பின்னர், பயணிகள் அனைவரும் வேகவேகமாக பஸ்சில் இருந்து கீழே இறங்கினர்.</p><p>தீ மளமளவென பஸ் முழுவதும் பரவியது. இந்த தீ விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று பஸ்சில் பற்றிய தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் பஸ் முழுவதும் எரிந்து நாசமாகியது. இந்த சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் காயம் உள்ளிட்ட பாதிப்பு எதுவும் எற்படவில்லை. இந்த தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். </p> ]]></content:encoded></item><item><title>இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் விக்ரம்-1;  350 கிலோ எடை வரை சுமக்கும் திறன் கொண்டது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/indias-first-private-rocket-vikram-1-launches-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/indias-first-private-rocket-vikram-1-launches-today#comments</comments><guid isPermaLink="false">7616ac93-c4d9-49b3-81a6-73e5eae879cd</guid><pubDate>Sat, 18 Jul 2026 03:34:03 +0000</pubDate><atom:updated>2026-07-18T03:34:03.473Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்தியா,இஸ்ரோ,ராக்கெட்,Rocket,ஸ்ரீஹரிகோட்டா,ISRO Center,Skyroot</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/hl1aliba/vikramone33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விக்ரம்-1]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/hl1aliba/vikramone33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>இந்திய விண்வெளி வரலாற்றில் முதல்முறையாக இன்று விண்ணில் பாய்கிறது விக்ரம்-1 தனியார் ராக்கெட்</p><p>தெலுங்கானா மாநிலம் தலைநகர் ஐதராபாத்தை சேர்ந்த ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் விக்ரம்-1 என்ற ராக்கெட்டை தயாரித்துள்ளது. இந்த ராக்கெட் ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட் டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்திலிருந்து இன்று (சனிக்கிழமை) காலை 11.30 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. ராக்​கெட்​டின் அனைத்து நிலைகளும் ஒருங்​கிணைக்​கப்​பட்​டு, ஏவுதளத்​தில் நிறுத்​தப்​பட்​டுள்​ளது. இதற்​கான 36 மணி நேர கவுண்​டன் நேற்று முன்​தினம் தொடங்​கியது.</p><p>கிரகா ஸ்பேஸ், காஸ்மோசர்வ், டிகியூப்ட் மற்றும் ஸ்கைரூட்டின் 'ஸ்கோப்' உள்ளிட்ட நிறுவனங்களின் தொழில்நுட்ப சோதனை சுமைகளை (Payloads) <a href="https://www.dailythanthi.com/news/india">விக்ரம்-1 </a>சுமந்து செல்கிறது. மேலும், காஸ்மோஸ் டயமண்ட்ஸ் நிறுவனத்தின் நினைவுப் பரிசு பொருட்களும் இதில் இடம் பெற்றுள்ளன.</p><h2>450 கி.மீ. இலக்கு</h2><p>சுமார் 350 கிலோ எடையுள்ள சிறிய செயற்கைக்கோள்களை குறைந்த புவி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தும் வகையில் விக்ரம்-1 வடிவமைக்கப்பட்டு உள்ளது. முழுமையாக கார்பன் கலவைப் பொருட்களால் உருவாக்கப்பட்டுள்ள இந்த மூன்று கட்ட ராக்கெட்டில் 3-டி அச்சிடப்பட்ட என்ஜின்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன.</p><p>முதல் சோதனைப் பயணத்தில் 450 கிலோமீட்டர் உயர சுற்றுப்பாதையை எட்டுவது இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.</p> <p>இந்த ராக்கெட் 350 கிலோ எடை வரை சுமக்கும் திறன் உடையது. அதிக உந்துவிசை கொண்ட திட எரிபொருள் ராக்கெட் பூஸ்டர்கள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன. முதல் பயணத்தில் 450 கி.மீ., உயரத்தில் 60 டிகிரி சாய்வு கொண்ட சுற்றுப்பாதையில் செயற்கைக்கோளை நிலைநிறுத்த இலக்கு நிர்ணயித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரிடம் ரூ.16 லட்சம் மோசடி: 4 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/police-sub-inspector-defrauded-of-rs-16-lakh-4-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/police-sub-inspector-defrauded-of-rs-16-lakh-4-arrested#comments</comments><guid isPermaLink="false">97175c6b-06fe-4c9b-bff4-9901b46a0b9c</guid><pubDate>Sat, 18 Jul 2026 03:16:26 +0000</pubDate><atom:updated>2026-07-18T03:16:26.237Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நெல்லை,Nellai,கைது,arrested,பணம் மோசடி,money laundering,சப்-இன்ஸ்பெக்டர்,Police sub-inspector,போலீஸ்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/hpetf2t2/3-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பணம் மோசடி, 4 பேர் கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/hpetf2t2/3-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை, </p><p>நெல்லை மாநகரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரிடம் ரூ.16 லட்சம் மோசடி செய்த 4 பேரை போலீசார் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கைது</a> செய்து விசாரித்து வருகின்றனர்.</p><h2>ரூ.16 லட்சத்து 16 ஆயிரம் மோசடி</h2><p>நெல்லை பாளையங்கோட்டை வி.எம்.சத்திரத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரவடிவேல் (வயது64). இவரது வாட்ஸ்-அப் எண்ணைத் தொடர்புகொண்ட மர்மப்பெண் ஒருவர், ஆன்லைன் முதலீடு மூலம் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என ஆசைவார்த்தை கூறி மொத்தம் ரூ.16 லட்சத்து 16 ஆயிரத்தை ஏமாற்றி உள்ளார்.</p><h2>கைது</h2><p>ஆனால் லாபத்தொகையோ அல்லது அசல் தொகையோ திரும்பக் கிடைக்காததால் ஏமாற்றமடைந்த அவர், நெல்லை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் 4 பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>திண்டுக்கல்லில் பழனி சார்பதிவாளர் வீட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சோதனை </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/cb-cid-police-conduct-a-raid-at-the-residence-of-the-palani-sub-registrar-in-dindigul</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/cb-cid-police-conduct-a-raid-at-the-residence-of-the-palani-sub-registrar-in-dindigul#comments</comments><guid isPermaLink="false">219ecd36-5cbb-4ea5-a624-39ed55f3f663</guid><pubDate>Sat, 18 Jul 2026 03:12:27 +0000</pubDate><atom:updated>2026-07-18T03:12:27.496Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Dindigul,திண்டுக்கல்,பழனி,தமிழகம்,Palani,CBCID,சார்பதிவாளர்,Sub-Registrar,சி.பி.சி.ஐ.டி.,நில மோசடி,போலீசார் வழக்குப்பதிவு,Land fraud case</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/dvcm9bgd/aya.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/dvcm9bgd/aya.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திண்டுக்கல், </p><p>ரூ.100 கோடி நில மோசடி தொடர்பாக <a href="https://www.dailythanthi.com/topic/பழனி">பழனி</a> முருகன் கோவில் அலுவலர்கள் உள்பட 5 பேரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தினர்.</p><h2>ரூ.100 கோடி நிலம்</h2><p>பழனி அடிவாரம் பூங்கா சாலையில், தண்டபாணி சுவாமி மடத்தின் அறக்கட்டளைக்கு சொந்தமான 1 ஏக்கர் 40 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்துக்கான தக்காராக ஐகோர்ட்டு உத்தரவுப்படி பழனி முருகன் கோவில் இணை ஆணையர் நியமிக்கப்பட்டு இருக்கிறார். எனவே முருகன் கோவில் நிர்வாகம் அந்த நிலத்தை நிர்வகித்து வருகிறது.</p><h2>ரூ.2 கோடிக்கு கிரையம்</h2><p>ரூ.100 கோடி மதிப்பிலான அந்த நிலம் கடந்த ஆண்டு பழனி முருக பக்தர்களின் வாகன நிறுத்துமிடமாக மாற்றப்பட்டது. இந்த நிலையில் கடந்த 6-ந்தேதி பழனி சார்பதிவாளர் அலுவலகத்தில், அந்த நிலம் 2 பேருக்கு ரூ.2 கோடிக்கு கிரையமாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது. பழனி முருகன் கோவில் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலத்தை பத்திரப்பதிவு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.</p><h2>பழனி சார்பதிவாளர்</h2><p>இதுகுறித்து பழனி அடிவாரம் போலீசில் கோவில் நிலப்பிரிவு கண்காணிப்பாளர் முருகானந்தம் புகார் அளித்தார். அதன் பேரில் பழனி சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், விழுப்புரத்தை சேர்ந்த முருகதாஸ், உடுமலையை அடுத்த பாப்பன்குளத்தை சேர்ந்த வெள்ளத்துரை, பழனி டி.கே.என்.புதூரை சேர்ந்த சேதுபதி ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.</p><p>அதையடுத்து சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், மாவட்ட பதிவாளர் சசிகலா ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும் தண்டபாணி சுவாமி மடத்தின் நிலத்தை தனியாருக்கு பத்திரப்பதிவு செய்தது செல்லாது மதுரை ஐகோர்ட்டு கிளை அதிரடியாக உத்தரவிட்டது. இதற்கிடையே அந்த நிலமோசடி வழக்கு சி.பி.சி.ஐ.டி.-க்கு மாற்றப்பட்டது.</p><h2>சி.பி.சி.ஐ.டி. வழக்குப்பதிவு</h2><p>அதன்படி நில மோசடி தொடர்பாக திண்டுக்கல் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதையடுத்து மதுரை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் துணை சூப்பிரண்டு அஜய் தங்கம் தலைமையில் திண்டுக்கல், தேனி, மதுரை, ராமநாதபு ரம், விருதுநகர் உள்பட 5 மாவட்டங்களை சேர்ந்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று முன்தினம் விசாரணை நடத்தினர்.</p><p>அப்போது பழனி முருகன் கோவில் அலுவலகத்துக்கு சென்று சம்பந்தப்பட்ட நிலத்தின் ஆவணங்களை சேகரித்தனர். அதோடு தண்டபாணி சுவாமி மடத்தின் நிலத்தை பார்வையிட்டனர். பின்னர் கோவில் அலுவலர்கள், வருவாய்த் துறையினரிடம் விசாரணை நடத்தினர்.</p><h2>5 பேரிடம் விசாரணை</h2><p>இந்த நிலையில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு சஜிதா நேற்று திண்டுக்கல் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்கு வந்தார். அதையடுத்து நில மோசடி தொடர்பாக புகார் அளித்த கண்காணிப்பாளர் முருகானந்தம் மற்றும் கண்காணிப்பாளர்கள் கணபதி, சிவநேசன், கோவில் நிலங்கள் தொடர்பான பணிகளை மேற்கொண்ட ஓய்வு பெற்ற தாசில்தார் மாரியப்பன், ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் சின்னச்சாமி ஆகியோர் திண்டுக்கல்லுக்கு வரவழைக்கப்பட்டனர்.</p><p>அதேபோல் சம்பந்தப்பட்ட நிலம் தொடர்பான ஆவணங்களும் கொண்டு வரப்பட்டன. இதையடுத்து 5 பேரிடமும் போலீஸ் சூப்பிரண்டு சஜிதா 4 மணி நேரம் விசாரணை நடத்தினார். தண்டபாணி சுவாமி மடத்துக்கு உரிய நிலத்தை விற்பனை செய்தவர்கள் மற்றும் வாங்கியவர்களுடன் தொடர்புடைய நபர்கள் குறித்து துருவி, துருவி விசாரணை நடத்தினார்.</p><h2>பழனி சார்பதிவாளர் அலுவலகம்</h2><p>அதேபோல் பழனி சார்பதிவாளர் அலுவலகத்துக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் 5 பேர் சென்றனர். அவர்கள் சார்பதிவாளர் அலுவலகத்தில் கணினியில் உள்ள ஆவணங்களை சேகரித்து விசாரணை நடத்தினர். அதேபோல் கோவில் நிலம் மோசடியாக பத்திரப்பதிவு நடந்த நாளில் அங்கு வந்து சென்ற நபர்களை கண்டறியும் வகையில், கண்காணிப்பு கேமரா பதிவுகளை பார்வையிட்டனர்.</p><p>விரைவில் நிலம் வாங்கி, விற்றவர்களிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. திட்டமிட்டுள்ளனர். ஆனால் நிலத்தை விற்றவர், வாங்கியவர்கள் தலைமறைவானதாக கூறப்படுகிறது.</p><h2>மேலும் சிலருக்கு தொடர்பு?</h2><p>அதேநேரம் கடந்த 2 நாட்களாக திண்டுக்கல், பழனியில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் போலீஸ் சூப்பிரண்டு சஜிதா திண்டுக்கல்லில் முகாமிட்டு விசாரணையை தீவிரப்படுத்தி இருக்கிறார். முதல்கட்ட விசாரணையில் போலீசாருக்கு பல்வேறு தகவல்கள் கிடைத்து உள்ளன.</p><p>அதன்மூலம் ரூ.100 கோடி மதிப்பிலான நில மோசடி சம்பவத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே அது தொடர்பாக சிலரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்து உள்ளனர். அதன் முடிவில் மேலும் சிலர் சிக்குவார்கள் என்று போலீசார் கூறினர்.</p><h2>சார்பதிவாளர் வீட்டில் சோதனை</h2><p>இந்நிலையில் திண்டுக்கல்லில் பழனி சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் வீட்டில் 8 சி.பி.சி.ஐ.டி. போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். பழனி கோவில் நிலம் மோசடியாக பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. </p>]]></content:encoded></item><item><title>ஆசனூர் அருகே வாகனங்களை வழிமறித்த காட்டு யானை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/wild-elephant-blocks-vehicles-near-asanur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/wild-elephant-blocks-vehicles-near-asanur#comments</comments><guid isPermaLink="false">01bc2bda-554a-4f7c-b781-5cad3dfb6dfe</guid><pubDate>Sat, 18 Jul 2026 02:56:03 +0000</pubDate><atom:updated>2026-07-18T02:56:03.047Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>காட்டு யானை,A wild elephant,ஆசனூர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/bc1y3pz6/57.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/bc1y3pz6/57.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தாளவாடி, </p><p>சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஆசனூர், தலமலை, தாளவாடி, கேர்மாளம் வனச்சரகங்களில் ஏராளமான யானைகள் உள்ளன. இவைகள் அடிக்கடி உணவு, தண்ணீர் தேடி அருகே உள்ள வனப்பகுதி சாலையை கடந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று காலை ஆசனூர் </p><p>வனப்பகுதியில் இருந்து யானை வெளியேறியது. பின்னர் அந்த காட்டு யானை ஆசனூர்-தாளவாடி சாலைக்கு வந்தது. அதைத்தொடர்ந்து சாலையில் அங்கும் இங்கும் நடமாடியது. மேலும் வாகனங்களை வழிமறித்தபடி நடுரோட்டில் நின்றது. இதனால் அந்த வழியாக எந்த வாகனங்களும் செல்ல முடியவில்லை. வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை சற்று தூரத்திலேயே நிறுத்திக்கொண்டனர். தொடர்ந்து சிறிது நேரம் சாலையில் நடமாடிய யானை தானாக வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. அதன்பின்னர் வாகன ஓட்டிகள் அங்கிருந்து சென்றனர். இதனால் ஆசனூர்-தாளவாடி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.</p><h2>வாகன ஓட்டிகள் எச்சரிக்கை</h2><p>இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, 'யானை போன்ற வனவிலங்குகள் சத்தியமங்கலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி நடமாடி வருகிறது. எனவே வனப்பகுதி சாலையில் வாகன ஓட்டிகள் மெதுவாக எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும்' என அறிவுறுத்தியுள்ளனர். இதற்கிடையே <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88">யானையை</a> வாகன ஓட்டி ஒருவர் தனது செல்போனில் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். இது வைரலாகி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>விசுவாசத்தின் உச்சம்: எஜமானியை காப்பாற்ற பாம்பிடம் போராடி உயிரை மாய்த்த நாய்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-height-of-loyalty-dog-fights-snake-to-save-owner-dies</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-height-of-loyalty-dog-fights-snake-to-save-owner-dies#comments</comments><guid isPermaLink="false">49001e1a-7eb1-4d86-84c6-0e92ad2c6c66</guid><pubDate>Sat, 18 Jul 2026 02:49:01 +0000</pubDate><atom:updated>2026-07-18T02:49:01.373Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கன்னியாகுமரி,Kanyakumari,Snake,House,dead,dog,நாய்,Faith,வீட்டின்,நல்லபாம்பு,விசுவாசம்,பின்புறம்,இறந்தன,behind</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/qct2xme6/Untitled-3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நல்லபாம்பிடம் போராடி உயிரிழந்த நாய்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/qct2xme6/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கன்னியாகுமரி, </p><p>கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியில் நாய் ஒன்று தனது எஜமானியை காப்பாற்ற பாம்பிடம் போராடி உயிரை மாய்த்துக் கொண்ட, <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">விசுவாசத்தின் உச்சம் தொட்ட சம்பவம்</a> நடந்துள்ளது.</p><h2>2 வயது நாய் சிஞ்சான்</h2><p>கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள பிரம்மபுரம் பகுதியில் வசித்து வருபவர் விகேஷ் (வயது 35). இவர் திருவனந்தபுரம் கோட்டத்தில் ரெயில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி வருகிறார். இவருக்கு காயத்ரி என்ற மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இவர்களோடு காயத்ரியின் தாயார் பத்மகுமாரியும் வசித்து வருகிறார். இவர்கள் வீட்டில் சிஞ்சான் என்ற 2 வயது நாய் ஒன்றையும் வளர்த்து வந்தனர்.</p><h2>படம் எடுத்து நின்ற நல்லபாம்பு</h2><p>நேற்று முன்தினம் மாலை பத்மகுமாரி வீட்டின் பின்புறம் உள்ள திண்ணையில் இருந்து இரவு சமையல் செய்வதற்கான பொருட்களை எடுத்து தயார் செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் இருந்த இடத்தின் அருகில் திடீரென சுமார் 7 அடி நீளமுள்ள ஒரு நல்லபாம்பு படம் எடுத்து நின்றது. இதை பார்த்ததும் பத்மகுமாரி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு விகேசும், அவரது மனைவியும் வீட்டின் பின்புறம் ஓடோடி வந்தனர். அதே நேரத்தில் வீட்டின் முன்புறம் படுத்திருந்த நாய் சிஞ்சானும் அங்கே ஓடி வந்து பத்மகுமாரியின் முன்னே படம் எடுத்து நின்ற பாம்பை கவ்வி பிடிக்க முயன்றது.</p><h2>நாயின் விசுவாசம்</h2><p>அப்போது பாம்பு சீறியபடி சிஞ்சானை கடித்தது. இதனால் ஆவேசமடைந்த அந்த நாய், பாம்பை கடித்து 2 துண்டாக்கி சின்னாபின்னமாக்கியாகியது. பின்னர் சிறிது நேரத்தில் சிஞ்சான் தரையில் மயங்கி விழுந்து இறந்தது. அதேபோல் உடல் துண்டான பாம்பும் இறந்தது. தனக்கு தினமும் சோறு போட்டு வளர்த்த எஜமானியை காப்பாற்றுவதற்காக பாம்பிடம் போராடி தனது உயிரை மாய்த்துக்கொண்ட செல்லப்பிராணியின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மொரப்பூர் அண்ணல் நகரில் வைப்பதற்காக அம்பேத்கர் சிலை கொண்டு வந்ததால் பரபரப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ambedkar-statue-brought-to-anna-nagar-in-morapur-creating-a-stir</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ambedkar-statue-brought-to-anna-nagar-in-morapur-creating-a-stir#comments</comments><guid isPermaLink="false">97654ff2-c074-4447-a7d6-9fd77bd75fd6</guid><pubDate>Sat, 18 Jul 2026 02:17:47 +0000</pubDate><atom:updated>2026-07-18T02:17:47.240Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சிலை,statue,Ambedkar,மொரப்பூர்,morapur,டாக்டர் அம்பேத்கர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/h6ko0uk4/56.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/h6ko0uk4/56.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மொரப்பூர்,</p><p>மொரப்பூர் அண்ணல் நகரில் வைப்பதற்காக அம்பேத்கர் வெண்கல சிலை கொண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் அனுமதி பெற்று தான் சிலை வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.</p><p>தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் அண்ணல் நகரில் அம்பேத்கர் அறக்கட்டளை மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்பேத்கர் சிலை வைக்க முடிவு செய்தனர். அதன்படி ஊர் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் ரூ.9.5 லட்சம் மதிப்பில் 8 அடி உயர அம்பேத்கர் வெண்கல சிலை வாலாஜாபேட்டை பகுதியில் இருந்து நேற்று முன்தினம் இரவு மொரப்பூர் அண்ணல் நகருக்கு கொண்டு வந்தனர். இந்த சிலைக்கு பொதுமக்கள் மேளதாளம் முழங்க, பட்டாசு வெடித்து வரவேற்பு கொடுத்தனர். இந்த சிலையை அரசு அனுமதி பெற்ற பின்னர் பொது இடத்தில் வைக்கவும் அதுவரை அண்ணல் நகர் பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் வைக்கவும் விழாக்குழுவினர் முடிவு செய்தனர். இதையடுத்து அம்பேத்கர் சிலையை கிரேன் மூலம் வாகனத்தில் இருந்து இறக்கி கோவிலில் வைத்து பூட்டி வைத்தனர்.</p><h2>பேச்சுவார்த்தை</h2><p>இதுகுறித்து தகவல் அறிந்ததும் அரூர் தாசில்தார் வள்ளி, போலீஸ் துணை சூப்பிரண்டு சதீஷ்குமார், மொரப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தமிழகத்தில் சிலைகளை வைக்க அரசு அனுமதி பெற்று தான் வைக்க வேண்டும். அரசு அனுமதி இன்றி சிலை வைக்கக்கூடாது. அரசு அனுமதி பெற்ற பிறகு சிலை வைக்க வேண்டும் என அதிகாரிகள் கூறினர். இதையடுத்து நிர்வாகிகள், பொதுமக்கள் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D">அம்பேத்கர் </a>சிலையை வேறு ஒரு இடத்திற்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பொதுமக்கள் திரண்டனர். இதனால் அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டனர். அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>மருத்துவ கல்லூரிகளில் 500 நர்சிங் இடங்களை தொடங்க தமிழக அரசு திட்டம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-government-plans-to-introduce-500-nursing-seats-in-medical-colleges</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-government-plans-to-introduce-500-nursing-seats-in-medical-colleges#comments</comments><guid isPermaLink="false">c061aea2-903b-4614-a280-039ec35bf354</guid><pubDate>Sat, 18 Jul 2026 02:05:21 +0000</pubDate><atom:updated>2026-07-18T02:05:21.765Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamil Nadu Government,தமிழக அரசு,நர்சிங் படிப்பு,Nursing Course</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/n5m1mca0/3.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/n5m1mca0/3.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,  </p><p>அரசு மருத்துவ கல்லுாரிகளில், 1,500 பி.எஸ்சி., நர்சிங் இடங்களை தொடங்க, தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழகத்தில் ஆறு மருத் துவ கல்லுாரிகளில், 510 பி.எஸ்சி., நர்சிங் இடங்கள் உள்ளன. இங்கு ஆண்டிற்கு, 13,750 ரூபாய் கல்விக் கட் டணமாக வசூலிக்கப்படுகிறது. அதேநேரம் தனியார் மருத்துவ கல்லுாரிகளில், 1.20 லட்சம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது.</p><p>பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் தொடர் கோரிக்கையை அடுத்து, தி.மு.க., ஆட்சியிலேயே, 10 மருந்தியல் மற்றும் நர்சிங் கல்லுாரிகளை தொடங்க, தமிழக அரசு பூர்வாங்க பணியை தொடங்கியது. ஆனால், அவற்றை செயல்படுத்தவில்லை.</p><p>இந்நிலையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள த.வெ.க., அரசு, மருந்தியல் மற்றும் நர்சிங் கல்லுாரிகளை அதிகப்படுத்த, முடிவு செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, வேலுார், திருவண்ணாமலை, தர்மபுரி, திருநெல்வேலி, திருச்சி, நாமக்கல் உள்ளிட்ட 14 மருத்துவ கல்லுாரிகளில், பி.எஸ்சி., நர் சிங் படிப்பு தொடங்க, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.</p><p>இது குறித்து, மருத்துவ கல்வி இயக்க அதிகாரிகள் கூறியதாவது:</p><p>தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு இணையாக, துணை மருத்துவ படிப்புகளையும் அதிகரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, 700க்கும் மேற்பட்ட மருந்தியல் படிப்புகள், 1,500 பி.எஸ்சி., நர்சிங் படிப்புகள் தொடங்கப்பட உள்ளன. இதற்கான உட்கட்டமைப்பு, பேராசிரியர்கள் நியமனம் உள்ளிட்ட பணிகள் நடக்க இருப்பதால், இவை அடுத்த ஆண்டு செயல்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளது. </p><p>இவ்வாறு அவர்கள் கூறினர்.</p> ]]></content:encoded></item><item><title>&quot;நான் காதலிக்கும் பெண்ணை நீயும் காதலிப்பதா?&quot; - காதல் போட்டியில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/young-man-hacked-with-a-sickle-in-a-romantic-rivalry</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/young-man-hacked-with-a-sickle-in-a-romantic-rivalry#comments</comments><guid isPermaLink="false">18f08485-dc71-48a0-97d3-16efa0fdd371</guid><pubDate>Sat, 18 Jul 2026 02:04:38 +0000</pubDate><atom:updated>2026-07-18T02:04:38.239Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Chennai,சென்னை,தமிழகம்,கைது,காதல் விவகாரம்,love issue,வாலிபர் மீது தாக்குதல்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/y6z84ufd/rendu.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/y6z84ufd/rendu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>காதல் போட்டியில் வாலிபரை அரிவாளால் சரமாரியாக வெட்டிய 8 பேரை போலீசார் கைது செய்தனர்.</p><h2>7 ஆண்டுகளாக காதல் </h2><p>சென்னை கீழ்ப்பாக்கம் சாஸ்திரி நகரில் வசிப்பவர் நந்தகோபால் (வயது 23). இவர், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கீழ்ப்பாக்கம் புல்லாபுரம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணை, கடந்த 7 ஆண்டுகளாக உயிருக்கு உயிராக காதலித்து வந்ததாக தெரிகிறது.</p><p>அதே இளம்பெண்ணை சதீஷ் என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. சமீப காலமாக நந்தகோபால், தனது காதலியை செல்போனில் தொடர்புகொண்டபோது, அவர் பேசவில்லை என்று தெரிகிறது.</p><h2>தகராறு</h2><p>இந்த நிலையில், தனது காதலியிடம் பேச முடியாதது குறித்து நந்தகோபால், சதீஷிடம் விசாரித்தார். அப்போது அவர், "நான் காதலிக்கும் பெண்ணை நீயும் காதலிப்பதா?" என்று கேட்டு நந்தகோபாலுடன் தகராறில் ஈடுபட்டார்.</p><h2>அரிவாள் வெட்டு</h2><p>பின்னர் நந்தகோபாலை, 'காதலியை பார்க்க வாருங்கள்' என்று தனியாக அழைத்துச் சென்ற சதீஷ், தனது நண்பர்களுடன் சேர்ந்து சரமாரியாக தாக்கினார். இதில் நந்தகோபால் அரிவாளால் வெட்டப்பட்டார். மேலும், கற்களை வீசியும் அவர் மீது தாக்குதல் நடத்தினர்.</p><p>இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த நந்தகோபால், கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக கீழ்ப்பாக்கம் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து சதீஷ் உள்பட 8 பேரை கைது செய்தனர்.</p>]]></content:encoded></item><item><title>பெண்கள் உலகக் கோப்பை ஆக்கி போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/indian-squad-for-womens-hockey-world-cup-announced</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/indian-squad-for-womens-hockey-world-cup-announced#comments</comments><guid isPermaLink="false">db6546f0-1191-4c8a-a4c7-d86e54aa9998</guid><pubDate>Sat, 18 Jul 2026 01:53:29 +0000</pubDate><atom:updated>2026-07-18T01:53:29.844Z</atom:updated><atom:author><atom:name>விளையாட்டுச் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514347</atom:uri></atom:author><description></description><media:keywords>India,இந்திய அணி,ஆக்கி,hockey,பெண்கள் உலகக்கோப்பை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/prns9l9r/Untitled-2.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/prns9l9r/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>புதுடெல்லி,</p><p>16-வது பெண்கள் உலகக் கோப்பை ஆக்கி போட்டி அடுத்த மாதம் 15-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை பெல்ஜியம், நெதர்லாந்தில் நடக்கிறது. இதற்கான இந்திய பெண்கள் ஆக்கி அணி நேற்று அறிவிக்கப்பட்டது. செப்டம்பர், அக்டோபரில் நடக்கும் ஆசிய விளையாட்டு போட்டிக்கான அணியில் இடம் பெற்றுள்ள வீராங்கனைகள் அப்படியே அணியில் நீடிக்கின்றனர்.</p><p>இந்திய பெண்கள் அணி வருமாறு:- சவிதா, பிச்சுதேவி கரிபாம் (கோல் கீப்பர்கள்), இஷிகா சவுத்ரி, சுஷிலா சானு, லால்தன்ட்லுவாங்கி, ஜோதி, ஷில்பி தபாஸ் (பின்களம்), நிக்கி பிரதான், சாக்ஷி ராணா, சுனேலிதா டாப்போ, சலிமா டெடி (கேப்டன்), நேஹா, தீபிகா சோரெங் (நடுகளம்), லால்ரெம்சியாமி, ருதுஜா தாதாசோ பிசல், நவ்னீத் கவுர், தீபிகா, இஷிகா, பல்ஜீத் கவுர், பியூட்டி டங்டங்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் 500 ரூபாய் கள்ளநோட்டுகள் பதுக்கிய வழக்கில் மலேசிய பெண் கைது: பரபரப்பு தகவல்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/malaysian-woman-arrested-in-chennai-for-hoarding-fake-rs500-notes-exciting-news</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/malaysian-woman-arrested-in-chennai-for-hoarding-fake-rs500-notes-exciting-news#comments</comments><guid isPermaLink="false">97101361-d053-4283-aafa-d7f7242ad608</guid><pubDate>Sat, 18 Jul 2026 01:11:20 +0000</pubDate><atom:updated>2026-07-18T01:11:20.140Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Malaysia,மலேசியா,Chennai,சென்னை,Seizure,woman arrested,பெண் கைது,திருவல்லிக்கேணி,Thiruvallikeni,counterfeit notes,கள்ளநோட்டுகள் பறிமுதல்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/81dv0h3b/Untitled-2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மலேசிய பெண் புவனேஸ்வரி கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/81dv0h3b/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சென்னை திருவல்லிக்கேணியில் 500 ரூபாய் கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">மலேசிய பெண் கைது </a>செய்யப்பட்டார். </p><h2>500 ரூபாய் கள்ளநோட்டுகள்</h2><p>சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள 'லாட்ஜ்' ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 11 லட்சம் மதிப்புள்ள 500 ரூபாய் கள்ளநோட்டுகள், கத்தை, கத்தையாக பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நோட்டை பதுக்கி வைத்திருந்ததாக, ஷபீக்ரகுமான் (வயது 37) என்ற 'டிராவல்ஸ்' அதிபர் கைது செய்யப்பட்டார். அவரது 'டிராவல்ஸ்' நிறுவனம் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ளது. </p><p>அவரிடம் இருந்து 11 லட்சம் மதிப்புள்ள 500 ரூபாய் கள்ள நோட்டுகளும், ரூ.11.21 லட்சம் உண்மையான 500 ரூபாய் நோட்டுகளும் மற்றும் 25 ஆயிரம் ‘யூரோ கரன்சி' நோட்டுகளும் கைப்பற்றப்பட்டது. இவர் கொடுத்த தகவலின்பேரில், தஞ்சாவூரை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரையும், போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.22.79 லட்சம் உண்மையான ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டது. இவர்கள் இருவரிடம் இருந்தும் ரூ.34 லட்சம் உண்மையான 500 ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளது.  </p><h2>மலேசியாவில் அச்சடிப்பு</h2><p>இவர்களிடம் கைப்பற்றப்பட்ட கள்ளநோட்டுகள் அசல் நோட்டுகளை போலவே உள்ளன. இந்த கள்ள நோட்டுகளை மலேசியாவில் அச்சடித்ததாக தெரியவந்துள்ளது. கைதான ரவிச்சந்திரன், மலேசியாவில் சில காலம் தங்கியிருந்து வேலை பார்த்துள்ளார். அப்போது கள்ளநோட்டு கும்பலோடு இவருக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. </p><p>மலேசியாவை சேர்ந்த பரிமளா, புவனேஸ்வரி ஆகிய 2 பெண்கள் இந்த கள்ளநோட்டு கும்பலோடு தொடர்பில் இருந்துள்ளனர். அவர்கள் இருவரும் மாம்பலத்தில் உள்ள ஒரு லாட்ஜில்' தங்கியிருந்தனர். போலீசார் அவர்களை சுற்றி வளைத்தனர். அப்போது, பரிமளா தப்பி ஓடிவிட்டார். புவனேஸ்வரி மட்டும் போலீசாரிடம் மாட்டினார். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. </p><h2>விமானத்தில் கள்ளநோட்டுகள்</h2><p>கள்ளநோட்டுகள் மலேசியாவில் இருந்து, விமானத்தில் கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகிறது. விமானத்தில் எப்படி கொண்டு வந்தார்கள்? என்பது குறித்து தீவிர விசாரணை நடக்கிறது. தப்பி ஓடிய பரிமளாவுக்குதான் அதுபற்றிய விவரம் தெரியும் என்று புவனேஸ்வரி கூறியுள்ளார். பரிமளா மலேசியா தப்பி சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது. அவரை கைது செய்யும் முயற்சியிலும் போலீசார் இறங்கியுள்ளனர். ரூ.1.10 கோடி அளவுக்கு, மலேசியாவில் இருந்து கள்ளநோட்டுகளை கொண்டு வந்திருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். அவற்றில் ரூ.34 லட்சம் வரை கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டுள்ளனர். மீதி கள்ளநோட்டுகள் என்ன ஆனது? எனவும் விசாரணை நடக்கிறது. </p><h2>புவனேஸ்வரி கைது</h2><p>இந்த நிலையில் போலீசாரிடம் சிக்கிய மலேசிய பெண் புவனேஸ்வரி(48) நேற்று முறையாக கைது செய்யப்பட்டார். தப்பி சென்ற பரிமளாவும், புவனேஸ்வரியும் சேர்ந்து கள்ளநோட்டுகளை மலேசியாவில் இருந்து தமிழகம் கொண்டுவந்துள்ளதாக தெரியவருகிறது. மலேசியா தப்பி சென்ற பரிமளாவை, சர்வதேச போலீஸ் உதவியுடன் கைதுசெய்யும் நடவடிக்கையில் போலீசார் இறங்கியுள்ளனர். </p><p>இந்த வழக்கில் மலேசியா போன்ற வெளிநாட்டு தொடர்பு விவரங்கள் வருவதால், திருவல்லிக்கேணி போலீசார் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்ற பரிந்துரை செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2>100, 200 ரூபாய் கள்ளநோட்டுகளும்...</h2><p>இந்த வழக்கில் 500 ரூபாய் கள்ளநோட்டுகள் மட்டுமல்லாது, 100, 200 ரூபாய் கள்ளநோட்டுகளும் சிக்கியுள்ளதாக போலீசார் நேற்று இரவு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர். கைதான 3 பேரிடம் இருந்தும், பல்வேறு பெயர்களில் 16 'பாஸ்போர்ட்டுகளும்' பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திருச்சியில் இன்று மின் தடை செய்யப்படும் இடங்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-in-trichy-facing-a-power-outage-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-in-trichy-facing-a-power-outage-today#comments</comments><guid isPermaLink="false">85fb6d5f-4b4d-4d76-881a-4d5e9242e2bf</guid><pubDate>Sat, 18 Jul 2026 01:02:04 +0000</pubDate><atom:updated>2026-07-18T01:02:04.506Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>power outage,மின் தடை,திருச்சி,Trichy</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/kut2qw4i/ep.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/kut2qw4i/ep.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி, </p><p>மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்சியின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை செய்யப்பட உள்ளது. அதன் விபரம் பின்வருமாறு;</p><p>மத்திய பஸ்நிலையம், வ.உ.சி.ரோடு, கலெக்டர் ஆபிஸ் ரோடு பகுதிகள், ராஜாகாலனி, குமுளித்தோப்பு, கல்லாங்காடு, பெரியமிள குபாறை, ஜங்ஷன் பகுதிகள், வில்லியம்ஸ்ரோடு, ராயல்ரோடு, கண்டித் தெரு, கான்வென்ட்ரோடு, பறவைகள் சாலை, பாரதியார்சாலை, மேலப்பு தூர், குட்செட்ரோடு, புதுக்கோட்டை ரோடு, ஜங்ஷன் ரெயில்வே மேம்பாலப்பகுதி, ஜென்னிபிளாசா பகுதி, தலைமை தபால்நிலைய பகுதி, முதலியார் சத்திரம், காஜாப்பேட்டை ஒரு பகுதி. உறையூர் பகுதிகளான மேட் டுத்தெரு, கல்நாயக்கன்தெரு, வாலாஜாபஜார், பாண்டமங்கலம்,வயலூர் ரோடு, கனராபேங்க்காலனி, குமரன்நகர், சிண்டிகேட் பேங்க்காலனி, பேங்கர்ஸ்காலனி, சீனிவாசநகர், ராமலிங்கநகர், தெற்கு வடக்கு கீதாநகர், அம்மையப்பபிள்ளைநகர், எம்.எம்.நகர், சண்முகாநகர், ரெங்காநகர், உய் யகொண்டான்திருமலை, கொடாப்பு, வாசன்நகர், சோழங்கநல்லூர், உறையூர் வெக்காளியம்மன் கோவில் பகுதி, பாத்திமாநகர், குழுமணி ரோடு, நாச்சியார்கோவில், பொன்னகர், கருமண்டபம் இருபுறமும், செல் வநகர், ஆர்.எம்.எஸ்.காலனி, தீரன்நகர், பிராட்டியூர், ராம்ஜிநகர் ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் இருக்காது.  </p><p>இதேபோல் கே.சாத்தனூர் துணை மின்நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான கே.கே.நகர், இந்தியன்வங்கி காலனி, காஜாமலைகாலனி, எஸ்.எம்.இ.எஸ்.இ. காலனி, கிருஷ்ணமூர்த்தி நகர், சுந்தர்நகர், அய்யப்பாநகர், எல்.ஐ.சி.காலனி, பழனிநகர், முல்லைந கர், ஓலையூர், இச்சிகாமாலைபட்டி, மன்னார்புரம் ஒரு பகுதி, சிம்கோ காலனி, அகிலாண்டேஸ்வரிநகர், ஆர்.வி.எஸ்.நகர், வயர்லஸ் சாலை, செம்பட்டு ஒரு பகுதி, குடித்தெரு, பாரதிநகர், காமராஜ்நகர், ஜே.கே.நகர். சந்தோஷ்நகர், ஆனந்த்நகர், கே.சாத்தனூர், வடுகப்பட்டி, பாரிநகர், காஜாநகர், ஆர்.எஸ்.புரம், டி.எஸ்.என்.அவென்யூ. குளவாய்பட்டி, ராயல் வில்லா, இ.பி.காலனி, முத்துநகர், ராணிமெய்யம்மைநகர், மொராய்ஸ் சிட்டி, எஸ்.பி.ஓ.ஏ.பள்ளி, பசுமைநகர், அந்தோணியார்கோவில் தெரு, வி.எம்.டி.ரோடு, கலைஞர்நகர், இந்திரநகர், மொராய்ஸ்கார்டன், அம்மன்ந கர், எம்.ஜி.ஆர்.நகர் மற்றும் கொட்டப்பட்டு ஒரு பகுதி, சேஷசாயி நகர் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்.  </p><p>திருச்சி எடமலைப்பட்டிபுதூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட உயர ழுத்த மின்பாதையில் அவசரகால பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் இன்று காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை டி.எஸ்.பி.கேம்ப். அன்புநகர், காந்திநகர், சிம்கோகாலனி, கொல்லாங்குளம், அரசுகாலனி, ஆர்.எம்.எஸ்.காலனி, ராஜீவ்காந்திந கர், செட்டியப்பட்டி, கிராப்பட்டி காலனி, அருணாச்சலநகர், பாரதிமின்நகர், ஸ்டேட்பேங்க்காலனி, எடமலைப்பட்டிபுதூர், ராமச்சந்திராநகர், கே.ஆர்.எஸ்.நகர், கிருஷ்ணாபுரம், அன்பிலார்நகர், பஞ்சப்பூர் ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் இருக்காது. </p>  ]]></content:encoded></item><item><title>பலத்த காற்றுடன் கூடிய மழைக்கு இன்று வாய்ப்பு: எந்தெந்த பகுதிகளில் தெரியுமா..?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chance-of-rain-accompanied-by-strong-winds-today-do-you-know-which-areas</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chance-of-rain-accompanied-by-strong-winds-today-do-you-know-which-areas#comments</comments><guid isPermaLink="false">2fcacf94-f540-4fd4-99c8-d869df4a20f1</guid><pubDate>Sat, 18 Jul 2026 01:00:35 +0000</pubDate><atom:updated>2026-07-18T01:00:35.539Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Chennai,சென்னை,Rain,Weather,வானிலை,தமிழகம்,Weather News,WeatherUpdate,மழை,வானிலை செய்திகள்,வானிலை நிலவரம்,வானிலை ஆய்வு மையம்,வானிலை அறிக்கை,weather condition,Weather Report,வானிலை முன்னறிவிப்பு,Weather Status,வானிலை அறிவிப்பு,weather center</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/ujax954n/kumar.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-07-18/ujax954n/kumar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>வானிலை செய்திகள் (Weather)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வடக்கு கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>காற்றழுத்த தாழ்வு பாதை</h2><p>இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>சுமார் 7.6 கிமீ உயரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் முதல் வடக்கு லட்சத்தீவு பகுதிகள் வரை வட தமிழகம், தெற்கு உள் கர்நாடகா மற்றும் வடக்கு கேரளா வழியாக, ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.</p><h2>மழை</h2><p>இதன் காரணமாக <strong>இன்று (18-07-2026):</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வடக்கு கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/மழை">மழை</a> பெய்யக்கூடும். </p><p>ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான <a href="https://www.dailythanthi.com/topic/மழை">மழை</a> பெய்யக்கூடும்.</p><p><strong>நாளை (19-07-2026):</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான <a href="https://www.dailythanthi.com/topic/மழை">மழை</a> பெய்யக்கூடும்.</p><p><strong>20-07-2026 மற்றும் 21-07-2026:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான <a href="https://www.dailythanthi.com/topic/மழை">மழை </a>பெய்யக்கூடும்.</p><p><strong>22-07-2026 மற்றும் 23-07-2026:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான <a href="https://www.dailythanthi.com/topic/மழை">மழை</a> பெய்யக்கூடும்.</p><h2>அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:</h2><p><strong>24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்:</strong></p><p><strong>18-07-2026 முதல் 21-07-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு.</p><p><strong>இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:-</strong></p><p><strong>18-07-2026 முதல் 21-07-2026 வரை:</strong> உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p> <h2>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:</h2><p><strong>இன்று (18-07-2026):</strong> வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88">மழை</a> பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item></channel></rss>