மக்கள் சேவையை லட்சியமாகக் கொண்டு அரசு ஊழியர்கள் செயல்பட வேண்டும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை
மக்கள் சேவையை லட்சியமாகக் கொண்டு அரசு ஊழியர்கள் செயல்பட வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
மக்கள் சேவையை லட்சியமாகக் கொண்டு அரசு ஊழியர்கள் செயல்பட வேண்டும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை
மக்கள் சேவையை லட்சியமாகக் கொண்டு அரசு ஊழியர்கள் செயல்பட வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு

மணிப்பூர் மாநிலத்தில் 19 காவல்நிலைய எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகள் தவிர்த்து மற்ற பகுதிகள் பதற்றமானவையாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
ஈரோடு சென்னசமுத்திரம் தி.மு.க. பெண் கவுன்சிலர் கொலை வழக்கு - சந்தேகத்தின் பேரில் 2 பேரிடம் விசாரணை
தி.மு.க. பெண் கவுன்சிலர் ரூபா கொல்லப்பட்ட வழக்கில் சந்தேகத்தின் பேரில் 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்சன் மண்டேலாவின் பேத்தி புற்று நோயால் மரணம்
நெல்சன் மண்டேலாவின் பேத்தி புற்று நோயால் மரணம் அடைந்தார்.
இஸ்கான் மிகப்பெரிய மோசடி நிறுவனம்- மேனகா காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு
இஸ்கான் மிகப்பெரிய மோசடி நிறுவனம் என்றும், கோசாலைகளை பராமரிக்கும் இந்த நிறுவனம், அரசாங்கத்திடம் இருந்து பல்வேறு பலன்களை பெறுவதாகவும் மேனகா காந்தி கூறியுள்ளார்.
நீட் கட்-ஆப் மதிப்பெண் பூஜ்ஜியமாக குறைக்கப்பட்ட விவகாரம்; மத்திய அரசு பதிலளிக்க டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு
நீட் முதுநிலை தேர்வில் தகுதி மதிப்பெண் குறைக்கப்பட்டது தொடர்பான வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.