சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பெரிய வெங்காயம் 30 ரூபாய் அதிகரித்து 180 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நான்கு பேர் என்கவுண்ட்டர் செய்யப்பட்டது குறித்து நாட்டு மக்கள் சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கையில் நீதியா? அநீதியா? என்று ஆதரவும் எதிர்ப்பும் எழுந்து உள்ளது.
தெலுங்கானாவில் 4 பேர் என்கவுண்ட்டர் விவகாரம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாகவே முன் வந்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது.
4 பேர் என்கவுண்ட்டர் செய்யப்பட்ட விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்துள்ளது என போலீஸ் கமிஷனர் சஜ்ஜனார் விளக்கம் அளித்து உள்ளார்.
டிசம்பர் 06, 06:00 PM
ஐதராபாத்தில் 4 பேர் என்கவுண்ட்டர் குறித்து சினிமா பிரபலங்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.
போக்சோ சட்ட குற்றவாளிகளுக்கு கருணை மனு தாக்கல் செய்ய உரிமை இல்லை என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார்.
அடைக்கலம் கோரிய நித்யானந்தாவின் கோரிக்கையை ஈக்வடார் நிராகரித்து உள்ளது. இதனால் அவர் ஹைதிக்குச் செல்லக்கூடும் என்று கூறப்படுகிறது.