மாமல்லபுரம் கடற்கரைச்சாலையில் சாலையில் நடுவே தடுப்புகள் அமைத்ததால் வாகன ஓட்டிகள் அவதி
மாமல்லபுரம் கடற்கரைச்சாலையில் சாலையின் நடுவே தடுப்புகள் அமைக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர். இதனால் 2 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.