மக்கள் சேவையை லட்சியமாகக் கொண்டு அரசு ஊழியர்கள் செயல்பட வேண்டும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை

மக்கள் சேவையை லட்சியமாகக் கொண்டு அரசு ஊழியர்கள் செயல்பட வேண்டும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை

மக்கள் சேவையை லட்சியமாகக் கொண்டு அரசு ஊழியர்கள் செயல்பட வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

LIVE

லைவ் அப்டேட்ஸ்: இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 22 ஆக உயர்வு

லைவ் அப்டேட்ஸ்: இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 22 ஆக உயர்வு
துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆனந்த் ஜீத் சிங் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். இதன்மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.

119-வது பிறந்தநாள்: சி.பா.ஆதித்தனார் சிலைக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை

119-வது பிறந்தநாள்: சி.பா.ஆதித்தனார் சிலைக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 119-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்படுவது போன்ற போலியான வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை - டி.ஜி.பி. சங்கர் ஜிவால் எச்சரிக்கை

கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்படுவது போன்ற போலியான வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை - டி.ஜி.பி. சங்கர் ஜிவால் எச்சரிக்கை
கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்படுவது போன்ற போலியான வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டி.ஜி.பி. சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார்.

மத்திய இணை மந்திரி எல்.முருகனுக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை

மத்திய இணை மந்திரி எல்.முருகனுக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை
எல்.முருகன் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
மக்கள் சேவையை லட்சியமாகக் கொண்டு அரசு ஊழியர்கள் செயல்பட வேண்டும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை

மக்கள் சேவையை லட்சியமாகக் கொண்டு அரசு ஊழியர்கள் செயல்பட வேண்டும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை

மக்கள் சேவையை லட்சியமாகக் கொண்டு அரசு ஊழியர்கள் செயல்பட வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு

மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு
மணிப்பூர் மாநிலத்தில் 19 காவல்நிலைய எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகள் தவிர்த்து மற்ற பகுதிகள் பதற்றமானவையாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

நில அபகரிப்பு வழக்கில் அதிமுக எம்.எல்.ஏ. மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

நில அபகரிப்பு வழக்கில் அதிமுக எம்.எல்.ஏ. மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
நில அபகரிப்பு வழக்கில் அதிமுக எம்.எல்.ஏ. மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

ஈரோடு சென்னசமுத்திரம் தி.மு.க. பெண் கவுன்சிலர் கொலை வழக்கு - சந்தேகத்தின் பேரில் 2 பேரிடம் விசாரணை

ஈரோடு சென்னசமுத்திரம் தி.மு.க. பெண் கவுன்சிலர் கொலை வழக்கு - சந்தேகத்தின் பேரில் 2 பேரிடம் விசாரணை

தி.மு.க. பெண் கவுன்சிலர் ரூபா கொல்லப்பட்ட வழக்கில் சந்தேகத்தின் பேரில் 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்சன் மண்டேலாவின் பேத்தி புற்று நோயால் மரணம்

நெல்சன் மண்டேலாவின் பேத்தி புற்று நோயால் மரணம்

நெல்சன் மண்டேலாவின் பேத்தி புற்று நோயால் மரணம் அடைந்தார்.

இஸ்கான் மிகப்பெரிய மோசடி நிறுவனம்- மேனகா காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு

இஸ்கான் மிகப்பெரிய மோசடி நிறுவனம்- மேனகா காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு

இஸ்கான் மிகப்பெரிய மோசடி நிறுவனம் என்றும், கோசாலைகளை பராமரிக்கும் இந்த நிறுவனம், அரசாங்கத்திடம் இருந்து பல்வேறு பலன்களை பெறுவதாகவும் மேனகா காந்தி கூறியுள்ளார்.

நீட் கட்-ஆப் மதிப்பெண் பூஜ்ஜியமாக குறைக்கப்பட்ட விவகாரம்; மத்திய அரசு பதிலளிக்க டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு

நீட் கட்-ஆப் மதிப்பெண் பூஜ்ஜியமாக குறைக்கப்பட்ட விவகாரம்; மத்திய அரசு பதிலளிக்க டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு

நீட் முதுநிலை தேர்வில் தகுதி மதிப்பெண் குறைக்கப்பட்டது தொடர்பான வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

வெப்ஸ்டோரி