<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழக செய்திகள்</title><description></description><atom:link href="https://www.dailythanthi.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.dailythanthi.com</link><language>ta-in</language><lastBuildDate>Fri, 04 Sep 2026 20:01:31 +0000</lastBuildDate><item><title>சேவை குறைபாடு: தனியார் ஆம்னி பேருந்துக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்- நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/service-deficiency-private-omni-bus-fined-rs210-lakh-consumer-court-orders</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/service-deficiency-private-omni-bus-fined-rs210-lakh-consumer-court-orders#comments</comments><guid isPermaLink="false">59f22157-58e4-4deb-8ffd-ee89827cfcf4</guid><pubDate>Fri, 04 Sep 2026 17:41:55 +0000</pubDate><atom:updated>2026-09-04T17:41:55.819Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Omni Bus,Thoothukudi,தூத்துக்குடி,fine,அபராதம்,Kovilpatti,கோவில்பட்டி,உத்தரவு,சேவை குறைபாடு,ஆம்னி பேருந்து,consumer court order,நுகர்வோர் நீதிமன்றம்,service deficiency</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/w60qu4g3/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/w60qu4g3/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81">சேவை குறைபாடு</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">புகார் </a>காரணமாக தனியார் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81">ஆம்னி பேருந்து</a> நிறுவனத்திற்கு ரூ.2.10 லட்சம் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D">அபராதம்</a> விதித்துத் தூத்துக்குடி மாவட்ட <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D">நுகர்வோர் நீதிமன்றம்</a> அதிரடி உத்தரவிட்டுள்ளது. </p><h2>கல்லூரி மாணவர்</h2><p>தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, சண்முக சிகாமணி நகர், பல்லக்கு ரோடு பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஜான் பிரேம்குமார் மகன் ரூபன் பால் (வயது 21). இவர் கோவையில் உள்ள காருண்யா பல்கலைக்கழகத்தில் பி.டெக். இறுதி ஆண்டு படித்து வருகிறார். </p><h2>ஆம்னி பேருந்து பயணம்</h2><p>இவர் கடந்த 24.1.2026 அன்று கோவில்பட்டியில் இருந்து தனது கல்லூரி அமைந்துள்ள கோவை காருண்யா நகருக்குச் செல்வதற்காக, 'ஏர் இந்தியா' என்ற தனியார் ஆம்னி பேருந்தில் ரூ.500 செலுத்தி டிக்கெட் முன்பதிவு செய்தார். அன்று இரவு 11:40 மணிக்குக் கோவில்பட்டியில் இருந்து அப்பேருந்தில் கோவைக்குப் புறப்பட்டார். </p><h2>பேருந்து சேவை குறைபாடு</h2><p>மறுநாள் (25.1.2026) காலை கோவை சென்றடைந்ததும், மாணவர் முன்பதிவு செய்த இடமான காருண்யா நகரில் இறக்கிவிடாமல், அதற்கு முன்பாகவே காந்திபுரம் ஆம்னி பேருந்து நிலையத்தில் அவரை வலுக்கட்டாயமாக இறக்கிவிட்டுள்ளனர். பேருந்து ஊழியர்களிடம் இதுகுறித்துக் கேட்டதற்கு அவர்கள் சரியான பதிலளிக்கவில்லை. இதனால் வேறு வழியின்றி, அம்மாணவர் ஆட்டோ பிடித்து பேருந்து நிலையம் சென்று, அங்கிருந்து வேறொரு பேருந்து மூலமாகவே கல்லூரிக்கு சென்றடைந்தார். </p><h2>ஆம்னி பேருந்துக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்</h2><p>இதுகுறித்து மாணவரின் தந்தை ஜான் பிரேம்குமார் ஆம்னி பேருந்து நிர்வாகத்திடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர்களும் அலட்சியமாக பதிலளித்துள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர், தூத்துக்குடியில் உள்ள மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மனுதாரர் சார்பில் வழக்கறிஞர்கள் முத்துசாமி மற்றும் கௌதம் ஆகியோர் வாதாடினர். வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி திருநீலபிரசாத், சேவை குறைபாட்டைச் சுட்டிக்காட்டி தனியார் ஆம்னி பேருந்து நிறுவனத்திற்கு ரூ.2 லட்சத்து 10 ஆயிரத்து 135 அபராதம் விதித்து உத்தரவிட்டார். </p>]]></content:encoded></item><item><title>மேற்கு மாம்பலம் கோவில் நில ஆக்கிரமிப்பு: இந்து சமய அறநிலையத் துறைக்கு ஐகோர்ட்டு கண்டனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/encroachment-of-temple-land-high-court-reprimands-hindu-religious-and-charitable-endowments-department</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/encroachment-of-temple-land-high-court-reprimands-hindu-religious-and-charitable-endowments-department#comments</comments><guid isPermaLink="false">75ffcc10-f630-4a98-a435-ecd1a9671579</guid><pubDate>Fri, 04 Sep 2026 17:02:46 +0000</pubDate><atom:updated>2026-09-04T17:02:46.474Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை ஐகோர்ட்டு,Chennai High Court,இந்து சமய அறநிலையத் துறை,Hindu Religious and Charitable Endowments Department,West Mambalam,மேற்கு மாம்பலம்,கோவில் நிலம்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/nr4rz268/CHENNAI-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/nr4rz268/CHENNAI-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஸ்ரீ பாஷ்யகார ஆதி சென்ன கேசவ பெருமாள் கோவிலைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி சி.ஜனார்த்தனன் என்பவர் கடந்த 2025-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.</p><p>இந்த வழக்கு தொடர்பாக, 2025-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிக்கை தாக்கல் செய்த அறநிலையத்துறை இணை ஆணையர், கோவிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, அந்த இடத்தில் அன்னதான கூடமும், பக்தர்கள் வசதிக்காக இருசக்கர வாகன நிறுத்துமிடமும் அமைக்க உள்ளதாக தெரிவித்திருந்தார்.</p><p>இந்த வழக்கு இன்று நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன் மற்றும் இ.மனோகரன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எஸ். கார்த்திகைபாலன் ஆஜராகி வாதிட்டார். அறநிலையத் துறை ஆணையர் சார்பில், கோவில் செயல் அலுவலர் தாக்கல் செய்த அறிக்கையில், வாடகை பாக்கியில் ஒரு பகுதியை ஆக்கிரமிப்பாளர்கள் செலுத்தியுள்ளதால், நிலத்தை அவர்களுக்கே மீண்டும் வாடகைக்கு வழங்க இருப்பதாகக் கூறப்பட்டிருந்தது.</p><p>ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என ஓராண்டுக்கு முன் தெரிவித்த போதும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறிய நீதிபதிகள், அன்னதான கூடம், இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் அமைக்கப் போவதாக தெரிவித்த அறநிலையத்துறை, தற்போது ஆக்கிரமிப்பாளர்களை தொடர அனுமதிக்க இருப்பதாகக் கூறியுள்ளதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.</p><p>25 லட்சத்து 29 ஆயிரத்து 907 ரூபாய் வாடகை பாக்கி உள்ள நிலையில், ஆக்கிரமிப்பாளர்களிடம் ஒரு லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் என வெறும் 7 சதவீத தொகையை ஏற்றுக்கொண்டு, அவர்களை மீண்டும் வாடகைதாரர்களாக ஆக்க, அறநிலையத்துறை முயல்வது நீதிமன்ற உத்தரவை மீறும் செயல் எனவும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.</p><p>இந்த ஆக்கிரமிப்புகளை வருகிற 7-ம் தேதிக்குள் அகற்றி, 8-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அறநிலையத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அன்றைய தினத்துக்கு தள்ளிவைத்தனர். மேலும், புராதன சின்ன ஆணையத்தின் அனுமதியின்றி, ஆயிரம் ஆண்டு பழமையான கோயிலுக்குள், அன்னதான கூடம் கட்டுவது ஐகோர்ட்டு உத்தரவுக்கு முரணானது என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.</p>]]></content:encoded></item><item><title>பள்ளி மாணவரின் அந்தரங்க உறுப்பில் மிளகாய்ப்பொடி தூவி துன்புறுத்தல்: 5 பேர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/school-student-harassed-by-sprinkling-chili-powder-on-his-private-parts-5-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/school-student-harassed-by-sprinkling-chili-powder-on-his-private-parts-5-arrested#comments</comments><guid isPermaLink="false">c942f319-11ed-4820-8556-96198fca358a</guid><pubDate>Fri, 04 Sep 2026 16:39:35 +0000</pubDate><atom:updated>2026-09-04T16:39:35.000Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,school student,உடல் உறுப்பு,பள்ளி மாணவர்,துன்புறுத்தல்,5 people arrested,5 பேர் கைது,மிளகாய் பொடி தூவி,அந்தரங்க,Private part,chili powder,Sprinkle,harassed</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/e1l3jx8o/5-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 5 பேர் கைது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/e1l3jx8o/5-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> மாவட்டம், தருவைகுளம் அரசு மேல்நிலைப் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D">பள்ளியில் மாணவரின்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">அந்தரங்க உறுப்பில்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF">மிளகாய்ப்பொடி</a> தூவி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">துன்புறுத்திய</a> சக மாணவர்கள் 5 பேரை போலீசார் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்து சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.</p><h2>மாணவரின் அந்தரங்க உறுப்பில் மிளகாய்ப்பொடி தூவி துன்புறுத்தல்</h2><p>தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஆகஸ்ட் 18-ம் தேதி மாலை, பள்ளி நூலக அறையில் வைத்து 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவரின் அந்தரங்க உறுப்பில் (பிறப்புறுப்பில்) மிளகாய்ப் பொடியைத் தூவி சக மாணவர்கள் கொடூரமாக துன்புறுத்தியுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட மாணவர் இதுகுறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். </p><h2>போலீசாரிடம் புகார்</h2><p>இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கடந்த மாதம் பாதிக்கப்பட்ட மாணவர் 7-ம் வகுப்பு பயின்று வந்த காலம் முதலே, இந்த மாணவர்கள் தொடர்ச்சியாக அவரது அந்தரங்க உறுப்பில் மிளகாய்ப் பொடியைத் தூவித் துன்புறுத்தி வந்தது தெரியவந்தது. </p><h2>5 மாணவர்கள் கைது</h2><p>இதையடுத்து, பாரதிய நியாய சன்ஹிதா (BNS) மற்றும் போக்சோ (POCSO) சட்டங்களின் கீழ் 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார், இந்த கொடூர செயலில் ஈடுபட்ட 5 மாணவர்களை கைது செய்தனர்.</p><h2>5 பேரும் சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு</h2><p>பின்னர், தூத்துக்குடியில் உள்ள சிறார் நீதிக்குழுமம் முன்பாக அவர்களை ஆஜர்படுத்தி, செப்டம்பர் 1-ம் தேதி இரவு திருநெல்வேலியில் உள்ள சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய பிற 3 மாணவர்கள், பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>விழுப்புரம்: எக்ஸ்பிரஸ் ரெயில் வரும் நேரத்தில் தண்டவாளத்தில் பழுதாகி நின்ற அரசு பஸ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/villupuram-government-bus-breaks-down-on-rail-track-as-express-train-approaches</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/villupuram-government-bus-breaks-down-on-rail-track-as-express-train-approaches#comments</comments><guid isPermaLink="false">af2009d1-58c1-429c-9c6e-a29cac9c6dfe</guid><pubDate>Fri, 04 Sep 2026 16:36:23 +0000</pubDate><atom:updated>2026-09-04T16:36:23.775Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>எக்ஸ்பிரஸ் ரெயில்,அரசு பஸ்,Government bus,விழுப்புரம்,Villupuram,பழுது,தண்டவாளங்கள்,Breakdown</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/8ja1ijih/bus.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ பேருந்து]]></media:title><media:description type="html"><![CDATA[ விழுப்புரம்: எக்ஸ்பிரஸ் ரெயில் வரும் நேரத்தில் தண்டவாளத்தில் பழுதாகி நின்ற அரசு பஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/8ja1ijih/bus.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>உளுந்தூர்பேட்டை,</p><p>விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே ரெயில்வே கேட்டுக்கு நடுவே அரசு பேருந்து திடீரென பழுதாகி நின்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் அனைவரும் பத்திரமாக இறக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.</p><h2>நடுவழியில் நின்ற பேருந்து</h2><p>விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81">அரசு பேருந்து</a> ஒன்று பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அங்குள்ள ரெயில்வே கேட்டை பேருந்து கடக்க முயன்றபோது, எதிர்பாராத விதமாக தண்டவாளத்தின் நடுவே திடீரென பழுதாகி நின்றது. டிரைவர் எவ்வளவோ முயன்றும் பேருந்தை ஸ்டார்ட் செய்ய முடியவில்லை.</p><h2>கொல்லம் எக்ஸ்பிரஸ்</h2><p>அந்த சமயம், அதே தடத்தில் கொல்லம் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D">எக்ஸ்பிரஸ்</a> ரெயில் வரும் நேரம் ஆகும். தூரத்தில் ரயில் வரும் சத்தமும், ஹாரன் ஒலியும் கேட்க தொடங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த அங்கிருந்த ரெயில்வே கேட் கீப்பர், உடனடியாக பேருந்தை அப்புறப்படுத்துமாறு சத்தமிட்டார்.</p> <h2> பயணிகள் </h2><p>ரெயில் நெருங்கி வருவதை உணர்ந்ததும், பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் அவசர அவசரமாக கீழே இறங்கி ஓடினர். இதனால் அங்கு பெரும் கூச்சலும், குழப்பமும் நிலவியது. ரெயில் வருவதற்கு சில நொடிகள் மட்டுமே இருந்த விறுவிறுப்பான சூழ்நிலையில், ஓட்டுநர் தனது சாதுரியத்தால் கண்ணிமைக்கும் நேரத்தில் பேருந்தை ஸ்டார்ட் செய்தார்.</p> <p>பின்னர் பஸ் தண்டவாளத்தில் இருந்து பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டது. அடுத்த சில நொடிகளில் எக்ஸ்பிரஸ் ரெயில் அந்த தண்டவாளத்தை அதிவேகமாக கடந்து சென்றது.</p> ]]></content:encoded></item><item><title>வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள 2 ஆயிரம் டாஸ்மாக் ஊழியர்களுக்கு நோட்டீஸ் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/notices-issued-to-2000-tasmac-employees-participating-in-the-strike</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/notices-issued-to-2000-tasmac-employees-participating-in-the-strike#comments</comments><guid isPermaLink="false">42c66818-3e0a-4dcb-887a-909fbedb9c70</guid><pubDate>Fri, 04 Sep 2026 16:36:21 +0000</pubDate><atom:updated>2026-09-04T16:36:21.124Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>டாஸ்மாக்,Tasmac</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/tw7ugjbf/State-10.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/tw7ugjbf/State-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>டாஸ்மாக் பணியாளர்களுக்கு சமீபத்தில் தமிழக அரசு சம்பள உயர்வை அறிவித்தது. இதனால், நீண்டகாலமாக பேசப்பட்டு வந்த கூடுதல் வசூல் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சென்னை உள்பட பல்வேறு பகுதிகளிலும் மீண்டும் கூடுதல் வசூல் குறித்த புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.</p><p>கூடுதல் விலைக்கு மது விற்றால் நடவடிக்கை கூடுதல் விலைக்கு மது விற்கும் பணியாளர்கள் இடை நீக்கம் செய்யப்படுவார்கள் என மதுவிலக்குத் துறை அமைச்சர் விக்னேஷ் அறிவித்தார். ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாகும் பணியாளர்களின் விவரம் அவர்களின் பணிப் பதிவேட்டில் பதிவாகும். கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பது முதன்முறை கண்டறியப்பட்டால் ஒரு மாதம் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.</p><p>அதே போல், கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது 2-வது முறையாக கண்டறியப்பட்டால் 3 மாதம் பணியிடைநீக்கம் செய்யப்படுவார்கள். 3-வது முறையாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் சஸ்பெண்ட் செய்யப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டு விசாரணை நடத்தப்படும். 3-வது முறையாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது உறுதி செய்யப்பட்டால் நிரந்தர பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.</p><p>எனினும் சில இடங்களில் முறை​கேடு​கள் தொடர்ந்​தன. கூடு​தல் வசூல் தொடர்​பான புகார்​களை பொதுமக்​கள் எளி​தில் தெரிவிக்க, தமிழக அரசு அண்​மையில் பிரத்​யேகப் புகார் சேவை மையத்​தைத் தொடங்​கியது. இந்த மையத்​துக்கு வந்த ஏராள​மான புகார்​களை ஆய்வு செய்த அதி​காரி​கள், கள சோதனை​யில் ஈடுபட்​டனர்.</p><p>இந்நிலையில், நேற்று முன்​தினம் முதல்கட்​ட​மாக 67 டாஸ்​மாக் ஊழியர்​கள் பணி​யிடை நீக்​கம் செய்​யப்​பட்​டனர். அதன் தொடர்ச்​சி​யாக நேற்று மேலும் 150 ஊழியர்​கள் பணி​யிடை நீக்​கம் செய்​யப்​பட்​டுள்​ளனர் கடந்த 2 நாட்​களில் மட்​டும் 217 பேர் மீதான இந்த அதிரடி நடவடிக்​கை, டாஸ்​மாக் ஊழியர்கள் மத்​தி​யில் பெரும் அதிர்ச்​சி​யை​ ஏற்படுத்​தி​ய நிலையில், ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து டாஸ்மாக் ஊழியர்கள் ஆங்காங்கே வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். </p><p>இந்நிலையில், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் சுமார் 2 ஆயிரம் டாஸ்மாக் ஊழியர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் கேள்வி எழுப்பப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டிருக்கிறது. சம்பள உயர்வு மற்றும் இதர செலவுகளுக்கு அரசே பணம் தரும் நிலையில், வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்றும், இல்லையென்றால் சஸ்பெண்ட் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்து நோட்டீஸ் அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது. </p> ]]></content:encoded></item><item><title>நெல்லையில் பயங்கரம்: ஊராட்சி மன்றத் தலைவர் கல்லெறிந்து கொலை - போலீஸ் விசாரணை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/horror-in-nellai-panchayat-president-stoned-to-death-police-investigation-underway</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/horror-in-nellai-panchayat-president-stoned-to-death-police-investigation-underway#comments</comments><guid isPermaLink="false">9a4e3b03-70dc-4c0f-ad44-9d5aaa909170</guid><pubDate>Fri, 04 Sep 2026 16:19:30 +0000</pubDate><atom:updated>2026-09-04T16:19:30.121Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நெல்லை,Nellai</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/klohtf72/State-09.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/klohtf72/State-09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை,</p><p>திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே கண்ணநல்லூர் பகுதியில் தண்ணீர் வரவில்லை என்று குற்றம்சாட்டி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஊராட்சி மன்றத் தலைவர் மகாராஜனிடம் புகார் தெரிவித்துள்ளனர்.  </p> <p>அப்போது அங்கு திடீரென வாக்குவாதம் ஏற்பட்டதால் பதற்றமான சூழல் உருவானது. இதற்கிடையில், வாக்குவாதம் முற்றியபோது கூட்டத்தில் இருந்த மர்ம நபர் ஒருவர் ஊராட்சி மன்றத் தலைவர் மகாராஜன் மீது கல்லை எறிந்ததாக கூறப்படுகிறது. </p> <p>இதில் படுகாயமடைந்த மகாராஜன் சுயநினைவை இழந்து மயங்கி விழுந்தார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். </p> ]]></content:encoded></item><item><title>சென்னையில் தூய்மைப் பணியாளர்களுடன் அவர்களது கோரிக்கைகள் குறித்து அமைச்சர்கள் பேச்சுவார்த்தை </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/ministers-hold-talks-with-sanitation-workers-in-chennai-regarding-their-demands</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/ministers-hold-talks-with-sanitation-workers-in-chennai-regarding-their-demands#comments</comments><guid isPermaLink="false">ec3cb118-7e3c-48b7-bfb2-9f1f784de094</guid><pubDate>Fri, 04 Sep 2026 16:05:38 +0000</pubDate><atom:updated>2026-09-04T16:05:38.908Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/crcxtq3v/State-08.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/crcxtq3v/State-08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“தமிழ்நாடு முதல்-அமைச்சர் உத்தரவின்படி, ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த், பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, எரிசக்தி, வளங்கள் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி. டி.ஆர்.நிர்மல்குமார், பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன் முன்னிலையில், பெருநகர சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுடன் அவர்களது கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை இன்று (04.09.2026) ரிப்பன் கட்டிட அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது. </p> <p>இக்கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன்,  இணை ஆணையாளர் (சுகாதாரம்) ஸ்ரேயா பி. சிங், மத்திய வட்டார துணை ஆணையாளர் எச்.ஆர்.கவுஷிக், உழைப்போர் உரிமை இயக்க நிர்வாகிகள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>‘ஊழலை ஒழிப்பதில் த.வெ.க. வெற்றி பெற்று வருகிறது’ - வைகோ </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-is-succeeding-in-eradicating-corruption-vaiko</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-is-succeeding-in-eradicating-corruption-vaiko#comments</comments><guid isPermaLink="false">a683f8bc-ea64-4995-aedd-d8c076578b82</guid><pubDate>Fri, 04 Sep 2026 15:55:51 +0000</pubDate><atom:updated>2026-09-04T15:55:51.049Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,த.வெ.க.,Vaiko,வைகோ</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/vd3jcq4j/State-07.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/vd3jcq4j/State-07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-</p><p>“த.வெ.க. ஆதரவுக் கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்க எங்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள். அவர்களின் அழைப்பை ஏற்று ம.தி.மு.க. நிச்சயம் அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும். சட்டமன்ற நிகழ்வுகளை நேரலையில் பார்ப்பதால் மக்களுக்கு ஒரு தெளிவு ஏற்படுகிறது. இதன் மூலமாக ஆளுங்கட்சிக்கு மக்கள் மன்றத்தில் ஆதரவு பெருகி வருகிறது. </p><p>சட்டமன்ற நிகழ்வுகள் தொலைக்காட்சியில் முழுமையாக வருவது நிர்வாகத்திற்கும் நல்லது, ஜனநாயகத்திற்கும் நல்லது. எதிர்க்கட்சிகளிடம் இருந்து எப்படிப்பட்ட கேள்விக்கணைகள் பாய்ந்து வந்தாலும், அவற்றை சிறப்பாக இடைமறித்து பதில் சொல்லக்கூடிய ஆற்றலை அமைச்சர்கள் பெற்றிருக்கிறார்கள். </p><p>த.வெ.க. அரசு ஊழலை ஒழிப்பதே எங்கள் குறிக்கோள் என்று சொன்னது மட்டுமல்லாமல், இன்று அரசு அலுவலகங்களில் கமிஷன் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போகும் வகையில், ஊழலை ஒழிப்பதில் த.வெ.க. வெற்றி பெற்று வருகிறது. ஒரு ஆட்சிக்கு இதைவிட சிறப்பான மகுடம் வேறு ஒன்றும் இருக்க முடியாது.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார்.   </p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடியில் 3 ரவுடிகள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/3-rowdies-arrested-in-thoothukudi-under-the-prevention-of-gangsters-act</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/3-rowdies-arrested-in-thoothukudi-under-the-prevention-of-gangsters-act#comments</comments><guid isPermaLink="false">19cfa228-82a0-4953-a3d5-132ebf4eed75</guid><pubDate>Fri, 04 Sep 2026 15:47:03 +0000</pubDate><atom:updated>2026-09-04T15:47:03.385Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,Thoothukudi,arrested,தூத்துக்குடி,Goondas act,குண்டர் சட்டம்,3 people,3 பேர்,rowdies,ரவுடிகள்</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/11xdaoiz/3-%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 3 ரவுடிகள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/11xdaoiz/3-%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> சிப்காட் பகுதியில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட 3 ரவுடிகளை போலீசார் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது</a> செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். </p><h2>பொதுமக்கள் அமைதிக்கு பங்கம் விளைவித்தல்</h2><p>தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு பொதுமக்கள் அமைதிக்கு பங்கம் விளைவித்து வந்த வரலாற்றுப் பதிவேடு ரவுடிகளான 3 நபர்களைக் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்டக் எஸ்.பி. பரிந்துரை செய்தார். </p><h2>3 ரவுடிகள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது</h2><p>அதனடிப்படையில் மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில் நியூ முனியசாமிபுரம், தாளமுத்துநகர் மாரிமுத்து மகன் சிவா(எ) ஜீவா (வயது 20), அம்பேத்கர் நகர் 1-வது தெரு, சேகர் மகன் சந்திரன்(23), அம்பேத்கர் நகர் 4-வது தெரு, வெள்ளைப்பாண்டி மகன் சந்தனராஜ்(எ) பம்பு(25) ஆகிய 3 பேரையும் சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தனசேகரன் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தார்.</p><h2>காவல்துறை எச்சரிக்கை</h2><p>தூத்துக்குடி நகரில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் செயல்படும் நபர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை தொடரும் என காவல்துறை எச்சரித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தேனி: பஞ்சம்தாங்கி மலைப்பகுதியில் காட்டுத்தீ.. அரிய வகை மரங்கள் எரிந்து நாசம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/theni-forest-fire-in-the-panchamthangi-hill-area-rare-trees-destroyed-by-fire</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/theni-forest-fire-in-the-panchamthangi-hill-area-rare-trees-destroyed-by-fire#comments</comments><guid isPermaLink="false">60a8944b-e618-4bfe-aad4-77a34cfa8f25</guid><pubDate>Fri, 04 Sep 2026 15:40:55 +0000</pubDate><atom:updated>2026-09-04T15:40:55.823Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Theni,தேனி,காட்டுத்தீ,Wild Fire</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/j5bk9ql1/15.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/j5bk9ql1/15.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>தேனி,</p><p>தேனி மாவட்டம் வருசநாடு அருகே உள்ள பஞ்சம்தாங்கி மலைப்பகுதியில் நேற்று திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. அப்போது பலத்த காற்று வீசியதால், தீ மற்ற பகுதிகளுக்கும் மளமளவென பரவியது. நேற்று காலை தொடங் கிய காட்டுத்தீ இரவு வரை கொழுந்துவிட்டு எரிந்தது. இதில் ஏராளமான அரிய வகை மரங்கள் தீயில் எரிந்து நாசமடைந்தன. மேலும், அப்பகுதியில் வசிக்கும் வனவிலங்குகளும் பாதிக்கப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.</p><p>இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, காட்டுத்தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். தொடர்ந்து தீப்பற்றி எரிந்து வருவதால், வனப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>காதலனுக்கு பைக் வாங்க தோழியின் வீட்டில் திருட்டு: 19 வயது மாணவி கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/student-arrested-for-stealing-friends-gold-to-buy-bike-for-lover</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/student-arrested-for-stealing-friends-gold-to-buy-bike-for-lover#comments</comments><guid isPermaLink="false">c57079d3-8055-4c18-9ddc-d3e73ef04dcf</guid><pubDate>Fri, 04 Sep 2026 15:37:39 +0000</pubDate><atom:updated>2026-09-04T15:37:39.236Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருட்டு,பைக்,வீட்டில்,காதலன்,Theft,மாணவி கைது,தோழி,Boy friend,College student arrested</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/6sujntrq/bik.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ மாணவி]]></media:title><media:description type="html"><![CDATA[ காதலனுக்கு பைக் வாங்க தோழியின் வீட்டில் திருட்டு: 19 வயது மாணவி கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/6sujntrq/bik.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>பொள்ளாச்சி,</p><p>கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 19 வயது <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF">மாணவி</a>, அங்குள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த ஒருவருடன் காதல் மலர்ந்துள்ளது. தனது காதலன் பைக் கேட்டு அடம் பிடித்ததால், எப்படியாவது பைக் வாங்கி கொடுக்க மாணவி திட்டமிட்டுள்ளார்.</p><h2>9 பவுன் தங்க நகை</h2><p>இதற்காக, அடிக்கடி தான் சென்று வரும் தனது நெருங்கிய தோழியின் வீட்டையே குறி வைத்துள்ளார். தோழியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தை பயன்படுத்திய அந்த மாணவி, அங்கிருந்த 9 பவுன் தங்க நகைகளை நைசாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">திருடி</a> சென்றுள்ளார்.</p><h2> ரூ.2.50 லட்சத்துக்கு விற்பனை</h2><p>திருடிய 9 பவுன் நகைகளையும் பொள்ளாச்சியில் உள்ள ஒரு அடகு கடையில் ரூ.2.50 லட்சத்திற்கு விற்றுள்ளார். அந்த பணத்தை அப்படியே கொண்டு போய், தனது காதலன் ஆசைப்பட்ட புத்தம் புதிய இருசக்கர வாகனத்தை  வாங்கி கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.நகைகள் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தோழியின் பெற்றோர், உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.</p> <h2> சிறையில் அடைப்பு</h2><p>போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தியதில், வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்ற கல்லூரி மாணவி மீது சந்தேகம் எழுந்தது. அவரிடம் போலீசார் தங்களது பாணியில் விசாரித்த போது, தோழி வீட்டில் நகையை திருடி காதலனுக்கு பைக் வாங்கி கொடுத்ததை அழுதுகொண்டே ஒப்புக்கொண்டார். இதையடுத்து, மாணவியை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை பெண்கள் சிறையில் அடைத்தனர். </p><p>ஆசை காதலனுக்கு பைக் வாங்கி தந்த மாணவி, தற்போது சிறைச்சாலைக்கு சென்ற சம்பவம் பொள்ளாச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>‘த.வெ.க. அரசின் செயல்பாடு எப்படி உள்ளது?’ - லால்குடி எம்.எல்.ஏ. லீமா ரோஸ் பதில் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/how-is-the-tvk-government-performing-lalgudi-mla-leema-rose-responds</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/how-is-the-tvk-government-performing-lalgudi-mla-leema-rose-responds#comments</comments><guid isPermaLink="false">3053ed9e-3e33-4f7f-9ac5-8adddc41beac</guid><pubDate>Fri, 04 Sep 2026 15:28:52 +0000</pubDate><atom:updated>2026-09-04T15:28:52.264Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,த.வெ.க.,லீமா ரோஸ்,Leema Rose Martin</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/facg5j7w/State-06.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/facg5j7w/State-06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சிவகங்கை,</p><p>சிவகங்கை மாவட்டத்தில், லால்குடி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. லீமா ரோஸ் மார்ட்டின் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் த.வெ.க. அரசின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்தபோது அவர் கூறியதாவது;-</p><p>“த.வெ.க. ஆட்சிப்பொறுப்பை ஏற்ற பிறகு நிறைய திட்டங்களை கொண்டு வந்திருக்கிறார்கள். லால்குடி தொகுதியில் உள்ள மாமன்னர் ராஜராஜசோழன் கட்டிய 1,100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலை புனரமைக்க வேண்டும் என்று நான் கோரிக்கை விடுத்திருந்தேன். அவர்கள் 1 கோடி அல்லது 2 கோடி ஒதுக்குவார்கள் என்று நினைத்தேன். ஆனால் கோவில்களை புனரமைக்க மொத்தமாக 125 கோடி ரூபாய் ஒதுக்கியிருக்கிறார்கள். </p><p>அதே போல் காவல்துறையினருக்கு சம்பள உயர்வு, காவல்துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் முன்வைத்துள்ளோம். எங்கள் கோரிக்கைகளை ஓரளவு நிறைவேற்றிக் கொண்டுதான் வருகிறார்கள். </p><p>மக்களுக்கு தேவை அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதுதான். அந்த வகையில் த.வெ.க. அரசு கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறது. சட்டம்-ஒழுங்கைப் பொறுத்தவரை, கொலைகள் நடப்பதை தடுப்பது கடினம். அதே சமயம் சிங்கப்பூர், துபாய் போன்ற இடங்களில் கடுமையான தண்டனைகளை கொடுக்கிறார்கள். தண்டைகள் கடுமையானால் தான் கொலைக்குற்றங்கள் குறையும்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார். </p> ]]></content:encoded></item><item><title>தன்னை ஆசான் என பேசிய உதயநிதி ஸ்டாலினுக்கு திருமாவளவன் நன்றி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thirumavalavan-thanks-udhayanidhi-stalin-for-referring-to-him-as-asan-mentor</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thirumavalavan-thanks-udhayanidhi-stalin-for-referring-to-him-as-asan-mentor#comments</comments><guid isPermaLink="false">a3c954a6-6c98-46f3-8d9e-6f7bc1dd8989</guid><pubDate>Fri, 04 Sep 2026 15:10:46 +0000</pubDate><atom:updated>2026-09-04T15:10:46.073Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,திருமாவளவன்,Thirumavalavan</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/5mulnmls/14.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/5mulnmls/14.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>'தனது அரசியல் ஆசான் திருமாவளவன்' என சட்டசபையில் எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசி இருந்தார். இந்த நிலையில், தன்னை ‘கொள்கை ஆசான்’ எனக் குறிப்பிட்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு திருமாவளவன் நன்றி தெரிவித்துள்ளார். </p><p>இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “அன்பு இளவல் உதயநிதி, உணர்ச்சிவசப்படாமல், உள்ளார்ந்த உணர்வின் அடிப்படையிலேயே தனது கருத்தை கூறியுள்ளார். அவரது கருத்தை பொறுத்துக் கொள்ள முடியாத சிலர் எதிர்மறையான கருத்துகளைப் பேசி வருகின்றனர். எந்த தயக்கமும், நெருடலும் இல்லாமல் என்னை கொள்ளை ஆசான் என உதயநிதி கூறியுள்ளார். </p><p>உள்ளார்ந்த உணர்வின் அடிப்படையில் மனம் திறந்து அரசியல் ஆசான் திருமா என உதயநிதி பேசியுள்ளார். இதனை பொறுக்க முடியாமல் பலர் எதிர்மறை கருத்து பேசுகின்றனர், விசிகவினர் எதிர்விமர்சனம் செய்யாமல் கடந்து செல்ல வேண்டும்." என  திருமாவளவன் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>‘சட்டமன்றத்தில் நாங்கள் எந்த பிரச்சினையும் செய்வதில்லை’ - அமைச்சர் பர்வேஸ் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-do-not-create-any-trouble-in-the-legislative-assembly-minister-parvez</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/we-do-not-create-any-trouble-in-the-legislative-assembly-minister-parvez#comments</comments><guid isPermaLink="false">c34bebde-8360-4077-ab7c-8813242dba4b</guid><pubDate>Fri, 04 Sep 2026 15:08:46 +0000</pubDate><atom:updated>2026-09-04T15:08:46.263Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அமைச்சர் பர்வேஸ்,Minister Parvesh</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/it1fmgab/State-05.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/it1fmgab/State-05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>புதுக்கோட்டை,</p><p>தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பர்வேஸ், புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-</p><p>“சட்டமன்ற நிகழ்வுகள் அனைத்தும் தற்போது நேரலையில் வருகின்றன. சட்டமன்றத்தில் யார் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை மக்களே பார்த்து தெரிந்து கொள்ள முடியும். எதிர்க்கட்சிகள் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்து, மக்களுக்கான திட்டங்கள் குறித்து விரிவாக த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் விளக்கமளித்து வருகிறோம். </p><p>சட்டமன்றத்தில் நாங்கள் எந்த பிரச்சினையும் செய்வதில்லை. யார் பிரச்சினை செய்வார்கள் என்பது உங்களுக்கே தெரியும். நான் அணிந்திருக்கும் கண்ணாடி குறித்து சர்ச்சையை எழுப்புகின்றனர். இந்த கண்ணாடியை மருத்துவர் அறிவுரையின் பேரில் நான் அணிந்திருக்கிறேன். இதை ஏ.ஐ. கண்ணாடி என்று சொல்வது நகைச்சுவையாக இருக்கிறது. எதையாவது குறை சொல்ல வேண்டும் என்பதற்காக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.”</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>வீட்டில் தனியாக வசித்த பெண்ணை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/woman-living-alone-at-home-tied-up-jewelry-and-cash-stolen</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/woman-living-alone-at-home-tied-up-jewelry-and-cash-stolen#comments</comments><guid isPermaLink="false">3eb8bdcc-4d1b-48a1-a957-790c9f5b6d80</guid><pubDate>Fri, 04 Sep 2026 14:57:26 +0000</pubDate><atom:updated>2026-09-04T14:57:26.017Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>ராணிப்பேட்டை,நகை கொள்ளை,Jewelry robbery,Ranipet</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/j5ra7cem/13.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/j5ra7cem/13.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ராணிப்பேட்டை,</p><p>திமிரி அடுத்த தாமரைப்பாக்கத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கட்டிப்போட்டு, முகமூடி கொள்ளையர்கள் நகை, பணத்தை கொள்ளைய டித்து சென்றனர்.</p><h2>முகமூடி கொள்ளையர்கள்</h2><p>ராணிப்பேட்டை மாவட்டம், திமிரி அடுத்த தாமரைப்பாக்கத்தில்  வசிப்பவர் சுப்பிரமணி மனைவி அமுதா (வயது 45). சுப்பிரமணி இறந்து விட்டார். இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லாததால் அமுதா தனியாக வசித்து வந்தார். விவசாய கூலி வேலை செய்து கொண்டு, கறவை மாடுகளை வளர்த்து வருகிறார்.</p><p>வீட்டின் பின்புறம் மாடுகளை கட்டிவைத்திருப்பதால் அமுதா இரவில் பின்பக்க கதவை திறந்து வைத்திருப்பது வழக்கம். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அமுதா வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். 10.30 மணி அளவில் 25 வயது மதிக்கத்தக்க 3 நபர்கள் முகமூடி, கையுறை அணிந்து கொண்டு பின்வாசல் வழியாக அமுதாவின் வீட்டுக்குள் புகுந்தனர்.</p><h2>நகை, பணம் கொள்ளை</h2><p>அவர்கள் அமுதாவின் முகத்தை துணியால் மூடி, அங்கிருந்த கயிறை எடுத்து கை, கால்களை கட்டினர். கழுத்தில் கத்தியை வைத்து சத்தம் போட்டால் கொன்று விடுவதாக மிரட்டி, ஒரு பவுன் நகையை பறித்துக் கொண்டதுடன், பீரோவில் இருந்த ரூ.5 ஆயிரத்தையும் எடுத்து கொண்டு தப்பிச்சென்று விட்டனர்.</p><p>பின்னர் அமுதா தானாகவே கட்டை அவிழ்த்துக் கொண்டு சற்று தூரத்தில் உள்ள வீட்டுக்காரரிடம் நடந்ததை கூறி உள்ளார். உடனே அவர் ஆரணி மெயின் ரோட்டில் பணியில் இருந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசாரிடம் தெரிவித்தார். திமிரி போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.</p><p>அதன்பேரில் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, சப்- இன்ஸ்பெக்டர் லோகேஷ், தனிப்பிரிவு போலீஸ்காரர் ரகுராமன் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கனகராஜும் சம்பவ இடத்தை பார்வையிட்டார். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை சேகரித்தனர்.</p><h2>போலீஸ் விசாரணை</h2><p>மேலும் இந்த சம்பவம் குறித்து திமிரி போலீசார் வழக்குப்பதிந்து, நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற முகமூடி கொள்ளையர்களை தேடி வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் அமுதா வீட்டில் 5 கறவை மாடுகள் திருட்டு போய் இருக்கிறது. இது குறித்து திமிரி போலீசில் புகார் அளித் தார். ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டரிடமும் மனு கொடுத்தார். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>தவெகவில் நாங்கள் கூட்டணியிலும் இல்லை, அமைச்சரவையிலும் இல்லை - வீரபாண்டியன் பேட்டி </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/neither-in-the-coalition-nor-in-the-cabinet-veerapandian-interview</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/neither-in-the-coalition-nor-in-the-cabinet-veerapandian-interview#comments</comments><guid isPermaLink="false">d32aea4b-96ad-4ecd-831b-35ab6743e63b</guid><pubDate>Fri, 04 Sep 2026 14:55:43 +0000</pubDate><atom:updated>2026-09-04T14:55:43.613Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK,தவெக,விஜய்,CPI,மு. வீரபாண்டியன்,CMVijay</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/t7jsj6vr/pandiyan33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ வீரபாண்டியன் பேட்டி]]></media:title><media:description type="html"><![CDATA[ 
தவெகவில் நாங்கள் கூட்டணியிலும் இல்லை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/t7jsj6vr/pandiyan33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>நாங்கள் கூட்டணியிலும் இல்லை, அமைச்சரவையிலும் இல்லை என இந்திய கம்யூ மாநில செயலாளர் வீரபாண்டியன் கூறியுள்ளார்.</p><p><a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95%20">தவெக ஆதரவு </a>கட்சிகளின் 2வது கூட்டம் செப்.9ம் தேதி நடைபெறவுள்ளது. மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக கட்சிகளுக்கு அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் உள்ளிட்டோர் நேரில் அழைப்புவிடுத்தனர்.</p><p>கட்சியில் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும் என இந்திய கம்யூ மாநில செயலாளர் வீரபாண்டியன் வீரபாண்டியன் கூறியுள்ளார். </p><p>இது தொடர்பாக இந்திய கம்யூ மாநில செயலாளர் வீரபாண்டியன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-</p><p>எங்களை சந்தித்த அமைச்சர்களுடன் அரசியல்தான் பேசினோம்.அமைச்சர்களாக இல்லாமல் தவெகவை சேர்ந்த நிர்வாகிகளாக எங்களை சந்தித்தனர்.  இந்த சந்திப்பின்போது நாங்கள் அரசியல் பேசினோம். இந்திய அரசியலில் மத்திய அரசின் நாடாளுமன்ற ஜனநாயக மீறல் குறித்தும், இந்தியா கூட்டணியின் பொறுப்பு, கடமை அதிகரித்திருப்பது குறித்து பேசினோம். எதிர்கால அரசியல் குறித்து எங்கள் கருத்தை கேட்டனர்.</p><h2>கூட்டணியில் இல்லை</h2><p>தவெகவின் முதல் கூட்டணி கூட்டம், ஒரு விருந்து தான். விருந்தில் கூட்டணி குறித்து பேசுவதில் உடன்பாடில்லை. அந்த தன்மை கெட்டுவிடக்கூடாது என்பதால் கலந்து கொள்ளவில்லை. அது குறித்து அன்றே முதல்வரை சந்தித்து விளக்கிவிட்டோம். கூட்டணியில் இடம் பெறுவதில்லை என்பது தான் எங்களது நிலைப்பாடு, அதில் உறுதியாக இருக்கிறோம்</p><h2>தவெகவை விமர்சிப்போம் </h2><p> இடதுசாரி கட்சிகளின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நாளை (05.09.26) நடைபெறவுள்ளது. நாங்கள் கூட்டணியிலும் இல்லை, அமைச்சரவையிலும் இல்லை. தவெக அரசை வெளியில் இருந்து ஆதரித்து வருகிறோம். தவெக ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்போமா என்பதை கட்சிதான் முடிவு செய்யும். அதிகாரத்தில் கவர்னர் அமர கூடாது என்பதற்காகவே தவெக ஆட்சிக்கு ஆதரவு தருகிறோம். மதச்சார்பின்மையை நோக்கி நகரும் வரை தவெக விமர்சிப்போம். </p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>திருச்செந்தூர்: 32 சவரன் நகைகள், ரூ.65 ஆயிரம் திருடிய பணிப்பெண் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/tiruchendur-maid-arrested-for-stealing-32-sovereigns-worth-rs65-thousand</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/tiruchendur-maid-arrested-for-stealing-32-sovereigns-worth-rs65-thousand#comments</comments><guid isPermaLink="false">8fb2fe5b-7408-4dcd-9397-c50e85795ba9</guid><pubDate>Fri, 04 Sep 2026 14:49:43 +0000</pubDate><atom:updated>2026-09-04T14:49:43.965Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருச்செந்தூர்,arrest,Complaint,புகார்,maid,Thiruchendur,நகை-பணம் திருட்டு,stole jewelry and money,பணிப்பெண் கைது</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/oz3oh4v9/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நகை திருட்டு, கைது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/oz3oh4v9/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்செந்தூர், </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">திருச்செந்தூரில்</a> உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண்ணின் வீட்டில், 32 சவரன் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">தங்க நகைகள்</a>, ரூ.65 ஆயிரம் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D">பணத்தை</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81">திருடிச் சென்ற</a> பணிப்<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D">பெண்</a>ணை புகார் அளித்த 1 மணி நேரத்தில் போலீசார் அதிரடியாக <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்தனர். </p><h2>வீட்டு பணிப்பெண்</h2><p>தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர், முத்தாரம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சுடலைமுத்து மனைவி மாரியம்மாள் (வயது 61). இவரது வீட்டில் அதே பகுதியில் செட்டி அம்மன் கோவில் அருகே வசிக்கும் முத்துமாலை என்பவரது மனைவி இசக்கியம்மாள்(40) கடந்த 15 ஆண்டுகளாக வீட்டு வேலை செய்து வந்துள்ளார். </p><h2>32 சவரன் நகைகள், ரூ.65 ஆயிரம் பணம் திருட்டு</h2><p>இந்த நிலையில், மாரியம்மாளுக்கு உடல்நிலை சரியில்லாததால் அவர் திருச்செந்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பணிப்பெண் இசக்கியம்மாள், மாரியம்மாளின் வீட்டிற்குச் சென்று அங்குள்ள பீரோ மற்றும் மேஜை டிராயரில் வைக்கப்பட்டிருந்த 32 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.65 ஆயிரம் ரொக்கப் பணத்தை திருடிச் சென்றுள்ளார். </p><h2>நகை, பணம் திருட்டால் அதிர்ச்சி</h2><p>மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி மாரியம்மாள் வீட்டிற்கு திரும்பியுள்ளார். நேற்று முன்தினம் பீரோ மற்றும் மேஜை டிராயரைத் திறந்து பார்த்தபோது, அதில் வைக்கப்பட்டிருந்த தாலி முறுக்கு செயின், முத்துமாலை, பெண்டன் மாலை, ஓம் டாலர் செயின், வாட்ச், வளையல், சிமிக்கி கம்மல், மோதிரங்கள் உள்பட மொத்தம் 32 சவரன் தங்க நகைகளும், ரூ.65 ஆயிரம் ரொக்கமும் காணாமல் போயிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். </p><h2>போலீசாரிடம் புகார்</h2><p>இதுகுறித்து பணிப்பெண் இசக்கியம்மாளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மாரியம்மாள் கேட்டபோது, தனக்கு எதுவும் தெரியாது என இசக்கியம்மாள் மறுத்துள்ளார். உடனடியாக இதுகுறித்து திருச்செந்தூர் கோவில் காவல் நிலையத்தில் மாரியம்மாள் புகார் மனு அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய போலீசார் உடனடியாக விசாரணையில் இறங்கினர். </p><h2>புகார் அளித்த 1 மணி நேரத்திற்குள் நகை, பணம் மீட்பு</h2><p>புகார் அளிக்கப்பட்ட ஒரே மணி நேரத்திற்குள் பணிப்பெண் இசக்கியம்மாளை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்த திருடப்பட்ட 32 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.65 ஆயிரம் ரொக்கப் பணத்தையும் முழுமையாகக் கைப்பற்றினர். போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கையை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>சிவகங்கையில் மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் விபத்து - பள்ளி நிர்வாகத்திற்கு கல்வி அலுவலர் நோட்டீஸ் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/van-carrying-students-meets-with-accident-in-sivaganga-education-officer-issues-notice-to-school-management</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/van-carrying-students-meets-with-accident-in-sivaganga-education-officer-issues-notice-to-school-management#comments</comments><guid isPermaLink="false">80e3f7a8-afe9-4a72-91ec-a415b73005e4</guid><pubDate>Fri, 04 Sep 2026 14:21:37 +0000</pubDate><atom:updated>2026-09-04T14:21:37.552Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சிவகங்கை,Sivagangai,School van accident,பள்ளி வேன் விபத்து</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/b6gp1nf9/State-04.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/b6gp1nf9/State-04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சிவகங்கை,</p><p>தமிழகத்தில் இன்று கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் சிவகங்கை மாவட்டம் இடையமேலூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்கள் இன்று பள்ளிகளுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். </p><p>நாளை பள்ளியின் ஆண்டு விளையாட்டு விழா நடப்பதன் காரணமாக, சீருடைகளை வழங்குவதற்காக பல மாணவர்களை வேன் மூலமாக பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.  </p><p>இந்நிலையில், மாணவர்களை ஏற்றிச் சென்ற பள்ளி வேன், ஒரு லாரியோடு மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மாணவர்கள் 3 பேர் மற்றும் ஓட்டுனர், உதவியாளர் என மொத்தம் 5 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். </p> <p>இந்த விபத்தை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்திற்கு சிவகங்கை மாவட்ட கல்வி அலுவலர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில், விடுமுறை நாளான இன்று பள்ளி இயங்கியது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ள அவர், இந்த விவகாரம் தொடர்பாக முழுமையான விளக்கத்தை அளிக்க வேண்டும் என பள்ளி முதல்வருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.</p><p>மாவட்ட கல்வி அலுவலரின் நோட்டீருக்கு பள்ளி நிர்வாகம் விரைவில் பதிலளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த விளக்கத்தின் அடிப்படையில் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>தாமிரபரணி நீர் கோரி விவசாயிகள் திடீர் சாலை மறியல் போராட்டம்: தூத்துக்குடியில் பரபரப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/farmers-suddenly-block-road-demanding-thamirabarani-water-tension-in-thoothukudi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/farmers-suddenly-block-road-demanding-thamirabarani-water-tension-in-thoothukudi#comments</comments><guid isPermaLink="false">e55e4cbc-b648-4690-91ba-383ac7744ffc</guid><pubDate>Fri, 04 Sep 2026 14:05:20 +0000</pubDate><atom:updated>2026-09-04T14:05:20.411Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Farmers,Thoothukudi,தூத்துக்குடி,விவசாயிகள்,demand,கோரிக்கை,Srivaikundam,ஸ்ரீவைகுண்டம்,Sudden road blockade,திடீர் சாலை மறியல்,தண்ணீர் திறக்க,open water</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/wid1t8ph/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தாமிரபரணி நீர் கோரி விவசாயிகள் திடீர் சாலை மறியல் போராட்டம்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/wid1t8ph/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p>கடைமடை பாசனத்திற்கு முழுமையான அளவில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95">தண்ணீர் திறக்க</a> கோரி தூத்துக்குடியில் மாட்டு வண்டி, டிராக்டர்களுடன் விவசாயிகள் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">சாலை மறியல் போராட்டத்தில்</a> ஈடுபட்டதால் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">பரபரப்பு</a> ஏற்பட்டது. </p><h2>விவசாயிகள் திடீர் சாலை மறியல்</h2><p>தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வடகால் பாசனப் பகுதிகளுக்கு பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு அணைகளில் இருந்து முழுமையான அளவில் தாமிரபரணி தண்ணீரை திறந்து விடக்கோரி, விவசாயிகள் டிராக்டர் மற்றும் மாட்டு வண்டிகளுடன் நெல்லை - தூத்துக்குடி பிரதான சாலையில் இன்று காலையில் திரண்டு வந்து, திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். </p><h2>தாமிரபரணி தண்ணீரை திறந்து விட கோரிக்கை</h2><p>ஸ்ரீவைகுண்டம் வடகால் பாசனப் பகுதிக்குட்பட்ட கடைமடை நிலங்களுக்கு பாசனத்திற்கு தேவையான தண்ணீர் சரிவர வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு அணைகளில் இருந்து முழுமையான அளவில் தாமிரபரணி தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88">கோரிக்கை</a> விடுத்து வந்தனர். </p><p>இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஸ்ரீவைகுண்டம் வடகால் கடைமடை பாய்மான விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் இன்று காலையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி - நெல்லை நான்கு வழிச்சாலையில் புதுக்கோட்டை அருகே உள்ள தட்டப்பாறை விலக்கில் நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு, குலையன்கரிசல் விவசாயிகள் சங்கத் தலைவர் ஹேம்நாத் ஜெகன், கூட்டாம்புளி தலைவர் பட்டு முருகேசன், சேர்வைக்காரன்மடம் தலைவர் தங்கதுரை, கோரம்பள்ளம் விவசாயிகள் சங்க முன்னாள் தலைவர் சுந்தரபாண்டி மற்றும் அத்திமரப்பட்டி, முள்ளக்காடு, முத்தையாபுரம் பகுதி விவசாயிகள் சங்க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். </p><h2>போக்குவரத்து பாதிப்பு</h2><p>இந்த மறியல் போராட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் தங்களது மாட்டு வண்டிகள் மற்றும் டிராக்டர்களுடன் சாலைக்கு வந்து அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோசங்களை எழுப்பினர். விவசாயிகளின் இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தின் காரணமாக, தூத்துக்குடி - நெல்லை பிரதான சாலையில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் பேருந்துகள், லாரிகள், கார்கள் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையைச் சீர்செய்தனர். </p>]]></content:encoded></item><item><title>சென்னை அருகே கல்லூரியில் மாணவி, மாணவர் செயலால் காலவரையற்ற விடுமுறை அறிவித்த நிர்வாகம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-administration-has-declared-an-indefinite-holiday-due-to-student-action-in-the-college</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-administration-has-declared-an-indefinite-holiday-due-to-student-action-in-the-college#comments</comments><guid isPermaLink="false">fa2b7bbf-164d-4ad6-acc1-83f6e733798b</guid><pubDate>Fri, 04 Sep 2026 14:05:01 +0000</pubDate><atom:updated>2026-09-04T14:05:01.074Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,கல்லூரி மாணவி,student,collage student</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/utnfexsa/students33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கல்லூரியில் மாணவி, மாணவர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/utnfexsa/students33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சென்னை அருகே பூந்தமல்லியை அடுத்த தண்டலம் பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரியின் 5-ஆவது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை செய்து கொண்ட நிலையில், நேற்று மாணவர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.</p><h2>கல்லூரி வளாகத்தில்</h2><p>சென்னை அருகே உள்ள பூந்தமல்லியை அடுத்த தண்டலத்தில் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் மாணவ-மாணவிகள் தங்கி படிக்கிறார்கள். சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் இருந்து மாணவ,மாணவிகள் கல்லூரி பஸ் மூலம் சென்று வருகின்றனர்.</p><p>இந்த நிலையில், தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவமும், நேற்று மாணவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.</p><h2>5-வது மாடியில் </h2><p>கல்லூரி வேலை நேரத்தில் மாணவி ஒருவர் 5-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொண்ட மாணவியின் பெயர் ஷெரின் (19). ஏ.ஐ.2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் பூந்தமல்லி பகுதியை சேர்ந்தவர். தினமும்<a href="https://www.dailythanthi.com/search?q=%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF"> கல்லூரி</a>க்கு சென்று வந்துள்ளார். இவரது தந்தை அருள் சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார். தாயார் சென்னையில் உள்ள கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றுகிறார். பெற்றோருக்கு ஷெரின் ஒரே மகள் ஆவார். வழக்கம் போல கல்லூரிக்கு வந்த ஷெரின் திடீ ரென 5-வது மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்ததில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.</p><p>மாணவி தற்கொலை செய்து கொள்வதற்கு முன் ஒரு கடிதம் எழுதி வைத்து உள்ளார். அதில் பெற்றோர் அன்பும், அரவணைப்பும் இல்லாததால் இந்த முடிவை மேற்கொள்வதாக குறிப்பிட்டு இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>மாணவ - மாணவிகள் அதிர்ச்சி</h2><p>மாணவியின் தற்கொலை சம்பவத்தால் அதிர்ச்சியில் உறைந்த சக மாணவ, மாணவிகள் சோகத்தில் இருந்த நிலையில் நேற்று மற்றொரு சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.</p><p>தனியார் பொறியியல் கல்லூரியில் இ.சி.இ. 2-ம் ஆண்டு படித்து வந்த மாணவர் சசிதரன் (19). இவர் நேற்று கல்லூரியில் வகுப்புகள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது திடீரென 3-வது மாடியில் இருந்து குதித்தார். இதில் அவருக்கு கை, கால்கள் முறிந்தன. உயிருக்கு போராடிய அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சசிதரனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.</p><h2>சம்பவத்தை நேரில் பார்த்த மாணவர்கள்</h2><p>மாணவர் சசிதரன் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதற்கான காரணம் என்ன என்று ஸ்ரீபெரும்புதூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர் கல்லூரிக்கு முறையாக வருவதில்லை என்றும் அதனால் கல்லூரி நிர்வாகம் கண்டித்ததால் இந்த முடிவை மேற்கொண்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். கல்லூரி மாணவர் மாடியில் இருந்து விழுந்து தற்கொலைக்கு முயன்றதை கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் நேரில் பார்த்ததால் அதிர்ச்சியில் உறைந்தனர். </p><h2>காலவரையற்ற விடுமுறை </h2><p>தனியார் பொறியியல் கல்லூரியில் அடுத்தடுத்து நடந்த இந்த 2 சம்பவத்தால் மாணவ-மாணவிகள் கலக்கத்தில் உள்ளனர். இதையடுத்து கல்லூரி நிர்வாகம் காலவரையற்ற விடுமுறையை நேற்று அறிவித்தது.</p><p>கல்லூரி வளாகத்தில் தங்கிப் படித்த விடுதி மாணவ-மாணவிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தனியார் கல்லூரியில் நடந்த இந்த சம்பவம் பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையில் அந்த கல்லூரி 7-ந்தேதி திறக்கப்படும் என்று மாணவர்களுக்கு தகவல் அனுப்பப்பட்டு உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நீலகிரி: 2 பேரை கொன்ற ஆட்கொல்லி புலியை சுற்றிவளைத்த வனத்துறையினர் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nilgiris-forest-department-officials-surround-man-eater-tiger-that-killed-two-people</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nilgiris-forest-department-officials-surround-man-eater-tiger-that-killed-two-people#comments</comments><guid isPermaLink="false">433d8bef-d755-4454-a72e-9cf6bba2f965</guid><pubDate>Fri, 04 Sep 2026 14:02:35 +0000</pubDate><atom:updated>2026-09-04T14:02:35.870Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Nilgiris,நீலகிரி,புலி</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/lwp5yg9g/State-03.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/lwp5yg9g/State-03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நீலகிரி,</p><p>நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள ஓவேலி பகுதியில் கடந்த மாதம் 9-ம் தேதி ஒருவர், 21-ம் தேதி ஒருவர் என இரண்டு பேரை புலி தாக்கிக் கொன்றது. ஒரே பகுதியில் இரண்டு பேரை தாக்கிக் கொன்ற புலியை உடனடியாக பிடிக்க வேண்டும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். </p><p>இதனையடுத்து புலியை கூண்டு வைத்தோ அல்லது மயக்க ஊசி செலுத்தியோ பிடிக்க முதன்மை தலைமை வன பாதுகாவலர் ராகேஷ் குமார் டோக்கரா உத்தரவிட்டார். இதன்படி புலியை கடந்த 15 நாட்களாக வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். </p><p>இந்நிலையில், ஓவேலி அருகே ஆட்கொல்லி புலியை வனத்துறையினர் சுற்றி வளைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உதயன் என்ற கும்கி யானையின் உதவியோடு புலியை வனத்துறை நெருங்கி உள்ளதாகவும், வன கால்நடை மருத்துவர்கள் மயக்க ஊசியோடு புலியை  நெருங்கிக் கொண்டிருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>சட்டமன்றத்தில் சிறப்பாக பதில் அளிக்கும் தவெக அமைச்சர்கள் - வைகோ பாராட்டு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/vaiko-praises-thaweka-ministers-for-giving-excellent-answers-in-the-assembly</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/vaiko-praises-thaweka-ministers-for-giving-excellent-answers-in-the-assembly#comments</comments><guid isPermaLink="false">0f6038ad-9036-4ecb-9bca-fca36e0b9901</guid><pubDate>Fri, 04 Sep 2026 13:38:24 +0000</pubDate><atom:updated>2026-09-04T13:38:24.693Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,Vaiko,வைகோ,TN Assembly session,CMVijay‌</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/p8szwl74/vaiko33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ வைகோ ]]></media:title><media:description type="html"><![CDATA[ 
சட்டமன்றத்தில் சிறப்பாக பதில் அளிக்கும் தவெக அமைச்சர்கள்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/p8szwl74/vaiko33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தவெக ஆதரவு கட்சி கூட்டத்தில் நிச்சயம் மதிமுக கலந்துகொள்ளும் என வைகோ கூறியுள்ளார்.</p><p>வரும் 9-ம் தேதி தவெக ஆதரவு கட்சிகளின் 2-வது ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்தநிலையில், </p><p>இடதுசாரி தலைவர்களை தொடர்ந்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுடன்  அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார், ராஜ்மோகன் ஆகியோர்  சந்தித்தனர். அதனை தொடர்ந்து  தவெக அமைச்சர்கள் சந்திப்பிற்கு பின் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8B">வைகோ</a> செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-</p><p>எதிர்க்கட்சியிலிருந்து பல்வேறு விமர்சனங்கள் பாய்ந்தாலும், அவற்றை இடைமறித்து சிறப்பாகப் பதிலளிக்கும் ஆற்றலை தவெக அமைச்சர்கள் பெற்றிருக்கிறார்கள். அதனால்தான் அவர்கள் சட்டமன்றத்தில் சிறப்பாகச் செயல்பட்டு சாதித்து வருகிறார்கள்.</p><h2>சட்டமன்ற நேரலை... யாருக்கு ஆதரவு?</h2><p>சட்டமன்ற நேரலையை மக்கள் பார்க்கும்போது ஒரு தெளிவு ஏற்படுகிறது. அது ஆளும் கட்சிக்கு மக்கள் மன்றத்தில் ஆதரவைப் பெருக்கி கொடுக்கிறது. தொலைக்காட்சியில் சட்டமன்ற நிகழ்வுகள் முழுமையாக ஒளிபரப்பப்படுவது, ஒட்டுமொத்தமாக நிர்வாகத்திற்கும் நல்லது. ஜனநாயகத்திற்கும் நல்லது.</p><h2>கண்டிப்பாக பங்கு பெறுவோம்</h2><p>தவெக ஆதரவு கட்சி இரண்டாம் கட்ட கூட்டம் 9ம் தேதி நடைபெறுகிறது, கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்திருக்கிறார்கள். கண்டிப்பாக அதில் நாங்கள் பங்கு பெறுவோம். சட்டசபையில் முதல்-அமைச்சர் மிகச் சிறப்பாக செயல்படுகிறார். தவெகவின் 110 நாட்கள் ஆட்சியில் ஊழலை ஒழிப்பதற்காக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்கள்.</p><h2>கமிஷன் என்ற பேச்சுக்கே இடமில்லாமல்</h2><p>'ஊழலை ஒழிப்பது ஒன்றே எங்களின் குறிக்கோள்' என்று சொன்னது மட்டுமல்லாமல், அதில் வெற்றி பெற்று வருகிறார்கள்; ஒரு ஆட்சிக்கு இதைவிட மகுடம் வேறு ஒன்றும் இருக்க முடியாது என்றார்.</p>]]></content:encoded></item><item><title>மத்திய மக்கள் தொடர்பகத்தின் கூடுதல் தலைமை இயக்குநராக ஜெ.காமராஜ் பொறுப்பேற்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/j-kamaraj-takes-over-as-additional-director-general-central-bureau-of-communication</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/j-kamaraj-takes-over-as-additional-director-general-central-bureau-of-communication#comments</comments><guid isPermaLink="false">44c767e9-6a4c-4f50-b10d-0d909083ce9e</guid><pubDate>Fri, 04 Sep 2026 13:38:11 +0000</pubDate><atom:updated>2026-09-04T13:38:11.489Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Director,இயக்குநர்,Central,செய்தி மக்கள் தொடர்புத்துறை,பொறுப்பேற்பு,மத்திய,General</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/2dev8po1/kamaraj.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ ஜெ. காமராஜ் ]]></media:title><media:description type="html"><![CDATA[ மத்திய மக்கள் தொடர்பகத்தின் கூடுதல் தலைமை இயக்குநராக ஜெ.காமராஜ் பொறுப்பேற்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/2dev8po1/kamaraj.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சென்னை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88">பத்திரிகை</a> தகவல் அலுவலகம் மற்றும் மத்திய மக்கள் தொடர்பகத்தின் தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான்-நிக்கோபார் மண்டலத்திற்கான கூடுதல் தலைமை இயக்குநராக ஜெ. காமராஜ் இன்று முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார்.</p><h2>கூடுதல் பெறுப்பு</h2><p> இம்மண்டலத்திற்கான கூடுதல் பத்திரிகை தலைமை பதிவாளர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார்.நெடிய அனுபவம் கொண்ட அதிகாரி இந்திய தகவல் பணியின் 2008-ம் ஆண்டு பிரிவு அதிகாரியான ஜெ. காமராஜ், பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்த அனுபவம் மிக்கவர் ஆவார். </p><p>அவரது பணிக் காலம் பின்வருமாறு:-</p><p><strong>2008–2010:</strong> இந்திய ரெயில்வே போக்குவரத்து பணியில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார்.</p><p><strong>2011:</strong> புதுடெல்லி ஆகாசவாணியின் செய்திப் பிரிவில் உதவி இயக்குநராக நியமிக்கப்பட்டார்.</p><p><strong>2013:</strong> புதுடெல்லி டிடி நியூஸ் தொலைக்காட்சியின் துணை இயக்குநராக பொறுப்பேற்றார்.</p><p><strong>2014–2016:</strong> டிடி தமிழ் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">தொலைக்காட்சியில்</a> துணை இயக்குநராக இணைந்தார்.</p><p><strong>2016–2018:</strong> டிடி தமிழ் செய்திப் பிரிவின் தலைவராக பொறுப்பு வகித்தார்.</p><p><strong>2018–2020:</strong> புதுடெல்லி ஆகாசவாணி செய்தி பிரிவின் இணை இயக்குநராக பணியாற்றினார்.</p><p><strong>2020–2021:</strong> சென்னை மத்திய மக்கள் தொடர்பகத்தின் மண்டல இணை இயக்குநராக பொறுப்பேற்றார்.</p><p><strong>2021–2024:</strong> சென்னை மத்திய மக்கள் தொடர்பகத்தின் இயக்குநராகப் பதவி வகித்தார்.</p><p><strong>2024–2025:</strong> சென்னை ஆகாசவாணியின் மண்டல செய்தி பிரிவு இயக்குநராக பணியாற்றினார்.</p> <p><strong>2025 (ஜூலை) முதல்:</strong> மத்திய மக்கள் தொடர்பகத்தின் இயக்குநராக மீண்டும் இணைந்து பணியாற்றி வந்தார். தற்போது கூடுதல் தலைமை இயக்குநராக பதவி உயர்வு பெற்றுள்ள ஜெ. காமராஜ், இன்று சென்னை சாஸ்திரி பவனில் உள்ள மண்டல தலைமை அலுவலகத்தில் தனது புதிய பொறுப்புகளை முறைப்படி ஏற்றுக்கொண்டார்.  </p><p>காமராஜருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>திருச்செந்தூருக்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தர் வாகனம் மோதி பலி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/female-devotee-on-foot-pilgrimage-to-tiruchendur-dies-after-being-hit-by-vehicle</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/female-devotee-on-foot-pilgrimage-to-tiruchendur-dies-after-being-hit-by-vehicle#comments</comments><guid isPermaLink="false">753c22bc-0837-4ce0-978a-76efcc570342</guid><pubDate>Fri, 04 Sep 2026 13:37:06 +0000</pubDate><atom:updated>2026-09-04T13:37:06.667Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கன்னியாகுமரி,திருச்செந்தூர்,Tirunelveli,திருநெல்வேலி,dies,Kanyakumari,பெண்,Tiruchendur,Female,பக்தர்,devotee,பாதயாத்திரை,Padayatra,வாகனம் மோதி பலி,hit by vehicle</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/6xzmdjjz/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விபத்து, பலி.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/6xzmdjjz/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">திருச்செந்தூருக்கு</a> நடைபயணம் சென்றபோது, உவரி பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF">கன்னியாகுமரி</a>யைச் சேர்ந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D">பெண்</a> <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D">பக்தர்</a> சம்பவ இடத்திலேயே <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">உயிரிழந்தார்</a>. </p><h2>கன்னியாகுமரியைச் சேர்ந்த பக்தர்கள்</h2><p>கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் அருகே உள்ள  பூவியூர் பகுதியைச் சேர்ந்த சிதம்பரம் மனைவி வசந்தா (வயது 60). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். சில ஆண்டுகளுக்கு முன் கணவர் சிதம்பரம் இறந்துவிட்டதால், வசந்தா தனியாக வசித்து வந்துள்ளார். அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் திருச்செந்தூர் முருகன் கோவில் ஆவணித் திருவிழாவிற்கு ஆண்டுதோறும் நடந்து செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். </p><h2>திருச்செந்தூருக்கு சென்ற பெண் பக்தர் வாகனம் மோதி பலி</h2><p>இந்த நிலையில் நேற்று அதிகாலையில் வசந்தா உள்ளிட்ட அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் திருச்செந்தூருக்கு நடைபயணம் புறப்பட்டுச் சென்றனர். வசந்தா, இளந்தேரிவிளையைச் சேர்ந்த செந்தில்(43) என்பவருடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அவர்கள் 2 பேரும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">நெல்லை மாவட்டம்</a>, திசையன்விளையை அடுத்த உவரி அருகே உள்ள காரிக்கோவில் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் திருச்செந்தூரை நோக்கி அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று வசந்தா மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட வசந்தா பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். </p><h2>பாதயாத்திரை பக்தர்களிடையே சோகம்</h2><p>இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உவரி போலீசார் வசந்தாவின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கன்னியாகுமரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோடிய வாகனத்தை தீவிரமாக தேடி வருகின்றனர். நடைபயணம் சென்ற பெண் பக்தர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் பாதயாத்திரை பக்தர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>ஆதரவு கட்சிகளுடன் வரும் 9-ம் தேதி தவெக ஆலோசனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-tvk-meeting-with-supporting-parties-on-the-9th</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/the-tvk-meeting-with-supporting-parties-on-the-9th#comments</comments><guid isPermaLink="false">dafefe3f-d6a0-4a80-8336-7913201aaef6</guid><pubDate>Fri, 04 Sep 2026 13:12:08 +0000</pubDate><atom:updated>2026-09-04T13:12:08.258Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,கூட்டணி கட்சிகள்,CMVijay,tvk govt,Allianceparties</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/f4t0nhxa/tvk33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ தவெக ஆலோசனை]]></media:title><media:description type="html"><![CDATA[ 

ஆதரவு கட்சிகளுடன் வரும் 9-ம் தேதி தவெக ஆலோசனை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/f4t0nhxa/tvk33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தவெக ஆட்சிக்கு ஆதரவு தந்த கட்சிகளின் ஆலோசனை கூட்டம் செப்.9-ம் தேதி நடைபெறுகிறது.</p><p>தவெக ஆட்சி அமைத்த நாளில் இருந்தே கூட்டணியை வலுவாக உருவாக்க திட்டமிட்டு வருகிறது. முதலில் காங்கிரஸ் கட்சி மட்டுமே அமைச்சரவையில் இடம்பெற்ற நிலையில், பின்னர் விசிக மற்றும் ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளும் அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டது. இதன்பின் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேரடியாக விஜய்க்கு ஆதரவு தெரிவித்தார்.</p><h2>கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு </h2><p>இதன்பின் ஜூலை 1ஆம் தேதி <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95%20%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF">தவெக கூட்டணி</a> கட்சிகளின் ஆதரவு கூட்டம் கோவளத்தில் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் ப.சிதம்பரம், பிரவீன் சக்ரவர்த்தி, மாணிக்கம் தாகூர், அமைச்சர் ராஜேஷ் குமார் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். அதேபோல் விசிக தலைவர் திருமாவளவன், ஐயூஎம்எல் சார்பாக காதர் மொய்தீன், மதிமுக சார்பாக வைகோ மற்றும் துரை வைகோ ஆகியோர் பங்கேற்றனர். ஆனால் சிபிஎம் மற்றும் சிபிஐ ஆகிய கட்சிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அதற்கு முந்தைய நாள் முதல்-அமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து ஆலோசித்தனர். இந்த நிலையில் தவெக ஆதரவு கட்சிகளின் கூட்டத்தை கூட்ட தவெக ஆயத்தமாகி வருகிறது.</p><h2>கூட்டணிக்கு பெயர்</h2><p>செப்டம்பர் 8ஆம் தேதியுடன் சட்டசபைக் கூட்டத்தொடர் முடிவடைய உள்ள நிலையில், செப்டம்பர் 9ஆம் தேதி தவெக ஆதரவு கட்சிகளின் கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது இதற்காக அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சிடிஆர் நிர்மல்குமார் மற்றும் ராஜ்மோகன் ஆகியோர் நேரில் சென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு சென்று அழைப்பு விடுத்தனர். </p><p>அங்கிருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் சென்று மாநிலச் செயலாளர் வீரபாண்டியனை சந்தித்து அழைப்பு விடுத்தனர்.  இந்த சந்திப்புக்கு பின் நேராக வைகோ வீட்டிற்கு சென்று அமைச்சர்கள் அழைப்பு விடுத்தனர்.</p><p> நாளை விசிக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்க உள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் கூட்டணிக்கான பெயர் வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாகவும், இடைத்தேர்தல் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.</p>]]></content:encoded></item><item><title>
 இரு சக்கர வாகனங்கள் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து: தவெக நிர்வாகி உட்பட 2 பேர் உயிரிழப்பு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/accident-involving-goods-vehicle-and-two-wheelers-two-dead-including-tvk-functionary</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/accident-involving-goods-vehicle-and-two-wheelers-two-dead-including-tvk-functionary#comments</comments><guid isPermaLink="false">44550aa5-80c6-4373-8d8c-70e651cc02d4</guid><pubDate>Fri, 04 Sep 2026 13:07:20 +0000</pubDate><atom:updated>2026-09-04T13:07:20.898Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>விபத்து,Accident,தவெக</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/azninlhk/Untitled-1.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/azninlhk/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>கடலூர்,</p> <p>கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே விழுப்புரம் நாகை தேசிய நெடுஞ்சாலையில் லாரியை முந்தி செல்ல முயன்ற சரக்கு வாகனம் சாலையோரமாக சென்று கொண்டிருந்த இரண்டு இரு சக்கர வாகனம் மீது மோதியது. பின்னர் அந்த வாகனம் விபத்தை ஏற்படுத்தி விட்டு அங்கிருந்து நிற்காமல் சென்று விட்டது.</p> <p>இந்த விபத்தில் தவெக நிர்வாகி குகன் மற்றும் அஜித் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்றொரு பைக்கில் சென்றவர் படுகாயமடைந்தார் அவர் அருகிலுள்ள கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.</p> <p>இது குறித்து தகவலறிந்த சிதம்பரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்றவர் மீது வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>  ]]></content:encoded></item><item><title>மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட காவிரி நீர் திருச்சி முக்கொம்பு மேலணை வந்தது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/cauvery-release-from-mettur-dam-arrives-at-trichy-mukkombu</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/cauvery-release-from-mettur-dam-arrives-at-trichy-mukkombu#comments</comments><guid isPermaLink="false">07d7cd2d-37e2-4994-a03b-3c71a752d7ae</guid><pubDate>Fri, 04 Sep 2026 13:05:32 +0000</pubDate><atom:updated>2026-09-04T13:05:32.147Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மேட்டூர் அணை,Mettur dam,காவிரி நீர்,திருச்சி,Released,Kaveri,வந்தது,முக்கொம்பு அணை</media:keywords><media:content height="768" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/el1697nz/Mukkombu.jpg" width="1366"><media:title type="html"><![CDATA[ முக்கொம்பு மேலணை]]></media:title><media:description type="html"><![CDATA[ மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட காவிரி நீர் திருச்சி முக்கொம்பு மேலணை வந்தது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/el1697nz/Mukkombu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி,</p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88">மேட்டூர் அணையில்</a> இருந்து சம்பா சாகுபடிக்கு திறந்து விடப்பட்ட காவிரி தண்ணீர், மாயனூர் கதவணையைத் தாண்டி இன்று காலை முக்கொம்பு மேலணையை வந்தடைந்தது. இதனால் டெல்டா மாவட்ட விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.</p> <p>ஆண்டுதோறும் ஜூன் 12-ந்தேதி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE">டெல்டா</a> பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால், கடந்த ஜூன் மாதம் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாத காரணத்தால், குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.</p> <h2>அதிர்ஷ்டம் தந்த கனமழை</h2><p>இந்த நிலையில், காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் விளைவாக, மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயரத் தொடங்கியது.</p><h2>முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார்</h2><p>இதனை தொடர்ந்து, கடந்த 1-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து சம்பா சாகுபடி பாசனத்திற்காக முதலமைச்சர் விஜய் தண்ணீரை திறந்து வைத்தார். முதற்கட்டமாக வினாடிக்கு 7,000 கன அடி வீதம் தண்ணீர் காவிரியில் சீறிப்பாய்ந்தது.</p><h2>மாயனூர் கதவணைக்கு வருகை</h2><p>அணையில் இருந்து திறக்கப்பட்ட இந்தத் தண்ணீர் நேற்று காலை கரூர் மாவட்டம் மாயனூர் கதவணைக்கு வந்தடைந்தது. நேற்று காலை 6 மணி அளவில் வினாடிக்கு 2,737 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேரம் செல்லச் செல்ல படிப்படியாக அதிகரித்து 4,081 கன அடியாக உயர்ந்தது. அதைத் தொடர்ந்து, அங்கிருந்து வினாடிக்கு 2,050 கன அடி வீதம் மாயனூர் கதவணையில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.</p> <h2>முக்கொம்பில் நீர்வரத்து அதிகரிப்பு</h2><p>மாயனூரில் இருந்து சீறி வந்த காவிரி நீர், இன்று காலை திருச்சி முக்கொம்பு மேலணைக்கு வந்தடைந்தது. ஏற்கனவே முக்கொம்பு மேலணைக்கு 777 கன அடி நீர் வந்துகொண்டிருந்த நிலையில், தற்போது புதிய தண்ணீரின் வரவால் அது 1,500 கன அடியாக உயர்ந்துள்ளது.</p><p>இதுகுறித்து பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ராமேஸ்வரன் கூறுகையில்,</p><p>"நேரம் செல்ல செல்ல முக்கொம்பு மேலணைக்கான நீர்வரத்தின் அளவு மேலும் சற்று உயர வாய்ப்புள்ளது" என்று தெரிவித்தார். தண்ணீர் முக்கொம்பை வந்தடைந்ததை தொடர்ந்து, டெல்டா மாவட்டங்களின் கிளை கால்வாய்களிலும் தண்ணீர் விரைவில் பாயும் என்பதால் சம்பா சாகுபடி பணிகளை விவசாயிகள் சுறுசுறுப்புடன் தொடங்கியுள்ளனர்.</p><h2>கல்லனை</h2><p>தற்போது வரும் 1500 கன அடி நீரும் காவிரியில் முழுமையாக திறந்து விடப்படுகிறது. இந்த நீர் நாளை <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%88">கல்லணைக்கு</a> சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னர் கல்ல ணையில் இருந்து தஞ்சை, திருவாரூர் நாகப்பட்டினம் மாவட்டங்களின் டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது. </p><p>ஏற்கனவே முக்கொம்பு மேலணையில் இருந்து பாசனத்துக்கு வாய்க்கால்களில் தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். </p> ]]></content:encoded></item><item><title>பாபநாசம் அணையிலிருந்து உடனடியாக தண்ணீர் திறந்துவிட வேண்டும்: நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/water-must-be-released-immediately-from-papanasam-dam-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/water-must-be-released-immediately-from-papanasam-dam-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">e79b4fde-69f4-4f6f-a552-3fb5ecad0f83</guid><pubDate>Fri, 04 Sep 2026 12:52:00 +0000</pubDate><atom:updated>2026-09-04T12:52:00.315Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,பாபநாசம் அணை,Papanasam dam</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/df9n25zu/nainar.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/df9n25zu/nainar.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;</p><p>”பாபநாசம் அணையிலிருந்து தண்ணீர் திறக்கக் கோரி தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் நடத்திய போராட்டம், அவர்களின் நியாயமான மனக் குமுறலாகும். தங்கள் உதிரத்தை வியர்வையாகச் சிந்தி, பெற்ற பிள்ளைகளைப் போல வளர்த்த பயிர்கள் கருகக் கண்டு ஒரு விவசாயி சிந்தும் கண்ணீர் இந்த மண்ணின் சாபமாகும். 5,000 ஏக்கர் பயிர்கள் தண்ணீரின்றி அழியும் நிலையில் இருப்பதைக் கண்டும், தவெக அரசு காட்டும் மெத்தனம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.</p><p>கடந்த ஆறு மாத காலமாக தண்ணீர் கேட்டு கதறித் துடித்த விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காத தவெக அரசு, இன்று நியாயம் கேட்டுப் போராடியவர்களைக் காவல்துறையை ஏவி கைது செய்திருப்பது கொடுமையின் உச்சம். தங்களின் வயிற்றிலடித்துவிட்டு தொழிற்சாலைகளுக்குத் தண்ணீரைத் தாரைவார்ப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். முதல்-அமைச்சர் விஜய்  தலைமையிலான அரசின் இத்தகைய மக்கள் விரோதப் போக்கு கண்டிக்கத்தக்கது.</p><p>விவசாயிகளை இனியும் வஞ்சிக்காமல், பாபநாசம் அணையிலிருந்து உடனடியாக வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் திறந்துவிடத் தவெக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். கைது செய்யப்பட்ட விவசாயிகளை எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிக்க வேண்டும். விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், அவர்களுக்காக பாரதிய ஜனதா கட்சி முன்னின்று களம் இறங்கும் என எச்சரிக்கிறேன்.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் நாளை கொடியேற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/flag-hoisting-ceremony-at-the-pillaiyarpatti-karpaka-vinayagar-temple-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/flag-hoisting-ceremony-at-the-pillaiyarpatti-karpaka-vinayagar-temple-tomorrow#comments</comments><guid isPermaLink="false">894b3793-8399-4c0b-9d72-52c21745ef7d</guid><pubDate>Fri, 04 Sep 2026 12:41:43 +0000</pubDate><atom:updated>2026-09-04T12:41:43.428Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>கொடியேற்றம்,விநாயகர் கோவில்,Vinayagar Temple,Flag-Hoisting</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/4dauw59a/9.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/4dauw59a/9.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பத்தூர்,  </p><p>விநாயகர் சதுர்த்தி விழா பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் நாளை காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவில் 13-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.</p><p>விநாயகர் சதுர்த்தி</p><p>திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பகவிநாயகர் கோவில் உள்ளது. குடைவரை வரை கோவிலான இந்த கோவிலில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டுக்கான விழா நாளை சனிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று காலை கொடி மரத்திற்கு பல்வேறு அபிஷேகம் நடைபெற்று காலை 10.45 மணிக்கு மேல் கொடியேற்றம் நிகழ்ச்சி நடக்கிறது. </p><p>விழாவையொட்டி 2-வது நாள் முதல் 8-வது நாள் வரை காலையில் வெள்ளி கேடயத்தில் சுவாமி திரு வீதி உலா நிகழ்ச்சியும், முதல் நாள் முதல் 10-ம் நாள் வரை தினந்தோறும் இரவில் சுவாமி மூஷிக வாகனம், சிம்ம வாகனம், பூத வாகனம், கமல வாகனம், வெள்ளி ரிஷப வாகனம், வெள்ளி மயில் வாகனம், வெள்ளி குதிரை வாகனம் ஆகிய வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது. 6-வது நாளான வருகிற 10-ந்தேதி (வியாழக்கி ழமை) மாலை 5 மணிக்கு மேல் கஜமுக சூரசம்காரம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. </p><p>9-ம் நாள் திருவிழாவான வருகிற 13-ந்தேதி மாலை தேரோட்டம் நிகழ்ச்சி நடக்கிறது. அன்றைய தினம் ஆண்டிற்கு ஒரு முறை மூலவர் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சி அன்று மாலை 4.30 மணி முதல் இரவு 10 மணி வரை மூலவர் கற்பகவிநாயகர் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். மறுநாள் (14-ந்தேதி) திங்கட்கிழமை விநாயகர் சதுர்த்தி அன்று காலையில் மூலவர் தங்க கவசத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.</p><p>உற்சவர் தங்க மூஷிக வாகனத்தில் கோவில் திருக்குளத்தில் எழுந்தருளி அங்கு தீர்த்தவாரி உற்சவம் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து மதியம் மூலவருக்கு முக்குறுணி கொழுக்கட்டை படையல் நிகழ்ச்சியும், இரவு பஞ்ச மூர்த்தி சுவாமி புறப்பாடு நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது. மேலும் விநாயகர் சதுர்த்தியையொட்டி தினந்தோறும் மாலை பல்வேறு கலைநிகழ்ச்சிகள், பட்டி மன்றம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இதனால் கோவில் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர்கள் செய்து வருகின்றனர்.</p> ]]></content:encoded></item><item><title>2026-ம் ஆண்டுக்கான ‘வைக்கம் விருது’ - விண்ணப்பங்கள் வரவேற்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/applications-invited-for-the-2026-vaikom-award</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/applications-invited-for-the-2026-vaikom-award#comments</comments><guid isPermaLink="false">9c01acd5-09e4-45e4-acc7-18bd7c88bc67</guid><pubDate>Fri, 04 Sep 2026 12:41:10 +0000</pubDate><atom:updated>2026-09-04T12:41:10.185Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விருது,Award,தமிழக அரசு,TN govt</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/lv1j3fub/State-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/lv1j3fub/State-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>2026-ம் ஆண்டுக்கான வைக்கம் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“வரலாற்றுச் சிறப்புமிக்க வைக்கம் போராட்டத்தை வழிநடத்த மாநில எல்லைகளைக் கடந்து சென்ற தந்தை பெரியாரைப் போற்றும் வகையில், சமூக நீதி நாளான செப்டம்பர் 17 அன்று, தமிழ்நாட்டிற்கு வெளியே (இந்தியாவிலோ அல்லது வெளிநாட்டிலோ) வசிக்கும், விளிம்புநிலை மக்களின் நலனுக்காக அயராது உழைத்து குறிப்பிடத்தக்க சமூக மாற்றத்தை ஏற்படுத்திய ஒரு தனிநபர் அல்லது நிறுவனத்திற்கு, தமிழ்நாடு முதல்-அமைச்சரால் ஆண்டுதோறும் 'வைக்கம் விருது' வழங்கப்படுகிறது. </p><p>இவ்விருதை பெறுபவருக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான காசோலை, சான்றிதழ் மற்றும் தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளிப் பதக்கம் ஆகியவை வழங்கப்படுகின்றன. தமிழ்நாட்டிற்கு வெளியே வசிப்பவர்கள் மட்டுமே இவ்விருதைப் பெற தகுதியுடையவர்கள்.</p><p>2026-ஆம் ஆண்டிற்கான வைக்கம் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் தங்கள் விரிவான சுயவிவரக் குறிப்பு (bio-data), தொடர்புடைய விவரங்கள் மற்றும் துணை ஆவணங்களுடன், "அரசுச் செயலாளர், பொது மற்றும் மறுவாழ்வுத் துறை, தலைமைச் செயலகம், சென்னை - 600009" என்ற முகவரிக்கு அல்லது publicgeneral1@tn.gov.in / vaikomaward.tamilnadu@gmail.com ஆகிய மின்னஞ்சல் முகவரிகளுக்கு 12.09.2026 அன்று அல்லது அதற்கு முன்னதாக விண்ணப்பிக்க வேண்டும். </p><p>குறிப்பிட்ட காலக்கெடுவிற்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் உடனடியாக நிராகரிக்கப்படும். இவ்விருது பெறுநர்கள் தமிழ்நாடு அரசால் பிரத்யேகமாக அமைக்கப்பட்ட தேர்வுக் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.</p><p>விண்ணப்பதாரர்களுக்கான தகுதி வரம்புகள் மற்றும் நிபந்தனைகள் பின்வருமாறு:-</p><p>* தமிழ்நாட்டிற்கு வெளியே வசிப்பவர்கள் மட்டுமே இவ்விருதுக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். விண்ணப்பதாரர் ஒரு தனிநபராகவோ அல்லது ஒரு நிறுவனமாகவோ இருக்கலாம்.</p><p>* விண்ணப்பதாரர் ஒரு நிறுவனம் அல்லது அமைப்பைச் சேர்ந்தவராக இருந்தால், அது சம்பந்தப்பட்ட அரசால் அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும்.</p><p>* விண்ணப்பதாரர்கள் தங்கள் சொந்த மாநிலத்திலோ அல்லது பிற மாநிலங்களிலோ உள்ள விளிம்புநிலை மக்களின் நலனுக்காகப் பணியாற்றியிருக்க வேண்டும்.</p><p>* விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு எந்தவிதமான குற்றப் பின்னணியும் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் சான்றை சமர்ப்பிக்க வேண்டும். இது தொடர்பாக, பொது ஆவண எழுத்தர் (Notary Public) முன்னிலையில் உறுதிமொழிப் பத்திரம் (affidavit) சமர்ப்பிக்கப்பட வேண்டும்.</p><p>* விளிம்புநிலை மக்களின் நலனுக்காகப் பணியாற்றிய பகுதியின் மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையை விண்ணப்பதாரர் இணைக்க வேண்டும் (பொருந்தும் பட்சத்தில்).”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>சென்னையில் பேருந்து மோதி மூதாட்டி பலி: ஓட்டுநர் கைது </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/elderly-woman-killed-after-being-hit-by-bus-in-chennai-driver-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/elderly-woman-killed-after-being-hit-by-bus-in-chennai-driver-arrested#comments</comments><guid isPermaLink="false">1bc7a87c-9332-4e3f-bec8-a2fb897fe1fd</guid><pubDate>Fri, 04 Sep 2026 12:35:35 +0000</pubDate><atom:updated>2026-09-04T12:35:35.919Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>விபத்து,Chennai,சென்னை,police enquiry,மூதாட்டி பலி,driver arrested,அரசுப்பேருந்து</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/sh9dugf7/0012.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ மூதாட்டியை மோதிய பேருந்து]]></media:title><media:description type="html"><![CDATA[ பேருந்து மோதி மூதாட்டி பலி.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/sh9dugf7/0012.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">சென்னை </a>சூளை ரவுண்டானா அருகே மாநகரப் பேருந்து மோதிய விபத்தில், சாலையைக் கடக்க முயன்ற 70 வயது மூதாட்டி ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். </p><h2>பேருந்து மோதி விபத்து</h2><p>சென்னை பெரியமேடு கண்ணப்பர் திடல் பகுதியைச் சேர்ந்தவர் சாவித்திரி (வயது 70). இவர் சூளை ரவுண்டானா அருகே உள்ள டெமலோஸ் சாலையில் நடைபாதையில் பழ வியாபாரம் செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று (வியாழக்கிழமை) மாலை, இவர் சூளை ரவுண்டானா பகுதியில் சாலையைக் கடக்க முயன்றார். அப்போது, புத்தாகரத்திலிருந்து தலைமைச் செயலகம் நோக்கிச் சென்று கொண்டிருந்த தடம் எண் 242பி (பிராட்வே - செங்குன்றம்) மாநகரப் பேருந்து , எதிர்பாராதவிதமாக மூதாட்டி சாவித்திரி மீது பலமாக மோதியது.</p><h2>மூதாட்டி பலி- போலீசார் விசாரணை</h2><p>இந்த கொடூர<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81"> விபத்தில்</a> படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்த வாகன ஓட்டிகள் உடனடியாக போக்குவரத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கீழ்ப்பாக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், மூதாட்டியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.</p><p>இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த பேருந்து ஓட்டுநர் சேகர் (வயது 42) என்பவரைக் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கைது</a> செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடி: கொலை வழக்கு குற்றவாளிகள் 4 பேருக்கு ஆயுள் தண்டனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-4-accused-in-murder-case-sentenced-to-life-imprisonment</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-4-accused-in-murder-case-sentenced-to-life-imprisonment#comments</comments><guid isPermaLink="false">9f3c201f-8bfb-4efe-9d71-61b6506fe3eb</guid><pubDate>Fri, 04 Sep 2026 12:32:24 +0000</pubDate><atom:updated>2026-09-04T12:32:24.259Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,தூத்துக்குடி,Murder case,accused,கொலை வழக்கு,life imprisonment,ஆயுள் தண்டனை,குற்றவாளிகள்,4 பேர்,4</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/31uwggd4/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-4-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கொலை வழக்கு குற்றவாளிகள் 4 பேருக்கு ஆயுள் தண்டனை.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/31uwggd4/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-4-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி, </p><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி</a> மாவட்டம், குளத்தூர் காவல் நிலைய <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">கொலை வழக்கில்</a> சம்பந்தப்பட்ட 4 குற்றவாளிகளுக்கு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88">ஆயுள் தண்டனை</a> விதித்து மாவட்ட கூடுதல் நீதிமன்றம் - II தீர்ப்பளித்துள்ளது.</p><h2>கொலை வழக்கில் 4 பேர் கைது</h2><p>கடந்த 2018-ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குளத்தூர் காட்டுபகுதியில் வைத்து அய்யாபிள்ளை மகன் பாலசுந்தரகணபதி என்பவரை முன்விரோதம் காரணமாக கொலை செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஓட்டப்பிடாரம், மேலமருதூர் பகுதியை சேர்ந்தவர்களான குமாரவேல் மகன் பண்டாரம் (வயது 65), அவரது மகன் ராஜேஷ்(35), முனியசாமி மகன் வசந்த்(28) மற்றும் காசிராமலிங்கம் மகன் முத்துராஜ்(27) ஆகிய 4 பேரையும் குளத்தூர் காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். </p><h2>4 பேருக்கு ஆயுள் தண்டனை</h2><p>இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில்- II (ADJ-II) நடைபெற்று வந்தது. இந்த நிலையில் மேற்சொன்ன நீதிமன்ற நீதிபதி பிரீதா நேற்று பண்டாரம், ராஜேஷ், ராவேசந்த் மற்றும் முத்துராஜ் ஆகிய 4 பேரையும் குற்றவாளிகள் என உறுதி செய்து அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.</p>]]></content:encoded></item><item><title>சிவகங்கை மாவட்டத்தில் 11-ந்தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/holiday-declared-for-schools-and-colleges-in-sivaganga-district-on-the-11th</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/holiday-declared-for-schools-and-colleges-in-sivaganga-district-on-the-11th#comments</comments><guid isPermaLink="false">8a0fbbd8-2e12-4124-8c3f-9ca6da196403</guid><pubDate>Fri, 04 Sep 2026 12:29:57 +0000</pubDate><atom:updated>2026-09-04T12:29:57.234Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>விடுமுறை,சிவகங்கை,Sivagangai,பள்ளிகள்,School Leave</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/yg382qb5/8.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/yg382qb5/8.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சிவகங்கை,  </p><p>சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது;</p><p>வருகிற 11-ந்தேதி ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் நடைபெற உள்ள தியாகி இமானுவேல் சேகரனார் 69-வது நினைவு தினத்தை முன்னிட்டு, சட்டம்- ஒழுங்கை பாதுகாக்கவும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் நலன் கருதி, 11-ந்தேதி அன்று சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி, காளையார்கோவில், தேவகோட்டை, சாக்கோட்டை ஒன்றியங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் இதர கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. </p><p>அன்றைய விடுமுறைக்கு பதிலாக வேறொரு நாட்களில் பள்ளி, கல்லூரிகள், இதர கல்வி நிறுவனங்கள் இயங்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. அதே போல திருப்புவனம் தாலுகாவில் உள்ள கீழடி அருங்காட்சியகம் பார்வை யாளர்களின் நலன் கருதி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வருகிற 11-ந்தேதி இயங்காது.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் எல்லைகளை உடனடியாக வரையறை செய்து அறிவிக்க வேண்டும் - அன்புமணி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/define-pallikaranai-wetland-boundaries-immediately-anbumani</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/define-pallikaranai-wetland-boundaries-immediately-anbumani#comments</comments><guid isPermaLink="false">8b0df137-e310-45ca-ae07-582bf616b9af</guid><pubDate>Fri, 04 Sep 2026 12:26:58 +0000</pubDate><atom:updated>2026-09-04T12:26:58.147Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பள்ளிக்கரணை சதுப்பு நிலம்,Pallikaranai wetland,Anbumani Ramadas,அன்புமணி ராமதஸ்,எல்லைகள்,announced,பறவைகள்,Boundaries,அறிவிக்க வேண்டும்</media:keywords><media:content height="450" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/zu5yg5mv/31.jpg" width="750"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ]]></media:title><media:description type="html"><![CDATA[ பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/zu5yg5mv/31.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் எல்லைகளை உடனடியாக வரையறை செய்து அறிவிக்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தல். இது தொடர்பாக, பா.ம.க. தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p> <h2>கண்டனம்</h2><p><a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88">பள்ளிக்கரணை</a> சதுப்பு நிலத்தில் நெய்தல்  மீட்சி மற்றும் பாதுகாப்பு பணிகள் என்ற பெயரில், 3 கி.மீ நீளத்திற்கு சுற்றுச்சுவர் மற்றும் நடைபாதை அமைக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சதுப்பு நிலத்தை மீட்பதற்கு பதிலாக, அப்பகுதியில் வெள்ளத்தை ஏற்படுத்தி பேரழிவை உருவாக்கும் இத்திட்டத்தை திமுக அரசு தொடங்கியதும், இப்போதைய தவெக அரசு தொடர்ந்து செயல்படுத்துவதும் கண்டிக்கத்தக்கவை.</p> <h2>நெய்தல் மீட்சி இயக்கம்</h2><p>தமிழ்நாட்டின் கடலோர வளங்களை மீட்டெடுப்பதாக கூறி, தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கம் என்ற புதிய திட்டத்தை கடந்த 2024-ம் ஆண்டில் திமுக அரசு தொடங்கியது. உலக வங்கியின் நிதியுதவியுடன்  ரூ.1675 கோடி செலவில் தமிழகத்தின் 14 கடலோர மாவட்டங்களில் 1076 கி.மீ நீளமுள்ள கடலோர பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது தான் இந்தத் திட்டத்தின் நோக்கம் என்று முந்தைய திமுக அரசு அறிவித்தது. பள்ளிக்கரணை உள்ளிட்ட கடற்கரையோர ஈரநிலங்களின் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பும் இந்த திட்டத்தின் முதன்மையான 4 நோக்கங்களில் ஒன்றாக திமுக அரசு அறிவித்தது.</p><h2>பேரழிவு திட்டம்</h2><p>பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாக்க வேண்டும் என்றாலோ, மீட்க வேண்டும் என்றாலோ, அதற்காக உடனடியாக மேற்கொள்ள வேண்டிய இரு நடவடிக்கைகள், ஒரு காலத்தில் 15,000 ஏக்கராக இருந்து இப்போது 1750 ஏக்கராக சுருங்கி விட்ட பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை இயன்றவரை அகற்றுவதும், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் எல்லைகளை வரையறுத்து அறிவிக்கை செய்வதும் தான். ஆனால், அதற்கு பதிலாக மீதமுள்ள சதுப்பு நிலத்தையும் அழிக்கும் முயற்சியை திமுக அரசு தொடங்கியது. இந்த பேரழிவுத் திட்டத்திற்காக மட்டும் வனத்துறை மூலம் திமுக அரசு ரூ.21 கோடியை ஒதுக்கியுள்ளது.</p><h2>வெள்ளம் ஏற்படும்</h2><p>பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டிய தமிழக அரசு, அதன் பங்குக்கு  ஆக்கிரமிப்பு செய்து 3 கி.மீ நீளத்திற்கு 6 அடி உயரத்தில் தடுப்புச் சுவரையும், அதற்கு உட்புறத்தில் 2 கி.மீ நீளத்திற்கு  நடைபாதையும் அமைத்து வருகிறது. தடுப்பு சுவர், நடைபாதை ஆகிய இரண்டுமே நீரோட்டத்தை தடுக்கும் வகையில் அமைக்கப்பட்டிருப்பதால் அந்த பகுதியிலும், சென்னை மாநகரத்தின் பிற பகுதிகளிலும் பெய்யும் மழையால் ஏற்படும் நீர் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு செல்ல முடியாமல் தேங்கி வெள்ளம் ஏற்படும். கடந்த சில நாள்களில் பெய்த லேசான மழைக்கே அப்பகுதியில் மழை நீர் தேங்குவதே இதற்கு சான்றாகும்.</p><h2>தொடருவது ஏன்?</h2><p>பள்ளிக்கரணையின் ஆகப்பெரும் சிறப்பே மழைக்காலங்களில் பெருக்கெடுத்து வரும் நீரை ஈர்த்து கொண்டு, சென்னை மாநகரை வெள்ளத்திலிருந்து பாதுகாப்பதும், வறட்சி காலங்களில் நிலத்தடி நீர் மட்டம் குறையாமல் பாதுகாப்பதும் தான். இந்த இரு நோக்கங்களையும் திமுக அரசால் அறிவிக்கப்பட்ட இத்திட்டம் சிதைத்து  விடும். இப்படி ஒரு திட்டத்தை ஊழல் செய்யும் நோக்கத்துடன் தான் திமுக அரசு அறிவித்தது. ஆனால்,  ஊழலுக்கு இடம் கொடுக்கும் திட்டங்களையும், மக்களை பாதிக்கும் திட்டங்களையும் ரத்து செய்வதே தங்களின் கொள்கை என்று கூறி, ஐம்பதுக்கும் மேற்பட்ட திட்டங்களை நிறுத்தியும், ரத்து செய்தும் வைத்துள்ள முதல்-அமைச்சர் விஜய்  தலைமையிலான <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95">தவெக</a> அரசு இந்தத் திட்டத்தை மட்டும் தொடருவது ஏன்?</p><h2>ஏற்க முடியாதவை</h2><p>பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியின் எல்லைக்குட்பட்ட பெரும்பாக்கம் பகுதியில் கட்டுமான பணிகளை மேற்கொள்ள வசதியாக தனியார் கட்டுமான நிறுவனம் சதுப்பு நிலத்தை ஆக்கிரத்து சாலை அமைத்தது.  இது தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்த பசுமை தீர்ப்பாயம், சதுப்பு நிலத்தின் எல்லைகள் வரையறுத்து அறிவிக்கை செய்யப்படாததை கண்டித்து, சதுப்பு நில எல்லை அறிவிக்கை செய்யப்படும் வரை ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் கட்டுமானங்களை கட்ட இடைக்கால தடை விதித்தது. இந்த உண்மைகள் தெரிந்தும் இந்த அழிவு திட்டத்தை திமுக அரசு தொடங்கியதும், தவெக அரசு தொடர்வதும் ஏற்க முடியாதவை.</p><h2>வெளிநாட்டு பறவைகள்</h2><p>பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதிக்குள் இத்தகைய தடுப்பு சுவர் மற்றும் நடைபாதை அமைப்பது 2017-ம் ஆண்டின் சதுப்புநிலங்கள் (பாதுகாப்பு மற்றும் மேலாண்மை) விதிகளுக்கு முற்றிலும் எதிரானது ஆகும். இத்தகைய தடுப்பு சுவர் அமைக்கப்படுவதால் அப்பகுதியில் வெள்ளம் ஏற்படுவது மட்டுமின்றி, சதுப்பு நிலத்தின் சூழலியல் தன்மையும் பாதிக்கப்படும். அதனால், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் அங்கமாக உள்ள பறவைகள், ஊர்வன வகைகள், நிலநீர் உயிரினங்கள், மீன்கள், மரங்கள், மூலிகைகள், புற்கள், நீர்வாழ் தாவரங்கள், பூச்சிகள், நுண்ணுயிரிகள் உள்ளிட்டவை அழிவைச் சந்திக்கும். அதுமட்டுமின்றி, இனிவரும் காலங்களில்  பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதிக்கு வெளிநாட்டு பறவைகள் வலசை வருவது முழுமையாக நின்று விடும்.</p> <h2>ரேடியல் சாலை</h2><p>கடந்த காலங்களில் பள்ளிக்கரணை சதுப்பு நிலங்களை ஆக்கிரமித்து மத்திய மற்றும் மாநில அரசு அலுவகங்கள் கட்டப்பட்டன. பல்லாவரம் முதல் துரைப்பாக்கம் வரை ரேடியல் சாலை அமைக்கப்பட்டது. இதனால், அப்பகுதிகளில் சதுப்பு நிலத்தின் தன்மை பாதிக்கப்பட்டு, பறவைகளின் வருகை நின்று விட்டது. நெய்தல் மீட்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டால் ஒட்டுமொத்த பள்ளிக்கரணைக்கும் அதே நிலை தான் ஏற்படும்.</p><h2>முதன்மை கடமை</h2><p>சென்னை மாநகரத்தின் இன்றைய முதன்மை தேவையும், தமிழக அரசின் இன்றைய முதன்மை கடமையும் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாப்பதும் தான். அதை செய்வதற்கு பதிலாக பள்ளிக்கரணை சதுப்பு  நிலத்தை அழிக்கும் வகையிலும், அதையொட்டியுள்ள பகுதிகளில் வெள்ளத்தை ஏற்படுத்தும் வகையிலும் தடுப்புச் சுவர், நடைபாதை பணிகளை மேற்கொள்ளக்கூடாது. உடனடியாக அந்தப் பணிகளை தமிழக அரசு நிறுத்துவதுடன், இதுவரை மேற்கொள்ளப்பட்ட கட்டுமானங்களை அகற்றி அந்தப் பகுதிகளை ஏற்கனவே இருந்த இயல்பு நிலைக்கு கொண்டு வர வேண்டும். </p><h2>எச்சரிக்கை</h2><p>அதற்கும் மேலாக பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் எல்லைகளை உடனடியாக வரையறை செய்து அறிவிக்கை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இதை செய்யத் தவறினால் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை காப்பதற்காக சென்னை மாநகர மக்களைத்  திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை எனது தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சி நடத்தும் என எச்சரிக்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>மாயனூர் கதவணையில் இருந்து தண்ணீர் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/water-released-from-mayanur-barrage-farmers-happy</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/water-released-from-mayanur-barrage-farmers-happy#comments</comments><guid isPermaLink="false">66e77778-52d6-4fe9-95f5-ba5f19abf214</guid><pubDate>Fri, 04 Sep 2026 12:19:40 +0000</pubDate><atom:updated>2026-09-04T12:19:40.684Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>கரூர்,Farmers,தண்ணீர் திறப்பு,water release,Karur,விவசாயிகள்</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/z63rojl1/7.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/z63rojl1/7.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கரூர்,</p><p>மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட நீர் கரூர் வந்த நிலையில், மாயனூர் கதவணையில் இருந்து 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.</p><h2>மேட்டூரில் தண்ணீர் திறப்பு</h2><p>ஆண்டுதோறும் மேட்டூர் அணையில் இருந்து ஜூன் மாதம் 12-ந்தேதி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது வழக்கம். ஆனால் கடந்த ஜூன் மாதம் மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாததால் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. இந்நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை மற்றும் கர்நாடகா மாநிலத்தில் உள்ள அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் காரணமாக, மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்தது.</p><p>இதையடுத்து கடந்த 1-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து, சம்பா சாகுபடிக்காக முதல்-அமைச்சர் விஜய் தண்ணீரை திறந்துவிட்டார். முதல்கட்டமாக வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் நேற்று முன்தினம் இரவு கரூர் மாவட்ட எல்லையான நொய்யல் பகுதிக்கு வந்தது.</p><h2>மாயனூர் கதவணைக்கு வந்தது</h2><p>பின்னர் நேற்று காலை மாயனூர் கதவணைக்கு வந்தடைந்தது. காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 2 ஆயிரத்து 737 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. பின்னர் படிப்படியாக அதிகரித்து, மாலை 4 மணி நிலவரப்படி வினாடிக்கு 4 ஆயிரத்து 81 கனஅடியாக அதிகரித்தது.</p><p>இந்த தண்ணீர் காவிரியில் வினாடிக்கு 2 ஆயிரத்து 50 கனஅடி வீதம் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்கும். மேலும் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>தூய்மை பணியாளர்கள் போராட்டம் வாபஸ்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/sanitation-workers-protest-called-off</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/sanitation-workers-protest-called-off#comments</comments><guid isPermaLink="false">e54653d0-c10d-4867-ab90-2f92f4e220d7</guid><pubDate>Fri, 04 Sep 2026 11:53:31 +0000</pubDate><atom:updated>2026-09-04T11:53:31.885Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>protest,போராட்டம்,Sanitation workers,தூய்மை பணியாளர்கள்</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/yf1fh6yb/6.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/yf1fh6yb/6.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த இரண்டு வாரங்களாகத் தூய்மைப் பணியாளர்கள் நடத்தி வந்தனர். இதையடுத்து, சென்னை ரிப்பன் மாளிகையில் தூய்மைப்பணியாளர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். </p><p>இன்று நடைபெற்ற முதல்கட்ட பேச்சுவார்த்தையில், அரசுத் தரப்பில் அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர் நிர்மல் குமார் மற்றும் ராஜ்மோகன் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது தூய்மைப் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளைக் கேட்டறிந்து, அவற்றில் பெரும்பாலானவற்றை உடனடியாக நிறைவேற்ற அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டனர். </p><p>அரசின் இந்த சாதகமான முடிவைத் தொடர்ந்து, தூய்மைப் பணியாளர்கள் தங்களது போராட்டத்தைத் தற்காலிகமாகத் தள்ளி வைப்பதாக மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை -  வேல்முருகன் வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/wartime-measures-to-protect-farmers-livelihoods-in-tamil-nadu-velmurugan</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/wartime-measures-to-protect-farmers-livelihoods-in-tamil-nadu-velmurugan#comments</comments><guid isPermaLink="false">96668c97-aebc-413a-bbb7-ee3e8603904e</guid><pubDate>Fri, 04 Sep 2026 11:49:40 +0000</pubDate><atom:updated>2026-09-04T11:49:40.936Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழகம்,farmer,நடவடிக்கை,விவசாயிகள்,வலியுறுத்தல்,Velmurugan,வேல்முருகன்,Livelihood,வாழ்வாதாரம்,In Tamil Nadu,Urges</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/ejlp6dou/velmurugan.jpg" width="752"><media:title type="html"><![CDATA[  வேல்முருகன் ]]></media:title><media:description type="html"><![CDATA[ தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் ]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/ejlp6dou/velmurugan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>தமிழகத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வலியுறுத்தல்.  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- </p><h2>வேதனையளிக்கிறது</h2><p>வாக்குறுதிகள் அனைத்தும் வெற்று அறிவிப்புகளா? நடுரோட்டில் விவசாயிகளை விட்டது யார்? தூத்துக்குடி திருநெல்வேலி நான்கு வழிச்சாலையில் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகள், டிராக்டர்களை கொண்டு சாலையை மறித்தும், காய்ந்து கருகிய வாழை மரங்களை சாலையில் வீசியும் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.</p><h2>நிர்வாகத்தின் அலட்சியம்</h2><p>அணைகளில் தண்ணீர் தேங்கி நிற்கும்போது கடைமடை விவசாய நிலங்களுக்கு உரிய காலத்தில் பாசன நீர் சென்று சேராதது முழுக்க முழுக்க நிர்வாகத்தின் அலட்சியமும் பொறுப்பின்மையுமே ஆகும். வாய்க்கால்கள் முறையாக தூர்வாரப்படாததும், நீர் பங்கீட்டு அட்டவணை முறையாக பின்பற்றப்படாததுமே பல நூறு ஏக்கர் பரப்பளவிலான வாழை பயிர்கள் கண்முன்னே கருகி போனதற்கு காரணமாக அமைந்துள்ளது.</p> <h2>துயர நிலை</h2><p>கடன் வாங்கி, வியர்வை சிந்தி வளர்த்த பயிர்கள் கருகி போனதால், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF">விவசாயிகளின்</a> எதிர்காலமே கேள்விக்குறியாகியுள்ளது. அதிகாரத்தில் இருப்பவர்கள் வேடிக்கை பார்த்ததன் விளைவாகவே உழவர்கள் இன்று நடுரோட்டில் இறங்கி போராடும் துயர நிலைக்கு ஆளாகியுள்ளனர்.</p> <h2>2 லட்சம் ரூபாய் இழப்பீடு</h2><p>எனவே, தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் வெறுமனே வெற்று வாக்குறுதிகளோடு கடந்து போகாமல், ஒவ்வொரு விவசாய நிலத்தையும் வருவாய்த்துறை மற்றும் வேளாண் துறையினர் உடனடியாக கள ஆய்வு செய்து, கருகிய வாழை பயிர்களுக்கு ஏக்கருக்கு குறைந்தபட்சம் 2 லட்சம் ரூபாய் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%87%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81">இழப்பீடாக</a> வழங்க வேண்டும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள பயிர் காப்பீட்டு தொகையை எவ்வித இழுத்தடிப்பும் இன்றி உடனடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்க வேண்டும்.</p><h2>விவசாய கடன்கள்</h2><p>கூட்டுறவு வங்கிகள் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் வாங்கியுள்ள விவசாயக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வதற்கான அரசாணையை உடனடியாக வெளியிட வேண்டும்.</p><p>பாசன நீர் முறைப்படுத்தப்படாததற்கும், கடைமடை வரை தண்ணீர் திறந்து விடப்படாததற்கும் காரணமான பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் மீது உரிய துறைசார் விசாரணை நடத்தப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.</p> <h2>உரிய நடவடிக்கை</h2><p>உழவர்களின் நியாயமான கண்ணீருக்கும் கொந்தளிப்பிற்கும் மதிப்பளித்து, பாதிக்கப்பட்ட விவசாய தோழர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மேகதாது விவகாரம்: கர்நாடக அரசை கண்டித்து தமிழக விவசாயிகள் 5 நாட்கள் போராட்டம் அறிவிப்பு </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mekedatu-issue-tamil-nadu-farmers-announce-a-5-day-protest-condemning-the-karnataka-government</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mekedatu-issue-tamil-nadu-farmers-announce-a-5-day-protest-condemning-the-karnataka-government#comments</comments><guid isPermaLink="false">04c4b0f5-49cb-4008-b2fc-f379d1826336</guid><pubDate>Fri, 04 Sep 2026 11:21:22 +0000</pubDate><atom:updated>2026-09-04T11:21:22.956Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Farmers,Tamil Nadu,போராட்டம்,மேகதாது,தமிழக விவசாயிகள்,Megha Dadu</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/psx6y9nv/State-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/psx6y9nv/State-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்காக கர்நாடக அரசு மேற்கொண்டு வரும் முயற்சியை கண்டித்து, வரும் செப்டம்பர் 20-ந்தேதி முதல் 5 நாட்கள் மாநிலம் தழுவிய மாபெரும் போராட்டத்தை நடத்தப்போவதாக தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது. </p><p>முன்னதாக மேகதாது விவகாரம் தொடர்பாக மத்திய மின்சாரத் துறை மந்திரி மனோகர் லால் கட்டாருடன் விவசாயிகளின் பிரதிநிதிகள் குழுவினர் இன்று சுமார் 5 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு பேசிய விவசாயிகளின் அமைப்பின் தலைவரான பி.ஆர்.பாண்டியன், போராட்டம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். </p> <p>உள்ளூர் மக்களின் எதிர்ப்பையும் மீறி அரசியல் ஆதாயத்திற்காக கர்நாடக அரசியல் தலைவர்கள் மேகதாது திட்டத்தை முன்னெடுப்பதாக குற்றம் சாட்டிய பி.ஆர்.பாண்டியன், பூம்புகாரில் தொடங்கவுள்ள இந்தப் போராட்டத்திற்குப் பிறகு, தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்துவதற்காக, தேவைப்பட்டால் பிரதமரை சந்திக்கவும் தமிழக விவசாயிகள் முயற்சிப்பார்கள் என்று தெரிவித்தார். </p><p>மேலும், மத்திய நீர் ஆணையத்திடம்(CWC) கர்நாடக அரசு சமர்ப்பித்த விரிவான திட்ட அறிக்கை(DPR) மோசடியானது என்றும் சட்டப்படி செல்லுபடியாகாதது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த விரிவான திட்ட அறிக்கையில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) ஆகியவற்றின் அவசியமான ஒப்புதல் பெறப்படவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.</p>]]></content:encoded></item><item><title>நாகர்கோவில்: ரசாயனத்தில் தயார் செய்த 56 விநாயகர் சிலைகள் பறிமுதல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nagercoil-56-chemically-prepared-ganesha-idols-seized</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nagercoil-56-chemically-prepared-ganesha-idols-seized#comments</comments><guid isPermaLink="false">16bf9524-98f7-4254-a314-3f1e157f5a71</guid><pubDate>Fri, 04 Sep 2026 11:15:40 +0000</pubDate><atom:updated>2026-09-04T11:15:40.669Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Nagercoil,நாகர்கோவில்,Seizure,பறிமுதல்,corporation officials,மாநகராட்சி அதிகாரிகள்,விநாயகர் சிலை,chemical,ரசாயனம்,Ganesha idol</media:keywords><media:content height="423" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/a4m79jkj/%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-56-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நாகர்கோவிலில் ரசாயனத்தில் தயார் செய்த 56 விநாயகர் சிலைகள் பறிமுதல்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/a4m79jkj/%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-56-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நாகர்கோவில், </p><p>கன்னியாகுமரி மாவட்டம், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">நாகர்கோவிலில்</a> விதிகளை மீறி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D">ரசாயனத்தில்</a> தயாரித்து விற்பனைக்கு வைத்திருந்த 56 <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">விநாயகர் சிலைகளை</a> மாநகராட்சி அதிகாரிகள் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">பறிமுதல்</a> செய்தனர்.</p><h2>நீர்நிலைகள் பாதிப்பு</h2><p>நாடு முழுவதும் கிருஷ்ணஜெயந்தி விழா, விநாயகர் சதுர்த்தி, சரஸ்வதி பூஜை உள்ளிட்ட விழாக்களில் சாமி சிலைகள் வைத்து பூஜை செய்யப்படுவது வழக்கம். குறிப்பாக தமிழகத்தில் இத்தகைய விழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இந்த விழாக்களில் களிமண்ணால் ஆன சிலைகள் கடந்த காலத்தில் விற்பனைக்கு வந்தன. </p><p>விநாயகர் சதுர்த்தி பூஜையின்போது பூஜைக்கு வைக்கப்படும் சிலைகள் பின்பு நீர் நிலைகளில் கரைக்கப்படும். காலப்போக்கில் களிமண் சிலைகளின் எண்ணிக்கை குறைந்து பிளாஸ்டர் ஆப் பாரிசால் தயாரிக்கப்பட்ட சிலைகள் விற்பனைக்கு வருகிறது. அதனை நீர் நிலைகளில் கரைக்கும் போது நீர் மாசுபடுவதுடன், நீர் நிலைகளில் உள்ள உயிரினங்கள் பாதிக்கப்படும் அபாய நிலை உருவாகியுள்ளது.</p><h2>விழா நாட்கள்</h2><p>பூஜையின்போது களிமண்ணால் ஆன சிலைகளை வைக்க மாவட்ட நிர்வாகம் அறிவுரை வழங்கி வருகிறது. அதேசமயம் விதிகளை மீறி பிளாஸ்டர் ஆப் பாரிசால் தயாரிக்கப்படும் சிலைகளுக்கு தடை விதிக்கப்பட்டன. இந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) கிருஷ்ணஜெயந்தி விழா மற்றும் வருகிற 14-ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதற்காக வெளி மாநிலங்களில் இருந்து விற்பனைக்காக கிருஷ்ணர், விநாயகர், சரஸ்வதி உள்ளிட்ட பல்வேறு சாமி சிலைகள் வந்துள்ளன. </p><p>கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட வடசேரி பகுதியில் சாலையோரம் வைத்து வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் சாமி சிலைகளை விற்பனை செய்து வருகின்றனர். இதற்கிடையே பெரும்பாலான சிலைகள் மீது புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அந்த சிலைகள் தொடர்பாக ஆய்வு செய்ததில், சிலைகள் பிளாஸ்டர் ஆப் பாரிசால் செய்யப்பட்டுள்ளதும், பல வண்ணங்கள் தீட்டப்பட்டுள்ளதாலும், சுற்றுசூழலுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் உள்ளது என மாநகராட்சி நிர்வாகத்திற்கு புகார் அளிக்கப்பட்டது.</p><h2>56 விநாயகர் சிலைகள் பறிமுதல்</h2><p>அதன் அடிப்படையில் மாநகராட்சி ஆணையர் ஐஸ்வர்யா உத்தரவின்பேரில் மாநகர் நல அதிகாரி டாக்டர் சரோஜா தலைமையில் சுகாதார அலுவலர் ஜான், ஆய்வாளர் சக்திவேல் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் நேற்று வடசேரி பகுதிக்கு வந்தனர். அங்கு விற்பனைக்கு வைத்திருந்த 56 விநாயகர் சிலைகளை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மற்ற சிலைகளை ஓரிரு நாட்களில் அகற்றிவிடுவதாக வடமாநில தொழிலாளிகள் தெரிவித்தனர். இதையடுத்து அதிகாரிகள் அவர்களை எச்சரித்துச் சென்றனர். </p><p>நாகர்கோவில் மாநகர் மட்டுமின்றி இதேபோன்று மாவட்டத்தின் பல இடங்களிலும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக புகார்கள் வருகின்றன. எனவே, மாவட்ட நிர்வாகம் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் தீவிர ஆய்வு நடத்தி, சுற்றுச்சூழலை பாதிக்கும் ரசாயன சிலைகள் விற்பனையை தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். </p>]]></content:encoded></item><item><title>முதல்-அமைச்சர் விஜய் பிரதமர் வேட்பாளரா? - அமைச்சர் செங்கோட்டையன் பதில்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-chief-minister-vijay-a-prime-ministerial-candidate-minister-sengottaiyan-responds</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/is-chief-minister-vijay-a-prime-ministerial-candidate-minister-sengottaiyan-responds#comments</comments><guid isPermaLink="false">40758482-dd12-4609-bd97-615d96ef0377</guid><pubDate>Fri, 04 Sep 2026 11:13:28 +0000</pubDate><atom:updated>2026-09-04T11:13:28.883Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>அமைச்சர் செங்கோட்டையன்,முதல்-அமைச்சர் விஜய்</media:keywords><media:content height="432" medium="image" url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/t11sn344/5.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-09-04/t11sn344/5.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை,</p><p>கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து அவர் பேசியதாவது; </p> <p>தமிழகத்தில் புதிய சட்டமன்றக் கட்டிடம் என்பது தற்போதைய காலகட்டத்திற்கு மிகவும் தேவைப்படும் ஒன்று. கர்நாடகாவில் கட்டப்பட்ட சட்டமன்றம் வரலாறு படைத்து வருவதைப் போலத் தமிழகத்திற்கும் புதிய சட்டமன்றம் தேவை. எல்லோரும் எல்லாம் பெற வேண்டும் என்பதே முதல்வர் விஜய்யின் நோக்கம். அதன் அடிப்படையில்தான் ஒரு பெண் உறுப்பினருக்கும், ஒரு இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்தவருக்கும் மாற்று சபாநாயகராக அமர்ந்து அவையை வழிநடத்தும் வாய்ப்பு வழங்கப்பட்டது. என்றார். </p><p>அப்போது முதல்-அமைச்சர் விஜய் பிரதமர் வேட்பாளரா? என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்து செங்கோட்டையன் பேசியதாவது;</p><p>”எங்கள் தலைவரை (முதல்வர் விஜய்) பொறுத்தவரை தெளிவாக இருக்கிறார். இந்த தமிழகம் அவரை நம்பி வாக்களித்துள்ளது. தமிழ்நாடு மக்களை காப்பதற்காக, அவர் என்னென்ன முயற்சிகள் மேற்கொள்ள வேண்டுமோ அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு மக்கள் விரும்பும் திட்டங்களை கொண்டுவர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். என்னை சிக்கலில் மாட்டி விடாதீர்கள்.” என்று அவர் கூறினார். </p> ]]></content:encoded></item></channel></rss>