

தர்மபுரி,
இந்த கருத்தரங்கிற்கு கல்லூரி தலைவர் டி.என்.சி. மணிவண்ணன் தலைமை தாங்கினார். தாளாளர் செல்வி மணிவண்ணன், இயக்குனர்கள் தீபக் மணிவண்ணன், ஸ்ரவந்தி தீபக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் ஹமீதாபானு வரவேற்று பேசினார். கணித துறை தலைவர் வேலுசாமி, கருத்தரங்கின் நோக்கம் குறித்து விளக்கி பேசினார்.