சிவகங்கை நகராட்சியில் தூய்மை பணியாளர்கள் வீதி, வீதியாக சென்று குப்பைகளை சேகரிக்கும்போது, தங்கள் வருகை குறித்து மக்கள் அறிய வேண்டி அவர்கள் விசில் ஊதுவது வழக்கம்.
திருநெல்வேலியில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவி நிதியை உயர்த்திதர வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திருநெல்வேலி கிராமப்புறம், வள்ளியூர் கோட்டங்களுக்கு உட்பட்ட துணை மின் நிலையங்களில் நாளை மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திருநெல்வேலி கிராமப்புறம், வள்ளியூர் கோட்டங்களுக்கு உட்பட்ட துணை மின் நிலையங்களில் நாளை மறுநாள் மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
பழவூர், ஆவரைகுளம் அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த வடமாநில வாலிபர் ஒருவரை பிடித்து போலீசார் சோதனை செய்தபோது, அவர் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.