விருதுநகர் புறநகர் பகுதியில் நாளை மின்தடை

விருதுநகர் புறநகர் பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.
விருதுநகர் புறநகர் பகுதியில் நாளை மின்தடை
Published on

விருதுநகர் புறநகர் பகுதிகளில் மின்பாதை பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. ஆதலால் நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை புறநகர் பகுதிகளான பாவாலி, வி.சுந்தரலிங்காபுரம், குமாரலிங்கபுரம், வீர செல்லையாபுரம், ரோஜா நகர், சிட்கோ தொழில்பேட்டை, சந்திரிகிரிபுரம், நாரணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின்வாரிய நிர்வாக என்ஜினீயர் அகிலாண்டேஸ்வரி கூறினார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com