பீட் மாவட்டத்தில் பன்றிக்காய்ச்சலுக்கு 2 பேர் பலி

மராட்டியத்தில் பல்வேறு பகுதிகளில் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
பீட் மாவட்டத்தில் பன்றிக்காய்ச்சலுக்கு 2 பேர் பலி
Published on

பீட்,

பீட் மாவட்டத்தில், கேஜ் தாலுகா யூசுப் வதேகாவ் பகுதியை சேர்ந்த குருராஜ் ரங்கநாத்(வயது65) உள்பட 2 பேர் பன்றிக்காய்ச்சலுக்கு பலியாகி உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com