கடந்த ஆண்டைபோல ஒன்றுபட்டு கொரோனாவை ஒழிப்போம் என்று நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் பிரதமர் மோடி தெரிவித்தார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 14 கோடியே 12 லட்சமாக அதிகரித்துள்ளது.
சிறையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ரஷிய எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி எந்நேரமும் உயிரிழக்ககூடும் என்று அவரது மருத்துவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கடந்த 24 மணி நேரத்தில் 168- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஏப்ரல் 18, 08:04 AM
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று நடத்தும் ஆலோசனை கூட்டத்தில் புதிய கட்டுப்பாடுகள் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேற்குவங்காளத்தில் பாஜக வேட்பாளரின் பிரசார வாகனத்தை குறிவைத்து நேற்று தாக்குதல் நடத்தப்பட்டது.