இலங்கை மக்களுக்கு 950 டன் நிவாரண பொருட்கள்: மு.க.ஸ்டாலின் இன்று அனுப்பி வைக்கிறார்
இலங்கையில் மழை வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 700-க்கும் மேற்பட்ட மக்கள் மாயமாகி உள்ளனர்.
விமான நிலையங்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

விமான போக்குவரத்து அமைச்சகமும், இண்டிகோ நிறுவனமும் விமான பணி நேர வரையரை விதி பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும்.
இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இன்று பலப்பரீட்சை: தொடரை வெல்லப்போவது யார்?

கோப்பையை வெல்வதற்கான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
இலங்கை மக்களுக்கு 950 டன் நிவாரண பொருட்கள்: மு.க.ஸ்டாலின் இன்று அனுப்பி வைக்கிறார்
இலங்கையில் மழை வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 700-க்கும் மேற்பட்ட மக்கள் மாயமாகி உள்ளனர்.
பான் மசாலாவுக்கு கூடுதல் வரி விதிக்கும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

பான் மசாலா பொருட்கள் தற்போது 40 சதவீதம் ஜி.எஸ்.டி.யின் கீழ் வகைப்படுத்தப்பட்டு உள்ளது என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.
ஜூனியர் உலகக் கோப்பை ஆக்கி: இந்தியா அரையிறுதிக்கு முன்னேற்றம்
ஜூனியர் உலகக் கோப்பை ஆக்கி போட்டியில் இந்திய அணி பெல்ஜியத்தை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியது.
முதன் முறையாக டால்பின் சரணாலயத்தை அமைக்கும் இத்தாலி
இத்தாலியில் டால்பின் சரணாலயம் அமைக்கப்பட்டுள்ளது.
2 மகள்களை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை... தூக்கில் போடக்கோரி கிராம மக்கள் மனு
தனது 2 மகள்களையும் பள்ளிக்கு செல்ல விடாமல் வீட்டிலேயே மஞ்சுநாத் சிறை வைத்துள்ளார்.
காற்றாலை மின் உற்பத்தி திறனை 100 ஜிகாவாட்டாக உயர்த்த இலக்கு
காற்றாலை மின் உற்பத்தி திறனை 100 ஜிகாவாட்டாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


















