திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடி பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான போலீசார் இடைகால் வாய்க்கால் பாலம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
தச்சநல்லூரில் மேலப்பாட்டத்தைச் சேர்ந்த தனியார் பஸ் டிரைவரை குலவணிகர்புரம், திம்மராஜபுரம் பகுதிகளைச் சேர்ந்த 4 வாலிபர்கள் சேர்ந்து, சாதியின் பெயரை சொல்லி அவதூறு வார்த்தைகளால் பேசி, அச்சுறுத்தி, தாக்கின ...
திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி பகுதியில் கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட நடுகல்லூரை சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் பகுதியில் வீட்டிற்குள் நுழைந்து ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தூத்துக்குடியைச் சேர்ந்த ஒருவரை ஓட்டப்பிடாரம் போலீசார் கைது செய்தனர்.