சென்னை புறநகர் பகுதி ஏரிகளை மாவட்ட கலெக்டர் ஆய்வு

சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள ஏரிகளை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார்.
சென்னை புறநகர் பகுதி ஏரிகளை மாவட்ட கலெக்டர் ஆய்வு
Published on

தாம்பரம்,

சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம் இரும்புலியூர், ராஜகீழ்ப்பாக்கம், கீழ்கட்டளை ஆகிய பகுதிகளில் உள்ள ஏரிகளை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா, பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் சென்று நேற்று ஆய்வு செய்தார்.

பின்னர் கிழக்கு தாம்பரம் அந்தோணி தெருவில் நடைபெறும் டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகளையும் மாவட்ட கலெக்டர் பார்வையிட்டார்.

அதன்பிறகு நிருபர்களிடம் மாவட்ட கலெக்டர் பொன்னையா கூறியதாவது:-

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com