தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்படும்: தலைமை காஜி அறிவிப்பு

தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்படும் என்று தலைமை காஜி அறிவித்துள்ளார்
தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்படும்: தலைமை காஜி அறிவிப்பு
Published on

சென்னை,

தமிழகம் எங்கும் இன்று பிறை தெரியாததால், நாளை மறுநாள் (சனிக்கிழமை) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்று தலைமை காஜி சலாஹூதின் முகம்மது அயூப் அறிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com