திருப்புவனம், திருப்பாச்சேத்தி வைகை ஆற்றுப்படுகையில் மணல் திருட்டை தடுக்கும் வகையில் ஆற்றின் கரையோரம் அகழிகள் வெட்டி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
2016-ம் ஆண்டு நடந்த மோசடி வழக்கில் நடிகை சுருதி உள்பட 3 பேரை போலீசார் மீண்டும் கைது செய்தனர். அவர்கள் கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
கூட்டுறவு சங்க தேர்தலில் விதிமுறை மீறல் நடந்தால், சம்மந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும், என கூட்டுறவு தேர்தல் ஆணையாளர் ராஜேந்திரன் தெரிவித்தார்.
மதுரை சித்திரைத் திருவிழாவின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக பச்சைப்பட்டு உடுத்தி கள்ளழகர் நேற்று காலை வைகை ஆற்றில் இறங்கினார். வெள்ளமெனத் திரண்ட 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பயபக்தியுடன் தரிசனம் ச ...