சவுதியின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான அரம்கோ மீது வெற்றிகரமாக ஏவுகணை தாக்குதல் நடத்தியாக ஹவுத்தி போராளிகள் அறிவித்துள்ளனர்
சசிகலா மீண்டும் அரசியலுக்கு வரக் கோரி அவரது ஆதரவாளர்கள் அவரது வீட்டு முன் தர்ணா போராட்டம் நடத்தினர்.
தொகுதி பங்கீடு குறித்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியுடன் தி.மு.க. பேச்சுவார்த்தை தொடங்கியது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 17,407 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மார்ச் 04, 11:27 AM
ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.34,000க்கும் கீழ் குறைந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.33,904 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
திமுகவுடனான தொகுதிப் பங்கீடு இழுபறி தொடர்பாக இன்று முக்கிய நிர்வாகிகளுடன், வி.சி.க நிர்வாகிகள் ஆலோசனை நடத்த உள்ளனர்.
சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வேட்பாளர் நேர்காணல் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலையில் தொடங்கி நடைபெற்றுவருகிறது.