மாநில செய்திகள்

கருப்பசாமி பாண்டியன் மறைந்த செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன்: மு.க.ஸ்டாலின் இரங்கல்
கருப்பசாமி பாண்டியன் மறைந்த செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
26 March 2025 12:10 PM IST
சென்னை: செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட நபர் என்கவுன்டர்..காவல் ஆணையர் விளக்கம்
சென்னையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 பேரும் இரானி கொள்ளையர்கள் என மாநகர காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்
26 March 2025 12:10 PM IST
2018 முதல் தற்போது வரை 12,114 சுயமரியாதை திருமணங்கள் பதிவு: அமைச்சர் மூர்த்தி
உண்மையான சொத்து மதிப்பினை ஆய்வு செய்ய சிறப்பு உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.
26 March 2025 11:59 AM IST
முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பசாமி பாண்டியன் மறைவு - எடப்பாடி பழனிசாமி இரங்கல்
முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பசாமி பாண்டியன் மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
26 March 2025 11:29 AM IST
மனோஜ் திடீரென காலமான செய்தியை எளிதில் ஏற்றுக் கொள்ள இயலவில்லை: முத்தரசன்
இயக்குநர் பணியிலும் முன்னேறி வந்த மனோஜ் திடீரென காலமான செய்தியை எளிதில் ஏற்றுக் கொள்ள இயலவில்லை என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.
26 March 2025 11:22 AM IST
திருப்பூரில் உள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்கை: அமைச்சர் கே.என்.நேரு
திருப்பூரில் உள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்
26 March 2025 10:54 AM IST
மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது
26 March 2025 10:47 AM IST
புதிய காவல் நிலையம், தீயணைப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
புதிய காவல் நிலையம், தீயணைப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
26 March 2025 10:26 AM IST
3 வழித்தடங்களில் மித அதிவேக ரெயில் சேவை: டெண்டர் வெளியிட்டது மெட்ரோ ரெயில் நிறுவனம்
3 வழித்தடங்களில் மித அதிவேக ரெயில் சேவைக்கான டெண்டரை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டது.
26 March 2025 9:55 AM IST
தங்கக் கட்டிகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 22 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு
தங்கக் கட்டிகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 22 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு அளிக்கப்பட்டது.
26 March 2025 9:27 AM IST