பெருமாளை வழிபடும் பக்தர்களால் தவறாமல் கடைப் பிடிக்கப்படும் விரதங்களில் ஒன்று ‘ஏகாதசி.
பதிவு: பிப்ரவரி 27, 04:45 AMகிருஷ்ண பகவான் மூன்று பேருக்கு தன்னுடைய விஸ்வரூப தரிசனத்தைக் காட்டி அருளினார்.
பதிவு: பிப்ரவரி 26, 05:00 AMஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் குண்டம் திருவிழாவை யொட்டி நேற்று முன்தினம் நள்ளிரவு ஆழியாற்றங்கரையில் மயான பூஜை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அப்டேட்: பிப்ரவரி 26, 02:40 AMகோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ளது இரும்பறை. இங்கிருந்து சுமார் 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, ஓதிமலை முருகன் கோவில்.
பதிவு: பிப்ரவரி 25, 01:02 AMதிருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையாரின் உடலில் இடதுபாகத்தைப் பெறுவதற்காக, காஞ்சியில் இருந்தபடி தவம் செய்தாள், காமாட்சி அம்மன்.
பதிவு: பிப்ரவரி 24, 11:45 PMஒருமுறை கயிலையில் பார்வதியும், பரமனும் வீற்றிருந்தனர். அப்போது சிவபெருமான், “சக்தியால்தான் அனைத்து உயிர்களும் இயங்குகின்றன” என்று கூறினார்.
பதிவு: பிப்ரவரி 23, 06:10 PMயோர்தான் நதியும், கலிலேயா கடலும் இயேசுவின் வாழ்க்கையில் முக்கியமான நீர்நிலைகள். குறிப்பாக கலிலேயா கடலில் அடிக்கடி பயணம் செய்து அக்கரையில் இருந்த கப்பர்நாகூம் என்ற நகரத்துக்கு இயேசு தன் சீடர்களோடு சென்று வந்ததை விவிலியம் சுட்டிக்காட்டுகிறது.
பதிவு: பிப்ரவரி 23, 05:50 PMநபிகள் நாயகம் அவர்கள் நல்ல நட்புக்கு உதாரணம் கூறும்போது கஸ்தூரி (வாசனைப் பொருள்) விற்பவருக்கு ஒப்பாகக் கூறியுள்ளார்கள்.
பதிவு: பிப்ரவரி 23, 05:42 PMஒரு பிரளய காலத்தின் போது, பிரம்மதேவன் மிதக்க விட்ட அமிர்தம் அடங்கிய குடத்தை, சிவபெருமான் அம்பு விட்டு உடைத்தார். இதையடுத்து அமிர்த குடம் உடைந்து, அதில் இருந்து அமிர்தம் சிதறியது.
பதிவு: பிப்ரவரி 23, 05:38 PMதீப வழிபாடு பழங்கால வழக்கங்களில் ஒன்றாக உள்ளது. வீட்டில் தினமும் காலை, மாலை இரண்டு வேளைகளிலும் தீபம் ஏற்றிவைத்து, அந்த தீபத்தை வணங்குவதால், தீய சக்திகள் யாவும் விலகி, வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும்.
பதிவு: பிப்ரவரி 23, 05:29 PM5