இணையதள கோளாறு, மக்களின் தயக்கம் காரணமாக தடுப்பூசி போடும் பணிகள் தொடக்கத்தில் மந்தமாக இருந்தது என சுகாதாரத்துறை இணை மந்திரி அஸ்வினி சவுபே கூறினார்.
சிரியாவின் அதிபர், மனைவிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது பகுதி நேற்று தொடங்கியது.
தேர்தல் விதிமுறையை மீறியதாக சென்னையில் 30 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 09, 02:10 AM
சில எம்.பி.க்கள் டெல்லியில் இருந்தாலும் கூட நாடாளுமன்றத்துக்கு வருவது இல்லை என்று வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா தீ விபத்தில் உயிரிழந்தோரின் உறவினர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என முதல் மந்திரி மம்தா கூறியுள்ளார்.
வரம்புகளை மீறியதாக பேஸ்புக் நிறுவனத்திற்கு ரஷ்ய அரசு அபராதம் விதித்துள்ளது.