தேசிய செய்திகள்

புதுச்சேரி சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 3 வேட்பாளர்களை அறிவித்தது வி.சி.க.
2 min read
புதுச்சேரி தேர்தலில் 'இந்தியா' கூட்டணியில் காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.
நொய்டாவில் புதிய சர்வதேச விமான நிலையத்தை 28-ம் தேதி திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
1 min read
இதன் மூலம் போக்குவரத்து நெரிசல் குறையும், பயணிகளைக் கையாளும் திறன் விரிவடையும், மேலும் டெல்லி-என்சிஆர் பிராந்தியம் உலகின் முன்னணி விமானப் போக்குவரத்து மையங்களில் ஒன்றாகத் திகழும்.
சோனியா காந்தி உடல் நிலை எப்படி உள்ளது?  மருத்துவமனை அறிக்கை
1 min read
சோனியா காந்தி நேற்று முன் தினம் இரவு டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மோடி ஆட்சிக்கு வந்த பிறகு மத்திய அரசு ரூ.165 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளது: சித்தராமையா தாக்கு
1 min read
தற்போது மத்திய அரசின் கடன் ரூ.218 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது
வாகன ஓட்டிகள் பீதி அடைய வேண்டாம்: பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை- மத்திய அரசு விளக்கம்
1 min read
வதந்திகளை நம்பி சில பகுதிகளில் மக்கள் அவசரப்பட்டு பெட்ரோல், டீசல் வாங்குவதாகவும், அது தேவையில்லை என்றும் சுஜாதா சர்மா கூறினார்.
“பாகிஸ்தானைப் போல இந்தியா தரகர் நாடு அல்ல..” - வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர்
1 min read
மத்திய கிழக்குப் போர் குறித்த அனைத்து கட்சிக் கூட்டத்தில் பாகிஸ்தானை வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் கடுமையாக விமர்சித்தார்.
ஆந்திராவில் தனியார் பஸ் தீப்பிடித்து எரிந்தது:  14 பேர் பலியான சோகம்
1 min read
ஆந்திர மாநிலம் மார்கபுரம் மாவட்டத்தில் இன்று காலையில் சென்று கொண்டிருந்த தனியார் பஸ் மீது டிப்பர் லாரி மோதியது.
ஆபாச குறுந்தகவல்... பெண் ரவுடிக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலியல் தொல்லை
1 min read
பெண் ரவுடி யசஷ்வினி மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளன.
டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் பழைய அலுவலகத்தை காலி செய்ய மத்திய அரசு உத்தரவு
1 min read
கோட்லா ரோட்டில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் காங்கிரஸ் கட்சி புதிய அலுவலகம் கட்டி கடந்த ஆண்டு திறந்தது
மக்களவையில் நிதி மசோதா நிறைவேற்றம்
1 min read
நிதி மசோதா தற்போது மாநிலங்களவையின் விவாதத்தில் உள்ளது.
சாலையின் நடுவே மின்கம்பம்... வாகன ஓட்டிகள் அதிர்ச்சி - வைரல் வீடியோ
1 min read
இதுகுறித்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
’அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடுவது கட்டாயமல்ல’ - சுப்ரீம் கோர்ட்டு
1 min read
‘வந்தே மாதரம்’ பாடலை 1875ஆம் ஆண்டு பங்கிம் சந்திர சட்டர்ஜி எழுதினார்.
Read More
X

Daily Thanthi
www.dailythanthi.com