பயங்கரவாத தாக்குதல்: இன்று அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு
ராஜ்நாத் சிங் தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.
பயங்கரவாத தாக்குதல்: இன்று அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு
ராஜ்நாத் சிங் தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் குடும்ப நல நீதிமன்றங்களுக்கு மே 1 முதல் 15 வரை விடுமுறை
கோடை விடுமுறையையொட்டி மே 1 முதல் 15 வரை குடும்ப நல நீதிமன்றங்களுக்கு 15 நாட்களுக்கு விடுமுறை என சென்னை ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் அல்லி அறிவித்துள்ளார்.
மயோனைஸ் பயன்பாட்டுக்கு தடை: மாற்று உணவுப் பொருள் என்ன?
தமிழகத்தில் மயோனைசை ஓராண்டுக்கு பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
கும்பகோணத்தில் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள் வளர்ச்சி அடைந்ததற்கு கலைஞர் காரணம் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
பாகிஸ்தானுடன் இனி கிரிக்கெட் உறவு வேண்டாம் - இந்திய முன்னாள் வீரர் ஆவேசம்
பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.