<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Tue, 08 Sep 2026 05:36:39 +0000</lastBuildDate><item><title>மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு விருப்பமனு அளிக்கலாம்: அதிமுக அறிவிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/applications-for-the-maduranthakam-and-dharapuram-constituency-by-elections-can-now-be-submitted-aiadmk</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/applications-for-the-maduranthakam-and-dharapuram-constituency-by-elections-can-now-be-submitted-aiadmk#comments</comments><guid isPermaLink="false">4fdbebb5-5586-4782-99ae-8b49b39d2a4b</guid><pubDate>Tue, 08 Sep 2026 05:29:38 +0000</pubDate><atom:updated>2026-09-08T05:29:38.474Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>அதிமுக,AIADMK,இடைத்தேர்தல்,By-election</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/kgw7l059/11.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/kgw7l059/11.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. இந்த நிலையில், மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு விருப்பமனு அளிக்கலாம் என அதிமுக அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு பின்வருமாறு;</p><p>”(35) மதுராந்தகம் (தனி) (101) நாராபுரம் (தனி) ஆகிய எட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் 6.10.2026 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்ற கழக உடன்பிறப்புகள், தலைமைக் கழகத்தில் இன்று (8.9.2020) முதல் 18.9.2026 வியாழக் கிழமை வரை, தினமும் காலை 10 மணி முதல் மா மணிவாயிலும் அதற்கான படியகணமப் பெற்று அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் தெளிவாகப் பூர்த்தி செய்து 10.9.2026 மாலை 6 மணிக்குள் தலைமைக் கழகத்தில் வழங்கலாம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>திமுக உறுப்பினர்கள் செய்த செயல்தான் வருத்தம் அளிக்கிறது: சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/it-is-the-actions-of-the-dmk-members-that-are-regrettable-speaker-jcd-prabhakar</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/it-is-the-actions-of-the-dmk-members-that-are-regrettable-speaker-jcd-prabhakar#comments</comments><guid isPermaLink="false">41cd4dba-47be-43db-b5c6-b8732f4707f6</guid><pubDate>Tue, 08 Sep 2026 05:27:56 +0000</pubDate><atom:updated>2026-09-08T05:27:56.551Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,சட்டசபை,TN Assembly,JCD Prabhakar,ஜே.சி.டி. பிரபாகர்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/9lg7tx2u/CHENNAI-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/9lg7tx2u/CHENNAI-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>முதல்-அமைச்சர் பேசிய உரையை அவைக் குறிப்பில் இருந்து நீக்க கோரி சட்டசபையில் திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதற்கு சபாநாயகர் முதல்-அமைச்சர் பேச்சை அவை குறிப்பில் இருந்து நீக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.வினர் எழுந்து நின்று கோஷம் எழுப்பினர். உடனே தி.மு.க.வினர் சபாநாயகர் இருக்கை முன்பு கீழே அமர்ந்து தர்ணா, கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>தனது இருக்கை முன்பு சூழ்ந்து கொண்டு தொடர்ந்து முழக்கமிட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்களை அவை காவலர்களை கொண்டு வெளியேற்ற சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் உத்தரவிட்டார். உடனடியாக உள்ள வந்த அவை காவலர்கள் திமுகவினர் சிலரை குண்டுக்கட்டாக வெளியே தூக்கிச் சென்றனர். உறுப்பினர் ஒருவருக்கு உடல் நிலை சரியில்லை. அவரை அமைதியாக கூட்டி செல்லுங்கள்' என சபாநாயகர் அறிவுறுத்தினார். இதனால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது. </p><p><strong>அதன்பின்னர் சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் பேசியதாவது:-</strong></p><p>"கடந்த சனிக்கிழமை அன்று குறைந்த ரத்த அழுத்தம் (Low Pressure) காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு அனுமதியாக வலியுறுத்தப்பட்டேன். ஆனால், நம்மை எல்லாம் ஆளாக்கிய முதல்-அமைச்சரின் பதிலுரையை கேட்க வேண்டும் என்பதற்காக வருகை தந்தேன். சபையில் நடந்த நிகழ்வுகளால் எனக்கு ரத்த அழுத்தம் உயர்ந்து, மருத்துவரே இல்லாமல் ரத்த அழுத்தம் (Pressure) சரியாகியிருக்கிறது.</p><p>முதல்-அமைச்சர் விஜய், சட்டமன்றத்தில் விதிகளுக்கு புறம்பாக எதுவும் பேசவில்லை. சட்டமன்றத்தில் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்ற மாண்பு திமுகவுக்கு தெரியும்; திமுக உறுப்பினர்கள் அவையை நடத்த முடியாமல் தடுத்தால் நான் என்ன செய்ய முடியும்?; திமுக உறுப்பினர்கள் செய்த செயல்தான் எனக்கு வருத்தத்தை அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை நீட்டிக்கும் மசோதா: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் மேலும் தள்ளிப்போகிறது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/bill-to-extend-tenure-of-individual-officers-local-body-elections-in-tamil-nadu-further-postponed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/bill-to-extend-tenure-of-individual-officers-local-body-elections-in-tamil-nadu-further-postponed#comments</comments><guid isPermaLink="false">0b71ca02-8099-4fd8-b0fa-5d62d70bea64</guid><pubDate>Tue, 08 Sep 2026 05:13:09 +0000</pubDate><atom:updated>2026-09-08T05:13:09.800Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Tamil Nadu Assembly,தமிழக சட்டசபை,bill,Extension,மசோதா தாக்கல்,நீட்டிப்பு,Local Government Elections,பதவிக்காலம்,உள்ளாட்சி தேர்தல்,Postponed,அலுவலர்கள்,தள்ளிவைப்பு,Filing,Special Officers,தனி,Term</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/o1777gju/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை நீட்டிக்கும் மசோதா: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் மேலும் தள்ளிப்போகிறது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/o1777gju/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>உள்ளாட்சி அமைப்புகளில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF">தனி</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">அலுவலர்களின்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D">பதவிக்காலத்தை</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">நீட்டிக்கும்</a> சட்ட <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE">மசோதா</a>, சட்டசபையில் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">உள்ளாட்சி தேர்தல்</a> மேலும் தள்ளிப்போகிறது.</p><h2>27 மாவட்ட பிரதிநிதிகள் பதவிக்காலம் முடிவு</h2><p>தமிழ்நாட்டில் உள்ள காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகள் இல்லாத <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88">சென்னை</a>யை தவிர்த்து மீதமுள்ள 27 மாவட்டங்களிலும் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் தேர்தல் நடத்தப்பட்டது. இந்த நிலையில், இந்த 27 மாவட்டங்களிலும் உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பதவிக்காலம் கடந்த ஆண்டு (2025) ஜனவரி மாதம் முடிவடைந்தது. இதையடுத்து, இந்த உள்ளாட்சிகளின் நிர்வாகங்களை கவனிக்க தமிழக அரசு தனி அலுவலர்களை நியமித்தது. </p><h2>சட்ட மசோதா தாக்கல்</h2><p>இந்த தனி அலுவலர்களின் பதவிக்காலம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 3-ந்தேதி முடிவடைந்தது. இந்த நிலையில், மேலும் 6 மாதங்கள் நீட்டிக்கப்பட்டது. அதன் பிறகும், இதேபோல் நீட்டிக்கப்பட்டு வரும் நிலையில், நேற்று தமிழக சட்டசபையில், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் என்.ஆனந்த் சட்ட மசோதா ஒன்றை தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: </p><h2>அக்டோபர் 19-ந்தேதி வரை..</h2><p>காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி, தென்காசி தவிர 28 மாவட்டங்களில் உள்ள, கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்ட ஊராட்சிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவிக்காலம், கடந்த 2025-ம் ஆண்டு ஜனவரி 5-ந்தேதி முடிவடைந்தது. வார்டு எல்லை மறுவரையறை, இடஒதுக்கீடு பணிகள் நிறைவு பெறாததால், தேர்தல் நடத்தப்படவில்லை. </p><p>எனவே, தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். தற்போது வரை, மறுவரையறை பணிகள் முடியவில்லை. எனவே, தனி அலுவலர்களின் பதவி காலத்தை வரும் அக்டோபர் 19-ந்தேதி வரையிலோ, தேர்தலுக்கு பின், உள்ளாட்சி அமைப்புகளின் முதல் கூட்டம் வரையிலோ நீட்டிக்க, ஊராட்சிகள் சட்டத்தில் திருத்தம் செய்ய, அரசு முடிவு செய்துள்ளது. </p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>மு.க.ஸ்டாலினின் தியாகத்தை முதல்-அமைச்சர் கொச்சைப்படுத்தி பேசினார்: எ.வ.வேலு குற்றச்சாட்டு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-trivialized-mk-stalins-sacrifices-ev-velu-alleges</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-trivialized-mk-stalins-sacrifices-ev-velu-alleges#comments</comments><guid isPermaLink="false">666f7750-7340-43f2-8d33-b0b7cbc8104b</guid><pubDate>Tue, 08 Sep 2026 05:10:31 +0000</pubDate><atom:updated>2026-09-08T05:10:31.675Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,மு.க.ஸ்டாலின்,DMK,எ.வ.வேலு,M.K. Stalin,E.V. Velu</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/68pqp8sw/10.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/68pqp8sw/10.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>சட்டசபையில் திமுக குறித்த அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டுகள் குறித்தும், மிசா குறித்தும் முதல்-அமைச்சர் விஜய் பேசினார். ஆனால், விதிகளுக்கு முரணாக முதல்-அமைச்சர் பேசியதாகவும், அதனை அவைக்குறிப்பில் இருந்துநீக்குமாறும் திமுகவினர் சபாநாயகரிடம் வலியுறுத்தினார். ஆனால் திமுகவின் கோரிக்கையை சபாநாயகர் மறுத்துவிட்டார். இதனால் சட்டசபையில் திமுகவினர் அமளியில் ஈடுபட்டதால் அவர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து சட்டசபை வளாகத்தில் திமுகவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது எ.வ.வேலு பேசியதாவது;</p><p>”எதிர்க்கட்சித்தலைவர் எழுப்பிய கேள்விகளுக்கு முதல்-அமைச்சர் பதிலளிப்பார் என எதிர்பார்த்தோம். வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும்போது அதைப்பற்றி சட்டசபையில் பேசக்கூடாது. ஆனால் முதல்-அமைச்சர் விஜய், சட்டசபை விதிக்கு முரணாக, அமலாக்கத்துறை வழக்கு பற்றியும், மிசாவை பற்றியும் பேசினார். சர்க்காரியா கமிஷன் குறித்து பேசினார். அமலாக்கத்துறை அறிக்கையை படித்த முதல்-அமைச்சர், மிசாவை பற்றி பேசும்போது பாடி லாங்குவேஜ் செய்தார். மு.க.ஸ்டாலினின் தியாகத்தை கொச்சைப்படுத்தி முதல்-அமைச்சர் பேசினார்.  </p><p>இதனால் முதல்-அமைச்சர் பேசியதை சட்டசபை குறிப்பில் இருந்து நீக்க வேண்டுமென சபாநாயகரிடம் கோரினோம். ஆனால் அதனை சபாநாயகர் மறுத்துவிட்டார். அத்துடன், அவைக்காவலர்களை வரவழைத்து எங்களை வெளியே தள்ளியுள்ளனர். சபாநாயகர் இதுவரை நடுநிலையோடு இருந்தார். ஆனால் அவர் இன்று ஒருதலைப்பட்சமாக செயல்பட்டுள்ளார். சட்டசபையில் ஜனநாயகம் கெட்டுப்போய் உள்ளது. திமுக நடத்தியது ரியல் ஆட்சி. இப்போது நடப்பது ரீல்ஸ் ஆட்சி.”</p><p>இவ்வாறு அவர் பேசினார். </p> ]]></content:encoded></item><item><title>

நீட் தேர்வால் இனி ஒரு உயிர் கூட போகக்கூடாது : தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/not-a-single-life-should-be-lost-to-the-neet-exam-anymore-tamil-nadu-congress-leader-manickam-tagore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/not-a-single-life-should-be-lost-to-the-neet-exam-anymore-tamil-nadu-congress-leader-manickam-tagore#comments</comments><guid isPermaLink="false">7d229464-b23f-4096-b517-ecb43b429c24</guid><pubDate>Tue, 08 Sep 2026 05:02:46 +0000</pubDate><atom:updated>2026-09-08T05:02:46.618Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தற்கொலை,நீட் தேர்வு,NEET Exam,மாணிக்கம் தாகூர்,பல்லாவரம்,NEET,Manikam Tagore,sucide தற்கொலை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/eexrgvl8/7.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/eexrgvl8/7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பல்லாவரத்தில் <a href="https://www.dailythanthi.com/topic/neet">நீட் தேர்வு</a> அழுத்தத்தால் தம்பி சாய் அபினவ் தற்கொலை செய்து கொண்ட செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது என <a href="https://www.dailythanthi.com/topic/manickam-thakur-mp">மாணிக்கம் தாகூர்</a> தெரிவித்துள்ளார். </p>  <p>இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- </p><p>"பல்லாவரத்தில் நீட் தேர்வு அழுத்தத்தால் தம்பி சாய் அபினவ் தற்கொலை செய்து கொண்ட செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது.</p><p>‘இனி ஒரு உயிர்கூட நீட் தேர்வால் போகக்கூடாது" என்று மக்கள் மன்றத்தில் நாங்கள் தொடர்ந்து குரல் எழுப்பி போராடி வருகிறோம். ஆனால், கல்நெஞ்சம் கொண்ட நரேந்திர மோடி அரசு அதை ஒரு துளியும் காதுகொடுத்துக் கேட்கத் தயாராக இல்லை.</p><p>இன்னும் எத்தனை மாணவர்களின் ரத்தம் இந்த பா.ஜ.க. அரசுக்குத் தேவைப்படுகிறது ? மாணவர்களின் தொடர் மரணங்களை ஒரு தீவிரமான பிரச்சினையாகவே கருதாமல், தமிழகத்தின் நியாயமான குரலைத் தொடர்ந்து அலட்சியப்படுத்தி வரும் மக்கள் விரோத பா.ஜ.க. அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.</p><p>அன்பு மாணவச் செல்வங்களே, தற்கொலை எதற்கும் தீர்வல்ல ; ஒருபோதும் இதுபோன்ற விபரீத முடிவுகளை எடுக்காதீர்கள். இந்த அநீதியான நீட் தேர்வுக்கு எதிராக நாம் அனைவரும் ஓரணியில் திரண்டு போராடி நிச்சயம் தீர்வு காண்போம். நாங்கள் உங்கள் பக்கம் என்றும் துணை நிற்போம்.</p><p>மாணவர்களின் உயிரோடு விளையாடும் நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்!"</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>2-வது நாளாக அமளி: சட்டசபையில் இருந்து திமுகவினர் குண்டுக்கட்டாக வெளியேற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/assembly-marshals-forcibly-removed-dmk-members-commotion-in-the-legislative-assembly</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/assembly-marshals-forcibly-removed-dmk-members-commotion-in-the-legislative-assembly#comments</comments><guid isPermaLink="false">5c22e889-dc06-4833-bb26-d8546c3f7f04</guid><pubDate>Tue, 08 Sep 2026 04:51:27 +0000</pubDate><atom:updated>2026-09-08T04:51:27.044Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,திமுக,DMK,சட்டசபை,TN Assembly,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/u0nmbii1/CHENNAI-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/u0nmbii1/CHENNAI-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக சட்டசபை கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியதும், திமுக கொறடா எ.வ.வேலு பேசுகையில், என்னுடைய சட்டமன்ற அனுபத்தில் எத்தனையோ முதல்-அமைச்சர்களை பார்த்துள்ளேன்..! அவர்கள் எல்லாரும் கண்ணியமாக தான் பேசினார்கள்.  நேற்று 26 நிமிடங்கள் அமைதியாக காத்திருந்தோம். </p><p>ஆனால், நீதிமன்ற விசாரணையில் இருக்கும் வழக்குகள் குறித்து முதல்-அமைச்சர் பேசியிருக்கிறார். பலமுறை இதே மன்றத்தில் பேசப்பட்ட சர்க்காரிய அறிக்கை குறித்தும் அவதூறாக பேசியிருக்கார். முதல்-அமைச்சர் ஆதாரமில்லாமல் பேசி இருக்கிறார். காவல்துறை மானியம் தொடர்பான தகவல் தவிர்த்து, மிசா, மாறன் குறித்து அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றார்.</p><p>இதற்கு பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார், "சர்க்காரியா கமிஷன் வழக்கு குறித்துத்தானே அவையில் பேசினார். கலைஞர் நிதி வாங்கிய விவரங்கள் உள்ளிட்ட அனைத்தும் அந்த அறிக்கையில் உள்ளன. சர்க்காரியா கமிஷன் சுட்டிக்காட்டிய 6 குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் உள்ளது எனக் கூறி சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.</p><p>மிசாவில் வழிப்பறி வழக்கும் இருக்கும், கொலை வழக்கும் இருக்கும், திருட்டு வழக்கும் இருக்கும், பெண்கள் தொடர்பான வழக்கும் இருக்கும். எல்லாருமே மிசாவில் தான் கைதானார்கள் என்று சொல்ல முடியாது. பிரதமராக இருந்த இந்திரா காந்தியை அவதூறாக பேசியதால் தான் ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். இந்திரா காந்தியிடம் 21வது அம்ச திட்டம் ஒன்று உள்ளது என ஸ்டாலின் அவதூறாக பேசினார். அவர் மிசாவில் தான் கைது செய்யப்பட்டார் என்பதற்கு, எந்த ஆதாரமும் இல்லை, எந்த குறிப்பும் இல்லை. என்றார்.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/dun5dcep/WhatsApp-Image-2026-09-08-at-10.54.15-AM.jpeg" /></figure><p>இதனையடுத்து முதல்-அமைச்சர் பேசிய உரையை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று திமுக உறுப்பினர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். இதற்கு சபாநாயகர் முதல்-அமைச்சர் பேச்சை அவை குறிப்பில் இருந்து நீக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.வினர் எழுந்து நின்று கோஷம் எழுப்பினர். உடனே தி.மு.க.வினர் சபாநாயகர் இருக்கை முன்பு கீழே அமர்ந்து தர்ணா, கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p> <figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/sd5blepa/WhatsApp-Image-2026-09-08-at-10.57.22-AM.jpeg" /></figure><p>தனது இருக்கை முன்பு சூழ்ந்து கொண்டு தொடர்ந்து முழக்கமிட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்களை அவை காவலர்களை கொண்டு வெளியேற்ற சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் உத்தரவிட்டார். உடனடியாக உள்ள வந்த அவை காவலர்கள் திமுகவினர் சிலரை குண்டுக்கட்டாக வெளியே தூக்கிச் சென்றனர். உறுப்பினர் ஒருவருக்கு உடல் நிலை சரியில்லை. அவரை அமைதியாக கூட்டி செல்லுங்கள்' என சபாநாயகர் அறிவுறுத்தினார். இதனால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது.</p> <figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/ork487j7/WhatsApp-Image-2026-09-08-at-10.59.20-AM.jpeg" /></figure><p>நேற்றைய சட்டசபை நிகழ்விலும் தி.மு.க.வினர் சபாநாயகர் இருக்கை முன்பு கீழே அமர்ந்து தர்ணா, கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>காரைக்கால், பாலக்காடு, மயிலாடுதுறை ரெயில் சேவையில் மாற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/changes-to-karaikal-palakkad-mayiladuthurai-train-services</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/changes-to-karaikal-palakkad-mayiladuthurai-train-services#comments</comments><guid isPermaLink="false">181eb9b6-3d04-4110-8eb8-ac90f43e0e2d</guid><pubDate>Tue, 08 Sep 2026 04:13:47 +0000</pubDate><atom:updated>2026-09-08T04:13:47.551Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>காரைக்கால்,Karaikal,Mayiladuthurai,ரெயில் சேவை,train service,மயிலாடுதுறை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/cqncmx7d/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/cqncmx7d/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி,  </p><p>பராமரிப்பு பணிகள் காரணமாக காரைக்கால். பாலக்காடு, மயிலாடுதுறை ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.</p><h2>காரைக்கால் டெமு ரெயில்</h2><p>திருச்சி, சேலம், திருவனந்தபுரம், பாலக்காடு ரெயில்வே கோட்டத்தில் பல்வேறு பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதன் காரணமாக சில ரெயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளன. சில ரெயில்கள் புறப்படும் இடம் மாற்றம் செய்யப் பட்டுள்ளன. அதன்விவரம் வருமாறு:-</p><p>நாளை மறுநாள் (வியாழக்கிழமை) முதல் வருகிற 14-ந்தேதி வரை திருச் சியில் காலை 8.40 மணிக்கு புறப்படும் திருச்சி -காரைக்கால் டெமு ரெயில் (எண்:76820) திருவாரூர் வரை மட்டுமே இயங்கும். மேற்கண்ட நாட்களில் இந்த ரெயில் காரைக்கால் செல்லாது. அதுபோல் மறுமார்க் கத்தில் காரைக்காலில் இருந்து மதியம் 2.55 மணிக்கு புறப்படவேண்டிய காரைக்கால் திருச்சி டெமு ரெயில் (எண்:76819) திருவாரூரில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு திருச்சி வந்தடையும். அந்த நாட்களில் காரைக்காலில் இருந்து புறப்படாது.</p><h2>பாலக்காடு ரெயில்</h2><p>அதுபோல் சேலம் ரெயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட கரூர்-மூர்த்திபாளையம் இடையே தண்டவாளத்தில் பொறியியல் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக பாலக்காடு டவுன்-திருச்சி எக்ஸ்பிரஸ் (எண்:16844) வருகிற 10-ந்தேதி, 12-ந்தேதி, 15-ந்தேதி ஆகிய நாட்களில் புகழூர் வரை மட்டுமே இயக்கப்படும். மேற்கண்ட நாட்களில் இந்த ரெயில் திருச்சிக்கு வராது. அன்று தண்டவாள பராமரிப்பு பணிகள் முடிந்தபிறகு திருச்சிக்கு முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயிலாக புகழூரில் இருந்து இயக்கப்படும்.</p><p>மேலும் வருகிற 10-ந்தேதி, 15-ந்தேதி. 17-ந்தேதி ஆகிய நாட்களில் இந்த ரெயில் போத்தனூரில் இருந்து தான் காலை 7.55 மணிக்கு புறப்படும். பாலக்காட்டில் இருந்து புறப்படாது. அதுபோல் திருச்சி-பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ் (எண்:16843) நாளை (புதன்கிழமை), 14-ந்தேதி, 16-ந்தேதி ஆகிய நாட்களில் திருச்சியில் இருந்து போத்தனூர் வரை மட்டுமே இயக் கப்படும். மேற்கண்ட நாட்களில் இந்த ரெயில் பாலக்காடு டவுன் செல்லாது.</p><h2>தாமதம்</h2><p>அதுபோல் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) முதல் வருகிற 14-ந்தேதி வரை காரைக்கால்-தஞ்சை பயணிகள் ரெயில் (எண்:56817) 15 நிமிடமும், 12-ந்தேதி, 15-ந்தேதிகளில் திருச்சி-மயிலாடுதுறை மெழு எக்ஸ்பிரஸ் (எண்:16834) 30 நிமிடமும், நாளை (புதன்கிழமை) முதல் 11-ந்தேதி வரை காரைக்குடி-மயிலாடுதுறை பயணிகள் ரெயில் (எண்:56836) 30 நிமி டமும், 15-ந்தேதி ஈரோடு-திருச்சி பயணிகள் ரெயில் (எண்:56106) 50 நிமி டமும், காரைக்குடி-திருச்சி பயணிகள் ரெயில் (எண்:56832) 40 நிமிடமும் தாமதமாக செல்லும்.</p><p>இந்த தகவலை திருச்சி கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p> ]]></content:encoded></item><item><title>மேட்டூர் நீர்மின் நிலையத்தில் மின் உற்பத்தி அதிகரிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/increase-in-power-generation-at-mettur-hydroelectric-power-station</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/increase-in-power-generation-at-mettur-hydroelectric-power-station#comments</comments><guid isPermaLink="false">4e480f42-dc2b-48fd-a754-06d340ff5458</guid><pubDate>Tue, 08 Sep 2026 04:05:51 +0000</pubDate><atom:updated>2026-09-08T04:05:51.902Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மேட்டூர் அணை,Mettur dam,மேட்டூர்,Mettur,Power generation,நீர்மின் நிலையம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/eqckus2i/CHENNAI-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/eqckus2i/CHENNAI-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,</p><p>மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக திறக்கப்படும் தண்ணீர் அணையை ஒட்டி அமைந்துள்ள அணை மின் நிலையம், சுரங்க மின் நிலையம் வழியாக திறந்து விடப்படுவது வழக்கம். இந்த நீர்மின் நிலையங்கள் வழியாக தண்ணீர் வெளியேற்றப்படும் போது அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவைப் பொறுத்து இந்த மின் நிலையங்களில் மின் உற்பத்தி நடைபெறும். </p><p>கடந்த மாதம் 1-ந்தேதி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 7 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இவ்வாறு திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் நீர்மின் நிலையங்களில் 70 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வந்தது. நேற்று 7-ந் தேதி இந்த நீர்மின் நிலையங்கள் வழியாக திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு வினாடி 12 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது.</p><p>அதன் காரணமாக நீர்மின் நிலையங்களில் மின்உற்பத்தி 110 மெகா வாட்டாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு மேலும் அதிகரிக்குமானால் இந்த மின் நிலையங்களில் நடைபெற்று வரும் மின் உற்பத்தி மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் நாளை மின்தடை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tenkasi-tomorrow-13</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tenkasi-tomorrow-13#comments</comments><guid isPermaLink="false">700e8c01-e944-481e-bb55-2e0fecda03b7</guid><pubDate>Tue, 08 Sep 2026 03:53:32 +0000</pubDate><atom:updated>2026-09-08T03:53:32.962Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tenkasi,monthly maintenance work,தென்காசி,மாதாந்திர பராமரிப்பு பணி,Power outage tomorrow,நாளை மின்தடை,தமிழ்நாடு மின்பகிர்மான கழகம்,Tamil Nadu Electricity Distribution Corporation</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/m7ipdmdp/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின்தடை.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/m7ipdmdp/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி, </p><p>திருநெல்வேலி மின்பகிர்மான வட்டம், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF">தென்காசி</a> மாவட்டத்தில் சங்கரன்கோவில், திருநெல்வேலி கிராமப்புறம், கடையநல்லூர் ஆகிய கோட்டங்களுக்கு உட்பட்ட துணைமின் நிலையங்களில் நாளை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF">மாதாந்திர பராமரிப்பு பணி</a>கள் காரணமாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88">மின்தடை</a> செய்யப்படும். </p><h2>சங்கரன்கோவில் கோட்டம்</h2><p>சங்கரன்கோவில் கோட்ட செயற்பொறியாளர் ராஜ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>சங்கரன்கோவில், பெருமாள்பட்டி துணைமின் நிலையங்களில் நாளை (9.9.2026, புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. </p><p>இதன் காரணமாக அன்றைய தினம் சங்கரன்கோவில் நகர்பகுதி, என்.ஜி.ஓ.காலனி, களப்பாகுளம், புளியம்பட்டி, வாடிக்கோட்டை, பெரியூர். மணலூர், பெரும்பத்தூர், ராமலிங்கபுரம், வடக்குபுதூர், நகரம் முள்ளிகுளம், சீவலராயனேந்தல், பெருங்கோட்டுர், அழகாபுரி ஆகிய ஊர்களுக்கும், பெருமாள்பட்டி, மாங்குடி, இனாம்கோவில்பட்டி, அருகன்குளம்புதூர், செந்தட்டியாபுரம். </p><p>எட்டிச்சேரி, தென்மலை, அ.சுப்பிரமணியாபுரம், இடையான்குளம், முறம்பு, ஆசிலாபுரம், கூனங்குளம், பருவக்குடி, பந்தபுளி, பி.ரெட்டியாபட்டி, தெற்கு வெங்காநல்லுார், சோலைச்சேரி, வேலாயுதபுரம் ஆகிய ஊர்களுக்கும் மின்விநியோகம் தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p><h2>திருநெல்வேலி கிராமப்புற கோட்டம்</h2><p>திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளர் குத்தாலிங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>ஊத்துமலை, ஆலங்குளம் மற்றும் கீழப்பாவூர் துணைமின் நிலையங்களில் நாளை (9.9.2026, புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்சொன்ன துணைமின் நிலையங்களில் மின்விநியோகம் தடை செய்யப்படும். எனவே பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது. </p><p>அதன்படி ஊத்துமலை, கீழக்கலங்கல், குறிஞ்சான்குளம், மேலமருதப்பப்புரம், சோலைசேரி, கருவந்தா, அமுதாபுரம், மாவிலியூத்து, கல்லத்திக்குளம், கங்கணாங்கிணறு, ருக்குமணியம்மாள்புரம். </p><p>ஆலங்குளம், ஆண்டிபட்டி, நல்லூர், சிவலார்குளம், ஆண்டிபட்டி, ஐந்தான்கட்டளை, துத்திக்குளம், கல்லூத்து, குருவன்கோட்டை. </p><p>குறிப்பின்குளம், அத்தியூத்து, குத்தபாஞ்சான், மாயமான்குறிச்சி, கழநீர்குளம், அடைக்கலப்பட்டிணம், பூலான்குளம், முத்துகிருஷ்னபேரி ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். </p><h2>கடையநல்லூர் கோட்டம்</h2><p>கடையநல்லூர் கோட்ட செயற்பொறியாளர் கற்பகவிநாயகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: </p><p>நாரணாபுரம் துணைமின் நிலையத்தில் நாளை (9.9.2026, புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பின்வருமாறு குறிப்பிட்டுள்ள நேரத்தில் மின்விநியோகம் பின்வரும் இடங்களில் இருக்காது. </p><h2>காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை</h2><p>தரணிநகர், வாசுதேவநல்லூர், சங்கனாப்பேரி, திருமலாபுரம், ராமநாதபுரம், கூடலூர், சங்குபுரம், கீழப்புதூர், நெல்கட்டும்சேவல், சுப்ரமணியபுரம், உள்ளார், வெள்ளானைகோட்டை, மலையடிக்குறிச்சி மற்றும் தாருகாபுரம் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும். </p><p>இதேபோல் புளியங்குடி மற்றும் வீரசிகாமணி துணைமின் நிலையங்களில் நாளை (9.9.2026, புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பின்வருமாறு குறிப்பிட்டுள்ள நேரத்தில் மின்விநியோகம் பின்வரும் இடங்களில் இருக்காது. </p><h2>காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை</h2><p>புளியங்குடி, சிந்தாமணி, அய்யாபுரம், ராஜகோபாலபேரி, ரத்தினபுரி, இந்திராநகர், புன்னையாபுரம், காடுவெட்டி, சிங்கிலிபட்டி, சங்கனாப்பேரி, சிதம்பரபேரி, சுந்தரேசபுரம், திருவேட்டநல்லூர், சொக்கம்பட்டி, திரிகூடபுரம், மேலபுளியங்குடி, முள்ளிகுளம், தலைவன்கோட்டை, துரைசாமியாபுரம், நகரம், மலையடிகுறிச்சி மற்றும் வெள்ளகவுண்டன்பட்டி. </p><p>வீரசிகாமணி, பட்டாடைகட்டி, அருணாச்சலபுரம், அரியநாயகிபுரம், பாம்புகோயில், வென்றிலிங்கபுரம், திருவேட்டநல்லூர், திருமலாபுரம், வடநத்தம்பட்டி, சேர்ந்தமரம் மற்றும் நடுவக்குறிச்சி ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும். </p><p>இதேபோல் கடையநல்லூர் கோட்டத்திற்குட்பட்ட கடையநல்லூர் துணைமின் நிலைய பகுதிகளில் நாளை (9.9.2026, புதன்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின் வினியோகம் தடை செய்யப்படுகிறது. அதன்படி கடையநல்லூர், முத்துகிருஷ்ணாபுரம், பேட்டை, மாவடிக்கால், குமந்தாபுரம், முத்துச்சாமிபுரம், வலசை, கருப்பாநதி, தார்க்காடு, போகநல்லூர், கண்மணியாபுரம், பாலஅருணாச்சலபுரம், கம்பனேரி, மங்களபுரம், அச்சம்பட்டி,  பொய்கை, ஊர்மேல்அழகியான், வேலாயுதபுரம், இடைகால், சிவராம்பேட்டை கொடிக்குறிச்சி மற்றும் நயினாரகரம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>நீலகிரியில் போதிய மழை பெய்யாததால் ஆறுகளில் குறைந்த நீர்வரத்து: குடிநீர் தட்டுப்பாடு அபாயம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/low-water-inflow-into-rivers-in-the-nilgiris-due-to-insufficient-rainfall-risk-of-drinking-water-shortage</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/low-water-inflow-into-rivers-in-the-nilgiris-due-to-insufficient-rainfall-risk-of-drinking-water-shortage#comments</comments><guid isPermaLink="false">eb66bbb7-c970-416f-b591-e828b72ed1b6</guid><pubDate>Tue, 08 Sep 2026 03:18:21 +0000</pubDate><atom:updated>2026-09-08T03:18:21.587Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Nilgiris,நீலகிரி,குடிநீர் தட்டுப்பாடு,drinking water shortage</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/pobruc9l/7.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/pobruc9l/7.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நீலகிரி,</p><p>கூடலூர் பகுதியில் போதிய மழை பெய்யாததால், ஆறுகளில் தண்ணீர் வரத்து குறைந்தது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் உள்ளது.</p><h2>நீர்வரத்து குறைந்தது</h2><p>நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் தொடங்கி நவம்பர் மாதம் வரை தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பெய்வது வழக்கம். நடப்பு ஆண்டில் மழையின் அளவு குறைவாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.</p><p>கடந்த சில நாட்களாக பெய்யும் மழை அளவு குறைந்துள்ளது. வழக்க மாக பெய்ய வேண்டிய தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யாததாலும், நடப்பு வாரத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதாலும் இப்பகுதியில் உள்ள முக்கிய ஆறுகளில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயம் பாதிக்கப்படும் நிலை காணப்படுகிறது.</p><h2>குடிநீர் தட்டுப்பாடு அபாயம்</h2><p>இதேபோல் குடிநீர் வழங்கும் முக்கிய ஆறுகளில் தண்ணீர் வரத்து அடி யோடு சரிந்துள்ளது. பாண்டியாறு, மாயாறு, சோலாடி, பொன்னானி உள் பட ஆறுகளில் பாறைகள் வெளியே தெரியும் அளவுக்கு நீர்வரத்து குறைந்து உள்ளதால், வரும் காலங்களில் கடுமையான குடிநீர் தட்டுப் பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.</p><p>தற்போது நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் குடிநீர் வினியோகம் செய்யப் படும் நாட்களின் இடைவெளி அதிகரிக்க தொடங்கியுள்ளது. நீர்வரத்து இதேபோல் தொடர்ந்து குறைந்தால், பொதுமக்களுக்கு தடையின்றி குடி நீர் வழங்குவதில் சிக்கல் ஏற்படக்கூடும். இதனால் தங்களுக்கு வினியோ கிக்கப்படும் குடிநீரை வீணடிக்காமல் மிகவும் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே நீரை சேமித்து வைக்க வேண்டும் என நகராட்சி மற்றும் உள்ளாட்சி நிர்வாகங்கள் தரப் பில் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது. மழையின்றி ஆறுகள் வறண்டு வருவதால், கூடலூர் பகுதி பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>திருச்சியில் ரூ.234 கோடியில் கட்டப்படும் நவீன கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-modern-sewage-treatment-plant-is-being-constructed-in-trichy-at-a-cost-of-234-crore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/a-modern-sewage-treatment-plant-is-being-constructed-in-trichy-at-a-cost-of-234-crore#comments</comments><guid isPermaLink="false">9789b26d-40f8-4286-ad7d-2825a43b9b57</guid><pubDate>Tue, 08 Sep 2026 03:05:33 +0000</pubDate><atom:updated>2026-09-08T03:05:33.896Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>திருச்சி,Trichy,கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்,sewage treatment plant</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/jr3gflsy/6.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/jr3gflsy/6.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி, </p><p>திருச்சி பஞ்சப்பூரில் ரூ.234 கோடியில் கட்டப்பட்டு வரும் நவீன கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் இந்தாண்டு இறுதிக்குள் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.</p><h2>கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்</h2><p>திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளின் கழிவுநீர் சேகரிப்பு 2031-ம் ஆண்டு 140 எம்.எல்.டி.-யை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. பஞ்சப்பூரில் மாநகராட்சிக்கு சொந்தமான சுமார் 574.38 ஏக்கர் நிலப்பரப்பில் 247.50 ஏக்கரில் தேசிய நதி நீர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 58.64 எம்.எல்.டி. கொள்ளளவில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டு தற்போது பயன்பாட்டில் உள்ளது. ஆனாலும், எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு, புதிய தொழில்நுட்ப முறையில் திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சப்பூரில் 100 எம்.எல்.டி. கொள்ளளவு கொண்ட நவீன கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க முடிவெடுக்கப்பட்டது.</p><h2>நவீன தொழில்நுட்பம் </h2><p>இதற்கான கட்டுமான பணிகள் ரூ.233 கோடியே 87 லட்சத்தில் கடந்த 2024-ம் ஆண்டு தொடங்கியது. புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கசிவற்ற உள்கட்டமைப்பான சீக்வென்சிங் பயோரியாக்டர் (எஸ்.பி.ஆர்.) என்ற நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கழிவுநீரை மறுசுழற்சி செய் யும். இந்த புதிய சுத்திகரிப்பு நிலையம் மாநகராட்சி பாதாள சாக்கடை திட்டங்களின் (யு.ஜி.டி. 1 மற்றும் 2) கீழ் வரும் கழிவுநீரை சுத்திகரிக்க பிரதானமாக அமைக்கப்பட்டுள்ளது. இது மாநகராட்சியின் மொத்தமுள்ள 65 வார்டுகளில் 50 வார்டுகளின் கழிவுநீர் தேவையை பூர்த்தி செய்யும்.</p><p>பழைய சுத்திகரிப்பு நிலையம் சுமார் 247.50 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருந்தது. ஆனால் புதிய நவீன தொழில்நுட்ப வசதியால் 10 முதல் 20 ஏக் கர் பரப்பளவிலேயே அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையத்தில் சுத்திகரிக்கப்படும் நீர் அருகே உள்ள சிப்காட் தொழிற்பேட்டைக்கும், பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பஸ்நிலைய பயன்பாட்டுக்கும் பயன்படுத்த திட்டமிடப்பட் டுள்ளது. புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பணிகள் முழுமையாக முடிவடையவில்லை.</p><h2>இந்தாண்டு இறுதிக்குள் முடியும்</h2><p>இறுதிக்கட்ட பணிகள் முடிக்கப்பட்டு, கசிவு ஏற்படாமல் இருக்க பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட இருப்பதாகவும், அடுத்த 3 மாதங்களில் அதாவது இந்தாண்டு இறுதிக்குள் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டுமான பணி நிறைவு பெற்று பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் எனவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். புதிய சுத்திகரிப்பு நிலையம் முழுமையாக பயன்பாட்டுக்கு வந்ததும், பழைய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அகற்றப்பட்டு, அந்த இடம் மாநகராட்சியின் பிற வளர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>உருவக் கேலி செய்யும் விதமாக முதல்-அமைச்சர் செய்திருப்பது பொறுப்பற்ற செயலாகும்: பெ.சண்முகம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-chief-ministers-act-of-body-shaming-is-irresponsible-p-shanmugam</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-chief-ministers-act-of-body-shaming-is-irresponsible-p-shanmugam#comments</comments><guid isPermaLink="false">f22a42be-b6c7-46d0-8a8d-e66c3063a068</guid><pubDate>Tue, 08 Sep 2026 03:04:19 +0000</pubDate><atom:updated>2026-09-08T03:04:19.221Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,மு.க.ஸ்டாலின்,M.K.Stalin,சட்டசபை,TN Assembly,பெ.சண்முகம்,p shanmugam,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/krfb26l0/CHENNAI-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/krfb26l0/CHENNAI-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-</p><p>தமிழ்நாடு சட்டமன்றத்தில் நேற்று காவல்துறை மானிய கோரிக்கையின் மீது நடைபெற்ற விவாதத்திற்கு முதல்-அமைச்சர் சி.ஜோசப் விஜய் பதிலுரை வழங்கினார். ஆனால் சட்டம் ஒழுங்கு, காவல்துறை உள்ளிட்ட உறுப்பினர்கள் எழுப்பிய எந்த கேள்விக்கும் இந்த 'பதிலுரையில்' எந்த பதிலும் இடம் பெறவில்லை.</p><p>மக்கள் பிரச்சினை பற்றி பேசுவதற்கு பதிலாக முழுக்க முழுக்க எதிர்க்கட்சியை குறிவைத்து அடுக்கிய குற்றச்சாட்டுகளே நிரம்பி இருந்தன. மத்திய அரசின் பிடியில் அனைத்து ஜனநாயக அமைப்புகளும் உள்ள நிலையில் அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டுகளை மட்டும் சொல்லி அதை ஊழல் என வகைப்படுத்துவது எந்த வகையிலும் பொருத்தமானது அல்ல. </p><p>முதல்-அமைச்சர் ஆக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதும் சிறையில் அடைக்கப்பட்டதும் பின்னர் நீதிமன்றம் அந்தக் குற்றச்சாட்டுகளை உண்மை அல்ல என்று தள்ளுபடி செய்ததையும் நாடு அறியும். பினராயி விஜயன் மீது தங்கக் கடத்தல் வழக்கு பதியும் அளவிற்கு ஆளும் கட்சியின் அடியாளாக அமலாக்கத்துறை நடந்து கொண்டிருப்பதை விபரம் அறிந்த அனைவரும் அறிவோம். எனவே அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டுகளை ஆதாரங்களாக முன்வைப்பது பொருத்தமானது அல்ல.</p><p>அவசர நிலை காலத்தில் இந்தியாவில் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக மிகப்பெரிய போராட்டங்களும் அதன் காரணமாக அடக்குமுறைகளும் அத்துமீறல்களும் நடந்தது நாடறிந்த வரலாறு. ஆனால் அவசரநிலை காலத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறையால் கடுமையாக தாக்கப்பட்டு அவரது தாடை உடைக்கப்பட்டது. உருவக் கேலி செய்யும் விதமாக பேசுவது யாராக இருந்தாலும் கண்டனத்திற்குரியது. அதை முதல்-அமைச்சரே செய்திருப்பது பொறுப்பற்ற செயலாகும்.</p><p>சட்டமன்றத்தை மக்கள் நலனுக்கு எந்த வகையிலும் எள்ளளவுக்கு கூட உதவாத தனிமனித தாக்குதல்களுக்கான இடமாகவோ அல்லது தங்கள் தலைவரை பாராட்டி பேசும் இடமாகவோ மாற்றுவது முற்றிலும் அறமற்ற செயலாகும். கடுமையான அரசியல் ரீதியான விமர்சனங்களை, அதுவும் கூட நாகரீகமாக சட்டமன்றத்திற்கு வெளியே வைப்பதில் யாருக்கும் ஆட்சேபனை இருக்க முடியாது.</p><p>ஆனால் ஏழை, எளிய மக்கள் உள்ளிட்ட தமிழக மக்களிடமிருந்து பெறப்பட்ட வரிப்பணத்தில் நடைபெறும் சட்டமன்றத்தின் நேரத்தை மக்கள் நலனுக்காக அன்றி விரயம் செய்வது, அது யாராக இருந்தாலும் அதை ஏற்க முடியாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திருப்பதி திருக்குடை ஊர்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tirupati-sacred-umbrella-procession-traffic-diversions-in-chennai-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tirupati-sacred-umbrella-procession-traffic-diversions-in-chennai-tomorrow#comments</comments><guid isPermaLink="false">4157843b-4e18-47ee-aba4-e23351fa30e0</guid><pubDate>Tue, 08 Sep 2026 02:28:06 +0000</pubDate><atom:updated>2026-09-08T02:28:06.057Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,போக்குவரத்து மாற்றம்,Traffic Changes,Traffic change,திருக்குடை ஊர்வலம்,திருப்பதி திருக்குடை ஊர்வலம்,Umbrella Procession</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/8bcvy2gf/CHENNAI-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/8bcvy2gf/CHENNAI-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>திருக்குடை சேவாசமிதி அறக்கட்டளை சார்பில் திருப்பதி திருக்குடை பாதயாத்திரை ஊர்வலம் நாளை (புதன்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி நாளை காலை 8 மணி முதல் ஊர்வலம் வால்டாக்ஸ் சாலையை கடக்கும் வரை என்.எஸ்.சி போஸ் சாலை, மின்ட் சாலை மற்றும் அதன் இணைப்புச் சாலைகளில் வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. </p><p>வாகன ஒட்டிகள் ஈ.வெ.ரா சாலை, ராஜாஜி சாலை, வால்டாக்ஸ் சாலை, பேசின் பிரிட்ஜ் சாலை மற்றும் பிரகாசம் சாலையைப் பயன்படுத்தலாம் என்றும் போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர். மதியம் 3 மணி முதல் ஊர்வலம் யானைகவுனி பாலத்தை கடக்கும் வரை வால்டாக்ஸ் சாலை மற்றும் அதன் இணைப்புச் சாலைகளில் வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. </p><p>இதே போன்று ஊர்வலம் வரும் சமயத்தில் சூளை ரவுண்டானா, ராஜா முத்தையா சாலை, சூளை நெடுஞ்சாலை, அவதான பாப்பையா சாலை, பெரம்பூர் பேரக்ஸ் சாலை, ஓட்டேரி சந்திப்பு கொன்னூர் ஒன் பாயிண்ட், ஓட்டேரி பாலம் ஆகிய இடங்களில் போக்குவரத்து மாற்றத்தை போலீசார் அறிவித்துள்ளனர்.</p><p>ஊர்வலம் வரும் போது ஐ.சி.எப். சந்திப்பிலிருந்து வரும் வாகனங்கள் நியூ ஆவடி ரோடு வழியாகவும், மேடவாக்கம் டேங்க் ரோட்டிலிருந்து வரும் வாகனங்கள் எம்.டி. சாலை மற்றும் வி.பி. காலனி சந்திப்பில் இருந்து வி.பி. காலனி (தெற்கு) நோக்கியும் மாற்றி விடப்படும் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நெல்லை, திருச்செந்தூர் பாசஞ்சர் ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nellai-tiruchendur-passenger-trains-diverted-to-an-alternate-route</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nellai-tiruchendur-passenger-trains-diverted-to-an-alternate-route#comments</comments><guid isPermaLink="false">d9d5ce72-eba8-4c40-8837-662734146765</guid><pubDate>Tue, 08 Sep 2026 02:23:26 +0000</pubDate><atom:updated>2026-09-08T02:23:26.213Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>நெல்லை,திருச்செந்தூர்,passenger trains,பாசஞ்சர் ரெயில்கள்,Nellai–Tiruchendur</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/rr37j8sb/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/rr37j8sb/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,  </p><p>மதுரை கோட்ட ரெயில்வேக்கு உள்பட்ட பகுதி களில் தண்டவாள பராமரிப்பு பணிக்காக நெல்லை,  திருச்செந்தூர் பாசஞ்சர் ரெயில்கள் உள்ளிட்ட தென்மாவட்ட ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.</p><h2>தண்டவாள பராமரிப்பு</h2><p>மதுரை கோட்ட ரெயில்வேக்கு உள்பட்ட பகுதிகளில் நடந்து வரும் தண்டவாள பராமரிப்பு பணிக்காக நெல்லை, திருச்செந்தூர் பாசஞ்சர் ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.</p><p>அதன்படி, நெல்லை-திருச்செந்தூர் பாசஞ்சர் ரெயில் (வ.எண்.56003) வருகிற 22-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை, 28-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மறுமார்க்கத்தில் திருச்செந்தூர்-நெல்லை பாசஞ்சர் ரெயில் (வ.எண்.56004) மேற்கண்ட நாட்களில் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.</p><p>செங்கோட்டை-நெல்லை பாசஞ்சர் ரெயில்(வ.எண்.56742) வருகிற 22-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை, வருகிற 28-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை சேரன்மாதேவி வரை மட்டும் இயக்கப்படும். மறுமார்க்கத்தில் இந்த ரெயில் (வ.எண்.56743) மேற்கண்ட நாட்களில் நெல்லையில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக சேரன்மாதேவி ரெயில் நிலையத்தில் இருந்து வழக்கமான நேரத்துக்கு புறப்படும்.</p><h2>செங்கோட்டை</h2><p>அதேபோல, செங்கோட்டை-மயிலாடுதுறை ரெயில் (வ.எண்.16848) வரு கிற 10-ந் தேதி மற்றும் 24-ந் தேதிகளில் மதுரையில் இருந்து மானாமதுரை, காரைக்குடி வழியாக மாற்றுப்பாதையில் திருச்சி செல்லும். இந்த ரெயில் சிவகங்கை, தேவகோட்டை ரோடு, காரைக்குடி, புதுக்கோட்டை, கீரனூர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். நாகர்கோவில்-மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண். 16352) வருகிற 10-ந்தேதி மற்றும் 24-ந்தேதிகளில் விருதுநகரில் இருந்து மானாமதுரை, காரைக்குடி வழியாக திருச்சி செல்லும்.</p><p>நாகர்கோவில்-கோவை ரெயில் (வ.எண்.16321) வருகிற 14-ந்தேதி, 19-ந்தேதி, 21-ந்தேதி, 22-ந்தேதி, அடுத்த மாதம் 5-ந்தேதி, 6-ந்தேதி, 8-ந் தேதி, 9-ந் தேதிகளில் விருதுநகரில் இருந்து மானாமதுரை, காரைக்குடி வழியாக மாற்றுப்பாதையில் திருச்சி, கரூர் செல்லும்.</p><p>நாகர்கோவில்-கச்சிகுடா எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16354) வருகிற 5-ந் தேதி மற்றும் 19-ந் தேதிகளில் விருதுநகரில் இருந்து மானாமதுரை, காரைக்குடி வழியாக மாற்றுப்பாதையில் திருச்சி செல்லும். இந்த ரெயில் வருகிற 26-ந்தேதி மற்றும் அடுத்த மாதம் 3-ந்தேதிகளில் திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து திருச்சி வழியாக செல்லாமல் நேரடியாக கரூர் செல்லும்.</p>]]></content:encoded></item><item><title>ராமநாதபுரம்: சிறைக்கு அழைத்து சென்றபோது தப்பியவர் மீண்டும் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ramanathapuram-man-who-escaped-while-being-taken-to-prison-arrested-again</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ramanathapuram-man-who-escaped-while-being-taken-to-prison-arrested-again#comments</comments><guid isPermaLink="false">fe1e005d-df74-4551-9b48-2c483a991f8e</guid><pubDate>Tue, 08 Sep 2026 02:07:43 +0000</pubDate><atom:updated>2026-09-08T02:07:43.093Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைதி,கைது,arrested,Murder case,கொலை வழக்கு,ராமநாதபுரம்,Ramanathapuram,தப்பி ஓட்டம்,prisoner,மீண்டும்,escapes</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/156va2pf/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கைது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/156va2pf/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ராமநாதபுரம், </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D">ராமநாதபுரம்</a> மாவட்டத்தில் மனைவியை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81">கொலை செய்த வழக்கில்</a> கைதான நபரை சிறைக்கு அழைத்து சென்றபோது தப்பிச் சென்றவர் மீண்டும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்யப்பட்டார்.</p><h2>கைதி தப்பி ஓட்டம்</h2><p>ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் மனைவியை கொலை செய்த வழக்கில் கைதான திருப்பதிகுமார் (வயது 41), கோர்ட்டு விசாரணைக்குப் பின் சிறைக்கு அழைத்து செல்லும்போது போலீசாரை ஏமாற்றி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">தப்பி ஓடினார்</a>. </p><h2>மீண்டும் கைது</h2><p>தலைமறைவாக இருந்த அவரை போலீசார் மீண்டும் பரமக்குடியில் கைது செய்து சிறையில் அடைத்தனர். கைதி தப்பிய விவகாரத்தில் கவனக்குறைவாக இருந்த சப்-இன்ஸ்பெக்டர் தினகரன், ஏட்டு நீலாவதி ஆகியோர் ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>சட்டசபை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/assembly-session-concludes-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/assembly-session-concludes-today#comments</comments><guid isPermaLink="false">125ece16-0817-4ba4-8b94-48c40d8fc8e6</guid><pubDate>Tue, 08 Sep 2026 02:05:27 +0000</pubDate><atom:updated>2026-09-08T02:05:27.782Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,சட்டசபை,TN Assembly,Assembly Session,சட்டசபை கூட்டத்தொடர்,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/x6ysyc9b/CHENNAI-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/x6ysyc9b/CHENNAI-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழக சட்டசபையில் கடந்த ஆகஸ்டு 5-ந் தேதி 2026-2027-ம் ஆண்டுக்கான பொது  பட்ஜெட்டும், 6-ந் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து, 7, 10,11 ஆகிய தேதிகளில் பட்ஜெட் மீதான விவாதமும், 12-ந் தேதி நிதி அமைச்சர் மரிய வில்சன், வேளாண் அமைச்சர் வினோத் ஆகியோரின் பதில் உரையும் இடம் பெற்றது.</p><p>இதனையடுத்து 17-ந் தேதி முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. நேற்று சட்டசபையில் காவல்துறை மற்றும் தீயணைப்பு மீட்புத்துறை மானியக்கோரிக்கையில் உறுப்பினர்களின் கேள்விக்கு முதல்-அமைச்சர் விஜய் பதில் அளித்து பேசினார். அப்போது அவர் கட்சி நிதி வாங்கிய விவகாரத்தில் மு.க.ஸ்டாலின், உதயநிதி மீது முதல்-அமைச்சர் விஜய் பகிரங்கமாக குற்றம் சாட்டி ஆவேசமாக பேசினார்.</p><p>இந்த நிலையில், சட்டசபையில் இன்று போக்குவரத்து, பொதுத்துறை, நிதித்துறை, திட் டம் மற்றும் வளர்ச்சித்துறை, மாநில சட்டமன்றம், ஓய்வூதியங் களும், ஏனைய ஓய்வுக்கால நன்மைகள் ஆகிய துறைகள் மீதான மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது. </p><p>அந்தந்த துறைகளின் அமைச்சர்கள் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு பதிலுரை வழங்குவார்கள். இந்த விவாதம் மதியம் முடிவடைந்தவுடன் மற்ற அலுவல்கள் நடைபெறும். சட்டசபை மானியக்கோரிக்கை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைகிறது.</p>]]></content:encoded></item><item><title>மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக்.6-ந்தேதி வாக்குப்பதிவு: தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/by-election-for-maduranthakam-and-dharapuram-constituencies-on-october-6-model-code-of-conduct-comes-into-force</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/by-election-for-maduranthakam-and-dharapuram-constituencies-on-october-6-model-code-of-conduct-comes-into-force#comments</comments><guid isPermaLink="false">8b2f0838-718b-4019-9cbe-e1073967d3f6</guid><pubDate>Tue, 08 Sep 2026 01:53:27 +0000</pubDate><atom:updated>2026-09-08T01:53:27.612Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இடைத்தேர்தல்,மதுராந்தகம்,தாராபுரம்,Maduranthakam,By-election,Dharapuram,முதல்-அமைச்சர் விஜய்,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/qwhymk3e/WhatsApp-Image-2026-09-08-a.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இடைத்தேர்தல்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/qwhymk3e/WhatsApp-Image-2026-09-08-a.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ந்தேதி <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">இடைத்தேர்தல் </a>நடைபெற உள்ளநிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.</p><h2>முதல்-அமைச்சராக விஜய்</h2><p>தமிழ்நாட்டின் 17-வது சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. இந்த தேர்தல் களத்தை விஜய் தலைமையிலான த.வெ.க. முதல் முறையாக சந்தித்தது. 234 தொகுதிகளில் 108 தொகுதிகளில் அக்கட்சி வெற்றி பெற்றது. ஆனால், ஆட்சியமைக்க பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் ஆதரவைப் பெற்று த.வெ.க. ஆட்சியை அமைத்தது. முதல்-அமைச்சராக விஜய் பதவியேற்றார்.</p><h2>2 தொகுதிகளில் வெற்றி</h2><p>முதல்-அமைச்சர் விஜய் சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் களம் கண்டிருந்தார். இதில் 2 தொகுதிகளிலும் முத்திரை பதித்து வெற்றி மகுடம் சூடினார். இதைத்தொடர்ந்து அவர், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.</p><p>சட்டமன்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத சூழலில், தி.மு.க. ஆதரவுடன் அ.தி.மு.க. ஆட்சி அமைக்க திரைமறைவில் முயற்சிகள் நடைபெற்றதாக பரபரப்பு தகவல்கள் வெளியானது. இது அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.</p><h2>6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா</h2><p>இந்த முடிவுக்கு உடன்படாமல் அ.தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் (செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம்), ஜெயக்குமார் (ஈரோடு மாவட்டம் பெருந்துறை), சத்யபாமா (திருப்பூர் மாவட்டம் தாராபுரம்), இசக்கி சுப்பையா (நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம்), சி. விஜயபாஸ்கர் (புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை), எம்.ஆர். விஜயபாஸ்கர் (கரூர்) ஆகிய 6 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து தங்களை த.வெ.க.வில் இணைத்துக்கொண்டனர். இதைத்தொடர்ந்து திருச்சி கிழக்கு உள்பட 7 தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது.</p><h2>தேர்தல் நடத்த தடை</h2><p>இதற்கிடையில்,  திருச்சி கிழக்கு, புதுக்கோட்டை, கரூர், பெருந்துறை, விராலிமலை ஆகிய 5 தொகுதிகளின் தேர்தல் முடிவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இதனை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, இந்த 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை உத்தரவு பிறப்பித்தது.</p><p>ஒரு சட்டமன்ற தொகுதி காலியானால் 6 மாதத்துக்குள் இடைத்தேர்தலை நடத்தப்பட வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் விதிமுறை ஆகும். தற்போது ஐகோர்ட்டு உத்தரவைத் தொடர்ந்து 5 தொகுதிகளைத் தவிர்த்து, மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுத்தாக்கல் 9-ந்தேதி (நாளை) தொடங்குகிறது. வாக்குப்பதிவு அடுத்த மாதம் (அக்டோபர்) 6-ந்தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை 9-ந்தேதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.</p><h2>தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்</h2><p>தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதால், இந்த 2 தொகுதிகளிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. எனவே, இந்த 2 தொகுதிகளுக்கும் அரசின் திட்டங்கள், நலத்திட்ட உதவிகள் வழங்கக்கூடாது. அரசு சார்பில் புதிய அறிவிப்புகளை வெளியிடக்கூடாது.</p><p>பொதுவாக தேர்தல் காலத்தில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்துச் சென்றால், அதற்குரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். அந்த நடைமுறை 2 தொகுதிகளிலும் அமல்படுத்தப்படும். வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா, பரிசுப் பொருட்கள் விநியோகத்தைத் தடுப்பதற்காக தேர்தல் ஆணையம் சார்பில் பறக்கும் படைகள் அமைக்கப்படும். இடைத்தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக துணை ராணுவ வீரர்கள் வருகை தர உள்ளனர். டெல்லியில் இருந்து தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகளும் வருகை தருவார்கள். </p><h2>விருப்ப மனுக்கள்</h2><p>இந்த 2 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் தேர்வில் அரசியல் கட்சிகள் முனைப்பு காட்டத் தொடங்கியுள்ளன. தேர்தலில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்பும் நிர்வாகிகளிடம் அந்தந்த கட்சிகள் சார்பில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு, வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>திருவள்ளூர்: பஜ்ஜி சாப்பிட்ட 9 வயது சிறுமி உயிரிழப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thiruvallur-9-year-old-girl-dies-after-eating-fritters</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thiruvallur-9-year-old-girl-dies-after-eating-fritters#comments</comments><guid isPermaLink="false">ae779b9e-2c9d-4482-b983-179e44083be9</guid><pubDate>Tue, 08 Sep 2026 01:36:01 +0000</pubDate><atom:updated>2026-09-08T01:36:01.979Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருவள்ளூர்,Tiruvallur,சிறுமி உயிரிழப்பு,girl died,ate,சாப்பிட்ட,பஜ்ஜி,Bhaji</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/t8ngpns5/%E0%AE%AA%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-9-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பஜ்ஜி சாப்பிட்ட 9 வயது சிறுமி உயிரிழப்பு.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/t8ngpns5/%E0%AE%AA%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-9-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவள்ளூர், </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">திருவள்ளூர்</a> மாவட்டம், பெரியபாளையம் பகுதியில் பஜ்ஜி சாப்பிட்ட 9 வயது <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF">சிறுமி</a> திடீரென வாந்தி எடுத்து மயங்கி விழுந்து மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">உயிரிழந்தார்</a>. </p><h2>9 வயது சிறுமி</h2><p>திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம் லச்சுவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகள் ஸ்ரீத்திகா (வயது 9). இவர் லச்சுவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார். செந்தில்குமார், செங்குன்றம் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். </p><h2>பஜ்ஜி சாப்பிட்டபோது திடீரென வாந்தி எடுத்து மயக்கம்</h2><p>கடந்த 3-ந்தேதி செந்தில்குமார் தனது மகள் ஸ்ரீத்திகாவுடன் பெரியபாளையம் அடுத்த தண்டலம் பஜார் வீதிக்கு சென்றார். பின்னர் அங்குள்ள ஒரு கடையில் மகளுக்கு பஜ்ஜி வாங்கி கொடுத்துள்ளார். பஜ்ஜியை சாப்பிட்டுக்கொண்டிருந்த ஸ்ரீத்திகா திடீரென வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த செந்தில்குமார் உடனடியாக மகளை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். </p><h2>சிறுமி உயிரிழப்பு</h2><p>பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை எழும்பூர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் ஸ்ரீத்திகா அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கடந்த சனிக்கிழமை இரவு சிறுமி ஸ்ரீத்திகா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பெரியபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகே உயிரிழப்புக்கான உண்மையான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். </p>]]></content:encoded></item><item><title>மத்தியபிரதேசத்தில் கள்ளச்சாராய பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/death-toll-from-illicit-liquor-in-madhya-pradesh-rises-to-12</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/death-toll-from-illicit-liquor-in-madhya-pradesh-rises-to-12#comments</comments><guid isPermaLink="false">997cc813-8344-4367-bb69-2bacc6c56e58</guid><pubDate>Tue, 08 Sep 2026 01:05:52 +0000</pubDate><atom:updated>2026-09-08T01:05:52.390Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Madhya Pradesh,மத்தியபிரதேசம்,கள்ளச்சாராயம்,illicit liquor</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/ke4j9buq/2.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/ke4j9buq/2.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>போபால்,</p><p>மத்தியபிரதேச மாநிலம் சாகர் மாவட்டம் பண்டா தாலுகாவில் 2 கிராமங்களில் கள்ளச்சாராயம் குடித்த 60-க்கு மேற்பட்டோர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டனர். அவர்களுக்கு வாந்தி, கண்பார்வை மங்குதல், காய்ச்சல், தலை சுற்றல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டன. நேற்று முன்தினம் அவர்களில் 11 பேர் பலியானார்கள். </p><p>இந்நிலையில், நேற்று ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதனால் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்தது. இன்னும் 30 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.</p><p>வழக்குப்பதிவு செய்யப்பட்ட 30 பேரில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மது பாட்டில்களை வைத்திருக்கிறார்களா என்று கிராம பிரதிநிதிகளுடன் இணைந்து வருவாய்த்துறை குழுக்கள் வீடு, வீடாக சோதனை நடத்தின. பக்கத்து மாநிலமான உத்தரபிரதேசத்தில் உள்ள லலித்பூரில் இருந்து கள்ளச்சாராயம் வினியோகிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. முதல்-மந்திரி மோகன் யாதவ், விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>இந்திய செய்தித்தாள் நிறுவன தலைவராக கரண் ராஜேந்திர தர்தா தேர்வு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/karan-rajendra-darda-elected-as-chairman-of-newspaper-corporation-of-india</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/karan-rajendra-darda-elected-as-chairman-of-newspaper-corporation-of-india#comments</comments><guid isPermaLink="false">a8744ed4-b852-410e-9e20-c11acf6f6a3d</guid><pubDate>Tue, 08 Sep 2026 01:04:18 +0000</pubDate><atom:updated>2026-09-08T01:04:18.134Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Election,பொதுக்குழு கூட்டம்,தேர்வு,தலைவர்,Chairman,General Assembly meeting,இந்திய செய்தித்தாள் நிறுவனம்,Newspaper Corporation of India</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/dwzcwoue/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இந்திய செய்தித்தாள் நிறுவன தலைவராக கரண் ராஜேந்திர தர்தா தேர்வு.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/dwzcwoue/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF">இந்திய</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D">செய்தித்தாள்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D">நிறுவனத்தின்</a> 2026-27-ம் ஆண்டுக்கான தலைவராக 'லோக்மத் குழுமத்தின் செயல் இயக்குனரான கரண் ராஜேந்திர தர்தா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். </p><h2>87-வது பொதுக்குழு கூட்டம்</h2><p>இந்திய செய்தித்தாள் நிறுவனம் (ஐ.என்.எஸ்.) என்பது நமது நாட்டில் உள்ள செய்தித்தாள்கள், இதழ்கள் மற்றும் பருவ இதழ்கள் வெளியீட்டாளர்களின் உச்சபட்ச அமைப்பாகும். இந்த அமைப்பின் 87-வது பொதுக்குழு கூட்டம் காணொலிக் காட்சி மூலமாக நேற்று நடைபெற்றது. </p><h2>இந்திய செய்தித்தாள் நிறுவன தலைவராக கரண் ராஜேந்திர தர்தா தேர்வு</h2><p>இதில் இந்திய செய்தித்தாள் நிறுவனத்தின் 2026-27-ம் ஆண்டுக்கான <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D">தலைவராக </a>'லோக்மத் குழுமத்தின் செயல் இயக்குனரான கரண் ராஜேந்திர தர்தா <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81">தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்</a>. உதவி தலைவராக 'அமர் உஜாலா' நிறுவனத்தை சேர்ந்த தன்மயி மகேஸ்வரி, துணை தலைவராக 'வனிதா' இதழின் ஹர்ஷா மாத்யூ, கவுரவ பொருளாளராக 'கிரிஷோபிகா' இதழின் ஆனந்த் நாத், பொதுச்செயலாளராக மேரி பால் தேர்வாகியுள்ளனர். </p><h2>செயற்குழு உறுப்பினராக சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் தேர்வு</h2><p>செயற்குழு உறுப்பினர்களாக 'தினத்தந்தி' குழுமத்தின் தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், 'ஹெல்த் அண்ட் தி ஆன்டிசெப்டிக்' இதழின் எல்.ஆதிமூலம், 'தினகரன்' குழுமத்தை சேர்ந்த ஆர்.எம்.ஆர்.ரமேஷ் உள்பட 41 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். </p>]]></content:encoded></item><item><title>5 தொகுதி இடைத்தேர்தலுக்கு தடையாக இருக்கும் வழக்குகள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/cases-hindering-the-by-elections-for-five-constituencies</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/cases-hindering-the-by-elections-for-five-constituencies#comments</comments><guid isPermaLink="false">ed1f2aea-c1bb-47ba-9769-36e39a97dc9f</guid><pubDate>Tue, 08 Sep 2026 01:00:45 +0000</pubDate><atom:updated>2026-09-08T01:00:45.792Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,தேர்தல் ஆணையம்,Election Commission,சென்னை ஐகோர்ட்டு,Chennai High Court,இடைத்தேர்தல்,By election,இந்திய தேர்தல் ஆணையம்,by elections,CM Vijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/knqahsfk/CHENNAI-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/knqahsfk/CHENNAI-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தில் காலியாக உள்ள மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அடுத்த மாதம் (அக்டோபர்) 6-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது. வாக்குப்பதிவு அடுத்த மாதம் (அக்டோபர்) 6-ந்தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை 9-ந்தேதி அன்று நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.</p><p>இதற்கிடையில், முதல்-அமைச்சர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்றதை செல்லாது என்று அறிவிக்கக்கோரி தி.மு.க. வேட்பாளர் இனிகோ இருதயராஜ் தேர்தல் வழக்கை சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ளார். அதேபோல, கரூர் தொகுதியில் எம்.ஆர்.விஜயபாஸ்கர், விராலி மலை தொகுதியில் சி.விஜயபாஸ்கர், பெருந்துறை தொகுதியில் ஜெயக்குமார், அம்பை தொகுதியில் இசக்கி சுப்பையா ஆகி யோர் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். பின்னர். எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்து த.வெ.க.வில் இணைந்துள்ளனர்.</p><p>இவர்களது வெற்றியை எதிர்த்தும் தனித்தனியாக தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதாவது எம்.ஆர்.விஜய பாஸ்கர் வெற்றியை எதிர்த்து த.வெ.க. வேட்பாளர் மதியழகன், சி.விஜயபாஸ்கர் வெற்றியை எதிர்த்து தி.மு.க. வேட்பாளர் செல்லபாண்டியன், ஜெயக்குமார் வெற்றியை எதிர்த்து தி.மு.க. வேட் பாளரும் தற்போது கட்சியிலிருந்து வெளியேறியுள்ள தோப்பு வெங்கடாசலம், இசக்கி சுப்பையா வெற்றியை எதிர்த்து அம்பாசமுத்திரம் தொகுதி வாக்காளர் காந்திமதிநாதன் ஆகியோர் தேர்தல் வழக்குகளை தாக்கல் செய்துள்ளனர்.</p><p>இந்த வழக்குகளை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, இந்த 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை உத்தரவு பிறப்பித்தது. தற்போது ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து 5 தொகுதிகளை தவிர்த்து, மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் ஏற்கனவே விளக்கம் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>சேலம் வழியாக செல்லும் ஐதராபாத்- மங்களூரு சிறப்பு ரெயில் சேவை நீட்டிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/extension-of-the-hyderabadmangaluru-special-train-service-via-salem</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/extension-of-the-hyderabadmangaluru-special-train-service-via-salem#comments</comments><guid isPermaLink="false">ddf7cf4d-b610-46e8-bb1e-88534bdf9c92</guid><pubDate>Tue, 08 Sep 2026 00:51:47 +0000</pubDate><atom:updated>2026-09-08T00:51:47.049Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>சிறப்பு ரெயில்,Salem,சேலம்,Special Train ​</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/4749l8tc/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/4749l8tc/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சேலம்,</p><p>ஐதராபாத்- மங்களூரு சென்டிரல் வாராந்திர சிறப்பு ரெயில் (07097) நாளை முதல் நவம்பர் 25-ந் தேதி வரை ஒவ்வொரு புதன்கிழமையும் இயக்கப் படும். ஐதராபாத்தில் இருந்து அதிகாலை 4.20 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் சேலம் வந்து, ஈரோடு, திருப்பூர், பாலக்காடு காசர்கோடு வழியாக மறுநாள் காலை 9.30 மணிக்கு மங்களூரு சென்டிரலை சென்றடையும்.</p><p>மறுமார்க்கத்தில், மங்களூரு சென்ட்ரல்- ஐதராபாத் வாராந்திர சிறப்பு ரெயில் (07098)10-ந் தேதி முதல் நவம்பர் 26-ந் தேதி வரை ஒவ்வொரு வியாழக்கிழமையும் இயக்கப்படும். மங்களூரு சென்டிரலில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்படும் இந்த ரெயில், காசர்கோடு, பாலக்காடு, ஈரோடு, சேலம் வழியாக சென்று சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு ஐதராபாத்தை சென்றடையும். இந்த ரெயில் சேவை நீட்டிப்பு மூலம் சேலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பயணிகள் ஐதராபாத், கர்நாடகம் மற்றும் கேரள பகுதிகளுக்கு பயணம் செய்ய கூடுதல் ரெயில் வசதி கிடைத்துள்ளது என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/current-petrol-and-diesel-prices-in-chennai-4</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/current-petrol-and-diesel-prices-in-chennai-4#comments</comments><guid isPermaLink="false">ec27f18b-c37a-4993-9e6e-a5e867377663</guid><pubDate>Tue, 08 Sep 2026 00:41:41 +0000</pubDate><atom:updated>2026-09-08T00:41:41.750Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>பெட்ரோல் விலை,டீசல் விலை,Petrol and diesel prices</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/3wja3moh/petrol.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/3wja3moh/petrol.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.</p><h2>பெட்ரோல், டீசல் விலை</h2><p>இந்நிலையில், சென்னையில் இன்று (08.09.2026 செவ்வாய்க்கிழமை) ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், டீசல் ரூ. 99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ.97 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p> ]]></content:encoded></item><item><title>ஒரே நிறத்தில் சேலை அணிந்து வந்து சட்டசபையை அலங்கரித்த த.வெ.க. பெண் எம்.எல்.ஏ.க்கள்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-women-mlas-decorate-the-assembly</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-women-mlas-decorate-the-assembly#comments</comments><guid isPermaLink="false">2a22a4a3-fa6f-45eb-a57b-a512df83b856</guid><pubDate>Tue, 08 Sep 2026 00:22:29 +0000</pubDate><atom:updated>2026-09-08T00:22:29.811Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,விஜய்,தமிழக சட்டசபை,TNAssembly</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/zaezq4ix/assbly33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[  சட்டசபை]]></media:title><media:description type="html"><![CDATA[ த.வெ.க. பெண் எம்.எல்.ஏ.க்கள்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/zaezq4ix/assbly33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சட்டசபையின் நேற்றைய நிகழ்வு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. போலீஸ் துறை மானியக் கோரிக்கை மீதான பதிலுரையை <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதல்-அமைச்சர் விஜய்</a> அளிப்பதாக தெரிவித்து இருந்தார். அதன்படி அனல் தெறிக்க அவர் தனது பதிலுரையை வழங்கினார்.</p><p>நேற்று சட்டசபை நிகழ்வில் பங்கேற்ற த.வெ.க. பெண் அமைச்சர்கள். எம்.எல்.ஏ.க்கள் ஒரேநிறத்தில் சேலை அணிந்து வந்திருந்தனர். அதாவது இளஞ்சிவப்பு நிறத்திலான சேலையை அணிந்து வந்து சட்டசபையை அலங்கரித்தனர். அதன்படி, அமைச்சர்கள் கீர்த்தனா, கமலி, ஜெகதீஸ்வரி, விஜயலட்சுமி உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் ஒரே நிறத்தில் சேலை அணிந்து வந்திருந்தனர். இதில் தாஹிரா எம்.எல்.ஏ. மட்டும் அந்த நிறத்தில் சேலை அணிந்து வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>மேலும் த.வெ.க. எம்.எல்.ஏ. பல்லவி தன்னுடைய குழந்தையுடன் முதல்-அமைச்சர் விஜய்யை சந்தித்ததாகவும், அப்போது முதல்-அமைச்சர் விஜய் பல்லவி குழந்தையின் உடையில் 'பிரியமுடன் விஜய்' என பச்சை இங்கில் கையெழுத்திட்டிருந்தார்.</p>]]></content:encoded></item><item><title>சட்டசபையில் ஏன் பேசுவது இல்லை? விஜய் விளக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-dont-you-speak-in-the-assembly-vijay-explains</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-dont-you-speak-in-the-assembly-vijay-explains#comments</comments><guid isPermaLink="false">1c0c6a73-a335-4044-b1b6-02833438522f</guid><pubDate>Tue, 08 Sep 2026 00:09:01 +0000</pubDate><atom:updated>2026-09-08T00:09:01.308Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,விஜய்,தமிழக சட்டசபை,TNAssembly</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/g0ok4l5q/vijay33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ 
சட்டசபை]]></media:title><media:description type="html"><![CDATA[ 
சட்டசபையில் ஏன் பேசுவது இல்லை? தல்-அமைச்சர் விஜய் விளக்கம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-08/g0ok4l5q/vijay33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை, </p><p>சட்டசபையில் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதல்-அமைச்சர் விஜய்</a> பதிலுரையில் பேசியதாவது:-</p><p>என்னை பொறுத்தவரைக்கும், சட்டமன்றத்தில் ஒவ்வொரு உறுப்பினரோட கேள்விக்கும் எல்லா நேரத்திலும் இடைமறித்து பேசுவது ஒரு தலைமைக்கு அழகல்ல. எந்தவித முன் தயாரிப்பும் இல்லாமல், பொறுப்பற்ற முறையில் பேசுவதும் சரியாக இருக்காது. </p><p>ஏனென்றால், நாம் இங்கு பேசுவது நமக்காக மட்டுமல்ல, எட்டு கோடி மக்களுடைய நலன்களை தீர்மானிப்பதற் காக. இந்த அடிப்படை புரிதல் நமக்கு இருக்கிறது. நான் எப்போதும் தயாராகி, என் மக்களுக்காக என் மனதில் பட்டதைப் பேசுகிறேன். அதே மாதிரி, கூட்டு பொறுப்பை உணர்ந்து அமைச்சர்கள் பதில் சொல்வது எல் லாம் ஆட்சியிலும் நடக்கிற ஒன்றுதான்.</p><p>அது என்னமோ தற்போதைய எதிர்க்கட்சிக்கு மட்டும் ஏனோ தெரியவில்லை, வசதியாக மறந்துவிடுகிறார் கள். எல்லா உறுப்பினர்களும் அவரவர் தொகுதியைச் சேர்ந்த மக்களின் குரலாக ஒலிக்கிறார்கள். அப்படி இருக்கும்போது, அதை பொறுமையாக கேட்டு, அதற்குப் பொறுப்பாகப் பதில் அளிப்பதுதான் உண்மையான தலைமைப் பண்பு.</p><p>இவ்வாறு அவர் பேசினார்</p>]]></content:encoded></item><item><title>கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு சம்பவம்: தமிழக சட்டசபையில் இன்று விசாரணை கமிஷன் அறிக்கை தாக்கல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-inquiry-commission-report-will-be-presented-in-the-tamil-nadu-assembly-today</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-inquiry-commission-report-will-be-presented-in-the-tamil-nadu-assembly-today#comments</comments><guid isPermaLink="false">f30789b3-0685-41a6-9ad4-4719df5d5054</guid><pubDate>Mon, 07 Sep 2026 23:48:22 +0000</pubDate><atom:updated>2026-09-07T23:48:22.722Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,கள்ளக்குறிச்சி,தமிழக சட்டசபை,தமிழக அரசு,TNAssembly,கள்ளச்சாராயம்,Kallakurichi case,liquor death</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/703rkt0n/court33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ 
கள்ளக்குறிச்சி]]></media:title><media:description type="html"><![CDATA[ தமிழக சட்டசபையில் இன்று விசாரணை கமிஷன் அறிக்கை தாக்கல்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/703rkt0n/court33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 2024-ம் ஆண்டு ஜூன் 19 மற்றும் 20-ந்தேதிகளில் கள்ளச்சாராயம் குடித்ததால் பலர் உயிரிழந்தனர். சட்டவிரோத மாக மெத்தனால் கலந்த சாராயத்தை குடித்ததால் பலரும் உயிரிழக்க நேரிட்டதாக அப்போதய தி.மு.க. அரசு குற்றம்சாட்டி, பலர் மீது வழக்குப் பதிவு செய்தது.</p><p>இந்த சம்பவம் தொடர்பாக நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. அந்த கமிஷன் விசாரணை மேற்கொண்டு அரசுக்கு இறுதி அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அந்த அறிக்கை இன்று <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88">தமிழக சட்டசபை</a>யில் த.வெ.க. அரசு இடம்பெறச் செய்துள்ளது.</p><p>இந்த அறிக்கை மூலம், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் குறித்த முழு விசாரணை விவரங்களையும், அதை தடுப்பதற்கான பரிந்துரைகளையும் அறிந்துகொள்ள முடியும்.</p>]]></content:encoded></item><item><title>முதல்-அமைச்சர் விஜய் பழைய கதைகளை சட்டமனறத்தில் பேசியிருக்கிறார் - கனிமொழி எம்.பி. பேட்டி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-has-spoken-about-old-stories-in-the-legislature</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-has-spoken-about-old-stories-in-the-legislature#comments</comments><guid isPermaLink="false">e6f918b7-42e3-4fec-8b46-43575f7aaafd</guid><pubDate>Mon, 07 Sep 2026 18:12:19 +0000</pubDate><atom:updated>2026-09-07T18:12:19.470Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கனிமொழி எம்.பி.,TNAssembly,முதல்-அமைச்சர் விஜய்,tvk govt</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/fyrj2a9o/knamozi33jpg.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ 
முதல்-அமைச்சர் விஜய் ]]></media:title><media:description type="html"><![CDATA[ விஜய் பழைய கதைகளை சட்டமனறத்தில் பேசியிருக்கிறார்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/fyrj2a9o/knamozi33jpg.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சட்டம் ஒழுங்கை மக்களே பார்த்துக்கொள்ள வேண்டும் என்றால் அரசாங்கம் எதற்கு?  என கனிமொழி கருணாநிதி எம்.பி கேள்வி எழுப்பி உள்ளார்.</p><p>சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி, அப்போது பேசியதாவது:-</p><p><a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதல்-அமைச்சர் விஜய்</a> சட்டப்பேரவையில் காவல்துறை மானியம் குறித்து பேசுவார். எதிர்க்கட்சிகள் எழுப்பிய சட்டம் ஒழுங்கு தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், அதற்கு மாறாக பழைய கமிஷன் அறிக்கைகளைப் பற்றி பேசி இருக்கிறார். </p><p>காவல்துறை மானியம் தொடர்பாக முதல்-அமைச்சர் பேசுவார், அதில் காவல்துறை தொடர்பாக என்னென்ன அறிவிப்புகள் வெளியாகும், தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கை மேம்படுத்த என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன என்பதை அறிந்துகொள்ள அனைவரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தோம்.</p><p>ஏனெனில் விஜய் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு பெண்களுக்கு எதிரான குற்றங்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. ஒவ்வொரு நாளும் கொலைகள் நடைபெறும் ஒரு மோசமான சூழ்நிலைக்கு தமிழ்நாடு சென்று கொண்டிருக்கிறது. இத்தகைய சூழலில், இதற்கெல்லாம் முதல்-அமைச்சர் என்ன பதில் சொல்லப் போகிறார், இதைச் சரிசெய்ய என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பது குறித்து மக்களுக்கு தெளிவான பதிலை வழங்குவார் என்று எதிர்பார்த்தோம்.</p><p>ஆனால், அதற்குப் பதிலாக பழைய கதைகளை சட்டமனறத்தில் பேசியிருக்கிறார். ஒரு பைசாவிற்குக்கூட பிரயோஜனம் இல்லாத சில கமிஷன் அறிக்கைகளை எடுத்துப் படித்துள்ளார். 50 ஆண்டுகளுக்கு முந்தைய, சட்டரீதியாக பயன்படுத்த முடியாத, நீதிமன்றத்தில் சமர்ப்பித்தாலும் ஏற்றுக்கொள்ளப்படாத, அதன் அடிப்படையில் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாத அறிக்கைகளை வாசித்துவிட்டு, உலகமே இதுவரை கண்டறியாத மிகப்பெரிய உண்மையை கண்டறிந்தவர் போல முதல்-அமைச்சர் பேசியிருக்கிறார்.</p><p>எமர்ஜென்சி காலகட்டத்தில் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, நாடு முழுவதும் ஜனநாயகத்திற்காக எத்தனை பேர் போராடி சிறைக்குச் சென்றிருக்கிறார்கள்? எவ்வளவு கஷ்டங்களை அனுபவித்திருக்கிறார்கள்? அவர்களுடன் இருந்த கம்யூனிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த எத்தனை தோழர்கள் சிறைக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்கள்? இந்த வரலாறு முதல்-அமைச்சருக்கு தெரிய வேண்டும். மற்றவர்கள் மீது சேற்றை அள்ளி வீசுவதற்காக மட்டுமே சட்டமன்றம் இருக்கிறது என்ற நிலையை நாம் இன்று பார்க்கிறோம். நிச்சயமாக மக்கள் இதற்குத் தகுந்த பதிலை அவர்களுக்கு சொல்லித் தருவார்கள்.</p><p>முன்னதாக முதல்-அமைச்சருக்கு கொஞ்சமாவது பொறுப்பு இருக்க வேண்டும். சட்டமன்றத்தில் கேள்வி கேட்கப்பட்டால் அதற்கு பதில் சொல்ல வேண்டும். அவர்கள் ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறார்கள் என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அதை புரிந்துகொள்ளாமல் மற்றவர்கள் மீது குற்றம் சுமத்துவதுதான் சட்டமன்ற நடவடிக்கை என்று நினைத்து, சட்டமன்றத்தின் மாண்பையே கேலிக்கூத்தாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.</p><p>மேலும், முதல்-அமைச்சரின் இன்றைய பேச்சு மிகவும் கீழ்த்தரமான நிலையைத் தொட்டுவிட்டது என்ற அளவுக்கு இருந்தது. தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வரும் கொலைகள், பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் உள்ளிட்டவை தனிப்பட்ட பிரச்சினைகள் என்றும், இதனால் தமிழ்நாடு அளவில் பெரிய அளவில் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படவில்லை என்றும் கூறுவது போல  பேசியிருக்கிறார்.</p><p>சட்டம் ஒழுங்கிற்கு பொறுப்பேற்க வேண்டிய ஒரு முதல்-அமைச்சர் எப்படி மக்களே பார்த்துத் திருந்த வேண்டும், மக்களே பார்த்துத் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறார். இதையெல்லாம் ஒரு முதல்-அமைச்சர் தன்னுடைய பொறுப்புணர்வுடன் பேசுகிறாரா என்ற கேள்வி எழுகிறது.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>ஊருக்குள் தொடர்ந்து 4 நாட்களாக இரவில் நிர்வாணமாக வலம் வந்த கணவன், மனைவி; காரணம் கேட்டு அதிர்ந்த கிராம மக்கள் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/husband-and-wife-roamed-around-town-naked-at-night-for-4-consecutive-days</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/husband-and-wife-roamed-around-town-naked-at-night-for-4-consecutive-days#comments</comments><guid isPermaLink="false">dd3199c1-dc28-4040-b84b-308afd156ebb</guid><pubDate>Mon, 07 Sep 2026 17:52:36 +0000</pubDate><atom:updated>2026-09-07T17:52:36.079Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>husband,திருப்பத்தூர்,Thirupathur,கணவன் - மனைவி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/m8olc6xx/man33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[  கிராம மக்கள்]]></media:title><media:description type="html"><![CDATA[ 
இரவில் நிர்வாணமாக வலம் வந்த கணவன், மனைவி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/m8olc6xx/man33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பத்தூர்,</p><p>திருப்பத்தூர் அருகே "என் மீது கருப்பசாமி இறங்கியுள்ளார்" எனக் கூறி, கணவனும் மனைவியும் கடந்த 4 நாட்களாக ஆடைகளின்றி நிர்வாணமாக ஊருக்குள் வலம் வந்த  சம்பவம் அப்பகுதியில் பெரும் திகைப்பையும்,பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.</p><h2>வினோதமான பூஜைகள்</h2><p>திருப்பத்தூர் மாவட்டம், கரம்பூர் ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்தவர் பழனி (வயது 56). இவருடைய மனைவி (தீபா 48). இந்த தம்பதியினர் கடந்த சில நாட்களாக வீட்டின் உள்ளே வினோதமான பூஜைகளை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், திடீரென தங்களுக்குள் சாமி வந்துவிட்டதாக கூறிக்கொண்டு, கணவன்-மனைவி இருவருமே ஆடைகளின்றி <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88">நிர்வாண நிலை</a>க்கு மாறியுள்ளனர்.</p><h2>நாசமாகி விடுவீர்கள்</h2><p>கடந்த 4 நாட்களாக  தெருக்களில் அவர்கள் வலம் வர, இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் அலறியடித்து வீட்டிற்குள் ஓடினர். விபரீதத்தை உணர்ந்து பொதுமக்கள் அவர்களை தட்டிக்கேட்டபோது, "எங்களை எதிர்த்தால் நீங்கள் அனைவரும் தடம் தெரியாமல் நாசமாகிவிடுவீர்கள்" என கணவன்-மனைவி இருவரும்  ஊர் மக்களை நோக்கி சாபமிட்டு, மிரட்டல் விடுத்துள்ளனர். </p><h2>லைவ் வீடியோ</h2><p>அதுமட்டுமின்றி, தங்களை சாமி வந்த கோலத்தில் அப்படியே மொபைலில் 'லைவ் வீடியோ' எடுத்து சமூக வலைத்தளங்களில் வைரல் ஆக்கும்படியும் பழனி ஊர் மக்களிடம் வற்புறுத்தி ரகளையில் ஈடுபட்டுள்ளார். இவர்களது அத்துமீறிய செயலால் செய்வதறியாது திகைத்த பொதுமக்கள், ஒருகட்டத்தில் பொறுமையிழந்து ஆவேசமடைந்தனர். சாமியாடிய தம்பதியினரை மடக்கி பிடித்து, கயிறுகளால் கட்டி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.</p><p>தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பொதுமக்களின் பிடியில் இருந்த தம்பதியினரை மீட்டு, காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் திருப்பத்தூர் கரம்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வேளாங்கண்ணியில் பெரிய தேர் பவனி; பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thousands-of-devotees-worship</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thousands-of-devotees-worship#comments</comments><guid isPermaLink="false">6cd48df4-2b4a-47c3-a879-14d77c673db1</guid><pubDate>Mon, 07 Sep 2026 17:03:31 +0000</pubDate><atom:updated>2026-09-07T17:03:31.389Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நாகை,Nagai,தேர் பவனி,Velankanni,வேளாங்கண்ணி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/05obmqhp/bavani33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ 
வேளாங்கண்ணி]]></media:title><media:description type="html"><![CDATA[ பக்தர்கள் வழிபாடு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/05obmqhp/bavani33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நாகப்பட்டினம், </p><p>நாகை மாவட்​டம் வேளாங்​கண்ணி பேரால​யத்​தின் ஆண்​டுப் பெரு​விழா​வின் முக்​கிய நிகழ்ச்​சி​யான பெரிய தேர் பவனி  நடைபெற்றது. </p><h2>பெரிய தேர் பவனி</h2><p>உலகப் புகழ்பெற்ற நாகப்பட்டினம் மாவட்டம் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%20">வேளாங்கண்ணி</a> புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் ஆண்டுப் பெருவிழா கடந்த ஆகஸ்ட் மாதம் 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விமரிசையாக நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான மின் அலங்கார பெரிய ஆடம்பரத் தேர் பவனி இன்று (திங்கட்கிழமை) மாலை கண்கொள்ளாக் காட்சியாக நடைபெற்றது.</p><p>இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, கோவா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணியில் வந்து குவிந்தனர். பேராலய வளாகமே பக்தர்கள் வெள்ளத்தில் தத்தளித்தது.</p><p>சிறப்பு கூட்டுப்பாடல் திருப்பலிதேர் பவனியை முன்னிட்டு, இன்று மாலை 5.30 மணியளவில் பேராலயத்தில் ஜெபமாலை, மாதா மன்றாட்டு மற்றும் நவநாள் ஜெபம் ஆகியவை நடைபெற்றன. தொடர்ந்து, தஞ்சாவூர் மறைமாவட்ட ஆயர் சகாயராஜ் தலைமையில், நூற்றுக்கணக்கான பாதிரியார்கள் கலந்துகொண்ட பிரம்மாண்ட திருவிழா சிறப்பு கூட்டுப்பாடல் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.</p><h2>மின்னொளியில் ஜொலித்த பெரிய தேர்</h2><p>திருப்பலி முடிவடைந்ததும், இரவு 7.30 மணியளவில் பக்தர்கள் ஆவலோடு எதிர்பார்த்த பெரிய தேர்பவனி தொடங்கியது. வண்ண வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மிக்கேல் சம்மனசு, செபஸ்தியார், அந்தோணியார், சூசையப்பர், உத்திரிய மாதா ஆகிய சொரூபங்கள் தாங்கிய 6 சிறிய தேர்கள் (சப்பரங்கள்) ஒன்றன்பின் ஒன்றாகப் புறப்பட்டன. இந்தச் சிறிய தேர்களைப் பெண்கள் தங்களது தோள்களில் சுமந்து வந்தனர்.அவற்றின் பின்னால், அன்னை ஆரோக்கிய மாதாவின் சொரூபம் தாங்கிய பிரம்மாண்ட பெரிய ஆடம்பரத் தேர் மின் விளக்கு அலங்காரத்தில் பேரொளியுடன் நகர்ந்து வந்தது. இந்தத் தேரினை ஆண்கள் பக்திப் பெருக்குடன் சுமந்து வந்தனர்.</p><h2>பக்தர்கள் மரியே வாழ்க... மாதா வாழ்க...முழக்கம்</h2><p>பேராலயத்தின் முகப்பில் இருந்து புறப்பட்ட இந்தத் தேர் பவனி, கடற்கரை சாலை, திராவிடா ஓட்டல் சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. அப்போது தேரின் இருபுறமும் திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள், "மரியே வாழ்க... மாதா வாழ்க..." என்று பக்தி கோஷங்களை எழுப்பினர்.பலர் மெழுகுவர்த்தி ஏந்தியும், தேரின் மீது மலர்களைத் தூவியும், முழங்காலிட்டு அழுது உருகியும் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினர்.  வேளாங்கண்ணி நகரமே விழாக்கோலம் பூண்டு, மின்னொளியில் ஜொலித்தது.</p><h2>பலத்த போலீஸ் பாதுகாப்பு</h2><p>பக்தர்களின் வசதிக்காகப் போக்குவரத்துக் கழகம் சார்பில் 525-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. கடற்கரையில் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் தடுக்க தீயணைப்பு வாகனங்கள் மற்றும் மீட்புப் படகுகளுடன் வீரர்கள் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 2,000-க்கும் மேற்பட்ட போலீசார் பேராலய வளாகம் மற்றும் முக்கிய வீதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.</p><h2>நாளை கொடியிறக்கம்</h2><p>அன்னையின் பிறந்தநாளான நாளை (செவ்வாய்க்கிழமை) அதிகாலை பேராலயத்தில் சிறப்பு திருவிழா கூட்டுத் திருப்பலி நடைபெறும். தொடர்ந்து, நாளை மாலை அன்னை மாதாவின் கொடி இறக்கப்பட்டு, 11 நாட்கள் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க வேளாங்கண்ணி ஆண்டுப் பெருவிழா முறைப்படி நிறைவு பெறுகிறது.</p>]]></content:encoded></item><item><title>மகளிடம் அத்துமீற முயன்றதை தட்டி கேட்ட தாய்: கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்த கணவன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mother-confronts-husband-over-abuse-killed</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mother-confronts-husband-over-abuse-killed#comments</comments><guid isPermaLink="false">b523aa6f-6b4a-484f-9eef-796ff17b948a</guid><pubDate>Mon, 07 Sep 2026 16:28:49 +0000</pubDate><atom:updated>2026-09-07T16:28:49.286Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருப்பூர்,தலைமறைவு,murder,கொலை,Tirupur</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/3cdu6610/Untitled-12.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/3cdu6610/Untitled-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பூர்,</p><p>மகளிடம் அத்துமீறியதைத் தட்டிக்கேட்ட தாயை, கணவன் கழுத்தை அறுத்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>முதல் கணவரின் மகள்</h2><p>திருப்பூர் அவிநாசி ரோடு, பாண்டியன் நகர் வீரமாருதி தெருவைச் சேர்ந்தவர் விசாலாட்சி (40 வயது). இவர் மகளிர் சுயஉதவிக் குழுவில் வேலை செய்து வந்தார். இவரது முதல் கணவர் இறந்துவிட்டார். முதல் கணவர் மூலம் 19 வயது மகள் உள்ளார். விசாலாட்சி சமையல் வேலை செய்து தனது மகளை படிக்க வைத்தார்.</p><h2>இரண்டாவது திருமணம்</h2><p>கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் சமையல் வேலைக்குச் சென்றபோது, விழுப்புரம் மாவட்டம் அதனூரைச் சேர்ந்த விஜயபாலன் (42 வயது) என்பவருடன் விசாலாட்சிக்கு பழக்கம் ஏற்பட்டு அவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சரவணகுமார் (15 வயது), ஹரிஹர சிவா (11 வயது) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.</p><h2>அத்துமீறல்</h2><p>இந்த நிலையில், இன்று அதிகாலை 1 மணியளவில், தூங்கிக் கொண்டிருந்தபோது, முதல் கணவரின் மகளிடம் விஜயபாலன் அத்துமீறி தவறாக நடக்க முயன்றுள்ளார். அதிர்ச்சியடைந்த அவர் அலறித் துடித்து தாயை கூப்பிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விஜயபாலன் அவரை மிரட்டியுள்ளார். சத்தம் கேட்டு விழித்த விசாலாட்சி, தனது மகளிடம் அத்துமீற முயன்ற இரண்டாவது கணவர் விஜயபாலனை கடுமையாகத் தட்டிக்கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.</p><h2>கொலை</h2><p>வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த விஜயபாலன் விசாலாட்சியின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்ய முயன்றார். இதில் ரத்த வெள்ளத்தில் விசாலாட்சி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கொலையை நேரில் பார்த்து அதிர்ச்சியில் உறைந்த மகளிடம், சத்தம் போட்டால் கொன்றுவிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.</p><h2>தலைமறைவு</h2><p>இதையடுத்து, மகள் மிகவும் சாமர்த்தியமாக பாத்ரூம் செல்வதாகக் கூறி வெளியே வந்து, வீட்டின் கதவை பூட்டிவிட்டு தப்பியோடினார். பின்னர் பக்கத்து வீட்டுக்காரர் ஒருவரிடம் செல்போனை வாங்கி போலீசாருக்குத் தகவல் தெரிவித்தார். இதனிடையே வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு வெளியே வந்த விஜயபாலன், தனது 2 மகன்களையும் அழைத்துக் கொண்டு, பைக்கில் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.</p><p>தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், விசாலாட்சியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான விஜயபாலனைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் லிப்ட் பழுது: நோயாளிகள் சிக்கியதற்கு வானதி சீனிவாசன் கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/lift-malfunction-at-thoothukudi-government-hospital-vanathi-srinivasan-condemns-incident-where-patients-were-trapped</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/lift-malfunction-at-thoothukudi-government-hospital-vanathi-srinivasan-condemns-incident-where-patients-were-trapped#comments</comments><guid isPermaLink="false">ab4405ff-b80e-4271-b349-7a012258a794</guid><pubDate>Mon, 07 Sep 2026 16:26:50 +0000</pubDate><atom:updated>2026-09-07T16:26:50.082Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,condemnation,Vanathi Srinivasan,வானதி சீனிவாசன்,பா.ஜ.க,லிப்ட்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/jk6d7pqk/5.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வானதி சீனிவாசன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/jk6d7pqk/5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பா.ஜ.க. முன்னாள் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-</p><h2>அரசு மருத்துவமனை</h2><p>தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் லிப்ட் பழுதாகி உள்ளே ஆக்சிஜன் சிலிண்டருடன் நோயாளியும், மருத்துவப் பணியாளர்களும் சிக்கி மீட்கப்பட்டதாகக் கூறப்படும் செய்தி  பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. உயிர் காக்கும் மருத்துவமனைகள் தவெக ஆட்சியின் அலட்சிய நிர்வாகத்தால் மரண பயத்துடன் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. </p><p>மாற்றம் கொடுப்போம் என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்களின் ஆட்சியில் இன்றும் அரசு மருத்துவமனைகளில் எலிகள் ஓடுவதும், குளூக்கோஸ் பாட்டில்களை உறவினர்கள் கையில் ஏந்திக் கொண்டு நிற்பதும், செவிலியர், டாக்டர் அல்லாதோர் சிகிச்சை கொடுக்கும் அவலங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ஏழை மக்களின் உயிர் காக்கும் கூடங்களாக செயல்பட வேண்டிய <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88">அரசு மருத்துவமனைகள்</a> முறையான பராமரிப்பின்மை, பணியாளர்கள் பற்றாக்குறையால் அவல நிலைக்குச் சென்று கொண்டிருப்பது ஏழை மக்களின் உயிருடன் விளையாடுவது போன்றது. </p><h2>வலியுறுத்தல்</h2><p>இனியும் தாமதிக்காமல் அரசு மருத்துவமனைகளில் முறையான பராமரிப்பு, போதிய உபகரணங்கள், காலிப் பணியிடங்களை நிரப்பி நோயுற்றவர்களின் பிணி தீர்ப்பதில் அலட்சியம் காட்டாமல் அக்கறையுடன் செயல்பட நடவடிக்கைகளை மேற்கொள்ள தவெக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தி.மு.க.வை ஒழிப்பதில் தான் த.வெ.க. குறியாக உள்ளது- கிருஷ்ணசாமி பேட்டி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-is-focused-solely-on-eliminating-the-dmk-krishnasamys-interview</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-is-focused-solely-on-eliminating-the-dmk-krishnasamys-interview#comments</comments><guid isPermaLink="false">a05f791c-d72e-4688-be34-086ac40a9d86</guid><pubDate>Mon, 07 Sep 2026 16:23:27 +0000</pubDate><atom:updated>2026-09-07T16:23:27.176Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,த.வெ.க,தி.மு.க,கிருஷ்ணசாமி,Krishnasamy</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/0x8pc5hb/Krishanasamai.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கிருஷ்ணசாமி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/0x8pc5hb/Krishanasamai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை, </p><p>கோவையில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-</p><p>த.வெ.க. ஆட்சியில் 116 நாட்களில் கொலை, கொள்ளை, பாலியல் என 500 குற்றங்கள் நடந்துள்ளன. சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இது விஜய் கவனத்திற்கு வந்ததா?. போதைப்பொருட்கள் பயன்பாடும் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இவற்றை தடுக்க அரசு மேற்கொள்ள உள்ள உறுதியான நடவடிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் விஜய் தெளிவான பதிலை அளிப்பார் என எதிர்பார்த்தோம். ஆனால், அந்த எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை.</p> <p>அமலாக்கத்துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் இறுதி தீர்ப்பாகாது. நீதிமன்ற விசாரணை மற்றும் தீர்ப்புக்கு பிறகே குற்றம் நிரூபிக்கப்பட்டதாக கருத முடியும். எனவே, விசாரணை அமைப்புகளின் குற்றச்சாட்டுகளை மட்டும் அடிப்படையாக வைத்து ஒருவரை குற்றவாளி என முடிவு செய்வது சரியல்ல. எதிர்கட்சியினர் தவறு செய்திருந்தால், அதற்கான ஆதாரம் இருந்தால் முதல்-அமைச்சர் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கலாம்.</p>  <p>ஒரு குற்றம் நடந்த பிறகு வழக்குப்பதிவு செய்து, கைது செய்வது மட்டுமே அரசின் கடமை அல்ல. குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பதே ஒரு அரசின் முக்கிய பொறுப்பு. முதல்-அமைச்சர் தனது பதிலுரையில் தி.மு.க.வை மட்டுமே விமர்சனம் செய்துள்ளார். ஊழல் ஒழிப்பு என்று கூறிவிட்டு, தி.மு.க.வை ஒழிப்பதில்தான் த.வெ.க. குறியாக உள்ளது. முதல்-அமைச்சர் தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில் கவனம் செலுத்த வேண்டும். சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் விஜய் ஆவேசமாக பேச வேண்டிய அவசியம் இல்லை. அவரது பதிலுரை சினிமா பாணியில் மட்டுமே உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>மண்ணுக்கும் மக்களுக்கும் பேச வேண்டிய பேரவையில், மல்லுக்கட்டும் மோதல்கள் ஏன்? - வேல்முருகன் கேள்வி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-are-there-aggressive-confrontations-in-the-assembly-a-forum-meant-to-speak-for-the-land-and-its-people-velmurugan-asks</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-are-there-aggressive-confrontations-in-the-assembly-a-forum-meant-to-speak-for-the-land-and-its-people-velmurugan-asks#comments</comments><guid isPermaLink="false">5800ba28-fd2f-4292-b1fe-e05adbb2a983</guid><pubDate>Mon, 07 Sep 2026 16:02:06 +0000</pubDate><atom:updated>2026-09-07T16:02:06.438Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Assembly,Velmurugan,வேல்முருகன்,சட்டப்பேரவை,தமிழக வாழ்வுரிமைக் கட்சி,speaks</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/n4o8n9vj/194.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வேல்முருகன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/n4o8n9vj/194.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மண்ணுக்கும் மக்களுக்கும் பேச வேண்டிய பேரவையில், மல்லுக்கட்டும் மோதல்கள் ஏன் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.</p><p>இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>சட்டப்பேரவை</h2><p>சட்டம் ஒழுங்கு குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற விவாதங்கள், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் ஆட்சியின் பொறுப்பு என்ன? என்ற அடிப்படைக் கேள்வியை மீண்டும் எழுப்பியுள்ளன.</p><p>மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் அச்சுறுத்தல் ஏற்படுகிறதா? பெண்கள் அச்சமின்றி நடமாடும் சூழல் இருக்கிறதா? குற்றங்களைத் தடுக்க காவல்துறை போதிய அளவில் செயல்படுகிறதா? இத்தகைய கேள்விகளுக்குத் தெளிவான பதில்களும் செயல்பாடுகளும் வெளிப்பட வேண்டிய இடமே சட்டப்பேரவைதான்.</p><h2>அரசியல் எதிர்ப்பை</h2><p>மண்ணையும் மக்களையும் காப்பதற்கான செயல்பாடுகளைத் தீர்மானிக்க வேண்டிய அவையில், ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் அரசியல் மோதலில் ஈடுபடுவதால் மக்களுக்கு என்ன கிடைக்கப் போகிறது?</p><p>சட்டப்பேரவை என்பது வெறும் அரசியல் எதிர்ப்பை வெளிப்படுத்தும் மேடை அல்ல. ஆட்சியின் செயல்பாடுகளைப் பரிசீலிப்பதும், தவறுகளைச் சுட்டிக்காட்டுவதும், தீர்வுகளை உருவாக்குவதும்தான் சட்டப்பேரவையின் அடிப்படை நோக்கமாக இருக்க வேண்டும்.</p><p>எதிர்க்கட்சிக்குக் கேள்வி எழுப்பும் உரிமை உண்டு. அதே நேரத்தில், மக்களின் சார்பில் எழுப்பப்படும் கேள்விகளுக்குப் பொறுப்புடன் விளக்கம் அளிப்பது ஆட்சியாளர்களின் கடமை. </p><h2>வார்த்தை மோதல்கள்</h2><p>இரு தரப்பும் தங்கள் அரசியல் நிலைப்பாட்டைத் தாண்டி மக்களின் நலனை முன்னிறுத்த வேண்டிய பொறுப்பு கொண்டவர்கள். வார்த்தை மோதல்கள் மக்களின் அச்சத்தைப் போக்காது. அரசியல் சச்சரவுகள் குற்றங்களைத் தடுக்காது. குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுக்கும் அரசியல், தமிழ்நாட்டில் உள்ள ஒரேயொரு குடும்பத்தின் பாதுகாப்பைக்கூட உறுதி செய்யாது.</p><p>மக்களுக்குத் தேவைப்படுவது அரசியல் வெற்றி தோல்விகள் அல்ல. அவர்கள் வாழும் ஒவ்வொரு நாளும் பாதுகாப்பாக இருக்கிறதா என்பதற்கான உறுதி.</p><p>அரசின் பொறுப்பு சட்டம் ஒழுங்குடன் முடிவடைவதில்லை. இந்த மண்ணில் வாழும் மக்களின் வாழ்க்கையைத் தாங்கி நிற்கும் நிலம், நீர், காற்று, காடு, கடல் மற்றும் மலை வளம் உள்ளிட்ட இயற்கைச் செல்வங்களை, பிற மாநிலங்களும் பன்னாட்டு நிறுவனங்களும் கொள்ளை அடிப்பதிலிருந்து பாதுகாப்பதும் ஆட்சியின் வரலாற்றுப் பொறுப்பு.</p><p>வளர்ச்சி என்ற பெயரில் நிலம் பறிக்கப்படும்போது, நீர்நிலைகள் அழிக்கப்படும்போது, கடற்கரை மற்றும் இயற்கை வளங்கள் சுரண்டப்படும்போது, அதன் துயரங்களை மக்கள்தான் அனுபவிக்கிறார்கள். நாளை பிறக்கப்போகும் தலைமுறைகளும் அந்தத் துயரங்களை அனுபவிக்க வேண்டுமா? என்கிற கேள்விக்கு நாம் என்ன பதில் சொல்லப் போகிறோம்?</p><p>மக்களின் உயிர் பாதுகாக்கப்பட வேண்டும்.</p><p>மக்களின் வாழ்வாதாரம் காக்கப்பட வேண்டும்.</p><p>மக்களின் நிலம் பாதுகாக்கப்பட வேண்டும்.</p><p>வாழும் பூமியின் இயற்கைச் செல்வம், அடுத்த தலைமுறைக்கும் பாதுகாப்பானதாக விட்டுச் செல்லப்பட வேண்டும். இதுவே ஓர் ஆட்சியின் உண்மையான அளவுகோல்.</p><h2>வலியுறுத்தல்</h2><p>ஆகவே, அரசியல் மோதல்களைத் தாண்டி மண்ணையும் மக்களையும், அவர்களின் வாழ்வாதாரத்தையும் இயற்கை வளங்களையும் பாதுகாப்பதே ஆட்சியின் முதன்மைக் கடமை என்பதை உணர்ந்து, அதற்கான உறுதியான நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும்.</p><p>அதேவேளையில், பிற கட்சிகளைச் சேர்ந்த அனைத்துச் சட்டப்பேரவை உறுப்பினர்களும் அரசியல் வேறுபாடுகளைக் கடந்து, சட்டப்பேரவையின் மாண்பையும் சனநாயக நெறிகளையும் காத்து, மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் குரல் கொடுத்துச் செயல்பட வேண்டும் என்றும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">தமிழக வாழ்வுரிமைக் கட்சியின்</a> சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நோயுற்றவர்களின் பிணி தீர்ப்பதில் அலட்சியம் காட்டாமல் அக்கறையுடன் செயல்பட வேண்டும் - வானதி சீனிவாசன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/must-act-with-care-in-resolving-patients-ailments</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/must-act-with-care-in-resolving-patients-ailments#comments</comments><guid isPermaLink="false">ef8b6092-673d-4007-a907-bbea566f4643</guid><pubDate>Mon, 07 Sep 2026 15:31:21 +0000</pubDate><atom:updated>2026-09-07T15:31:21.998Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,Vanathi Srinivasan,வானதி சீனிவாசன்,அரசு மருத்துவமனைகள்,Govt Hospitals,BJP ​</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/x1fi4at3/Untitled-11.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ வானதி சீனிவாசன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/x1fi4at3/Untitled-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நோயுற்றவர்களின் பிணி தீர்ப்பதில் அலட்சியம் காட்டாமல் அக்கறையுடன் செயல்பட வேண்டும் என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் லிப்ட் பழுதாகி உள்ளே ஆக்சிஜன் சிலிண்டருடன் நோயாளியும், மருத்துவப் பணியாளர்களும் சிக்கி மீட்கப்பட்டதாகக் கூறப்படும் செய்தி பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. உயிர் காக்கும் மருத்துவமனைகள் தவெக ஆட்சியின் அலட்சிய நிர்வாகத்தால் மரண பயத்துடன் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது.</p><p>மாற்றம் கொடுப்போம் என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்களின் ஆட்சியில் இன்றும் அரசு மருத்துவமனைகளில் எலிகள் ஓடுவதும், குளூக்கோஸ் பாட்டில்களை உறவினர்கள் கையில் ஏந்திக் கொண்டு நிற்பதும், செவிலியர், மருத்துவர் அல்லாதோர் சிகிச்சை கொடுக்கும் அவலங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.</p><p>ஏழை மக்களின் உயிர் காக்கும் கூடங்களாக செயல்பட வேண்டிய அரசு மருத்துவமனைகள் முறையான பராமரிப்பின்மை, பணியாளர்கள் பற்றாக்குறையால் அவல நிலைக்குச் சென்று கொண்டிருப்பது ஏழை மக்களின் உயிருடன் விளையாடுவது போன்றது.</p><p>இனியும் தாமதிக்காமல் அரசு மருத்துவமனைகளில் முறையான பராமரிப்பு, போதிய உபகரணங்கள், காலிப் பணியிடங்களை நிரப்பி நோயுற்றவர்களின் பிணி தீர்ப்பதில் அலட்சியம் காட்டாமல் அக்கறையுடன் செயல்பட நடவடிக்கைகளை மேற்கொள்ள தவெக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>திண்டுக்கல் மாநகராட்சியில் காய்கறி கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thindukkal-municipality-vegetable-waste-electricity-production</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thindukkal-municipality-vegetable-waste-electricity-production#comments</comments><guid isPermaLink="false">4e95c01e-f66b-4a7d-b194-14fe0adfa388</guid><pubDate>Mon, 07 Sep 2026 15:12:14 +0000</pubDate><atom:updated>2026-09-07T15:12:14.308Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Dindigul,திண்டுக்கல்,காய்கறி,மாநகராட்சி,மின்சாரம்,electricity,vegetable waste,கழிவு</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/od7pzkok/dindugul.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ திண்டுக்கல் மாநகராட்சி]]></media:title><media:description type="html"><![CDATA[ திண்டுக்கல் மாநகராட்சியில் காய்கறி கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/od7pzkok/dindugul.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திண்டுக்கல், </p><p>திடக்கழிவு மேலாண்மை திட்டம்சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை முறையாக அகற்றி அவற்றை மாற்று சக்தியாக மாற்றவும் திடக்கழிவு மேலாண்மை திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.</p><h2>வீடு வீடாக குப்பை சேகரிப்பு</h2><p>இதன்படி, திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 48 வார்டுகளிலும் தினமும் தூய்மை பணியாளர்கள் மூலம் வீடு, வீடாக சென்று குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அப்போது, பொதுமக்கள் தங்கள் வீடுகளில் மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகளை தனித்தனியாக தரம் பிரித்து வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. </p><h2>42 டன் இயற்கை உரம்</h2><p>இவ்வாறு மாநகராட்சி முழுவதும் தினமும் சேகரிக்கப்படும் குப்பைகளில், மக்கும் குப்பைகள் மட்டும் தனியாக பிரிக்கப்படுகின்றன. அவ்வாறு தினமும் சுமார் 42 டன் அளவுக்கு மக்கும் குப்பைகள் சேருகின்றன. இந்த குப்பைகளை வீணாக்காமல், அவற்றில் இருந்து <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D">இயற்கை உரம்</a> தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.</p><h2>14 நுண்ணுர மையங்கள்</h2><p>இதற்காக திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் மட்டும் 14 இடங்களில் நுண்ணுர செயலாக்க மையங்கள் அமைக்கப்பட்டு, தங்கு தடையின்றி செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் மக்கும் குப்பைகள் கொண்டு இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது.இவ்வாறு தயார் செய்யப்படும் உயர்தர இயற்கை உரங்கள் அனைத்தும், அந்தந்த பகுதி விவசாயிகளுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. </p><h2>காய்கறி கழிவுகள்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D">திண்டுக்கல்</a> நகரின் மையப்பகுதியில் புகழ்பெற்ற காந்தி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டில் தினமும் டன் கணக்கில் காய்கறி கழிவுகள் சேருகின்றன. இதேபோல் நகரின் இதர பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளிலும் அதிக அளவில் காய்கறி கழிவுகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.</p><h2>மின்சாரம் தயாரிக்க முடிவு</h2><p>இந்த காய்கறி கழிவுகள் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88">மக்கும் குப்பையாக</a> இருப்பதால், அவற்றை வெறும் இயற்கை உரமாக மட்டும் மாற்றாமல், மாற்று எரிசக்தியாகவும் பயன்படுத்த மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதன்படி, காய்கறி கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிப்பதற்காக திண்டுக்கல் லயன் தெருவில் அதிநவீன மின்சாரம் தயாரிக்கும் மையம் ஒன்று அமைக்கப்பட்டது.</p><h2>மீத்தேன் தொழில்நுட்பம்</h2><p>இந்த மையம் தினமும் 5 டன் காய்கறி கழிவுகளை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் வகையில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு கொண்டு வரப்படும் காய்கறி கழிவுகள் முதலில் எந்திரம் மூலம் நன்றாக அரைக்கப்பட்டு கூழாக மாற்றப்படுகிறது. பின்னர், அந்த கூழ் ராட்சத கலனில் நிரப்பப்படுகிறது. அங்கு காய்கறி கழிவு கூழில் இருந்து இயற்கையாக உருவாகும் மீத்தேன் வாயு, குழாய் மூலம் தனியாக பிரிக்கப்படுகிறது.</p><h2>120 யூனிட் மின் உற்பத்தி</h2><p>இவ்வாறு வெளியாகும் மீத்தேன் வாயு மற்றொரு அறையில் உள்ள ராட்சத பலூனில் சேகரிக்கப்படுகிறது. அந்த பலூன் முழுமையாக நிரம்பியதும், மீத்தேன் வாயு மூலம் இயங்கும் அதிநவீன ஜெனரேட்டர் இயக்கப்பட்டு மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இந்த மையத்தில் தற்போது தினமும் 100 யூனிட் முதல் 120 யூனிட் வரை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D">மின்சாரம்</a> வெற்றிகரமாக தயாரிக்கப்பட்டு வருகிறது. </p><figure><img alt="மீத்தேன் வாயு மூலம் இயங்கும் அதிநவீன ஜெனரேட்டர் இயக்கப்பட்டு மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. " src="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/uum7yn31/genarator.jpg" /><figcaption>ஜெனரேட்டர் </figcaption></figure><h2>குடியிருப்புகளுக்கு மின்சாரம்?</h2><p>இங்கு தயாரிக்கப்படும் மின்சாரத்தை கொண்டு, காய்கறி கழிவுகளை அரைக்கும் மோட்டார்கள் இயக்கப்படுகின்றன. மேலும் மையத்தில் உள்ள மின்விளக்குகளும் இதன் மூலமே எரிக்கப்பட்டு வருகின்றன. இந்த மையத்தில் தற்போதைய உற்பத்தியை விட 4 மடங்கு கூடுதலாக மின்சாரம் தயாரிக்கும் வசதி உள்ளது. இதனால், வரும் நாட்களில் உற்பத்தியை அதிகரித்து, அருகில் உள்ள நுண்ணுர செயலாக்க மையங்கள் மற்றும் பொதுமக்களின் குடியிருப்புகளுக்கும் மின்சாரம் வழங்க திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல்:   திமுக புறக்கணிப்பா?</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/maduranthakam-and-dharapuram-assembly-by-elections-is-the-dmk-boycotting</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/maduranthakam-and-dharapuram-assembly-by-elections-is-the-dmk-boycotting#comments</comments><guid isPermaLink="false">3510fc06-621f-4735-af50-82ca35b48050</guid><pubDate>Mon, 07 Sep 2026 15:03:59 +0000</pubDate><atom:updated>2026-09-07T15:03:59.436Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,DMK,மதுராந்தகம்,தாராபுரம்,சட்டமன்ற இடைத்தேர்தல்,Madurantakam</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/opuiw4n4/anna-arivalayam.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/opuiw4n4/anna-arivalayam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழகத்தில் காலியாக உள்ள 7 தொகுதிகளில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தனித்தொகுதிகளுக்கு அடுத்த மாதம்(அக்டோபர்) 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது சட்டமன்ற தேர்தலில் விஜய் சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் களம் கண்டிருந்தார். இதில் 2 தொகுதிகளிலும்  வெற்றி பெற்றார்.  இதைத்தொடர்ந்து அவர், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். அதேபோல, அ.தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் (செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தொகுதி), எஸ்.ஜெயக்குமார் (ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதி), பி.சத்தியபாமா (திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதி), இசக்கி சுப்பையா(நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம்), டாக்டர் சி.விஜயகுமார்(புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதி), எம்.ஆர். விஜயபாஸ்கர்(கரூர் தொகுதி) ஆகிய 6 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தார்கள். </p> <h2>7 தொகுதிகள் காலி</h2><p>அவர்களுடைய ராஜினா கடிதத்தை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் ஏற்றுக் கொண்டார்.இதையடுத்து அவர்கள் தங்களை த.வெ.க.வில் இணைத்து கொண்டனர். இதைத்தொடர்ந்து திருச்சி கிழக்கு உள்பட 7 தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் திருச்சி கிழக்கு, புதுக்கோட்டை, கரூர், பெருந்துறை, விராலிமலை ஆகிய 5 தொகுதிகளின் தேர்தல் முடிவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இதனை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, இந்த 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை நடத்துவதற்கு தடை உத்தரவு பிறப்பித்தது.</p> <h2>இடைத்தேர்தல்</h2><p>ஒரு சட்டமன்ற தொகுதி காலியானால் அங்கு 6 மாதத்துக்குள் இடைத்தேர்தலை நடத்தப்பட வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் விதிமுறை ஆகும். தற்போது ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து 5 தொகுதிகளை தவிர்த்து, மதுராந்தகம்(தனி), தாராபுரம் (தனி) ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 6 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 9 ஆம் தேதி நடைபெற உள்ளது. வேட்பு மனு தாக்கல் நாளை மறுநாள் தொடங்க உள்ளது.</p><h2>வெல்ல வேண்டிய கட்டாயம்</h2><p>இந்த  இரு தொகுதிகளிலும் தவெக சார்பில் ஏற்கனவே ராஜினாமா செய்த மரகதம் குமாராவேல் மற்றும் சத்யபாமா ஆகிய இருவருமே களம் இறங்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த இரண்டில் வெற்றி பெற்றால், தவெக தனது செல்வாக்கை மீண்டும் நிரூபிப்பதோடு, ஆட்சிக்கு இருக்கும் நெருக்கடியையும் சமாளிக்க முடியும் என்பதால் தவெக வியூகம் வகுத்து வருகிறது. அதேநேரத்தில்,  அதிமுக வெற்றி பெற்ற பெற்ற தொகுதி என்பதால், இரு தொகுதிகளிலும் மீண்டும் வெற்றி பெற்று தனது பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. உட்கட்சி பூசல் அதிகரித்துள்ள நிலையில், இடைத்தேர்தலில் தோல்வி அடைந்தால் எடப்பாடி பழனிசாமிக்கு மேலும் பின்னடைவை இது கொடுக்கும் என்பதால் அதிமுகவும் கட்டாயம் வெல்ல வேண்டிய நிலையில், உள்ளது.  </p><h2>திமுக புறக்கணிப்பா?</h2><p>திமுகவை பொறுத்தவரை இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால் கட்சியின் செல்வாக்கை நிரூபிப்பதாக இருக்கும். அதேவேளையில் தவெக, அதிமுக, திமுக என மும்முனை போட்டி ஏற்பட்டால், வாக்குகள் பிரியும். இது தவெகவுக்கு சாதகமாக மாறிவிடக்கூடாது எனவும் கணக்கு போடுவதாக சொல்லப்படுகிறது. எனவே, மதுராந்தகம் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதி இடைத்தேர்தலை திமுக புறக்கணிக்க முடிவு செய்து உள்ளதாக அறிவாலயம் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. அதேநேரத்தில் இடைத்தேர்தலில் வென்று விஜய்க்கு பதிலடி கொடுக்க வேண்டும் எனவும் திமுக தரப்பில் சிலர் விரும்புவதாகவும் சொல்லப்படுவதால் திமுகவின் முடிவு என்னவாக இருக்கும் என்பது அரசியல் களத்தில் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.</p> ]]></content:encoded></item><item><title>காருக்குள் சிக்கிய 1 வயது குழந்தை: ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின் மீட்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/1-year-old-child-trapped-inside-car-rescued-after-an-hour-long-struggle</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/1-year-old-child-trapped-inside-car-rescued-after-an-hour-long-struggle#comments</comments><guid isPermaLink="false">35c823d6-1ad7-49b1-9ed2-5c2298ae79d2</guid><pubDate>Mon, 07 Sep 2026 14:52:20 +0000</pubDate><atom:updated>2026-09-07T14:52:20.182Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>குழந்தை,நெல்லை,child,break,கார்,மீட்பு,rescued,Windows</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/jhyl9b5u/193.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  குழந்தை மீட்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/jhyl9b5u/193.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை, </p><p>நெல்லை மேலப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அன்சாரி. இவர் தனது குடும்பத்தினருடன் சொகுசு காரில் நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு பெட்ரோல் போட வந்து உள்ளார். </p><h2>கார்</h2><p>அப்போது அவரது 1 வயது குழந்தை காருக்குள் இருந்து உள்ளது. அன்சாரி காரில் இருந்து இறங்கி பெட்ரோலுக்கான பணத்தை செலுத்திக் கொண்டிருந்தபோது, கார் திடீரென உள்புறமாக பூட்டிக்கொண்டதாக கூறப்படுகிறது.</p><p>இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அன்சாரி, காருக்குள் சிக்கியிருந்த குழந்தையை மீட்க கடுமையாக போராடினார். காரின் சாவியை வைத்து கதவை திறக்க முயற்சி செய்ததுடன். பல்வேறு வழிகளில் காரை திறக்க முயற்சி மேற்கொண்டார். ஆனால் எந்த முயற்சியும் பலனளிக்காத நிலையில், காரின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து குழந்தையை மீட்க முடிவு செய்யப்பட்டது. </p><h2>மீட்பு</h2><p>சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் காரின் கதவில் இருந்த ஜன்னல் கண்ணாடி உடைக்கப்பட்டு, கதவு திறக்கப்பட்டது. தொடர்ந்து காருக்குள் சிக்கியிருந்த 1 வயது குழந்தை பத்திரமாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">மீட்கப்பட்டது</a>. பெட்ரோல் நிரப்ப வந்த காருக்குள் ஒரு வயது குழந்தை சிக்கிய சம்பவத்தால் நெல்லை வண்ணார் பேட்டை பெட்ரோல் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>ஈரோடு: பட்டாசு வெடித்து இளைஞர் படுகாயம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/erode-firecracker-explosion-youth-seriously-injured</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/erode-firecracker-explosion-youth-seriously-injured#comments</comments><guid isPermaLink="false">77f3f9dc-b88a-4a2c-a7d7-9f8db1b3f8dd</guid><pubDate>Mon, 07 Sep 2026 14:40:44 +0000</pubDate><atom:updated>2026-09-07T14:40:44.257Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Fire accident,Erode,ஈரோடு,இளைஞர்,பட்டாசு,படுகாயம்,injured,A youth</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/liu8nr8u/kamraj.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ சூர்யா]]></media:title><media:description type="html"><![CDATA[ ஈரோடு: பட்டாசு வெடித்து இளைஞர் படுகாயம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/liu8nr8u/kamraj.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஈரோடு,</p><p>ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே வீட்டின் மாடியில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதில், வீடு சேதமடைந்து வாலிபர் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p> <h2>திடீர் வெடி விபத்து</h2><p>ஈரோடு மாவட்டம் சித்தோடு அடுத்த நசியனூர் பகுதியை சேர்ந்தவர் காமராஜ். இவர் அந்த பகுதியில் உரிமம் பெற்ற <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88">பட்டாசு கடை</a> நடத்தி வருகிறார். இந்த நிலையில், காமராஜ் தனது வீட்டின் மாடியில் ஏகப்பட்ட பட்டாசுகளை கொண்டு வந்து சேமித்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இன்று மாடியில் வைக்கப்பட்டிருந்த இந்த பட்டாசுகள் அனைத்தும் எதிர்பாராதவிதமாக திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. </p><h2>ஜன்னல்கள் நொறுங்கின</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81">வெடி விபத்தின்</a> தாக்கம் பயங்கரமாக இருந்ததால், அந்த வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் அனைத்தும் சுக்குநூறாக நொறுங்கி விழுந்தன. மேலும் கட்டிடத்தின் சுவர்களும் பலத்த சேதமடைந்தன. இந்த  விபத்தின் போது, வீட்டில் இருந்த காமராஜின் மகன் சூர்யா (வயது 30) என்ற வாலிபர் பலத்த காயமடைந்தார். பயங்கர சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், ரத்த வெள்ளத்தில் கிடந்த சூர்யாவை மீட்டு சிகிச்சைக்காக உடனடியாக அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.</p> <h2>கலெக்டர் ஆய்வு</h2><p>விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ஈரோடு மாவட்ட கலெக்டர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் விரைந்து சென்று தீவிர ஆய்வு நடத்தினர். இந்த வெடிவிபத்து தொடர்பாக சித்தோடு போலீஸார் வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>கேரள விபத்தில் பலியான தமிழக மாணவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க அமைச்சர் ராஜேஷ்குமார் கோரிக்கை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-rajeshkumar-has-requested-that-relief-be-provided-to-the-families-of-the-tamil-nadu-students-who-lost-their-lives-in-the-kerala-accident</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-rajeshkumar-has-requested-that-relief-be-provided-to-the-families-of-the-tamil-nadu-students-who-lost-their-lives-in-the-kerala-accident#comments</comments><guid isPermaLink="false">16ae4fae-8e88-4a27-8593-a55c8c34b90a</guid><pubDate>Mon, 07 Sep 2026 14:33:30 +0000</pubDate><atom:updated>2026-09-07T14:33:30.662Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Accident,சென்னை,Kerala,நிவாரணம்,கேரள,விபத்தில் சிக்கி,அமைச்சர் ராஜேஷ்குமார்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/bl1dr4vj/192.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் ராஜேஷ்குமார்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/bl1dr4vj/192.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>கேரள விபத்தில் பலியான தமிழக மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க அமைச்சர் ராஜேஷ்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p>இது தொடர்பாக, தமிழக முதல்-அமைச்சர் விஜய்க்கு, சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேஷ்குமார் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-</p><h2>சாலை விபத்து</h2><p>கேரளம் மாநிலம் திருச்சூர் மாவட்டம் கைப்பமங்கலம் அருகே பனம்பிக்குன்னு பகுதியில் கடந்த 4-ந் தேதி இரவு நடந்த சாலை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81">விபத்தில்</a> தமிழ்நாட்டை சேர்ந்த இளம் பொறியியல் கல்லூரி மாணவர்கள் சூர்யா,யுவசஞ்சித், ஜீவா, சந்தோஷ், பிரசன்னா, ஜோஷூவா ஹில்சன், முரளி கிருஷ்ணன், விஸ்வா ஆகிய 8 பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனைனையும் அளித்துள்ளது.</p><p>இவர்கள் தங்கள் குடும்பங்களின் எதிர்கால நம்பிக்கையாகவும், உயர் கல்வி மூலம் குடும்பத்தின் வாழ்க்கை தரத்தை உயர்த்த பாடுபட்டுக் கொண்டி ருந்தவர்களாகவும் இருந்துள்ளனர். குறிப்பாக சில குடும்பங்களில் இவர்கள் முதல் தலைமுறை பொறியியல் பட்டதாரிகளாக உருவாகி கொண்டிருந்தவர்கள்.</p><h2>நிவாரணம்</h2><p>அந்த மாணவர்களை இழந்து நிற்கும் அவர்களது பெற்றோருக்கும் குடும்பத்திற்கும் அரசு உறுதுணை யாக நிற்பது. மனிதாபிமான கடமையாகும். எனவே உயிரிழந்த 8 மாணவர்களின் குடும்பங்களுக்கும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.10 லட்சம் அல்லது அரசு உரியதாக கருதும் உயர்த்தப்பட்ட நிவாரண தொகையை வழங்கிட வேண்டும்.</p><p>அது மட்டுமின்றி ஒவ்வொரு குடும்பத்தின் பொருளாதார மற்றும் குடும்ப சூழ்நிலைகளை ஆய்வு செய்து தேவையான கூடுதல் அரசு உதவிகளை வழங்க வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் 6 இடங்களில் இன்று வெயில் சதம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/today-heat-crosses-100f-in-6-places-in-tamil-nadu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/today-heat-crosses-100f-in-6-places-in-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">1f09cb47-8754-4b62-be84-b12fe089d01e</guid><pubDate>Mon, 07 Sep 2026 14:18:28 +0000</pubDate><atom:updated>2026-09-07T14:18:28.325Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Weather,வானிலை,Weather update,heat,வானிலை தகவல்,வெப்பம்,வெயில் சதம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/kuepvptg/Untitled-10.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ வெயில் சதம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-07/kuepvptg/Untitled-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் மழை பெய்தாலும், பல்வேறு இடங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பகல் நேரங்களில் மக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு அனல் காற்று வீசி வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் 6 இடங்களில் இன்று 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p><p>அதன்படி தமிழகத்தில் இன்று அதிகமாக வெப்பநிலை பதிவான இடங்கள் வருமாறு:-</p><p>வேலூர் - 104.9° பாரன்ஹீட் (40.5° செல்சியஸ்)</p><p>ஈரோடு - 103.64° பாரன்ஹீட் (39.8° செல்சியஸ்)</p><p>திருச்சி - 102.38° பாரன்ஹீட் (39.1° செல்சியஸ்)</p><p>கரூர் பரமத்தி - 101.3° பாரன்ஹீட் (38.5° செல்சியஸ்)</p><p>பாளையங்கோட்டை - 101.12° பாரன்ஹீட் (38.4° செல்சியஸ்)</p><p>நாமக்கல் - 100.22° பாரன்ஹீட் (37.9° செல்சியஸ்)</p>]]></content:encoded></item></channel></rss>