

மும்பை,
மும்பை மலாடு மேற்கு பகுதியில் உள்ள அரங்கில் கடந்த 2015-ம் ஆண்டு திருமண நிகழ்ச்சி நடந்தது. இந்த திருமண நிகழ்ச்சியின் போது 8 வயது சிறுமி, சிறுவர்களுடன் விளையாடி கொண்டிருந்தாள்.
அப்போது, அங்கு காவலாளியாக வேலை பார்த்து வந்த பாபுலால் (வயது 35) என்பவர் சிறுமியின் வா
யை பொத்தியபடி மறைவான இடத்திற்கு கடத்திச்சென்றார். பின்னர் சிறுமியை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்தார்.