சென்னை பேருந்துகளில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை சோதனை முயற்சி

சென்னையில் அத்தியாவசியமாக இயக்கப்படும் 2 பேருந்துகளில் சோதனை முயற்சியாக டிஜிட்டல் பண பரிவர்த்தனை மூலம் பயணச் சீட்டுக்கு பணம் செலுத்தும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


இந்தியா தொழில் துறை மீண்டும் வளர்ச்சி பெறும். என்னை நம்புங்கள்- பிரதமர் மோடி

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா சென்று கொண்டிருக்கிறது என பிரதமர் மோடி கூறினார்.


சீனா தனது படைகளை இந்தியாவின் வடக்கு எல்லை பகுதி அருகே குவித்துள்ளது- அமெரிக்கா

சீனா தனது படைகளை இந்தியாவின் வடக்கு எல்லை பகுதி அருகே குவித்துள்ளது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ திங்களன்று தெரிவித்தார்,


சென்னை மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு ; ராயபுரம் மண்டலத்தில் தொடர்ந்து பாதிப்பு அதிகரிப்பு

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் இதுவரை 2,935 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை நெருங்குகிறது

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,98,706 ஆக உயர்ந்து உள்ளது.


இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 14 பேர் சுட்டுக் கொலை

இந்தியாவுக்குள் பாகிஸ்தான் ஊடுருவச் செய்துள்ளதாகவும், அவர்களை கண்டுபிடித்து அழிக்கும் நடவடிக்கைகள் தொடரும் எனவும் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


We use cookies to provide you the relevant content, advertisments and for analytics. Find out more