திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் பகுதியில் தாய்க்கும், மகனுக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் பகுதியில் சேரன்மகாதேவி மண்டல துணை வட்டாட்சியர் புஷ்பலதா முக்கூடலில் இருந்து ஆலங்குளம் மெயின் ரோடு தாளார்குளம் விலக்கு அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார்.
நெல்லை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அனைவரும், அம்பேத்கருடைய பிறந்த நாளில், சாதி வேறுபாடுகள் ஏதுமில்லாத சமத்துவ சமுதாயத்தை அமைக்க நாம் அனைவரும் பாடுபடுவோம் என்று கூறி உறுதிமொழி ஏற்றனர்.