தோட்டக்கலை துறை அலுவலகத்தில் ஒப்பந்த பெண் ஊழியர் தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலை வங்கிகள் கடன் கொடுக்க மறுத்ததால் விபரீத முடிவு
பாண்டவபுராவில், தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் ஒப்பந்த பெண் ஊழியர் அதிக அளவில் தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வங்கிகள் கடன் கொடுக்க மறுத்ததால் இந்த விபரீத முடிவை தேடிக் கொண்டார்.