தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட், 19 செயற்கைகோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,752 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி சபாநாயகர் பதவியில் இருந்து சிவக்கொழுந்து ராஜினாமா செய்துள்ளார்.
பிப்ரவரி 28, 12:36 PM
அழகிய மொழியான தமிழை சரியாக கற்க முடியவில்லை என்றும், தமிழை கற்க முயற்சி மேற்கொள்ளாதது, என்னுடைய குறைபாடுகளுள் ஒன்று என்று பிரதமர் மோடி, தனது மன் கி பாத் உரையில் தெரிவித்துள்ளார்.
சிறப்பு டி.ஜி.பி.யாக இருந்த ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகாரை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி டி.ஜி.பி. திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.
இந்தியாவில் இருந்து காங்கிரஸ் கட்சி காணாமல் போகும் என்று காரைக்கால் பாஜக பிரசார பொதுக்கூட்டத்தில் அமித்ஷா தெரிவித்துள்ளார்.