மாவட்ட செய்திகள்

நெல்லையில் அரிவாளை காட்டி மிரட்டி பணம் பறிப்பு: 3 பேர் கைது
நெல்லை மாநகரம், பாளையங்கோட்டை, பாதாள மாடன் கோவில் தெருவை சேர்ந்த ஒருவர், கொக்கிரகுளம் பகுதியில் ஒரு தனியார் மஹால் அருகே நடந்து சென்றார்.
பராமரிப்பு பணி: சென்னையில் நாளை மின்தடை
சென்னையில் நாளை மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
புளியம்பட்டி புனித அந்தோணியார் ஆலய திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்
புளியம்பட்டி புனித அந்தோணியார் ஆலயத்தில் நாளை தொடங்கி 13 நாட்கள் நடைபெறும் திருவிழா நாட்களில் தினமும் திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் நடைபெறும்.
நீதிபதிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டியது அரசின் கடமை
நீதிபதிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டியது அரசின் கடமை என்று முன்னாள் முதல்-மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
அகழிகள் வெட்டி வைகை ஆற்றில் மணல் திருட்டை தடுக்க நடவடிக்கை
திருப்புவனம், திருப்பாச்சேத்தி வைகை ஆற்றுப்படுகையில் மணல் திருட்டை தடுக்கும் வகையில் ஆற்றின் கரையோரம் அகழிகள் வெட்டி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
2016-ம் ஆண்டு நடந்த மோசடி வழக்கு: நடிகை சுருதி உள்பட 3 பேர் மீண்டும் கைது
2016-ம் ஆண்டு நடந்த மோசடி வழக்கில் நடிகை சுருதி உள்பட 3 பேரை போலீசார் மீண்டும் கைது செய்தனர். அவர்கள் கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
கூட்டுறவு சங்க தேர்தலில் விதிமுறை மீறல் நடந்தால் அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும்
கூட்டுறவு சங்க தேர்தலில் விதிமுறை மீறல் நடந்தால், சம்மந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும், என கூட்டுறவு தேர்தல் ஆணையாளர் ராஜேந்திரன் தெரிவித்தார்.
பச்சைப்பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்: பக்தர்கள் வெள்ளமென திரண்டு தரிசனம்
மதுரை சித்திரைத் திருவிழாவின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக பச்சைப்பட்டு உடுத்தி கள்ளழகர் நேற்று காலை வைகை ஆற்றில் இறங்கினார். வெள்ளமெனத் திரண்ட 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பயபக்தியுடன் தரிசனம் ச ...
முதல்–மந்திரியுடன், மக்கள் தொடர்பு கொள்ள செல்போன் செயலி
முதல்–மந்திரியுடன் மக்கள் தொடர்பு கொள்வதற்கான செல்போன் செயலியை சித்தராமையா தொடங்கி வைத்தார்.
ஐ.ஓ.சி.எல். நிறுவனத்தில் 814 பயிற்சிப் பணிகள்
பொதுத்துறை நிறுவனமான ஐ.ஓ.சி.எல். இந்திய எண்ணெய் கழக நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் பயிற்சிப் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
Read More
X

Dailythanthi
www.dailythanthi.com