மாவட்ட செய்திகள்

திருவிழா கூட்டத்தில் தனியே தவித்த குழந்தை மீட்பு; பெற்றோரிடம் ஒப்படைப்பு
1 min read
தூத்துக்குடி மாவட்டம், புளியம்பட்டி புனித அந்தோணியார் ஆலய திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
சிவகங்கை: தூய்மை பணியாளர்கள் விசில் ஊத தடை விதித்த கவுன்சிலர்
1 min read
சிவகங்கை நகராட்சியில் தூய்மை பணியாளர்கள் வீதி, வீதியாக சென்று குப்பைகளை சேகரிக்கும்போது, தங்கள் வருகை குறித்து மக்கள் அறிய வேண்டி அவர்கள் விசில் ஊதுவது வழக்கம்.
திருநெல்வேலியில் கணவரை கொலை செய்த மனைவி உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை
1 min read
வீரவநல்லூர் அருகே குடும்ப பிரச்சினை காரணமாக கணவரை, மனைவி உள்பட 3 பேர் சேர்ந்து கொலை செய்தனர்.
திருநெல்வேலியில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் சாலை மறியல்: 120 பேர் கைது
1 min read
திருநெல்வேலியில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவி நிதியை உயர்த்திதர வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நெல்லையில் வருவாய்த்துறை சங்கத்தினர் சாலை மறியல்: 153 பேர் கைது
1 min read
நெல்லை வண்ணார்பேட்டையில் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 9 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் நாளை மின்தடை
1 min read
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் கோட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் நாளை மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
கோவில்பட்டியில் 1.5 கிலோ கஞ்சா, பைக் பறிமுதல்: 2 வாலிபர்கள் கைது
1 min read
போதை பொருட்களை விற்பனை செய்பவர்கள், வாங்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மின்தடை
1 min read
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திருநெல்வேலி கிராமப்புறம், வள்ளியூர் கோட்டங்களுக்கு உட்பட்ட துணை மின் நிலையங்களில் நாளை மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் நாளை மறுநாள் மின்தடை
1 min read
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் கோட்டத்தில் உள்ள துணை மின் நிலையங்களில் நாளை மறுநாள் மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மறுநாள் மின்தடை
1 min read
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திருநெல்வேலி கிராமப்புறம், வள்ளியூர் கோட்டங்களுக்கு உட்பட்ட துணை மின் நிலையங்களில் நாளை மறுநாள் மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
திருநெல்வேலியில் மது விற்ற கணவன்-மனைவி கைது
1 min read
திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் தலைமையிலான போலீசார் ஆற்றங்கரை பள்ளிவாசல் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
திருநெல்வேலியில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்: வடமாநில வாலிபர் கைது
1 min read
பழவூர், ஆவரைகுளம் அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த வடமாநில வாலிபர் ஒருவரை பிடித்து போலீசார் சோதனை செய்தபோது, அவர் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
Read More
X

Daily Thanthi
www.dailythanthi.com