தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து சுங்க சாவடிகளிலும் விரைவு பாதை

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து சுங்க சாவடிகளிலும் விரைவு பாதை அமைக்கப்பட உள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து சுங்க சாவடிகளிலும் விரைவு பாதை
Published on

புதுடெல்லி,

மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளது. அதில், தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து சுங்க சாவடிகளிலும் வாகனங்கள் செல்லும் அனைத்து பாதைகளையும் டிசம்பர் 1-ந் தேதி முதல் விரைவு பாதையாக மாற்ற வேண்டும். இதற்காக மின்னணு முறையில் கட்டணம் வசூலித்து விரைவாக வாகனங்களை அனுப்புவதால் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com