தெலுங்கானா என்கவுண்ட்டர் சம்பவத்திற்கு பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான மேனகா காந்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை கார்த்திகை தீப தரிசனத்தன்று மலைக்கு செல்ல ஆன்லைன் வழியேயான டிக்கெட்டுகள் விற்பனை தொடங்கியுள்ளது.
உத்தர பிரதேசத்தின் சட்டம், ஒழுங்கு நிலைமையை உன்னாவ் சம்பவம் காட்டுகிறது என்று பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகத்தின் நிதிநிலைமை மோசமாகி கொண்டிருக்கிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
டிசம்பர் 07, 01:29 PM
தமிழக சுகாதாரத்துறை வளர்ச்சிக்காக உலக வங்கி ரூ.2,900 கோடி நிதி உதவியளித்து உள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
கற்பழிப்பு வழக்குகளை அரசியலாக்க கூடாது என்று உத்தர பிரதேச நீதி மந்திரி கூறியுள்ளார்.
ஜார்க்கண்டில் சட்டசபை தேர்தலுக்கான 2வது கட்ட ஓட்டு பதிவில் காலை 9 மணிவரை 13.03 % ஓட்டுகள் பதிவாகி உள்ளன.