ஸ்ரீஹரிகோட்டாவில் ரூ.3,985 கோடியில் 3-வது ராக்கெட் ஏவுதளம் - மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்
அமைச்சரவை கூட்டத்தில் இந்திய ராணுவத்தின் 'ஆபரேஷன் சிந்தூர்' தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
பொள்ளாச்சி சம்பவம்: பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதல் நிவாரணம் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

கோர்ட்டு உத்தரவிட்ட தொகைக்கும் கூடுதலாக நிவாரணத் தொகை உயர்த்தி வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையால் ககன்யான் திட்டத்திற்கு பாதிப்பா...? வெளிவந்த புதிய தகவல்

2027-ம் ஆண்டின் முதல் கால் பகுதியில், முதன்முறையாக மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் இலக்குடன் இஸ்ரோ உள்ளது.
ஸ்ரீஹரிகோட்டாவில் ரூ.3,985 கோடியில் 3-வது ராக்கெட் ஏவுதளம் - மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்
அமைச்சரவை கூட்டத்தில் இந்திய ராணுவத்தின் 'ஆபரேஷன் சிந்தூர்' தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்பு பெரும் ஆறுதல் - சீமான்

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுக்க கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
பிளஸ் 2 தேர்வு முடிவு வந்து விட்டது; பொறியியல் படிப்பை தேர்வு செய்ய விரும்பும் மாணவர்களுக்கு...
அண்ணா பல்கலைக்கழகம் அங்கீகரித்துள்ள தமிழக பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகள் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.
26 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 நாட்கள் நடந்த தேடுதல் வேட்டை: 31 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை
மலைப்பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டை நடத்தினர்.
செவ்வாய் தோஷமா..? பயம் வேண்டாம்
செவ்வாய் தோஷம் இருந்தால் திருமணம் தாமதம் ஆகும், திருமணத்தில் சில தடைகளை ஏற்படுத்தும்.