பெலகாவி அருகே வாக்குச்சாவடியில், பணியில் ஈடுபட்டு இருந்த அரசு ஊழியர் மாரடைப்பால் சாவு
பெலகாவி அருகே வாக்குச்சாவடியில் பணியில் ஈடுபட்டு இருந்த அரசு ஊழியர் மாரடைப்பால் உயிர் இழந்தார். அவருக்கு இன்னும் 2 நாட்களில் திருமண நிச்சயதார்த்தம் நடக்க இருந்த நிலையில் இந்த பரிதாபம் நடந்துள்ளது.