பரமத்தி வேலூர் 9-வது வார்டு பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே உள்ள சின்னமணலியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் வருகிற 20-ந் தேதி எடப்பாடியில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் நடைபெற இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை இரு வீட்டாரும் செய்து வந்தனர்.