சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை: காவலாளிக்கு 6 ஆண்டு ஜெயில் சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு

சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த காவலாளிக்கு 6 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை: காவலாளிக்கு 6 ஆண்டு ஜெயில் சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு
Published on

மும்பை,

மும்பை மலாடு மேற்கு பகுதியில் உள்ள அரங்கில் கடந்த 2015-ம் ஆண்டு திருமண நிகழ்ச்சி நடந்தது. இந்த திருமண நிகழ்ச்சியின் போது 8 வயது சிறுமி, சிறுவர்களுடன் விளையாடி கொண்டிருந்தாள்.

அப்போது, அங்கு காவலாளியாக வேலை பார்த்து வந்த பாபுலால் (வயது 35) என்பவர் சிறுமியின் வா

யை பொத்தியபடி மறைவான இடத்திற்கு கடத்திச்சென்றார். பின்னர் சிறுமியை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com