என்னை யாரும் அடிமையாக நடத்த முடியாது, விலைகொடுத்து வாங்கவும் முடியாது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
பெங்களூரு சிறையில் சசிகலா உடன் இருந்த இளவரசிக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
பிரதமர் மோடி முன்னிலையில் மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி ஆவேசமடைந்து பேசினார்.
டெல்லியில் குடியரசு தினத்தில் அமைதியாக எங்களது அணிவகுப்பு நடத்தப்படும் என விவசாயிகள் அமைப்பு தெரிவித்து உள்ளது.
ஜனவரி 23, 10:20 AM
ஓசூரில் தனியார் நிதி நிறுவனத்தில் துப்பாக்கியை காட்டி மிரட்டி 25 கிலோ தங்க நகைகள் கொள்ளை சம்பவத்தில் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 7 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
தமிழகத்தில் மேலும் 586 பேருக்கு கொரோனா
தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
விளம்பரம்
முன்னணி நகை தயாரிப்பு நிறுவனமான ஜோஸ் ஆலுக்காஸ் சார்பில் பெண்களின் பெருமையை போற்றும் 'shine on - girl' விளம்பரம் தயாரிக்கப்பட்டுள்ளது. இது சமூகத்தில் போராடும் பெண்களுக்கு ஊக்கம் தருவதாக அமைகிறது.