திருக்கோஷ்டியூர் சவுமியநாராயண பெருமாள் கோவிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்

திருக்கோஷ்டியூர் சவுமியநாராயண பெருமாள் கோவிலில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் செய்தார்.
திருக்கோஷ்டியூர் சவுமியநாராயண பெருமாள் கோவிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்
Published on

சிவகங்கை

சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சவுமியநாராயண பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மூலஸ்தானத்தில் தங்கத் தகடு பதிக்கும் பணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்காஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

பின்னர் சித்திரை பிரமோற்சவ தேரில் எழுந்தருளிய பெருமாளை அவர் தரிசனம் செய்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com