டெல்லியில் டிராக்டர் பேரணியை முன்னிட்டு நாளை திக்ரி எல்லை, ரோக்தக் சாலை உள்ளிட்ட பகுதிகளை பொதுமக்கள் தவிர்க்கும்படி போலீஸ் கமிஷனர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சசிகலாவிற்கு கொரோனா அறிகுறிகள் முற்றிலுமாக இல்லை என்று மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுளது.
சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் உள்பட தமிழகத்தை சேர்ந்த 3 பேருக்கு ஜனாதிபதி காவல் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திராவில் பெற்ற இரு மகள்களை, பேராசிரியர்களாக பணியாற்றும் பெற்றோரே நரபலி கொடுத்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆன்மீகத்தில் கொண்ட அதீத ஈடுபட்டால், மூடநம்பிக்கையில் இதுபோன்று கொடூர செயலில் ஈடுபட்டதாக போலீஸ் விசாரணையில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜனவரி 25, 05:46 PM
எல்லையில் இந்தியா ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்று சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.
தமிழகத்தில் மேலும் 540 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
பட்ஜெட் தினத்தில் நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தப்படும் என வேளாண் சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தெரிவித்து உள்ளனர்.