தர்மபுரி மாவட்டத்தில் 274 பேருக்கு கொரோனா
தினத்தந்தி 30 Jan 2022 4:16 PM GMT (Updated: 30 Jan 2022 4:16 PM GMT)
Text Sizeதர்மபுரி மாவட்டத்தில் நேற்று மேலும் 274 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் நேற்று மேலும் 274 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மாவட்டத்தில் ஏற்கனவே தொற்றால் பாதிக்கப்பட்ட 334 பேர் நேற்று குணமடைந்தனர். மாவட்டம் முழுவதும் தற்போது 2,800 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனாவால் இதுவரை மொத்தம் 34,655 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தொற்றால் 282 பேர் இறந்துள்ளனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire