கோவிலில் உள்ள கடம்ப மரத்தை 12 முறை சுற்றி வந்து, வேலாயுதசுவாமி சன்னிதியில் தீபம் ஏற்றி வழிபட்டால் பிரார்த்தனைகள் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
பூரி கடற்கரை பகுதி, புவனேஸ்வர்-பூரி தேசிய நெடுஞ்சாலை, பூரி-கோனார்க் மரைன் டிரைவ் மற்றும் பூரி-பிரம்மகிரி சாலை ஆகிய இடங்களில் எல்.இ.டி. திரைகள் அமைக்கப்படுகின்றன.