போரூர் மின் மயானம் 22-ந் தேதி வரை இயங்காது: சென்னை மாநகராட்சி
தினத்தந்தி 3 March 2022 10:05 AM GMT (Updated: 3 March 2022 10:05 AM GMT)
Text Sizeபெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
சென்னை வளசரவாக்கம் மண்டலம் போரூர் மின் மயானத்தில் பராமரிப்பு பணி தொடங்கியுள்ளது. இதனால் வருகிற 22-ந் தேதி வரை போரூர் மின் மயானம் இயங்காது. மேற்கண்ட 20 நாட்களும் பொதுமக்கள், பிருந்தாவன் நகர் மயானத்தை பயன்படுத்தி கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire