மனிதநேய பணியாளர்களின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவிப்பது மட்டும் போதாது; நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் என்பது இந்த ஆண்டின் முக்கிய வலியுறுத்தலாக உள்ளது.
கடந்த 30 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ள, கல்வி நிறுவன மாணவர் பேரவை தேர்தல்களை உடனடியாக நடத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மு.வீரபாண்டியன் தெரிவித்தார்.